கேள்வி கேட்டால் பதில் சொல்ல தெரிய வேண்டும். கேள்வி கேட்பவர் மீது கோபப்படவோ அவர் மீது நடவடிக்கை எடுக்கவோ கூடாது. இல்லையென்றால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு போய் விட வேண்டும்.
ஜிஎஸ்டி வரி விதிப்பில் Sgst 100% மற்றும் CGST இல் மாநில பங்கு 41சதவீதம்28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்கள் பங்கு தமிழகத்திற்கு 4.5 சதவீதம் வருகிறது, வரியை நிற்னையித்த இந்த மாநிலங்கள் பிரச்சினை வந்தால் மத்திய அரசை கை காட்டுகிறது ஆனால் இவர்கள் எதற்கும் தகுதியில்லாதவர்கள் என்று மக்கள் உணரவேண்டும். எல்லா மாநில நிதி அமைச்சர்கள் மற்றும் நிதி செயலாளர்கள் ஏற்றுக்கொள்ள பட்டு நிறைவேற்றப்படுகிறது. இதில் எதாவது மாறுதல் செய்ய வேண்டும் என்றால் மத்திய நிதி அமைச்சரை பார்பதற்கு முன்பு மாநில அதிகாரிகளுக்கு இதை கவனத்தில் கொண்டு சென்றாரா இல்லை இம்மாதிரி வாய் மொழி தகவல்கள் சொன்னாரா. லட்டு வந்த மாநில அரசு லவ்டா வந்த மத்திய அரசு இதுதான் திராவிட மாடல்.
நீங்க என்னைக்கு கேட்ட கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லி இருக்கீங்க நடுத்தரம் மக்களை பற்றி என்னைக்கு கவலைப்பட்டு இருக்கீங்க நீங்க உங்களுக்கு அதானி அம்பானி யோட வளம் மட்டும் அக்கறை
தேர்தலி்ல ஜெயிக்க வேண்டி முன்பணம் அவங்க கட்சிகாரங்களுக்கு கொடுத்திருக்காங்க திரும்ப திரும்ப வரும் தேர்தலுக்காக பணம் திரும்ப திரும்ப கொடுக்க பட்டிருக்கலாம் இத விடுங்க மதமாற்ற பிரச்சனை திராவிட தமிழ் பிரச்சனையைபேசுங்க
அவங்க எல்லாம் நாட்டுப்பற்று இல்லாதவங்க தேசவிரோதி இந்துக்களுக்கு எதிராக பேசக்கூடிய பிரிவினைவாதிகள் மற்றும் ஆன்ட்டி இந்தியர்கள் இவர்களுக்கு ஆதரவாக கேள்வி கேட்ட உங்களுக்கும் இது எல்லாம் பொருந்தும் ஜாக்கிரதையாக இருங்கள் அவருக்கு நேர்ந்தது உங்களுக்கும் நேரலாம் இதுதான் புதிய இந்தியா ஐயையோ இவ்வளவு உணர்ச்சி வசப்பட்டு பேசிட்டேன் எனக்கு என்ன ஆகும் தெரியலையே😢
இது ஜனநாயக நாடு அட நம்புங்க பாஸ்😂 இந்த அம்மாவுக்கு இந்த பதவிய குடுத்து நம்மையெல்லாம் புலம்ப விட்டுட்டன் அதான் உண்மை யாராவது சொல்லுங்க இந்த பெண்ணால தமிழ்நாட்டுக்கு ஏதாச்சும் முன்னேற்றம் இருக்கானு Pls.
உயர்திரு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு ஒரு கேள்வி நீங்கள் யாருட கமெண்டு க்கும் பதிலளிக்க மாட்டேன் என்று சொல்கிறீர்கள் அப்புறம் ஏன் ஜிஎஸ்டி கருத்து கேட்கும் கூட்டம் ஏன் நடத்தினீர்கள்
தீபாவளி நெருங்கும் நேரத்தில் sunflower and பாம்மாயில் இறக்குமதி வரி 22%உயர்வு மற்றும் வெங்காயம் pasumathi அரிசி ஏற்றுமதி வரி குறைப்பு இதன் மூலம் மூன்று பொருளின் விலை இந்தியாவில் உயர போகிறது
மாநில போலிஸா மத்திய போலிஸா. கேள்வி கேட்டவரை போலிஸ் ஸ்டேஷன் அழைத்து சென்ற அனைத்து காவலர்களையும் வேலைய விட்டு தூக்கனும்... முதல்வர் உடனே தலையிட்டு இதற்கு தீர்வு காண வேண்டும்...
கொள்ளைப் புறமாக அரசியல் தலைவராக வந்த இவர் கேள்வி கேட்டால் டெல்லி வர சொல்லுங்க மரியாதை கொடுக்க வேண்டிய நபர்களுக்கு தமிழகம் என்றும் மரியாதை கொடுப்பார்கள்
முறையாக தேர்தலில் நின்று வெற்றி பெற்று அமைச்சர் பதவி கிடைத்தால்.அதனுடைய கஷ்டம் தெரியும். ஓசியில் அமைச்சர் பதவி வந்தால் இப்படித்தான். திமிர் பேச்சு பேசுவது
அந்த தம்பிக்கு இருந்த தைரியம் அந்த கூட்டத்துல யாருக்காவது இருந்துச்சா இல்லையா என்கிற விஷயம் எனக்கு தெரியாது ஆனா அந்த தம்பி தைரியமா கேட்டு இருக்கறன் அவனுக்கு சப்போர்ட் ஆவாது இருங்க அது அவன் தைரியத்துக்கு கொடுக்கிற இன்னொரு தைரியம் ❤❤❤
அந்த இளைஞர் காவல் நிலையம் அழைத்துவந்து விசாரிக்கும் அளவிற்கு என்ன தவறு செய்தார். அவரை அழைத்து சென்றது சட்ட விருத செயல். காவல் ஆய்வாளர் உடன் சஸ்பெண்ட் செய்ய பட வேண்டும்.
தப்பு தான் ஏன் என்றால் இது ஐனநாயக நாடு இல்லை சர்வதிகார நாடு முழுவதும் உள்ள மக்கள் முட்டாள் அரசியல் அமைப்புக்கள் அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் தான் அறிவாளிகள்
@@kulandaiveluramanujam என்னா இவ பாபாத்தீ தீ கொளுத்தி விட்டு குளிர் காயும் ஆள் லட்ச கோடி கணக்கில் கடன் வாங்கி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்து வட்டி கட்டி அதானி அம்பானி புரேக்கர்
இந்தா பாருப்பா நீ ஏதோ அறிவாளித்தனமாக கேள்வி கேட்டா எனக்கு பதில் சொல்ல தெரியனும் இல்ல. அது இருந்தா ஏன் நான் சங்கீ கூட்டத்தில் இருக்க போறேன். ஊறுகாய் போடுவது எப்படின்னு கேளு சொல்றேன் தெளிவா. அத விட்டுட்டு இந்த மாதிரி எல்லாம் கேட்டினா நான் என்ன வச்சுக்கிட்டா வஞ்சனை பண்றேன். போப்பா போய் புள்ள குட்டிங்கள படிக்க வை
எல்லாம் சரி போய் பிள்ளை குட்டிகளை படிக்க வையுங்கள் என்பது தான் தவறு அது நடக்க கூடாது என்பதற்காக தானே பள்ளி படிப்பு முடிந்த்தும் எங்களிடம் வாங்க உங்க குல தொழிலை கற்று கொடுத்து ஐந்து லட்சம் தோன்றும் தருகின்றோம் அப்பொழுது நீங்கள் போட்டிக்கு வர மாட்டீர்கள் எங்கள் பிள்ளைகளுக்கு போட்டியில் வாயில் சீட் கிடைக்கும் நாங்கள் இன்னும் நூறு ஆண்டுகள் உங்களை அடிமைகளாக வைத்து பிழைப்பு நடத்த முடியும்.
@@kumarvijaykumar6532 அட தேவிடியா பையா உன் வீட்டில உள்ள பொம்பளைங்களை நான் ஓத்து தான் நீ பிறந்த.. வா நாம ரெண்டு பேரும் சேர்ந்து உன் வீட்டில உள்ள பொம்பளைங்களை கூதிய கிழிக்கலாம் வா
பின் வாசல் வழியாக அமைச்சர் ஆன மாமி பதில் தெரியவில்லை என்றால் கேள்வி கேட்பவர்களை மிரட்டி அடி பணிய வைக்க எத்தனை முயற்சி செய்தாலும் படித்தவன் கேள்வி கேட்க அஞ்ச மாட்டான்.
மாண்புமிகு ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களே உலக அளவில் இருக்கும் ஜனநாயகத்தில் மிகப்பெரிய சனநாயக நாடு என்று தான் நாங்கள் நினைத்தோம் ஆனால் தாங்களின் மக்களின் நேர்காணலுக்கு பிறகு தான் அறிந்தேன் இது ஹிட்லரின் இடி அமீன் ஆட்சி மேலும் இந்த அநாகரிகமான செயலுக்கு எனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறேன். இப்படிக்கு சைதை அ சண்முகம்
இவனங்களை எவனாவது கேள்வி கேட்டான்னா இப்படித்தான் பண்ணுவானுங்க எந்த ஒரு பொருளுமே உள்நாட்டில் தயாரிக்காமல் வெளிநாடுகளிடம் இருந்து வாங்கிட்டு வந்தா நம்ம நாடு எப்படி முன்னேறும்
கேள்வி கேட்டால் பதில் சொல்ல தெரிய வேண்டும். கேள்வி கேட்பவர் மீது கோபப்படவோ அவர் மீது நடவடிக்கை எடுக்கவோ கூடாது. இல்லையென்றால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு போய் விட வேண்டும்.
கேள்வி கேட்க ஆரம்பிக்க வேண்டும், தமிழா!!
Ellame kekanum
Sangikaluku sobu toukra police eruoppano
நேத்து நான் பதில் சொல்லல, இன்னைக்கு சொல்லறேன். காரணம் நேத்து எனக்கு தெரியாது, இன்னைக்கு chat gpt la பாத்து படிச்சுட்டு வந்துட்டேன்
மனசுல்ல இருந்தது அப்படியே சொல்லிட்டிங்க😂😂😂
😂😂😂😂😂😂
💯
😂😂
😅😅
கவலைப்படுவதற்கு சூடு சொரணை வேண்டும், உப்பு போட்டு சோரு தின்ன வேண்டும், மக்களிடம் ஓட்டுவாங்கி ஜெயித்து அமைச்சராக வேண்டும்.
🎉
உன்னைப்போல் பன்றிக்கறி தின்று, சாராயம் குடிக்கவேண்டும்
@@kalpanasundaresan6005 if u want you can.
Idharku idhu badhil illaye @@kalpanasundaresan6005
மக்கள் வரிப்பணம் பல்வேறு வகையான வழிகளில் செலுத்தும் போது சந்தேகம் கேட்டால் பதில் சொல்ல வேண்டும் அது தான் ஜனநாயக முறை
காரணம் இல்லாமல் அந்த வாலிபரை ஏன் போலீஸ் அழைத்து சென்றது. முதல்வர் அவர்கள் உடனடியாக கவனம் கொள்ள வேண்டும்
Police.MuthalvarKaiyil.Ullathu
KelviKettaal..UlagaKuttravaliya😮
ஜிஎஸ்டி வரி விதிப்பில் Sgst 100% மற்றும் CGST இல் மாநில பங்கு 41சதவீதம்28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்கள் பங்கு தமிழகத்திற்கு 4.5 சதவீதம் வருகிறது, வரியை நிற்னையித்த இந்த மாநிலங்கள் பிரச்சினை வந்தால் மத்திய அரசை கை காட்டுகிறது ஆனால் இவர்கள் எதற்கும் தகுதியில்லாதவர்கள் என்று மக்கள் உணரவேண்டும். எல்லா மாநில நிதி அமைச்சர்கள் மற்றும் நிதி செயலாளர்கள் ஏற்றுக்கொள்ள பட்டு நிறைவேற்றப்படுகிறது. இதில் எதாவது மாறுதல் செய்ய வேண்டும் என்றால் மத்திய நிதி அமைச்சரை பார்பதற்கு முன்பு மாநில அதிகாரிகளுக்கு இதை கவனத்தில் கொண்டு சென்றாரா இல்லை இம்மாதிரி வாய் மொழி தகவல்கள் சொன்னாரா. லட்டு வந்த மாநில அரசு லவ்டா வந்த மத்திய அரசு இதுதான் திராவிட மாடல்.
அந்த இளைஞரை பாதுகாக்க வேண்டியது
மமக்கள் நலனில் என்றும் அக்கரை உள்ள திராவிட அரசின் கடமை என எண்ணுகிறோம்
நீங்க விரும்பிய மாதிரி கேள்வி கேட்ட இளைஞரை, உங்கள் நலம் நாடும் காவல்துறை ஏதாவது செய்யுமா? பாராட்டு மழை தான் போங்கள்.
@@srinivasanarunachalam6763குடூமியின் குசுவ குடியுங்கள்
Akkarai..ah ..akkarai ku ikkarai pachai....Andha dravida arasu oru echa.....
CM control police only arrested that boy.
அனுப்பியதே திமுகதான் ஏற்கெனவே கடந்த ஆண்டு இதே போல ஒருத்தனை அனுப்பி பல்பு வாங்கினானுக இப்ப இவனுக
அரசியல்வாதிகளை பொதுமக்கள் கேள்வி கேட்க கூடாதா கேள்வி கேட்டா பதில் சொல்லுங்க அத விட்டுட்டு அந்த பையன் எதுக்கு போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டு போகணும்????
நீங்க என்னைக்கு கேட்ட கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லி இருக்கீங்க நடுத்தரம் மக்களை பற்றி என்னைக்கு கவலைப்பட்டு இருக்கீங்க நீங்க உங்களுக்கு அதானி அம்பானி யோட வளம் மட்டும் அக்கறை
Abhi ji pillu bike
உண்மை.
Stupid
@@nambinarayanan4253 சபரீசனை அதானி ஏன் சந்தித்தார். கோபாலபுரம் குடும்பம் வளம் பெறவா.
தேர்தலி்ல ஜெயிக்க வேண்டி முன்பணம் அவங்க கட்சிகாரங்களுக்கு கொடுத்திருக்காங்க திரும்ப திரும்ப வரும் தேர்தலுக்காக பணம் திரும்ப திரும்ப கொடுக்க பட்டிருக்கலாம் இத விடுங்க மதமாற்ற பிரச்சனை திராவிட தமிழ் பிரச்சனையைபேசுங்க
இந்த இளைஞரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஸ்டாலினுக்கு உள்ளது
ஸ்டாலின் கருப்பு சங்கியாசே
இல்லை அங்கேயே நிறுத்தப்பட்டு இருக்கவேண்டும் பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு எவ்வளவு நாள் இப்படி இருக்க வேண்டும் 😮
Tamil nattai stalin idam, tharkuri media kalidam irunthu kaapatrum poruppu modi, BJP ki ullathu
This is common including your DMK minister.
கேள்வி எழுந்தான் நியாயம் பிறக்கும் கேள்வி கேட்காமல் இருக்க நாங்கள் வடக்கன்ஸ் இல்ல தமிழ்நாட்டு மக்கள் மிகச் சிறந்த அறிவாளிகள்
👌
கேள்வி கேட்டா ஒன்னு பதில் சொல்லு இல்லனா அமைதியாய்ரு அதை விட்டு கேள்வி கேட்டவங்கள அரெஸ்ட் பண்றது எந்த விதத்தில் நியாயம்?
Ask Stalin govt.
அவங்க எல்லாம் நாட்டுப்பற்று இல்லாதவங்க தேசவிரோதி இந்துக்களுக்கு எதிராக பேசக்கூடிய பிரிவினைவாதிகள் மற்றும் ஆன்ட்டி இந்தியர்கள் இவர்களுக்கு ஆதரவாக கேள்வி கேட்ட உங்களுக்கும் இது எல்லாம் பொருந்தும் ஜாக்கிரதையாக இருங்கள் அவருக்கு நேர்ந்தது உங்களுக்கும் நேரலாம் இதுதான் புதிய இந்தியா ஐயையோ இவ்வளவு உணர்ச்சி வசப்பட்டு பேசிட்டேன் எனக்கு என்ன ஆகும் தெரியலையே😢
We will ask sir don't wry we elected them we know how to handle in forth coming election s @@rsb9150
We will ask sir don't worry we elected them we know how to. Handle it in forth coming election @@rsb9150
Itha Stalin keta avan uyir oda irrukamatan😂
கேள்வி கேட்ட அந்த இளைஞரை சர்வாதிகாரிகள் இடமிருந்து காப்பாற்ற வேண்டியது ஜனநாயக கடமை!
உங்க பக்கத்தில் உள்ள வானதி அம்மாவும்தான் சிரித்தார்கள்🎉
அந்த இளைஞர் மரியாதை யுடன் தான் பேசினார், இதில் எதற்கு அவரை காவல் நிலையம் அழைத்து செல்ல வேண்டும்
Peychurimai anaithu kudimakkalukum urithaanadhu amaichargalidam peysinaaley kaaval nilayam sella veyndum enbadhilaye therigiradhu namadhu naatin nilaimai. Indha oanaai kootathilirundhu eppodhu namaku vidivu kaalam kittumo !!!
இது ஜனநாயக நாடு அட நம்புங்க பாஸ்😂
இந்த அம்மாவுக்கு இந்த பதவிய குடுத்து நம்மையெல்லாம் புலம்ப விட்டுட்டன் அதான் உண்மை யாராவது சொல்லுங்க இந்த பெண்ணால தமிழ்நாட்டுக்கு ஏதாச்சும் முன்னேற்றம் இருக்கானு Pls.
Ende..Ne...Aduku...Kavalie..Padu,,,
@@mohamedaskar8883no
வரி பயங்கரவாத அரசு
மக்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள்
பணக்காரன் வாழலாம் நடுத்தர மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்
கேள்வி கேட்பது உரிமை அதற்கு ஏன் கைது செய்கிறார்கள்😮
சவுக்கு..😂😂
நாம் இந்தியாவில் தான் இருக்கிறோமா இல்லை வட கொரியாவில் இருக்கிறோமா
அன்றைப ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தான் கருத்துச் சுதந்திரம் இல்லாமல் இருந்தது.
இன்று ஆரிய பன்றிகள் இடம் ஆர் எஸ் எஸ் அர டவுசர் அடிமையாக உள்ளாய்
Jai sree ram....jai sree Ram....eallarum solluga jai sree Ram
Antha amma venkayam vela kuda erukumu sonnave nan venkayama sapda madennu sollum adu kidda poidu keda????
இதிலேயே நிதி அமைச்சரின் தராதரம் தெரிகிறது.
இந்த விடியா மூஞ்சியை பார்க்க டெல்லி போகனுமா.தைரியமிருந்தால் அங்கேயே பதில் சொல்லலாமே.
இனி சாமானிய மக்கள் உங்களை விட மாட்டார்கள் நீங்கள் போற இடமெல்லாம் கேள்வி கேட்பார்கள் உங்களால் பதில் சொல்ல இயலாது
இது என்ன அநியாயம் கேள்வி கேட்டாலே மிரட்டலா?
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அந்த இளைஞருக்கு பாதுகாப்பு கொடுக்கும் படி தமிழ்நாடு மக்கள் சார்பில் கேட்டு க் கொள்கிறோம்
Police kootitu pona paiya veetuku thirumba ponaara?
கேள்வி கேட்பதற்கு.அவர்க்கு உரிமை உள்ளது அவரை னகது செய்வது கோழைதனம்
அதை தமிழக அரசுக்கும் சொல்லுங்க. மீம்ஸ் போடுற எல்லோரையும் கைது பண்ணி கோர்ட்டில் போய் அசிங்கப்பட்டு வரானுங்க.
Good question to DMK govt
அப்போ திமுக
Bjp kku mothalla pathil solluda vennai
British aatchiye paravala pa.
ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை ! தான் என்ற எண்ணம் கொண்ட மனிதர் வாழ்ந்த தில்லை !!😂😂😂
Nice bhai🎉
Semma brother
வெங்காயம் பத்தி கேட்டால் கிண்டல் செமி கண்டக்டர் பத்தி கேட்டால் கோபம்
அதைப் பற்றி தெரியாது.. உதிரி பாகம் எங்கே பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியாது.
Avar than onion sapiduvadhu illaiya.
ஊழல் மன்னன் நரேந்திர மோடி அவர்களே ஊறுகாய் மாமி நிர்மலா சீதாராமனை ஒரு நல்ல மன நல மருத்துவ மனையில் சேர்த்து விடுங்கள்.
Yes.
stalin yaaru migappeiya ulal mannan against indu pls mulaiya use pannu
உயர்திரு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு ஒரு கேள்வி நீங்கள் யாருட கமெண்டு க்கும் பதிலளிக்க மாட்டேன் என்று சொல்கிறீர்கள் அப்புறம் ஏன் ஜிஎஸ்டி கருத்து கேட்கும் கூட்டம் ஏன் நடத்தினீர்கள்
அதிகமாக வரி விதிக்கப்படும் பொழுது ஜனவரி பிப்ரவரி தவிர அனைத்துக்கும் வரி போட்டாயிற்று தற்போதைய நிலை அதை ஞாபகப்படுத்துகிறது
That person is so practical,but our FM could not answer him on the spot directly
கோவையில் பிஸேபி ஆட்சியா நடக்குது பிரச்சினை களை சந்திக்கும் பொது மக்கள் கேள்வி கேட்கும் பொது மிரட்டப்படுவது வேதனையளிக்கிறது😢
நிதியமைச்சர்னா மக்கள் கேள்வி கேட்க கூடாதா? மூளையில்லாத கும்பல் அதிகாரத்தில் இருந்துக்கொணீடு மக்களுக்கு பெரிய தொல்லை
ஏன் வீடியோ எடுக்க வேணாம்னு சொல்றாங்க,
கேள்வி கேட்பது மக்கள் உரிமை பதில் சொல்ல வேண்டியது அமைச்சரின் கடமை
தீபாவளி நெருங்கும் நேரத்தில் sunflower and பாம்மாயில் இறக்குமதி வரி 22%உயர்வு மற்றும் வெங்காயம் pasumathi அரிசி ஏற்றுமதி வரி குறைப்பு இதன் மூலம் மூன்று பொருளின் விலை இந்தியாவில் உயர போகிறது
உயரட்டும்.எதுக்கு பாமாயில்.
கேள்வி யார் கேட்டாலும் இப்படித்தான் செய்வீர்களா????
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அந்த இலைஞ்சரை அழைத்து அவரின் கோரிக்கையை மக்கள் முன் உரையாற்ற வைக்க வேண்டும் அவருக்கு சட்ட பாதுகாப்பு அளிக்கவேண்டும்
மக்களிடம் சென்று மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து வாக்கு கேட்டு மந்திரி ஆகியிருந்தா... தெரியும்..
மாநில போலிஸா மத்திய போலிஸா. கேள்வி கேட்டவரை போலிஸ் ஸ்டேஷன் அழைத்து சென்ற அனைத்து காவலர்களையும் வேலைய விட்டு தூக்கனும்... முதல்வர் உடனே தலையிட்டு இதற்கு தீர்வு காண வேண்டும்...
ஓட்டு வாங்காம மந்திரி பதவில உக்காந்திட்டு ஆணவம் திமிர் எல்லாம் உச்சத்தில் இருக்கு
😮
@@m.harinivii.b9648😂😂
@@suradell correct correct nee maerattu maerattu... oru election ji orae oru election la ninnu thothutu kuda paesatum athu kuda ok... ivangalukku athukae thranni illa...
Udayanithi eppadi@@m.harinivii.b9648
Once election la pass panitu inta post la ukanta nalatu😂😂😂
கேள்வி கேட்பது எங்கள் கடமை
அதற்கு ஒழுங்கா பதில் சொல்ல வேண்டும்
தயவு செய்து தமிழ்நாட்டு பக்கம் வந்துறாதிஙக இப்படிதான் செருப்படிபடணும்
கொள்ளைப் புறமாக அரசியல் தலைவராக வந்த இவர் கேள்வி கேட்டால் டெல்லி வர சொல்லுங்க மரியாதை கொடுக்க வேண்டிய நபர்களுக்கு தமிழகம் என்றும் மரியாதை கொடுப்பார்கள்
Neenga siluvai la satthiyam seithu
Dmk kku vottu pottathu dmk kku Unga veettu yendha puram varavacchinga?
Pannadaiya idu
100 % your right sir
ஊறுகாய் மிகவும் காரமாக இருக்கிறது என்பதுதான் உண்மை!!?
Mutton is too bad
@@NarasimanN-ti2lhBeef is too good
@@Kumara1008OK 3%😂😂😂😂
@@SivaKumar-5 கைபர் கணவாய் செடிப்ஈஸ் பரம்பரை, தமிழனை பார்த்து பல்இளிக்கிறது…
அம்மா இது நல்லா இருக்கு.கேள்விக்கு தரவுகள் இல்லன்னா டெல்லி வரை சொல்லுவீங்க அருமை.
உப்பு என்று ஒன்று உள்ளது அதை பயண் படுத்துங்கோ. வெக்கம் மானம் ரோஷன் எல்லாம் என்ன என்று தெரியவரும். கேள்வி புரியும். பதில் சொல்ல ரோஷம் வரும்.
அய்யோ அதவேற ஞாபக படுத்துறிங்க அப்பறம் உப்பு GST தான்
Super thambi
முறையாக தேர்தலில் நின்று வெற்றி பெற்று அமைச்சர் பதவி கிடைத்தால்.அதனுடைய கஷ்டம் தெரியும். ஓசியில் அமைச்சர் பதவி வந்தால் இப்படித்தான். திமிர் பேச்சு பேசுவது
நீங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றீர்கள் என்றால் நிதி அமைச்சர் நீங்கள்
அந்த தம்பிக்கு இருந்த தைரியம் அந்த கூட்டத்துல யாருக்காவது இருந்துச்சா இல்லையா என்கிற விஷயம் எனக்கு தெரியாது ஆனா அந்த தம்பி தைரியமா கேட்டு இருக்கறன் அவனுக்கு சப்போர்ட் ஆவாது இருங்க அது அவன் தைரியத்துக்கு கொடுக்கிற இன்னொரு தைரியம் ❤❤❤
மீட்டிங்கின் நோக்கம் என்ன குறை தீர்க்கும் கூட்டம் வாடிக்கையாளர்கள் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது
அந்த சகோதரருக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் தமிழக அரசு
நீங்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக இருந்தால் தானே மக்கள் பிரச்சனைபுரியும்
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
🎉🎉🎉🎉🎉
💯👌
Aama aama sareya sonega
H by. BB 🎉f no no😊😊😅😅😮😮😢44n ll a3s14
@@sathiyanrajkumar5856
இது புதுசா இருக்கு
பேச்சில் எப்பொழுதும் ஆணவம் இருக்கிறாள் நிர்மலா சீதாராமன் ஆனால் அதற்கு தமிழக அரசின் கேள்வி கேட்டவரை போலீஸ் ஸ்டேஷன் கொண்டு செல்வது😂😂😂😂
ஒண்ட வந்த பிடாரிகள் உங்களுக்கே அந்த திமுரு இருக்கும் போது, இந்து நாட்டில் இந்துவா எங்களுக்கென்ன?
ஒழுக்கத்தை பத்தி பேசியவர் மீது 5 செக்சனில் கேஸ் போட்டு உள்ளே தள்ளும்போது இனித்ததா? தவறு செய்யாதவன் எதுக்கு மன்னிப்பு கேட்கனும்.?
அன்னபூர்ணா ஹோட்டலுக்கு ஐடி ரைட் செல்லும் இந்தப் பையனுக்கு குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்படும்
தலையிலிருந்து பிறந்த வங்க.
Tamilnadu citizens will definitely ask questions. It should be cleared by the government... This is democracy...
எதற்கும் ஒரு எல்லை உண்டு உங்கள் ஆணவத்திற்கும் ஒரு முடிவு வரும் அது வரை நாம் பொறுமையாக வேடிக்கைதான் பார்க்க முடியும்
மக்கள் ஒட்டு போட்டு வந்து இருந்தா இந்த திமிர் வந்து இருக்காது
அந்த இளைஞர் காவல் நிலையம் அழைத்துவந்து விசாரிக்கும் அளவிற்கு என்ன தவறு செய்தார். அவரை அழைத்து சென்றது சட்ட விருத செயல். காவல் ஆய்வாளர் உடன் சஸ்பெண்ட் செய்ய பட வேண்டும்.
ஜனநாயக நாட்டில் கேள்வி கேட்கிறது தப்பா
Also he is asking very politely.. Stil lfacism can't handle it
BJP la idhu la romba sagajam sir.....
Bjp❌pee jay pee mudhrakudukis😂😂@@arulPrakasam-k3c
தப்பு தான் ஏன் என்றால் இது ஐனநாயக நாடு இல்லை சர்வதிகார நாடு முழுவதும் உள்ள மக்கள் முட்டாள் அரசியல் அமைப்புக்கள் அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் தான் அறிவாளிகள்
மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்
ஊறுகாய் மாமி ஊருக்கு பதில் சொல்ல வேண்டாம். உன் புருஷனுக்கு பதில் சொல்லவேண்டியது தானே.
@@kulandaiveluramanujam என்னா இவ பாபாத்தீ தீ கொளுத்தி விட்டு குளிர் காயும் ஆள் லட்ச கோடி கணக்கில் கடன் வாங்கி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்து வட்டி கட்டி அதானி அம்பானி புரேக்கர்
ஒரு புருஷன் என்றால் பதில் சொல்ல முடியும் இவளுக்கு ஊறுகாய் ஊறல் போடுவது போல போட பல புருஷன் என்றால் பதில் எப்படி சொல்வது
பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிதியமைச்சர் மீண்டும் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துகள்
நீங்க தேர்தலில் நின்று வெற்றி பெற்று மத்தியில் அமைச்சராக பதவி வகித்தால் இந்த மாதிரி பேசுவீர்களா ?
மிகவும் அருமையான ஆழமான எதார்த்தமான விளக்கம்
உங்கள் அறிவாற்றலை வியந்து பாராட்டுகிறேன்
வாழ்த்துக்கள் நிர்மலா ஜி
இந்தா பாருப்பா நீ ஏதோ அறிவாளித்தனமாக கேள்வி கேட்டா எனக்கு பதில் சொல்ல தெரியனும் இல்ல.
அது இருந்தா ஏன் நான் சங்கீ கூட்டத்தில் இருக்க போறேன். ஊறுகாய் போடுவது எப்படின்னு கேளு சொல்றேன் தெளிவா. அத விட்டுட்டு இந்த மாதிரி எல்லாம் கேட்டினா நான் என்ன வச்சுக்கிட்டா வஞ்சனை பண்றேன். போப்பா போய் புள்ள குட்டிங்கள படிக்க வை
😂😂😂😂😂😂😂
எல்லாம் சரி போய் பிள்ளை குட்டிகளை படிக்க வையுங்கள் என்பது தான் தவறு அது நடக்க கூடாது என்பதற்காக தானே பள்ளி படிப்பு முடிந்த்தும் எங்களிடம் வாங்க உங்க குல தொழிலை கற்று கொடுத்து ஐந்து லட்சம் தோன்றும் தருகின்றோம் அப்பொழுது நீங்கள் போட்டிக்கு வர மாட்டீர்கள் எங்கள் பிள்ளைகளுக்கு போட்டியில் வாயில் சீட் கிடைக்கும் நாங்கள் இன்னும் நூறு ஆண்டுகள் உங்களை அடிமைகளாக வைத்து பிழைப்பு நடத்த முடியும்.
@@prbalasubramanian7217 உண்மைதான் உண்மைதான்
வரி பிரச்சினையை திசை திருப்ப வேண்டுமா?
இதனாலதான் அந்த அம்மா தேர்தல்ல போட்டி போட மாற்றாங்க மக்கள் கேள்வி கேட்பாங்கனு..😅
அரசியல்வாதிகளை கேள்வி கேட்டால் ஒன்று அரெஸ்ட் இல்லன்னா மன்னிப்பு இதுதான் புதிய ட்ரெண்ட்
தகுதி இல்லாத தற்குறி 👹
ஆக மொத்தத்துல கடைசி வர கேட்ட கேள்விக்கு பதில் இல்ல 😂😂
சூப்பர் கேள்வி சார்
பதவி வரும்போது பணிவு வரவேண்டும் பொதுவாழ்வில் பொருப்பான பதவியிலிருந்தால் ஜனநாயக நாட்டில் மக்கள் கேள்விக்குபதில் அளிக்கவேண்டும்
இந்த முதேவி கவல பட்டா என்ன பாட்டி என்ன. இதுமட்டுமல்ல நியாயமான பதில் கிடைக்காது.
Do you have courage to stand in election?
இவர் பேச்சு கேட்டாலே எரிச்சல் வருகிறது.......
Enaku iva mugatha parthale
நிதிஅமைச்சர் எங்கு சென்றாலும் கேள்வி கேட்பது மக்கள் உரிமை பதில் தரவேண்டியது அவர் கடமை
Save the people from these irresponsible ministers 😢🙏🏻
போலீசார் இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்
அந்த போலீஸ் கைது செயப்பட வேண்டும்.
Bjp க்கு ஓட்டு போட்ட கோவை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
ஆனவத்தின் உச்சம்
Ayoo, enna jenmam ethu?
இவள எல்லாம் எவன்டா மத்திய அமைச்சரா ஆக்குனது
உன் அம்மா
@@aravinddavit4247 உன் அம்மா உன் அக்கா உன் தங்கச்சி பல பல பல பல பல பல பல
@@aravinddavit4247 ஏன் உன் அம்மா உன் அக்கா உன் தங்கச்சி எல்லாவற்றையும் கூட்டி குடுத்துட்டியா
@@kumarvijaykumar6532 அட தேவிடியா பையா உன் வீட்டில உள்ள பொம்பளைங்களை நான் ஓத்து தான் நீ பிறந்த.. வா நாம ரெண்டு பேரும் சேர்ந்து உன் வீட்டில உள்ள பொம்பளைங்களை கூதிய கிழிக்கலாம் வா
@@kumarvijaykumar6532அது உன்னைப்போன்ற சங்கிகள் வேலையல்லவா.
அரசியல் வாந்தியை மக்கள்கேள்வி கேட்டால் சிறை ஆனால் மக்கள் ஓட்டு மட்டும் வேண்டும் இதுதான் ஜனநாயகம்
தில் இருந்தா தேர்தலை சந்தித்திருக்க வேண்டும்
Gst பற்றி சீனிவாசன் பேசியது உண்மை நிலவரம்.
உண்மை ஏற்றுக்கொண்டு!??! ஊருகாய் மாமி!?🎉❤
பின் வாசல் வழியாக அமைச்சர் ஆன மாமி பதில் தெரியவில்லை என்றால் கேள்வி கேட்பவர்களை மிரட்டி அடி பணிய வைக்க எத்தனை முயற்சி செய்தாலும் படித்தவன் கேள்வி கேட்க அஞ்ச மாட்டான்.
சூப்பர் நல்லா கேள்வி தான் தப்பு இல்லயா நல்லா நிர்மலாவுக்கு செருப்படி பதில் கைது பண்ணக்கூடாது
Right to expression,fundamental right,super India,mass party rules
மக்கள் புரட்சி வேண்டும் இலங்கை மற்றும் வங்கதேசத்தை போல
தேர்தலில் நின்னு ஜெயிச்சு வந்தா மக்களின் அருமை தெரியும்
😅😅😅😅
Semmai
இவங்க பண்ற அநியாயத்தை கேட்டால் கோபம் வருதா . இந்த பப்பு எல்லாம் இங்க வேகது. வடநாட்டில் வேணும்னா வெகும் . இங்க இருக்குறவங்க எல்லாம் பகுத்தறிவாளர்கள்.
தமிழ்நாடு அரசு இதற்குத்தக்க பதிலடி தர வேண்டும்
மாண்புமிகு ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களே உலக அளவில் இருக்கும் ஜனநாயகத்தில் மிகப்பெரிய சனநாயக நாடு என்று தான் நாங்கள் நினைத்தோம் ஆனால் தாங்களின் மக்களின் நேர்காணலுக்கு பிறகு தான் அறிந்தேன் இது ஹிட்லரின் இடி அமீன் ஆட்சி மேலும் இந்த அநாகரிகமான செயலுக்கு எனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறேன். இப்படிக்கு சைதை அ சண்முகம்
நீங்களே முடிவு செய்த பிறகு அப்புறம் எதற்கு குறை தீர்க்கும் கூட்டம்
கேள்வி கேட்க கூடாதா.... கேட்டால் போலீஸ் ஸ்டேசன் என்றால்..... பின் எதற்கு ஜனநாயக நாடு என்று பெயர்
That person should not taken to police station!!!
இவனங்களை எவனாவது கேள்வி கேட்டான்னா இப்படித்தான் பண்ணுவானுங்க எந்த ஒரு பொருளுமே உள்நாட்டில் தயாரிக்காமல் வெளிநாடுகளிடம் இருந்து வாங்கிட்டு வந்தா நம்ம நாடு எப்படி முன்னேறும்
இது தான் அடக்கு முறை அப்போது தான் அடுத்தவன் கேள்வி கேட்க மாட்ட