எந்த குருவும் வேண்டாம்; உங்க சுய அறிவை வைத்து ஆய்வு செய்து புரிந்துகொள்ளுங்கள் - Logic.ஆனந்தா
HTML-код
- Опубликовано: 6 сен 2024
- Sri பகவத் ஐயா Introduction Whatsapp குழுவில் இணைய : chat.whatsapp.... முழுமையான புரிதலுக்கு சேலம் ஞான முகாம் : • ஞானம்
சென்னை ஞான முகாம் : • ஏப்.2022 ஞான முகாம் செ...
சென்னை பெற்ற ஞானத்தை உறுதிபடுத்தும் அமர்வு : • ஏப்.2022 ஞான முகாம் செ...
#sribagavath #meditation #enlightenement #yoga #ஸ்ரீபகவத் #karma
புத்தர் ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றார். நீங்கள் எதிர்பார்ப்பு என்கிறீர்கள் அவ்வளவு தான். ஓஷோ விடம் தெளிவு கிடைக்கவில்லை என்கிறீர் ஆச்சரியம் தான். வாழ்க்கை பற்றி தீர்மானம் செய்யாதீர் என்றார் ஓஷோ. அதைத்தான் நீங்களும் சொல்கிறீர். ஆசையை ஒழித்தலும், ஞானம் அடைதலும் மிகவும் எளிது. தான் தன்னை அறிதல் என்பது தான் அது.
என்னால் எது முடியும், எது முடியாது, என்னுடைய பலம் என்ன, பலவீனம் என்ன. என்று தெரிந்து கொள்ளுங்கள். ஏமாற்றம் ஏற்படாது. ஆசைகள் கொந்தளிக்காது. என்றும் இன்பம் தான். இதுவே ஞானம்.
Osho and buddha is high level and very professional and indirect,so all common people cannot understand
It's correct
மனம் ஒரு அமைதியான குளம் தான் எண்ணம் என்ற கல் விழாத வரை.
அருமை ,இது குழந்தை,இது மனைவி,இவன் ரவுடி,என்று புரிந்து அவரர்க்கு ஏற்ப பழகுவது போல ?? !! மனதை புரிந்து அதற்கேற்ப?? முடிவு அதை பூட்டுவதகா இருப்பின்!!!!!
மனதின் இயல்பான செயல் நிலை மிகத் தெளிவான விளக்கம் சிறப்பு ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏
நன்றி வணக்கம்
தங்களது பேச்சு எதை நோக்கி
செல்கிறது ஆன்மீகம் இல்லை
தத்துவ மா இல்லை
வாழ்க்கை பயண மா இல்லை
ஓஷோ என்ற மிகப்பெரும்
ஞானியின் புத்தக வரிகள்
பல காப்பி அடிக்கப்படுகிறது
இன்னும் தாங்கள் கற்றுக்கொள்ள
மற்றவர்களுக்கு புகற்ற அனுபவம் தேவை. வாழும் உண்மையான குரு உயிருடன் தேவை அது இல்லை என்றால்..இது போல் பேசமுடியும். ❤️நன்றி.
Thought தானாக வருவது என்கிறீர்கள் என்பது ஏற்புடையதாக இல்லை. காரணம் thought மட்டும் அல்லாது எதுவுமே ஒன்றிலிருந்துதான் மற்றொன்று உருவாகும் என்பது உண்மை. அது போன்றுதான் thought ம். என்பதை ஆழ்ந்து அறிந்திடல் வேண்டும். அந்த thought எப்படி ஒன்றன் பின் ஒன்றாக எதன் வாயிலாக வருகிறது என்பதை ஆழ்ந்து அறிந்து விட்டால் உண்மை ஞானம் புரிந்துவிடும். அதன் பின் எதையும் சிந்தித்து அறிய வேண்டிய அவசியம் நேராமல் நிரந்தர அமைதியும் சந்தோஷமும் தானாய் வந்தடையும்.
பிரச்சனை என்ன என தீர்க்காத தியானம் தவம் யோகா , பிரச்சனை தீராத ஆன்மிகம் , தெய்வீகம் எதற்கு ?. எதிர்பார்ப்பு எங்கு பூர்த்தி ஆவதோ அங்கு இருப்பது நிம்மதி அமைதி . எதிர்பார்ப்பு எப்போது எல்லாம் நினைக்கிற மாதிரி வரலையோ அப்போதுதான் நிம்மதி அமைதி கெடுகிறது , தேடல் தொடர்கிறது. அருமை
எண்ணம் - எண்ணுதல் - Bound to rules like counting and comparing. சிந்தனை -சிந்த் - சித்தம் சித்து.. தானாக உதிப்பது
நியாயமாக ஆசை படு, எதார்த்தத்தை உணர்ந்துகொள் என்று சொல்லியிருக்கிறார்.
Q
Explained well, thank you sir😀
ஆத்மார்த்தமான, உண்மையான வார்த்தைகள் ஐயா... நன்றிகள் பல... வாழ்க வளமுடன்...
தென்றல் வரும் வரை இலை அசைவது இல்லை, எண்ணம் வரும் வரை மனம் அசைவது இல்லை.
நீங்கள் என்ன பேசினாலும் ஆன்மீகம் தான் சிறந்தது
Excellent , ஆதியில் இருந்து சொல்ல படுவது மனம் அற்ற நிலையே ஞானம் சித்தம் ஆனந்தம் முக்தி இறை தன்மை.
ஒரு நண்பர் போல் விளக்கம் கொடுத்து விட்டிர்கள் நன்றி
I am very happy today.i think i understood something from your speech.i will try myself.thank you very much for the clarity for my mind
எளிமையான புரிதல் அய்யா,பரிபூரணம்.❤
ஆஹா...என்ன ஒரு தெளிவு.. மிகவும் தெளிவான பேச்சு..... அருமை...
மிக மிகத் தெளிவான விளக்கம் மிக்க நன்றிங்க ஐயா
யதார்த்தமாக
எளிமையாக
எல்லோருக்கும் புரிகிறமாதிரி
அழகாக கூறியுள்ளீர்கள்.
தங்கள் பக்குவம் தங்கள் பேச்சில் உறையில் தென்படுகிறது. நன்றி
அகத்தைப்பற்றி அழகாக புரிய. வைத்ததற்கு மிக்க நன்றிங்க சார்
till you have responsibility you will have all sorts of fears. it is not to train the mind you have to kill the mind in spirituallity. whether you cry or laugh in an incidinent the result will be constant. so life is different whether you cry or laugh is different.
இது உண்மை தான் சும்மா இருந்தால் 🙏🙏🙏 இந்த பதிவுக்கு நன்றி 🙏🙏🙏
Beautifully explained, thank you sir🌹
ஆசையே துன்பத்திற்கு காரணம்.
Romba arumaiya explain panningeenga. Examples I like it. I like to hear your some more lectures to understand more and practice
Mind simplified in some ways... Thank you!
Mind can not be controlled by us fully but it can be known by us and it's nature.Also it's source and it's orgin.By knowing and realising we can attain fullfillment which leads us to satisfaction.
Vazgha Valamudan lyah 🙏
மிக அழகாக அருமையான ஆழமான எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது உங்கள் கருத்து எனக்குள் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது நன்றி நன்றி ஐயா
@@thangadurairaj8992 ma police
@@thangadurairaj8992 00p.
அனைத்து தீர்வுக்கும் மன புரிதலே மனம் இல்லை என்றால் எதையும் அறியமுடியாது அடையும் நிலையன்று எதுவும் இல்லை
என் செயலாவது ஒன்றும் இல்லை எல்லாம் நின் செயல் என உணரப் பெற்றேன். பட்டினத்தார்
Today I hear your speech with some mental depression after your speech I clearly my mind excellent exsample and you are the best student of bagavath ayya and please continue your service and allast you mention the mind is lock example is very very exsample please such kind of vidieos and very much sir god bless you
குரு என்பவர் இன்றி எந்த ஒரு.அம்சமும்...கிட்டாது...குரு...என்பது அனைத்து அம்சங்களிலும்..நம்மை தெளிவாக்குகிறது..
கடைசியாக சொன்னா point very true thothu porathu...ullukulla thothaa veliya jeikalam...
Clearly examined with simple words and simple concepts
Really amazing ....that the way you delivered the message to get the concept easily understandable ...Vazhga vazhamudan...
ஐயா உங்கள் விளக்கம் எனக்கு புரிய வைத்தது
அருமையான விளக்கம் 👏👏👏👏
எளிமையாக புரிய வைத்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.... இன்று இராஜபாளையத்திற்கு செல்ல இயலவில்லையே என்ற ஏமாற்றம் உங்களது உரையைக் கேட்ட பின்னர் மறைந்தது....
Super, thanks
Very nice and excellent situation.
WITH MIND YOU CANNOT BE HAPPY. MIND DONT KNOW TO LIVE INTHE PRESENT AND THE PRESENT IS WHERE THE LIFE EXISTS
Thank you..... புரிந்து கொண்டேன் நன்றி அய்யா.
Very well explained Sir. Thank you so much 🙏
நல்ல கருத்து. சிறப்பு. 👌🏼👌🏼👌🏼
Mind is like a bowl fill it wirh life progressive thoughts🎉
ஆன்மிக தேடல் தெய்வீக வெற்றி என்பது ....
தூய கண்ணீரில் தூய போராட்டத்தில் தாளாத துன்பத்தில் நிறைந்த ஏக்கத்தில் உள்ளது. எளிதன்று வாழ்வு
Excellent speech. Very well explained in a simple manner. Thank u.
வாழ்க வளமுடன் ஐயா👍💐
சிறந்த குழப்பம்!!!
Uinga brain develop aganum
குழப்பத்தில் சிறந்தவர்
நுட்பமான ஞானி ஆனந்த் sir
Explanation is simple and good to understand
Super
👍Great speech
Very excellent speech.
Nice and thanks a lot.
நல்ல விளக்கமான உரை நன்றி
Thank you sir❤
Very very super brother you tell the methods are very super brother thank you
The Top secret always simple thanks to the teams
Happy sir Thanks ☘️☘️☘️☘️☘️💐💐💐💐💐💐💐💐💐💐💯👍
எளிமையாக இருக்கிறது அண்ணா💓
அந்த அந்த காலத்தில் அவர் அவருக்கான பாதை தானாய் வராது ...நாம நடந்தா நம்ம பின்னாடி பலர் வந்தா அது பாதை ..பகவத் அய்யா பாதை தனில் நடக்கிறேன் ....கொஞ்ச தூரம் நடந்தா பின் நான் அவரை முந்துகிறேன்...ஆச்சர்யம் அவர் எனக்கு பின்னாடி வருகிறார் ....முன்னடி லாஜிக் ஆனந்த் அவரையும் முந்து.....முந்தி ஆஹா ஜீவமணி முந்து அட சரவணன் முந்து அட புத்தர் எதிரே வருகிறார் .....இப்ப நான் என்ன செய்யறது.... //? கட நட என்னடா அவரும் எனக்கு பின்னாடி ....உடன் இப்ப நீங்க ளும் எனக்கு பின்னாடி ...அதோஅந்த பறவையை பின்பற்றி பறக்கிறேன் .....விழித்துக்கொண்டேன்.......நன்றி நன்றி நன்றி ஞானம் அடைந்தேன் .....
Your experience sharing was nice
Bro you tried your best in explaining the concept of automaticity and randomness of thoughts and emotions. But I think it's over simplified. Even the "thinking process" is quite habitual and random. It's not completely in your freewill. Unless you have done enough mindfulness of thoughts and thinking and feelings to know the underlying core beliefs that you carry like the sense "I am worthless', "I am unlovable", "I am helpless' Otherwise your behaviours and actions will be infused and corrupted by these deeply ingrained beliefs arising out of adverse childhood experiences.
It's very good that you avoided the spiritual garbage and nomenclature like mukti, moksa etc and kept it simple for simple folks. Btw I had a very long 1to1 talk with Mr Bagavath at his son's house about 8 years ago. Thank you
நிலையானது- பஞ்ச பூதங்கள் ! மற்ற அனைத்தும் நிலையற்றது.
புத்த மதம்!!
super sir thank you
So much
Very nicely explained. Thanks.
Thoughts whatever they may be let them be allowed but don't proceed them with your thinking.
Thankyou very much 🙏
கேள்வி பதிலாக இருந்தால் கொஞ்சமாச்சும் விளங்கும். இதுஏதோ புலம்பல்மாதிரி இருக்கு. நெடியபேச்சு அர்த்தத்தை மாற்றிவிடும். நன்றி.
Your intellect does show the path to that.you are totally on the other side.
Thank you 😊
மிக்க நன்றி.வணக்கம்.
எளிமையான அபார விளக்கம்2சம்பத்
நன்றி!
All spirituality, all religious literatures, all yoga practices, Bagavath Geetha, Bible, kuran, or these explanations, every experiments on mind, sole, etc, etc, etc are trail to keep a person at present, present,and at present. I think so.
Arumai
Super sir very useful sir
Excellent speech, can you translate this in English, I want my children and friends to hear this speech. Best method to deal with mind and related problems like depression and anxiety.
Sure, you can visit the channel, it has similar videos in English
Vazhga valamudan ayya 🙏
அழும்போது
அழுது விடு
சிரிக்கும் போது
சிரித்து விடு என்று
கூற முயற்சி செய்கிறீர்கள்
அப்படித்தானே உங்கள் எதிர்பார்ப்பிற்கு எதிராக
நடக்கும் அனைத்தையும் மனதால் ஏற்றுக்கொள்
நானும் அதையே பின்பற்றுகிறேன் என்று கூறுகின்றீர்களா.
Not fully clear on your point.. You can call me for further discussion @ 9884348800
Excellent thank you
❤
Yes anand explained beautifully
சிந்தனை உடல் சார்ந்தது - மூளை
எண்ணம் உயிர் சார்ந்தது - மனம்
உடலின் மூளை வழி சிந்திக்க நேர்ந்ததை உயிரின் மனம் எண்ணிப்பார்க்க நேர்வதை எண்ணம் என்கிறோம். உடல் , உயிர் இணைப்பு புரியாது குழப்பிக் கொள்கிறோம்
மனிதர் இன்னும் ஆரம்ப பள்ளி கல்வியிலேயே இருக்கிறோம்
Sir
Respected sir all heart does not have same feeling
One maybinterest in women or men
Another may be interested in gold or jewels or land
Another may be interest in money
Or drugs
So one who notbinterest in these
That is aanmegam
Don't try to fool people
Already OSHo, Jesus, Krishna
Said this
Only by following this
Also Buddhist
And babaji
So u don't tell new that u had find
To win this world
Simple explanation 👌 thanks
Really sir 💯
ஒரு கூலி வேலை செய்பவன் உங்கள் பேச்சை ஒரு நிமிடம் கேட்பானா. பணம் உள்ளவர்கள் கவலைய தேடி போவார்கள். இல்லாதவன் மனதை பற்றி யோசிக்கவே மாட்டான்
Awesome 👍
யதார்த்தமான படி நிலைகள் 🙏🙏🙏
Nantri
Super speech....
Super explanation sir.🙏🙏🙏
ஐயா நீங்களே ஒரு குருவை பின்பற்றி அவர் சொன்னதை கேட்டு தான் ஞானமடைந்தீர் தலைப்பு தப்பு ஐயா
Lot of words confusing main point sir
Ok you have explained in your own way
Excellent CRA
Thankyou sir
2. பெனவோலண்ட் விழித்தெழு ஒருவர் கூறினார்: “நான் உங்களுக்கு மற்றொரு உவமையைச் சொல்வேன். ஒருமுறை ஒரு காலம் ஒரு பணக்காரனின் ஒரே மகன் தனது வீட்டுவசதியை விட்டு வெளியேறினார். தந்தை மகனைத் தேடி வீட்டிலிருந்து வெகுதூரம் பயணம் செய்தபோது, அவர் அவரைப் பாதையில் இழந்தார். அவர் எப்போதுமே தனது மகனைக் கண்டுபிடிக்க முடியவில்லை, ஆனால் வீணாக. ; மாளிகையின் கம்பீரமான தோற்றத்தை அவர் வென்றார். அவர்கள் அவரை ஏமாற்றுகிறார்கள், அதனுடன் செல்ல மாட்டார்கள் என்று அவர் அஞ்சினார். இது அவரது சொந்த தந்தை என்பதை அவர் உணரவில்லை. தந்தை மீண்டும் தனது செர் வாண்ட்களை அனுப்பினார், அவரின் பணக்கார எஜமானரின் வீட்டில் ஒரு செர் வாந்த் ஆக அவருக்கு சில சோர்வை வழங்கினார். மகன் இந்த சலுகையை ஏற்றுக்கொண்டு அவர்களுடன் தனது தந்தையின் வீட்டிற்கு திரும்பி ஒரு செர் வாந்த் ஆனார். தந்தை படிப்படியாக அவரை அனைத்து சொத்துக்கள் மற்றும் பொக்கிஷங்களுக்கும் பொறுப்பேற்கும் வரை முன்னேறினார், ஆனால் இன்னும் தெசன் தனது சொந்த தந்தையை அடையாளம் காணவில்லை. தந்தை மகிழ்ச்சியடைந்தார் அவருடைய மகனின் உண்மையுள்ள தன்மை,
நித்திய மற்றும் புகழ்பெற்ற புத்தகே தனது வாழ்க்கையின் முடிவில் நெருங்கி வந்தபோது, அவர் அவருடைய மற்றும் நண்பர்களிடம் ஒன்றாக அழைத்து அவர்களிடம் கூறினார்: ‘நண்பர்களே, இது எனது ஒரே மகன், நான் பல ஆண்டுகளாக தேடிய மகன். இனிமேல், எனது சொத்துக்கள் மற்றும் புதையல்கள் அனைத்தும் அவனுக்கு சொந்தமானவை. 'மகன் தனது தந்தையின் ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் பி.எஸ்.ஏ.டி பற்றி ஆச்சரியப்பட்டார்:' நான் என் தந்தையை மட்டுமல்ல, இந்த சொத்தும் புதையலும் இப்போது என்னுடையது. '”இதில் செல்வந்தர் உவமை என்பது நற்பண்புள்ள விழித்திருப்பதைக் குறிக்கிறது, மற்றும் அலைந்து திரிந்த மகன், எல்லா மக்களும். ஒருவரின் இரக்கம் தனது ஒரே மகனுக்காக ஒரு தந்தையின் அன்போடு அனைவரையும் அரவணைத்தது. அந்த அன்பில், விழிப்புணர்வின் புதையலுடன் அவர்களை வழிநடத்துவதற்கும், கற்பிப்பதற்கும் வளப்படுத்துவதற்கும் புத்திசாலித்தனமான முறைகளை அவர் கருதுகிறார்.
எந்த குருவும் வேண்டாம்; உங்க சுய அறிவை வைத்து ஆய்வு செய்து புரிந்துகொள்ளுங்கள் - Logic.ஆனந்தா
youtube.com
எந்த குருவும் வேண்டாம்; உங்க சுய அறிவை வைத்து ஆய்வு செய்து புரிந்துகொள்ளுங்கள் - Logic.ஆனந்தா
எதிர்ப்பாரப்பு இல்லாமல் வாழயியலாது எந்தமாதிரியான எதிர்பபார்ப்பு இருக்கவேண்டும் என்பதை தெரிந்துகொள்ளவேண்டும்
நல்ல விளக்கம் நண்பரே!
👌👌super sir
The only pathway to know thyself, none else
Aathmavin 3parts 1 ennam 2 sol 3 seyal naam muthalil ennangalai uruvakkukirom piragu athuve sol matrum seyalaga marukirathu sir enavethan nallathu ninaiungal nallathu nadakkum engirrgal