40 வருட தேடலில் கிடைத்த ஞானத்தை 40 நிமிடத்தில் புரிந்து கொள்ளுங்கள் - Sri Bagavath ஐயா
HTML-код
- Опубликовано: 7 июл 2022
- Sri பகவத் ஐயா Introduction Whatsapp குழுவில் இணைய : chat.whatsapp.com/JWpki5LdOPH... முழுமையாக மனதை பற்றிய ஞான புரிதலுக்கு
1. சேலம் ஞான முகாம் : • ஞானம்
2. சென்னை ஞான முகாம் : • ஏப்.2022 ஞான முகாம் செ...
3. சென்னையில் நடைபெற்ற ஞானத்தை உறுதிபடுத்தும் அமர்வு : • ஏப்.2022 ஞான முகாம் செ...
ஸ்ரீ பகவத் மிஷனின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல், ஸ்ரீ பகவத் அய்யாவால் நிறுவப்பட்ட சர்வதேச இலாப நோக்கற்ற, ஆன்மிக, பொதுச் சேவை அமைப்பானது, மனிதர்களின் அனைத்து நலன்களையும் குறிக்கும். ஸ்ரீ பகவத் மிஷன் நடத்தும் நிகழ்ச்சிகளில் தனித்தன்மையும் சிறப்பும் அடங்கியுள்ளது
- அன்றாட வாழ்வின் பிரச்சனைகளைச் சமாளிப்பதற்கான எளிய மற்றும் எளிதான அணுகுமுறை
- உளவியல் மற்றும் வெளிப்புற பிரச்சனைகளுக்கு அறிவியல், தர்க்கரீதியான அணுகுமுறை
- எளிய அறிவுசார் புரிதலின் அடிப்படையிலான கருத்து மற்றும் நம்பிக்கை அல்லது நடைமுறை அடிப்படையிலான அணுகுமுறை அல்ல
- மன அழுத்தம் இல்லாத மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழ உதவுகிறது
இது ஒரு புரட்சிகர கருத்து / நுட்பமாக நிரூபிக்கப்பட்டுள்ளது
வாழ்க்கையின் அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் விடுபட்டு முழுமையான மன அழுத்தமில்லாத வாழ்க்கையை வாழ உதவும் கருத்தை விளக்க பல்வேறு ஆன்லைன் மற்றும் நேருக்கு நேர் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
3 நாள் ஆன்மிக முகாம் (ஞான முகம்),
வழக்கமான சத்சங்க அமர்வுகள்,
1 நாள் நிகழ்ச்சிகள் மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கான பிற நிகழ்ச்சிகள் ஆகியவை ஸ்ரீ பகவத் மிஷனால் நடத்தப்படும் பல்வேறு வகையான நிகழ்ச்சிகளாகும்.
ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு போன்ற பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட அனைத்து புத்தகங்களையும் இணையதளத்தில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தொடர்பு விபரங்கள்
தொலைபேசி: 9789165555, 9994205880(தமிழ்), 9884348800(ஆங்கிலம்)
மின்னஞ்சல்: sribagavathmission@gmail.com, jjeevamani@gmail.com
இணையதளம்: www.sribagavath.org, www.sribagavathmission.org
Contact details
Phone: 9789165555, 9994205880 (Tamil), 9884348800 (English)
Email: sribagavathmission@gmail.com, jjeevamani@gmail.com
Website: www.sribagavath.org, www.sribagavathmission.org
#sribagavath #meditation #enlightenement #yoga #ஸ்ரீபகவத் #thought #stress #subconsiousmindintamil #superconsiousmind #consiousmind #spiritualityintamil #மனம் #எண்ணம் #சிந்தனை #கோபம் #mindcontrol #mindrelaxation #karma #presensceofmind #pieceofmind #மனநலம் #யோக #badhabits #முக்தி
மனத்தெளிவே ஞானம் என்பதைத் தெளிவாக எளிய முறையில் ஒப்பற்ற உதாரணங்களோடு அனைவரும் புரியும்படி அய்யாவின் விளக்கம் அற்புதம் என்பதோடு அமைதியின் ஞானபீடமே அய்யாதான் இச்சமூகம் சீர்பட தாங்கள் நீண்ட ஆயுளுடன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ இயற்கை சகாயம் செய்யட்டும் தங்களால் சமூகம் நலம் பெறட்டும்
வணங்குகிறேன் ஐயா.
என் வாழ்வில் மறக்க முடியாத உரை இது. இந்த ஒரு உரையே பல பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது.
மனதிற்குள் வெளிச்சம் புகுந்தது.
ஞானம் என்பது எதிலும் திட்டமில்லாத நிலை..
ஐயா அவர்களின் உரை அருமை வாழ்க வளமுடன் ஐயா
தாங்கள் அறியாததே ஞர ணம இன்னும் தேடுங்கள் வாழ்த்துக்கள்
After reading ஞான மலர்வு and watching your videos feeling freedom. Guruve saranam
Mind eppadi vendumanalum irukalaam, only actions we should change about. Well said
என்னால் எதுவும் முடியாது ஆனால் இலவசமாக கிடைக்கும் போது எல்லாம் கடவுள் செயல் அவர் தான் கொடுத்தார் என்று சொல்வது தான் உண்மையான ஞானம் என்பது
Everything happens naturally. Stay with patients, without expectation. Let go of whats going. Accept what stays back. No need to look forward to joy. If meditation happen, be it. If love happen, be it. Brain releases neuro transmitters on its owner at unexpected moments.. Just be, there is nothing to do.
That is perhaps the essense of this talk.
ஆன்மீகத்தில் உள்ளவர்களுக்கு ஆழ்ந்த அனுபவங்கள் பயனுள்ளதாக அமைந்தது நன்றி ஐயா
The top secret always simple, Thanks to the teams
சூப்பர் ஐயா 🙏🙏🙏
❤ good experience & 🧠 good example thanks guru .சொல்லபோனால் என்னை நினைவுபடுத்துகிறது நான் புரிந்துகொண்டதை தெளிவுபடுத்தியுளது தங்களின் பொறுப்புக்கு நன்றி தங்களின் பணி சிறக்க வேண்டுகிறேன் நன்றி சொல்லுவதல் எல்லாம் உண்மை ❤❤❤❤.
After listening your Videos Aiyaa I feel freedom....this 2 weeks the feeling's are the best & happy👍...Om Sai Ram...Thanks🙏🥰
அருமை உன்மை சத்தியம் சித்தர் வாக்கு சிவண்வாக்கு மிகவும் சரியாகச் சொன்னீர்கள் நண்றி கடவுளே வணக்கம் நான் கருப்பையா சித்தார்
Excellent.speech to identify. Myself. Thanks
எதையும் இயல்பாக ஏற்றுக் கொள்ள பழகி கொள்ள வும்
Nantri
பக்குவமடைந்தவர்களால்தான் உங்கள் உரையின் அர்த்தத்தை புரிந்து கொண்டு உபயோகத்திற்கு கொண்டு வர முடியும்.
Excellent ,!!!!!!!!!
True 😊 Allam valla ereevaa sarvathum saranam 🙏 Guruve thunye 🤗
Thank.you
Extraordinary explanation
Clarity is very nice
நன்றி 🙏🦋🦋🦋💐🍋🌻
ஏதுமன்றிநிறதொன்றை யான்னுனர்ந்த நேர்மையே மகிழ்ச்சியாக உள்ளது ஐயாவின் பேச்சிர்க்கு ஈடுஇனை கிடையாது உங்கள்பனி சிரக்க கருப்பையா சித்தார் வாழ்த்துக்கள் நண்றி வணக்கம்
ஐயா வணக்கம்
நீங்கள் கூறுவது என்ன அர்த்தம் என்று சொல்லுங்கள் ஐயா
@@OM.THAMGAM நான் தேடுவது ஏதோ ஒன்றாக நாம் தேடும் அந்தப் பொருள் எல்லாமாக இருக்கும் பொழுது நாமும் அதில் நாமும் வந்து விடுகிறோம் ஆகையினால் ஏதோ ஒரு தனிப் பொருளாக நாம் தேடிக் கொண்டிருக்கும் தனிப்பொருள் இல்லை அது எல்லா மான பொருளாக இருக்கும் பொழுது இதுதான் என்று குறித்துச் சொல்ல முடியாத ஒரு பொருளை நாமே நாம் ஒரு முடிவுக்கு வந்து தெளிவோடு ஏதுமின்றி நின்ற தண்டு யானந்த நேர்மையே நான் எல்லாமாகவும் இருக்கிற பொருள் அதில் நானும் நாமும் வந்து விடுகிறோம் வெட்ட வெளியே தண்டு மட்டும் வேறு தெய்வம் இல்லையே அப்படின்னு ஒரு வகுப்புவாரியாக படித்து வரும்போது நம்ம பல்கலைக்கழகம் என்பதுதான் முழுமையான அறிவுத் தேடலின் நோக்கிய கடைசியில் ஏதுமின்றி நின்ற தொண்டை யானும் வந்த நேர்மையே அப்படித்தான் கடைசில நம்ம இலக்கை அடையும் பொழுது நமக்கு அப்பா பிரபஞ்சமும் நாமும் வேறில்லை என்பது நமக்கு புரியவரும் அப்ப அமைதியா இருக்கும் நீ சத்தமா இருக்கும் சந்தோசமா இருக்கும் அந்த சந்தோஷம் நீடித்து அதுதான் நான் மகிழ்ச்சியாக இருந்தாலே பிரபஞ்ச மகிழ்ச்சி அடைந்துவிடும் நன்றி ஐயா நல்ல நான் கருப்பையா சித்தர்
நல்ல அருமையான கேள்வி ஐயா வணக்கம்
ஏதுமின்றி நிறதொன்றை யான்னுர்ந்த
ஐயா இதன் விலக்கம் இதுவா
எதுவும் இல்லை நிறைந்த ஒன்றை உண்னுள் உனர்ந்த
Thank you
No words to express Ayya.Really those who blessed only can listen your talk.
Is it true
Om nama sivaya guruve saranam 🙏💐
நன்றி நன்றி நன்றி
Aiya ungal karunai ellam nallawai nadakkinrathu love all
நன்றி ஐயா
Dear gods live you aiya
Ayya, Vazhga Valamudan
புத்தர் தனக்குள் பல வருட ஆராய்ச்சிக்கு பின் தான் ஞானத்தை அடைந்தார் புத்தர் கண்ட சூன்யம் தான் ஞானத்தின் பூரணத்துவம்.எத்தனையோ ஞானி கள் பெரியவர்கள் பகவத் கீதையும் கூட ஞானம் அடைய சுய விசாரணை வேண்டும் என்று கூறினார்கள் ஆனால் அதை அழுத்தம் திருத்தமாக கூறியவர் ரமண மகரிஷி தான்.உள்ளுக்குள் சென்று ஆராய்ந்து பார்க்காமல் ஆசை பற்று செயல்கள் இவற்றை விடாமல் யாரும் ஞானி ஆக முடியாது.
ரமண மகரிஷி உரையாடல் வசந்தரா சொல்லி கேட்கும் பொழுது இனிமையாக இருக்கும்.Ulkamey channel ஐயாவும் கேட்பதற்கு நன்றாக இருக்கும்
@@rajathisadhasivam அவர் ரமனரின் ஞானத்திற்கு எதிரானவர்.
👏👏👏👏
@bhuvaneshwarigowthaman தாங்கள் புத்தர்/இரமனர்/பகவத் ஐயா கூரும் இந்த நிலைகளில் ஏதேனும் ஒன்றை உணர்ந்து இருக்கிறீர்களா?
@@heydhinesh ஞானம் என்றால் என்ன என்று அறியாத வயதில் ரமணர் கூறியது போல எண்ணங்கள் செயல்களில் சாட்சி பாவம் கொண்டு பார்வையாளனாக இருந்து ஆராய்ந்து ஆராய்ந்து தெளிந்து இறைவன்உட்பட எல்லுவற்றிலும் இருந்து கழிந்து வேளியேறிய நிலையில் மிஞ்சுவது புத்தர் கூரிய சூன்யம் தான் இதை நான் ஞானம் என்றால் என்ன என்று அறியாத வயதில் அறிந்தேன் இந்த நிலைக்கு என் மனவோட்டம் என்னை இழுத்து சென்றது .
Nandri ayya
அனைத்து சாஸ்திரங்களும், வேதங்களும், மதங்களும் இறுதியில் ஒன்றும் இல்லை என்பதையே உணர்த்தும். ஒன்றும் இல்லை என்பதை உணரவே கடும் முயற்சி தேவைப்படுகிறது. இது புரிகிறது அய்யா. ஆனால் அதை ஏற்றுகொண்டு செயல்பட மனதிற்கு பயிற்சி தேவைப்படுகிறதே
Nanri ayya ❤
வாழ்க வளமுடன் ஐயா
Suppers
Namaskarem ayya
🙏🙏🙏
வணக்கம் ஐயா 🙏 🙏
Regards to all love you
ராமலிங்கம்🙏🙏🙏🙏
Mika nandri 🙏 pa
Ayya vanakkam, kerala
It may be simple, but it holds the truth.
Thank you Ayya 🙏
🙏🙏🙏🙏🙏
Sir your speech ultimate.u are speaking about gana . please explain what is gana.
Thanks sir..
Really great sir,
I want to attend your camp sir..
Call to 7904118421
🙏🙏
Very tricky to explain
ஐயா மனச இயற்கையா விட்டா அது normal life thana. இதுல எங்க முக்தி வர போகுது
சூப்பர்
இவருக்கு ஞான புரிதல் இல்லை.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி
🎉🎉
🙏🏽❤️❤️❤️❤️❤️🙏🏽
வணக்கம் ஐயா
முயற்சி பயிற்சி விடுபட்ட நிவை பரிபக்குவம் காரனகா்த்தா இல்லாத போது பூரனம்.
❤
Ayya, how and when did you know that you achieved gnana?
1.தெளிவானபோதனை
ok
Good Speech
ஞானத்திற்கு தடை, பற்று! பற்றுதல் மயக்கம் விலகாமல், ஒருவர் ஞானத்தை அடைய முடியாது!
சரியான புரிதல்
அருமை
அறிவை அறிபவர் அறியும் இன்பந்தனை என்று அருணகிரிநாதர் குறிப்பிடுவார்
இதில் அறிவு என்பது இயற்கையானது அதுவும் தன்னை அறிவித்தால் அன்றி அறியமுடியாது
எல்லா வற்றையும் விட்டு விட்டதனால் வந்த இலாபம் - சிதம்பரம் இராமலிங்கம்
ஐயா உங்களை வணங்குகிறேன்
Marupirapai eppudi niruthuvathu
Ashta vakraha gita tells the same
30:21 True Nature Of Self ❤️
நான் யார்? சுய ஆராய்ச்சி தன்னைத்தான் அறிதல் இதற்க்கான எளிமையான வழி செயல் ஆராய்ச்சி பொருள் ஆராய்ச்சி புலன் ஆராய்ச்சி தான் இதற்கு சாட்சி பாவம் கொண்ட ஒரு பார்வையாளனாக இருந்து ஒவ்வொரு செயலையும் செயல் சார்ந்த விஷயங்கள் பொருட்கள் பொருட்கள் சார்ந்த விஷயங்கள் புலன்கள் சார்ந்த விஷயங்கள் இவற்றில் தாக்கங்கள் இவற்றை வேர் நிலையில் இருந்து பூரணத்துவம் வரை ஆராய்ந்து பார்க்கும் போது மனம் ஆனது இதில் எங்கும் எதிலும் நிலை கொள்ளாமல் தயிரை கடைந்தால் வெண்ணெய் பிரிந்து வருவது எங்கும் எதிலும் நிலை கொள்ளாமல் ஒடுங்கி ஒதுங்கி தனித்து நிற்கும் தனித்து நிற்கும் போது ஆசை பற்று அற்று போகும் எல்லாவற்றிலும் சமநோக்கு பார்வை ஏற்படும் சமநோக்கு பார்வை ஏற்படும் போது எல்லாவற்றிலும் தன்னை காண்பான் தனக்குத் எல்லாவற்றையும் காண்பான் இவனுக்கு தேவையானது இவ் உலகில் எதுவும் இல்லை இவன் இப் பிரக்ருதியின் சுழற்சி காலம் காலத்தின் சுழற்சி இறைவன் பக்தி உட்பட்ட எல்லாவற்றையும் கடந்து காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் ஒடுங்கி ஒதுங்கி தனித்து தனக்குள் தான் நிலை கொண்டு இருப்பான் இவனே ஸ்திதப்ரக்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் இவன் பார்வையில் பாபிகல் இல்லை பேதங்கள் காலங்கள் இல்லை தேசங்கள் இல்லை திக்கு திசைகள் இல்லை இவன் பார்வையில் ஏற்றத்தாழ்வு கள் இல்லை பெரும் பாவம் செய்தவன் புண்ணியம் செய்தவன் முற்றும் துறந்த முனிவர்கள் கொலைகாறன் கொள்ளைகள் எந்த ஜீவராசியாக இருந்தாலும் எல்லோரும் ஒன்று தான் இங்கு எல்லாம் அவர் அவர் கர்மாவுக்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே இருக்கும் நிலையில்லாத மாற்றத்திற்கு உட்பட்டவை தான் இவன் இதில் சற்றும் சளணப்படாமல் மாறாத மாற்றத்திற்கு உட்படாத அநாதி நிலையில் சமாதி நிலையில் சமமான ஆதி நிலையில் நிலை கொண்டு இருப்பான் இவனே ஆத்மா சாட்ஷாத் காரம் அடைந்தவன் வீடுபேறு அடைந்தவன்.
இது தான் நான் யார்? ஆராய்ச்சி யின் உச்ச நிலை இது உணர்ந்தவற்களுக்கு தான் புரியும்.
ஆசை பற்று அறியாமை தன்னிலை உண்ணாமை மாயை உள்ள வரை பிறப்பு இறப்பு என்னும் சுழற்சி தொடர்ந்து கொண்டே இருக்கும்.
What is the disturbing noise
Who is this god man no detail what is the யூஸ் without any contact no
Click on description
Go and serch can't give bannana peeled
உங்கள் ஞானம் இயேசுவாக இருக்கட்டும்!
உங்கள் காமெண்ட்ஸ் நீங்கள் மதவெரியர் என்று காட்டுகிறது. ஒரு மதத்தில் இருந்து கொண்டு அந்த மதத்தில் அடிமையாகி விட்டாள் நீங்கள் ஒரு போதும் ஞானம் பெரமுடியாது.
ஆன்மீகத்திற்கும் மதத்திற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.
😀வெண்தாடி ஞானிங்க ஐயா நீங்க ...
Good speache but not well❤
Unmai kaadullavan ketkakadavan
ஞானத்தில் இரண்டு வகை உண்டு.
ஒன்று=உலக ஞானம்:;
இரண்டு= தேவ ஞானம்
மனம் போன போக்குல போகலாமா?
ஃபுல் bottle took is ஆனந்தம் this is to bad
நீங்கள் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தை யும் மனிதர்கள் ஞான மடைய தேவையான முத்துக் கள்.
Gnanam enbadu ella vishayangalukkum ulle olindirukkum oli. Oliyai kannal parkalam unaralam anal kaiyil pidikka mudiyadu. Unakku arivirundal ivarai ppolavae anda arivai vitru pugazhakkklam / kasakkalam ... Unnuday avarivu Dan gnanam . Adai kutramara unarndu , Adai vitru pana makkamal munnerinal adu dan .Vignanam.. Jnanam melezunda variaga arivu.. Vignanam anzhndaarivu.. vishyangalai kurupottu parkum arivu , idudan tiramai .. . elloralum adaiyakkudia onralla. Yar vendumanalum bla bla seidu un nerattai veenakkalam .. idai nee arindal adu gnanam + Vignanam !
அய்யாவின் புத்தகங்கள் படிக்க ஆவலாய் உள்ளது. எங்கு கிடைக்கும் 🙏🏻🙏🏻🙏🏻
Download from the website
@@sudhanryn thank u mam👍
கீதையை படிங்க
கடைசிவரைக்கும் விசயத்த சொல்லவே இல்ல
அய்யாஞானம்என்பதுயாருக்கும்எந்ததுன்பமும்குடுக்காமல்இருகனும்.பெண்ஆசை.மண்ஆசை.பேராசை.இதையெல்லாம்விட்டால்.ஞானம்
தியானம் பண்ணவங்களுக்கு தான் உங்க கருத்து புரியும்
எனக்கு ஞானம் இருக்குதா இல்லையா நீங்க சொல்லுங்க
எனக்கு தண்ணி தாகம் தாங்கமுடியல
ஒரு முறை அப்போது ஒரு மகானிடம் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் இருந்தது அதை கேட்டு பருகலாம் என்று நினைத்து அவரிடம் கேட்க்க சென்றபோது அங்கு இருக்கும் சிலர் அவரிடம் கேட்க்ககூடாது என்றும் அவர் மிகப்பெரிய மகான் அவரிடம் பேசுவதற்கு அனுமதி பெற்று தான் பேசவேண்டும் அப்படி இருக்க நீ சாதரதனமாக தண்ணீர் கேட்பது தவறு என்று கூறி தடுத்தனர் ஆனால் என் மனம் கேட்க்கவில்லை காரணம் தாகம் ஆகையால் நான் கேட்டேன் அவரும் அன்புடன் தண்ணீர் தந்தார் இதில் என் கேள்வி? நான் அவரிடம் தண்ணீர் கேட்டது ஞானம் என்று நினைக்கிறேன் ஏனென்றால் எல்லோரும் ஞானம் அடைவதில்லை காரனம் தேடுவதில்லை தேடினால் பெற்றுகெள்வார்கள் இது சரியா தப்பா சொல்லுங்க
ஐயா ஞானம் என்றால் என்ன ஐயா இப்போது நீங்கள் முழுமையாக ஞானம் பெற்றுவிட்டிர்களா இல்லை நீங்களும் தேடிகொன்டிருக்கிர்களா இல்லை எல்லோரும் தேடிகொன்டிருக்களாமா
ஐயா அவர்களுக்கு ஒரு கேள்வி நீங்கள் 40வருடம் தேடி கண்டறிந்த இந்த ஞானத்தை வைத்து நித்திய வாழ்வை பெற்று விடுவீர்களா? ஏனென்றால் மனித ஞானம் குறைவுள்ளது ஐயா, தேவன் தமது ஞானத்தினால் வானாதி வானங்கள், நட்சத்திரம் உண்டாக்கிய சர்வவேஸ்வரன் இயேசு அல்லது ஈசன் என்ற உருவில் வந்து பாவநிவாரண பாலியானார் ஐயா, அவரின் மேல் நம்பிக்கை நிலைவாழ்வு அடைவர் (சொர்க்கம், பரலோகம், கைலாசம் ) பூனை கண்மூடிவிட்டால் உலகம் இருக்காது ஐயா அது போல நாம் இந்த சத்தியத்தை மறுத்தால் நட்டம் நமக்குத்தான் ஐயா ரட்சகருக்கு இல்லை அவரை அனுப்பின கடவுளுக்கு இல்லை சிந்தியுங்கள் ஐயா, உங்கள் மூச்சுள்ளவரைதான் நீங்கள் மீட்படைய வாய்ப்பு அதன் பிறகு வாய்ப்பில்லை ஐயா. நன்றி வணக்கம்
முதன் முறையாக...உண்மையை, இந்த உலகுக்கு உரக்க சொன்னீர். கேட்க காதுள்ளவன் கேட்கக்கடவன். The whole GIST IS @46:00
Nice
இதறக்கு இணையாணவிளக்கவீடியோ இதுவே பரிபூரணமானவை.
உங்கள் ஆன்மீக புறிதல் குறைவுனைடயது
எவளோ வருமானம் வருது
ஒரு நூறு..............டி.
காலத்துக்கும் நீ சொல்லுவாங்க , நாங்க கேட்டா கேட்க வேண்டும், இல்லன்னா போகவேண்டும் இந்த உலகத்தில் அவன் அவன் தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறான் இதில் ஞானம் என்ன மூடம் என்ன ஞானம் பெற்ற மகான்கள் என்ன செய்திட்டார்கள் ஞானம் பெறாத மூடர் கூட்டம் என்ன பெறாமல் போய்ட்டாங்க, ஓட்டு வாங்கின,கருனநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, இவர்கள் எல்லாம் ஞானம் பெற்றவர்கள் ஏனெனில் பல ஆயிரம் கோடி களை சம்பாதித்தார் கள் ஞானம் இல்லாதவர்கள் ஓட்டு போட்டார்கள், ஞானம் உள்ளவர்கள், தியானம், கிரியா யோகம், அமைதி ஆழ்ந்த நிலை,மனதை ஒரு நிலைப்படுத்தி அடுத்தவனின் கஷ்ட்ட நிலையை மாத்திட்டாங்க ஞானம் இல்லாதவன் எல்லோருக்கும் துன்பம் கொடுத்து தன்னையும் துன்பபடுத்தி எல்லாருடய துன்பத்திற்கு ஆலாகிறான் அட போங்கயா... ஞானம் பற்றி பதிவு போடும் நீங்களும் ஒரு வழியில் ஞானமாக சம்பாதிப்பதற்காக தானே இந்த பதிவை போடுகிறீர்கள் நன்றி
நீங்க ஞானமே அடையல
உங்கள் புரிதல் அருமை
இவர் ரமணரை புரிந்து கொள்ளவில்லை இவர் பேச்சில் ஞானமே இல்லை.
சரிதான்
Sir ..unga phone number
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏
Why do you want Gnanam? You face show any illumination!