நன்றி. குரல் வளம் நிறைந்த சிறந்த பண் உடன் சிறந்த இசை ஆல்பம். கேட்க கேட்க இனிப்பு உடன் அறுசுவை விருந்து கிடைக்கப் பெற்றேன். வாழ்த்துக்கள். நன்றி.நன்றி. இவ்வையகம் என்றும் நினைவில் வைத்திருக்கும். வாழ்க வளமுடன் வளர்க.
உயர் திரு, பா சிவா ஐதராபாத் முனைவர் வாழ்த்துக்கள் வணக்கம், அப்படி யே திறையில் திருமறை எழுத்து களை ஓட விட்டால் என்னை போன்ற (பெரிய எழத்தில்) முதியவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் ,தங்களது முயற்சி க்கு பாராட்டி கொண்டே இருக்கலாம் , மிக்க தமிழ் உச்சரிப்பு கள் பாட்டு கேட்க தேன் அமுது பின் பாடுபவர் களுக்கு பாராட்டு கள், இனி தினம் தினம் ஒரு முறை கேட்டு மகிழ போகிறேன் ஆனந்தம் ஆனந்தம். "வாழ்க இந்து பாரத் தேஷ்" ஹெச் ஆர் ஐயர் 1952 மதுரை.
நாங்கள் காசி சென்றிருந்தோம் அங்கு நகரத்தார் மண்டபம் போய் பார்த்தோம் அங்கு உள்ளவர்கள் நன்கு உபசரித்து வரவேற்றார் கள். எந்தவூர் எனக்கேட்டார். நாங்கள் தமிழ்நாடு ஈரோடு ஜில்லா கோபிசெட்டிபாளையம் என்றதும் சந்தோஷப்பட்டனனர்.
ஐயாஐயா வணக்கம்சிவாயநம வாழ்க வளமுடன்என் போன்ற ஸ்வர வரிசைகள் தெரியாதவர்கள்டிராகன் தெரியாதவர்கள் உங்களின் பாடல் வரிகளில் இசை எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஐயாஅடியேனும் திருவாசகம் தேவாரம் தெள்ளமுதம் தேனினும் இனிமை யாகபாடமுயற்சி செய்து கொண்டிருக்கிறேன்பயனுள்ளதாக இருக்கிறதுஇருக்கு ஐயாமிகவும் இனிமையாக உள்ளது ஐயாமனம் அமைதி பெறுகிறதுநன்றி ஐயாதிருச்சிற்றம்பலம்நமச்சிவாய வாழ்க
குரு சிஷ்ய பாவனையில் எளிமையான முறையில் இனிமையான குரலில் வரிவரியாக பாடி பிறகு முழு பாடலையும் அனைவரும் சேர்ந்து அனைவர் மனத்தையும் ஈர்க்கும் வகையில்பாடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டீர்கள். இதைக் கேட்டு கேட்டு நாங்கள் பின்பற்றி பாடிப் பயிற்சி செய்ய உதவியாக உள்ளது. மிக்க நன்றி."சிவநெறி திருத்தொண்டன்"
மிகவும் மகிழ்ச்சி! வெகுகாலமாக வேண்டிக் காத்துக் கொண்டிருந்த திருமுறைத் தொகுப்பு! நாங்கள் நடத்தும் மலேசியக் குழந்தைகளுக்கான சமய வகுப்புகளில். போதிக்க ஏற்ற வகையில் அமைந்துள்ளது! மேலும் வேண்டும். பெரிய கவலை தீர்ந்தது! மனமார்ந்த நன்றிகள் ஐயா! அடியவன் இல.சின்னையா.
சிவ சிவ திருசிற்றம்பழம் வாழ்க அருட்பொருஞ்சோதி தனி பெருங்கருனை அருட்பொருஞ்சோதி. மிகவும் அருமை. உங்களுக்கு. உங்கள் குழுவினர் க்கும். சிவனருள்கிடைக்கும். நண்றி இந்த
எல்லாம் வல்ல இறை தங்களுக்கு வஜ்ரபாஹு போன்ற உடலும் தேனினைம் இனிய குரல்வளமும் அருளிடவேண்டுகின்றபலருள் யானும் பிரார்த்திக்குன்றேன் இதனால் திருமுறை மேலும் நன்றாக பரவும்
சிவாயநம. ஐயா . நன்றி. தங்கள் பதிவு எல்லோரும் பாராயணம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தியதற்கு அனந்தக் கோடி நமஸ்காரம் அண்ணா. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா.
ஐயா அவர்களின் திருவடிகளுக்கு நமஸ்காரங்கள். பல பேர்களுடைய திருமுறை பாடல் பதிவுகளில் எம்பெருமான் பொன்னார் மேனியன், அழல் வண்ணர்,தீ வண்ணர், செம்மேனி எம்மான் எனப் பலவாறாக அவர் வண்ணம் போற்றப்படுகின்றநிலையில் அவரை நீல வண்ணத்தில் காட்சிப்படுத்துவது கண்டு மனம் வருந்துகின்றது. தாங்கள் மட்டும் தான் நால்வர்க்கு இடையில் எம் பெருமானை யும்பிராட்டியாரை யும் அவரவர் வண்ணங்களில் காட்டி இருப்பது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி.! தங்கள் கைபேசி எண்ணைக் காட்சிப் படுத்தி இருந்தால் அடி யேனுக்கு எழும் ஐயங்களை அவ்வப்போது கேடுத்தெளிவுபெற உதவியாக இருக்கும்."சிவநெறித்திருத் தொண்டன்" மா.முத்துக் கிருஷ்ணன். ஆசிரியர் (பணி நிறைவு) தங்களுக்கு விருப்பம் இருந்து ஓய்வு கிடைத்தால் அடியேனுடைய கைபேசி எண் 9843127871--க்கு நினைவூட்டல் அழைப்பு விடுக்கப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். நல்ல😢
ஓம் நமசிவாய சிவாயநம சிவசிவ திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் சிவசிவ.அற்புதம். பன்னிரு திருமுறை கேட்பதற்கு மிக இனிமையாக உள்ளது. புதிதாக குழந்தைகளுக்கு திருமுறை படிப்பதற்கு எளிமையாக இருக்கும். உங்கள் பாதரவிந்தங்களை வணங்கிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Deiveega gaanam, bakthi varaada vargalukkum bakthi vandhu vidum Siva Sir, arumai, amazing team, good lead, thank u, appreciate all your efforts, godbless you all. Chidambara nathan unga paatu olikkum edathil sure a vandhu aaduvan.
சகோதரருக்கு அன்பான வணக்கங்கள் தங்களின் பாராட்டிற்கும் அன்பிற்கும் என்னுடைய மனப்பூர்வமான நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன். தங்கள் அனைவரின் ஆதரவு தொடரும் வரை அடியேனுடைய இசைப்பயணம் இறை அருளோடு தொடரும்.
கார்த்திகைத் திருநாளில் தங்கள் தெய்வீகக்குரலில் தேவாரப் பண்ணிசை யைக் கேட்டு அகம் மகிழ்ந்தோம்.தங்கள் சீரிய சிவத்தொண்டு மேன் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா.நன்றி.சிவாய நம.
நமஸ்காரம் ஐயா அடியேன் இந்தோனேசியத் தமிழன் ,ஒரு சிவனடியார் தங்கள் பாடல்கள் அடங்கிய இந்த கோப்பையை நன் தினந்தோறும் கேட்டு வருகிறேன் ,பாராயணமும் செய்ய முயற்சி செய்கிறேன் வேற தொகுப்பில் திருமுறைப் பாடல்களின் வரிகளுடன் இருந்தால் இன்னும் கற்பிக்க சுலபமாக இருக்கும் என வேண்டுகோள் , அன்பன் அசோகன் ,இந்தோனேசியா
2024 ஆம் ஆண்டு கேட்கிறேன் 🙏😇
Om ShivaSakthi Sharanam
என் அப்பன் ஈசன் இல்லை என்றால் நான் வீடு கட்டி இருக்கவே முடியாது எனது வீட்டின் பெயர் சிவாலயம் இல்லம் ஓம் நமசிவாய
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (1)
முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவை பூண்டு
வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால்தொழு தேத்தப்
பெற்றம்ஊர்ந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (2
நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண்மதி சூடி
ஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன் உள்ளங்கவர் கள்வன்
ஊர்பரந்தவுல கின்முதலாகிய ஓரூரிது வென்னப்
பேர்பரந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (3)
விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலை யோட்டில்
உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர் கள்வன்
மண்மகிழ்ந்தஅர வம்மலர்க்கொன்றை மலிந்தவரை மார்பிற்
பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவ னன்றே. (4)
ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்இவ னென்ன
அருமையாகவுரை செய்யஅமர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலம்இது வென்னப்
பெருமைபெற்றபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (5)
மறைகலந்தஒலி பாடலோடாடல ராகிமழு வேந்தி
இறைகலந்தஇன வெள்வளைசோரஎன் உள்ளங்கவர் கள்வன்
கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர் சிந்தப்
பிறைகலந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (6)
சடைமுயங்குபுன லன்அனலன்எரி வீசிச்சதிர் வெய்த
உடைமுயங்கும்அர வோடுழிதந்தென துள்ளங்கவர் கள்வன்
கடல்முயங்குகழி சூழ்குளிர்கானல்அம் பொன்னஞ்சிற கன்னம்
பெடைமுயங்குபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (7)
வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளை வித்த
உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர் கள்வன்
துயரிலங்கும்உல கிற்பலஊழிகள் தோன்றும்பொழு தெல்லாம்
பெயரிலங்கு பிரமாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (8)
தாணுதல் செய்திறை காணியமாலொடு தண்டாமரை யானும்
நீணுதல் செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர் கள்வன்
வாணுதல் செய்மக ளீர்முதலாகிய வையத்தவ ரேத்தப்
பேணுதல் செய்பிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (9)
புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறி நில்லா
ஒத்தசொல்லஉல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
மத்தயானைமறுகவ்வுரி போர்த்ததோர் மாயம்இது வென்னப்
பித்தர்போலும்பிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (10)
அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேய
பெருநெறியபிர மாபுரம்மேவிய பெம்மானிவன் றன்னை
ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்உரை செய்த
திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல்எளி தாமே. (11)
நன்றி.
குரல் வளம் நிறைந்த சிறந்த பண் உடன் சிறந்த இசை ஆல்பம்.
கேட்க கேட்க இனிப்பு உடன் அறுசுவை விருந்து கிடைக்கப் பெற்றேன்.
வாழ்த்துக்கள்.
நன்றி.நன்றி.
இவ்வையகம் என்றும் நினைவில் வைத்திருக்கும்.
வாழ்க வளமுடன் வளர்க.
ஈசனின் கருணையினால் நானும் வீடு கட்ட வேண்டும் அருள் புரியணும் ஓம் நமசிவாய
டாக்டர் ஐயா அவர்களே உங்கள் தேவார பாரஜனை கேட்டு கேட்டு எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது நன்றி கள் பற்பல. ❤❤❤❤❤
திருச்சிற்றம்பலம்
உயர் திரு, பா சிவா ஐதராபாத் முனைவர் வாழ்த்துக்கள் வணக்கம், அப்படி யே திறையில் திருமறை எழுத்து களை ஓட விட்டால் என்னை போன்ற (பெரிய எழத்தில்) முதியவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் ,தங்களது முயற்சி க்கு பாராட்டி கொண்டே இருக்கலாம் , மிக்க தமிழ் உச்சரிப்பு கள் பாட்டு கேட்க தேன் அமுது பின் பாடுபவர் களுக்கு பாராட்டு கள், இனி தினம் தினம் ஒரு முறை கேட்டு மகிழ போகிறேன் ஆனந்தம் ஆனந்தம். "வாழ்க இந்து பாரத் தேஷ்" ஹெச் ஆர் ஐயர் 1952 மதுரை.
குரு சிஷ்ய பாவனையில் பாடி பதிவிட்டு இருப்பது அனைவரும் பின்பற்றி பாட வசதியாக இருக்கிறது. மிக்க நன்றி!
திருச்சிற்றம்பலம் ஐயா தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி
குருவேசரணம்''நமசிவாயவாழ்கநாதன் தாள்வாழ்க''நன்றிஐயா🙏
நாங்கள் காசி சென்றிருந்தோம் அங்கு நகரத்தார் மண்டபம் போய் பார்த்தோம் அங்கு உள்ளவர்கள் நன்கு உபசரித்து வரவேற்றார் கள். எந்தவூர் எனக்கேட்டார். நாங்கள் தமிழ்நாடு ஈரோடு ஜில்லா கோபிசெட்டிபாளையம் என்றதும் சந்தோஷப்பட்டனனர்.
பரமேஸ்வரன் திருவருள் தங்கள் பண்ணிசை பாடல்களை நான் கேட்கும் பேறு பெற்றேன்.
நன்றிகள் ஐயா 🙏🙏🙏
திருஞானசம்பந்தர் தேவாரம்
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (1)
அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேய
பெருநெறியபிர மாபுரம்மேவிய பெம்மானிவன் றன்னை
ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்உரை செய்த
திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல்எளி தாமே. (11)
அங்கமும் வேதமும் ஓதுநாவர்
அந்தணர் நாளும் அடிபரவ
மங்குல் மதிதவழ் மாடவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செங்கய லார்புனற் செல்வமல்கு
சீர் கொள்செங் காட்டங் குடியதனுள்
கங்குல் விளங்கெரி யேந்தியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே. 1
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே.
மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக் காவுளான்
சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ்
உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ. 1
பெண்டான் பாக மாகப் பிறைச்சென்னி
கொண்டான் கோலக் காவு கோயிலாக்
கண்டான் பாதங் கையாற் கூப்பவே
உண்டான் நஞ்சை உலக முய்யவே. 2
நலங்கொள் காழி ஞான சம்பந்தன்
குலங்கொள் கோலக் காவு ளானையே
வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார்
உலங்கொள் வினைபோய் ஓங்கி வாழ்வரே
மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர்
நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர்
பூதவி னப்படை நின்றிசை பாடவு மாடுவர்
அவர் படர் சடை நெடு முடியதொர் புனலர்
வேதமொ டேழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை
இரைந் நுரை கரை பொரு துவிம்மி நின்றயலே
தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை
எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே. 1
மந்திர மாவது நீறு
வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு
துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு
சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன்
திருஆல வாயான் திருநீறே. 1
வேதத்தி லுள்ளது நீறு
வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு
புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு
உண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த
திருஆல வாயான் திருநீறே. 2
முத்தி தருவது நீறு
முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு
தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு
பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு
திருஆல வாயான் திருநீறே. 3
அருத்தம தாவது நீறு
அவலம் அறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு
வானம் அளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு
புண்ணியர் பூசும்வெண் ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த
திருஆல வாயான் திருநீறே. 6
காத லாகிக்
கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை
நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும்
மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம்
நமச்சி வாயவே. 1
நம்பு வாரவர்
நாவி னவிற்றினால்
வம்பு நாண்மலர்
வார்மது வொப்பது
செம்பொ னார்தில
கம்முல குக்கெலாம்
நம்பன் நாமம்
நமச்சி வாயவே. 2
மந்த ரம்மன
பாவங்கள் மேவிய
பந்த னையவர்
தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை
செல்வமும் மல்குமால்
நந்தி நாமம்
நமச்சி வாயவே. 6
மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை
வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழ லுருவன் பூதநா யகனால்
வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த
ஆலவா யாவதும் இதுவே. 1
பன்னலம் புணரும் பாண்டிமா தேவி
குலச்சிறை யெனுமிவர் பணியும்
அந்நலம் பெறுசீர் ஆலவா யீசன்
திருவடி யாங்கவை போற்றிக்
கன்னலம் பெரிய காழியுள் ஞான
சம்பந்தன் செந்தமி ழிவைகொண்
டின்னலம் பாட வல்லவர் இமையோர்
ஏத்தவீற் றிருப்பவர் இனிதே.
❤❤❤❤
நற்றுனையாவது நமச்சிவாயவே ஸ்ரீவில்லிபுத்தூர்
ஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றி சிவன் சேவடி போற்றி தங்களது குழுவில் உள்ள அனைவரையும் வணங்குகிறேன்
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
ஐயாஐயா வணக்கம்சிவாயநம வாழ்க வளமுடன்என் போன்ற ஸ்வர வரிசைகள் தெரியாதவர்கள்டிராகன் தெரியாதவர்கள் உங்களின் பாடல் வரிகளில் இசை எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஐயாஅடியேனும் திருவாசகம் தேவாரம் தெள்ளமுதம் தேனினும் இனிமை யாகபாடமுயற்சி செய்து கொண்டிருக்கிறேன்பயனுள்ளதாக இருக்கிறதுஇருக்கு ஐயாமிகவும் இனிமையாக உள்ளது ஐயாமனம் அமைதி பெறுகிறதுநன்றி ஐயாதிருச்சிற்றம்பலம்நமச்சிவாய வாழ்க
தங்கள் அன்பிற்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிகள்
திருச்சிற்றம்பலம் ❤❤❤
❤❤❤❤
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏💐👏
.ji
அருமை அருமை குரலும் உச்சரிப்பும் தெளிவாக இருக்கு பாடல் ஐயனின் காலடியில் சென்று அடையவைக்கிறது ஓம் நமசிவாய
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் தங்களுக்கு
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவற்கும் இறைவன் போற்றி போற்றி போற்றி.
ஓம் நமச்சிவாய
குரு சிஷ்ய பாவனையில் எளிமையான முறையில் இனிமையான குரலில் வரிவரியாக பாடி பிறகு முழு பாடலையும் அனைவரும் சேர்ந்து அனைவர் மனத்தையும் ஈர்க்கும் வகையில்பாடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டீர்கள். இதைக் கேட்டு கேட்டு நாங்கள் பின்பற்றி பாடிப் பயிற்சி செய்ய உதவியாக உள்ளது. மிக்க நன்றி."சிவநெறி
திருத்தொண்டன்"
ஓம் நம சிவாயம் வாழ்க வாழ்க
ஓம் சச்சிதானந்தம் வாழ்க
ஓம் சர்க்குருநாதர் வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ஐயாஉங்கல்பாதம்பனிகிரேன்இனியதிறுமுறைஇசைதொடரட்டும்
வாழ்த்துக்கள் அருமை ஐயா வெளிநாட்டில் இருந்து கொண்டு தேவார திருமுறைகளை RUclips இல் தேடுவோம் இது மிகவும் பயனுள்ள விடயம் நன்றி (பூர்வீகம் இலங்கை)
மனமார்ந்த நன்றிகள்
Ppp😊p
A
@Hyderabad Dr B Siva
அருமையான குரல் மிக்க நன்றி அருமை அருமை
மிக்க நன்றி
வாழ்வாங்கு வாழ உளமார வாழ்த்துகிறேன் சகோதரனே! ❤️🙏
மனமார்ந்த நன்றிகள் தங்களுக்கு
மிகவும் மகிழ்ச்சி! வெகுகாலமாக வேண்டிக் காத்துக் கொண்டிருந்த திருமுறைத் தொகுப்பு! நாங்கள் நடத்தும் மலேசியக் குழந்தைகளுக்கான சமய வகுப்புகளில். போதிக்க ஏற்ற வகையில் அமைந்துள்ளது! மேலும் வேண்டும். பெரிய கவலை தீர்ந்தது! மனமார்ந்த நன்றிகள் ஐயா! அடியவன் இல.சின்னையா.
உங்களை போன்ற பெரியவர்களின் ஆதரவினால் இது சாத்தியமாகிறது. உங்கள் அன்பும் ஆதரவும் ஆசியும் என்றும் வேண்டும் .
மிகவும் அருமை அருமை ஐயா ,வாழ்துகள் ,
சிவ சிவ திருசிற்றம்பழம் வாழ்க அருட்பொருஞ்சோதி தனி பெருங்கருனை அருட்பொருஞ்சோதி. மிகவும் அருமை. உங்களுக்கு. உங்கள் குழுவினர் க்கும். சிவனருள்கிடைக்கும். நண்றி இந்த
நன்றிகள் பல மிக்க மகிழ்ச்சி
Omnamasivaya hara haraharamahadeva Thennaduudaiya sivanepotri Ennattavarkkum iraiva potri Thiruchitrampalam. Nallathoru Pathivu.Nandri.
எல்லாம் வல்ல இறை தங்களுக்கு வஜ்ரபாஹு போன்ற உடலும் தேனினைம் இனிய குரல்வளமும் அருளிடவேண்டுகின்றபலருள் யானும் பிரார்த்திக்குன்றேன் இதனால் திருமுறை மேலும் நன்றாக பரவும்
தயவுசெய்து.சிவனடியார்கள்.எனக்கு.என்குடும்பம்.என.வேண்டாமல்.உலக.உயிகள்எல்லாம்.நலமாக.வாழவேண்டும்.என்று.இறைவனிடம்.பிரார்த்தனைசெய்யுங்கள்.சிவ.சிவ
தேன்அமுதை நாவிலும் சிந்தனையிலும் செவி யிலும் சுவைக்க வைத்தது எப்படியோ நானறியேன் பரம்பொருள்🌹🙏🌹
தங்களுக்கு அடியேனின் மனமார்ந்த வணக்கங்களும் நன்றியும்
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஐயா சிவாய நம நன்றி ஐயா
சிவாயநம வணக்கம் ஐயா பணிவுடன் நமஸ்கரிக்கின்றேன்ஐயா
மிகுந்த நன்றி ஐயா🙏சிவாயநம திருச்சிற்றம்பலம்
நால்வர் பாதையிலே
அடியேன்
ஓம் நமச்சிவாய
🙏🌹சிவ சிவ🐄💐திருச்சிற்றம்பலம்🌹💐🙏
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
மிகவும் அற்புதமான பதிவு காலத்திற்கு ஏற்ற இசை அமுதமாய் மொத்தத்தில் தெகிட்டாத இன்பம்
மிக்க மகிழ்ச்சி ஐயா
திருமுறை பாடல்களை பாமரர்களிடம் சென்று சேரும் விதமாக பாடிய அனைவருக்கும் நன்றி.
ஓம் நமசிவாய!
சிவாய நம அற்புதம் ஐயா.. தொடரட்டும் தங்கள் சேவை
தங்கள் அன்பும் ஆதரவும் தொடரும் வரை எம்முடைய இறை இசை பணி தொடரும்
Vanajaomom vanaja ஒம்.?
அருமை வெகு எளிமையாக கத்துக்க அருமையான பதிவு
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்
@@hyderabaddrbsiva7550 👍 அருமை ஐயா திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் நற்பவி நற்பவி திருச்சிற்றம்பலம் 🪔🪔💐🦜
சிவ சிவ 🙏
சிவாயநம ஐயா 🙏
அருமை ஐயா, தேன் மழை யாக இருந்தது இதில் பங்கேற்ற அத்துணை அடியார் பெருமக்களுக்கும் பெருமான் கருணை கிட்டும்.
திருச்சிற்றம்பலம் 🙏
மனமார்ந்த நன்றிகள் ஐயா
திருச்சி சிற்றம்பலம்.திருமுறைகள் அற்புதம்🎉🎉🎉🙏🙏🙏👍👍👍
சிவாயநம. ஐயா . நன்றி. தங்கள் பதிவு எல்லோரும் பாராயணம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தியதற்கு அனந்தக் கோடி நமஸ்காரம் அண்ணா. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா.
ஓம் நமச்சிவாய மனமார்ந்த நன்றிகள்
சிவசிவாதங்கள் பாட்டு இனிமை,யாக இருந்தது அதேபோல பிளஅ தமிழ் பாடும் படி கேட்டு கொள்கிறேன் விருத்தா.
ஆஹா. காதலால் கசிகிறது உள்ளம். கண்ணீர் .......
ஐயா அவர்களின் திருவடிகளுக்கு
நமஸ்காரங்கள். பல பேர்களுடைய திருமுறை பாடல் பதிவுகளில் எம்பெருமான்
பொன்னார் மேனியன், அழல்
வண்ணர்,தீ
வண்ணர், செம்மேனி எம்மான் எனப் பலவாறாக அவர் வண்ணம் போற்றப்படுகின்றநிலையில் அவரை நீல வண்ணத்தில் காட்சிப்படுத்துவது கண்டு மனம் வருந்துகின்றது.
தாங்கள் மட்டும்
தான் நால்வர்க்கு இடையில் எம்
பெருமானை
யும்பிராட்டியாரை
யும் அவரவர் வண்ணங்களில் காட்டி இருப்பது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி.! தங்கள் கைபேசி எண்ணைக் காட்சிப் படுத்தி
இருந்தால் அடி யேனுக்கு எழும்
ஐயங்களை அவ்வப்போது கேடுத்தெளிவுபெற உதவியாக இருக்கும்."சிவநெறித்திருத்
தொண்டன்"
மா.முத்துக்
கிருஷ்ணன். ஆசிரியர் (பணி நிறைவு) தங்களுக்கு விருப்பம் இருந்து ஓய்வு கிடைத்தால் அடியேனுடைய கைபேசி எண்
9843127871--க்கு
நினைவூட்டல் அழைப்பு விடுக்கப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். நல்ல😢
பாடல் வரிகளுடன் தந்தால் சேர்ந்து பாட ஏதுவாக இருக்கும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.ஓம்சிவாய நம்.
பாடல் வரிகளுடன் தந்தால் நன்றாக இருக்கும்
s
தங்கள் எண்ணம் விரைவில் ஈடேறும்
U se 19:15
Tevàr JO thy. M se de de de de
À😢 ni
@@bhoominathan1981
Sssss
இன்று தங்களின் திருமுறை பாடல்களை அடியேன் கேட்க நேர்ந்தது..சிவ..சிவ..
திருச்சிற்றம்பலம்.
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க
Eaasan adi porri
Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva
நன்றிகள் இதை பின்பற்றி பன்னிறுத்திருமுறை கற்க உதவும்
thiruchitrambalam shiva shiva shiva om namahivaya ''mukthi tharum neeru allava''
பித்தா பிறை சூடி என்ற பாடல் மிகவும் அற்புதம் கண்ணீர் ஆராய் ஓடுகிறது 🙏🙏🙏
ஓம் நமசிவாய சிவாயநம சிவசிவ திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் சிவசிவ.அற்புதம். பன்னிரு திருமுறை கேட்பதற்கு மிக இனிமையாக உள்ளது. புதிதாக குழந்தைகளுக்கு திருமுறை படிப்பதற்கு எளிமையாக இருக்கும். உங்கள் பாதரவிந்தங்களை வணங்கிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தங்கள் அன்பான வாழ்த்திற்கு அடியேனின் பணிவான வணக்கங்கள்
அருமையான பதிவு. மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏
சிவாயநம தங்கள் தேவார இசை தேனிசை ஆகும்.
அனைத்து அருமை அருமை அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் ஐயா நன்றி 💯💯🪔🪔🪔🪔👏👏👏👍👍💐💐💐🙏🙏🙏
தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
அற்புதம் அருமை
ஓம் நமசிவாய ஓம்
ஓம் நமச்சிவாய நன்றிகள்
Deiveega gaanam, bakthi varaada vargalukkum bakthi vandhu vidum Siva Sir, arumai, amazing team, good lead, thank u, appreciate all your efforts, godbless you all. Chidambara nathan unga paatu olikkum edathil sure a vandhu aaduvan.
Thank you
அசந்துவிட்டேன் ஐயா. மிக அற்புதம். தொடரட்டும் தங்களது திருமுறை இசைப் பணி
மனமார்ந்த நன்றிகள்
தெய்வீகமணம் நெஞ்சமெங்கும். 🙏 திருச்சிற்றம்பலம்.🌸
மனமார்ந்த நன்றிகள்
@@hyderabaddrbsiva7550 🙏
அற்புதம் இன்றழவும் நடந்து கொண்டிருக்கிறது,தங்களை போன்றவர்களால் தான் இதை (இந்து சமயத்தை) காக்க முடியும், சிவ உணர்வை தூண்ட முடியும். நமசிவாயா 🙏🙏🙏🙏🙏🙏
நமச்சிவாய போற்றி.தங்களைப் போன்ற அன்பர்களின் ஆதரவு இருக்கும் வரை நம் ஹிந்து தர்மத்தினுடைய கலாச்சாரத்தை காப்பதில் எங்கள் பங்கு மகத்தானதாக இருக்கும்..
@@hyderabaddrbsiva7550 வாழ்க வையகம் நமசிவாயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவாய நம ஐயா. அற்புதம். கேட்க கேட்க தெவிட்டாத தேன். அனைத்து பதிகமும் பண்ணோடு அருமை.
தங்களுக்கு மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்கிக் கொள்ளுகிறோம்
சிவாயநம ஐயா மிக்க மகிழ்ச்சி 🙏🌷🌹👏
நமசிவாய. கேட்பதர்க்கு இனிமையாக இருந்தது.வாழ்த்துக்கள்.வாழ்கவளமுடன்.
@@hyderabaddrbsiva75502:01:08 வீடலால வாயிலாய்
@@hyderabaddrbsiva75502:01:08 2:01:08
OM NAMMA SIVAYA 🙏🙏🙏🙏 🙏 ERA FRISKA PRAKASH 🙏🙏🙏🙏🙏
Om Namasivaya
இனிமை, பயில எளிதாக உள்ளது. அன்பன் அருணகிரிநாதன்
நன்றி
Sivasiva
அற்புதமான குரல்.தேன் வந்து பாய்கிறது காதில். வாழ்த்துக்கள்.
எல்லாம் முருகப் பெருமான் திருவருள் மனமார்ந்த நன்றிகள்
ஐயா வாழ்த்துக்கள் மிக மிக அருமை உள்ளம் உருகி விட்டது இதேபோல் நிறைய பதிவுகள் போடுங்கள் ஐயா மிகவும் தாழ்மையுடன் கேட்கிறேன்🙏🙏
பிரமாதம்ஐயா
சிவாய நம ஐயா வணக்கம்
மனமார்ந்த வணக்கங்கள்
Thiruchitrambalam
திருச்சிற்றம்பலம் சிவசிதம்பரம் தில்லை அம்பலம் சிவாயநம 🙏
ஐயா சிவாயநம எல்லாம் வல்ல ஆரூரன் திருவருள்
ஐயாவின் குரலும் இசையும் கலந்து பாடலை கேட்கும் போது என்னையே நான் மெய்மறந்தது போல்உள்ளது
எல்லாம் அறுமுகச் சிவனான முருகன் திருவருள்
திருச்சிற்றம்பலம். பாடல்கள் கேட்பதற்கு மிகவும் ஆனந்தபாக உள்ளது.ஓம் நமசிவாய
தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
Siva siva arummy iyya sivayanama thiruchitrambalam anbesivam athuvethavam 🙏🙏🙏
நன்றி ஐயா
அருமை அற்புதம் ஆனந்தம் சிவசிவ
அற்புதம் அருமை அருமை தமிழ் உச்சரிப்பு
திருச்சிற்றம்பலம் ஐயா 🙏
அனேக கோடி வணக்கங்கள்
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க கோகழி ஆன்ட குரு மனிதன் தாழ் வாழ்க ஆகமம் ஆகிநின்று அநிப்பான் தாழ் வாழ்க 🙏🙏🙏🙏
Om.namachivaya.
Vasanthaselvaraj omnamachivaya podri
Arumaiyana pathivu... Yen vittil thinamum olikkum appan esanin thenamuthu thevaram🥰❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
என் அப்பன் சிவன் நினைவு இல்லை என்றால் என் உயிர் எப்போதே என் உடலை விட்டு போய் இருக்கும் சிவாய நமக
ஓம் நமச்சிவாய
Abir
Amyandhmisoĺamangalamsisþer
Sivaya namaga🪷🏵️💮🌸🌺🌷🥀🌹🌻🌼
வாழ்கவளமுடன
excellent dvine performance nandri iyya thiruchitrambalam
அற்புதமான பாடல்கள் அனைத்தும் அனைவருக்கும் இறைவன் அருள் கிட்டும்
@@ramalakshmi3392 nandri amma lord shiva always with you
சிவாயநம * அருமை ஐயா... இன்குரலில் தெளிவான தீர்க்கமான உச்சரிப்பு. இன்னும் பல தமிழ் அருள் நூற்பாக்கள் பாட வாழ்த்துகள் ஐயா
சகோதரருக்கு அன்பான வணக்கங்கள் தங்களின் பாராட்டிற்கும் அன்பிற்கும் என்னுடைய மனப்பூர்வமான நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன். தங்கள் அனைவரின் ஆதரவு தொடரும் வரை அடியேனுடைய இசைப்பயணம் இறை அருளோடு தொடரும்.
Pll
மனம் உருக கண்ணீர் பெருக காது குளிர கேட்டு மகிழ்ந்தேன். அய்யன் திருவருளால் பணி தொடர வேண்டும் அய்யா🙏
என் மனம் நிகழ்ந்தது
என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள் இணையான உபயோக இறைப் பணி சிறக்
கார்த்திகைத் திருநாளில் தங்கள் தெய்வீகக்குரலில் தேவாரப் பண்ணிசை யைக் கேட்டு அகம் மகிழ்ந்தோம்.தங்கள் சீரிய சிவத்தொண்டு மேன் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா.நன்றி.சிவாய நம.
🙏Om nama shivaya
அருமையான குரலில் அற்புதமான திருமுறை வாழ்த்துக்கள் ஐயா
மனமார்ந்த நன்றிகள்
அருமையான பாடல்கள்
நமச்சிவாயவே நாதன் என் துணையே நமச்சிவாய வாழ்க நாதன் தான் வாழ்க
From Malaysia ❤
Rani Muthusamy SIVAYANAMA 💐💐💐💐💐💐💐 Kanneer mathiya the VAlGA ஐயா👍👌💐💐
B siva அவர்களை வணங்குகிறேன்
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
ஓம் செந்தமிழ் மொழியே போற்றி போற்றி.
நமஸ்காரம் ஐயா
அடியேன் இந்தோனேசியத் தமிழன் ,ஒரு சிவனடியார்
தங்கள் பாடல்கள் அடங்கிய இந்த கோப்பையை நன் தினந்தோறும் கேட்டு வருகிறேன் ,பாராயணமும் செய்ய முயற்சி செய்கிறேன்
வேற தொகுப்பில் திருமுறைப் பாடல்களின் வரிகளுடன் இருந்தால் இன்னும் கற்பிக்க சுலபமாக இருக்கும் என வேண்டுகோள் , அன்பன் அசோகன் ,இந்தோனேசியா
திருச்சிற்றம்பலம் திருவாதவூரான் திருத்தாள் போற்றி
அருமை ஐயா... ஓம்சிவசிவஓம்...🙏
மனமார்ந்த நன்றிகள்
Om Om namah shivaya 🙏🙏🙏🙏🙏🙏
❤SriOmShivaya😅namaga
ஓம் நமசிவாய வாழ்க...... திருச்சிற்றம்பலம்......