ஆம் நாங்களும் சின்ன பிள்ளைகளாக இருக்கும் பொழுது" ராம ராம" என்று ராம் நாமாவை நோட்டுகளில் எழுதி தந்து பரிசாக வெள்ளிகாசு பெற்றதுண்டு 3தடவை பெரியவாளிடம் அவரது ஆசீர்வாதத்துடன் பெற்றது எத்தனையோ ஜென்ம புண்ணியம்.பள்ளி விடுமுறை என்றாலும் வழக்கம் போல் அதிகாலை எழுந்து காலை கடன்கள் முடித்து குளித்து சுவாமி முன் ஸ்லோகம் சொல்லி வீட்டு வேலைகள் செய்து ராம் நாமாவை எழுதுவோம் .யார் அதிக பக்கங்கள் எழுதுறாங்கனு போட்டி போட்டு எழுதுவோம்ஆனா இந்த காலத்து குழந்தைகள் விடுமுறை என்றால் பல மணி நேரம் தூங்கி பிறகு தான் கண் விழித்து மேலும் சில மணிநேரம் படுக்கையிலேய புரண்டு ஒருவழியா உச்சி வேளையில் எழுத்துக் கொள்கிறாராகள் பெற்றோரும் ஆமோதித்கிறார்கள் வருத்தமான விஷயம்.
அம்மா உங்களில் சரஸ்வதி மாதாவை க்காணுகிறோம் வாழ்க வளமுடன் அம்மா 🙏🌹
திருமதி ரேவதி சங்கரனின்இனிமையான சொற்பொழிவை கேட்க கேட்க மதுரமாக இருக்கிறது நன்றி
ஓம்காஞ்சிமகாபெரியவர்சரணம்.அய்யாஅவர்களின்தகவள்களஞ்சியம்அற்புதமாகதெளிவுபடுத்தியதாயார்க்குகோடிநன்றிகள்🌿🌺🌹🌷🌼🍌🍋🍐🍇🍊🌾🍬🥥🕉🇮🇳⭐🔔🙏🙏🙏🙏🙏
ஆம் நாங்களும் சின்ன பிள்ளைகளாக இருக்கும் பொழுது" ராம ராம" என்று ராம் நாமாவை நோட்டுகளில் எழுதி தந்து பரிசாக வெள்ளிகாசு பெற்றதுண்டு 3தடவை பெரியவாளிடம் அவரது ஆசீர்வாதத்துடன் பெற்றது எத்தனையோ ஜென்ம புண்ணியம்.பள்ளி விடுமுறை என்றாலும் வழக்கம் போல் அதிகாலை எழுந்து காலை கடன்கள் முடித்து குளித்து சுவாமி முன் ஸ்லோகம் சொல்லி வீட்டு வேலைகள் செய்து ராம் நாமாவை எழுதுவோம் .யார் அதிக பக்கங்கள் எழுதுறாங்கனு போட்டி போட்டு எழுதுவோம்ஆனா இந்த காலத்து குழந்தைகள் விடுமுறை என்றால் பல மணி நேரம் தூங்கி பிறகு தான் கண் விழித்து மேலும் சில மணிநேரம் படுக்கையிலேய புரண்டு ஒருவழியா உச்சி வேளையில் எழுத்துக் கொள்கிறாராகள் பெற்றோரும் ஆமோதித்கிறார்கள் வருத்தமான விஷயம்.
பேசாத நாளெல்லாம் பிறவா நாளாய் உம் குரலை தெய்வத்தின் குரலாக கேட்டது தூய்மையான மனநிறைவை கொடுத்தது. அற்புதம் அற்புதம் மஹா அற்புதம்.
அம்மாவிற்கு ஒரு வேண்டுகோள் இந்த கலையை இளைய தலைமுறையினருக்கு ம் சொல்லி க் கொடுங்கள் குரு வடி சரணம் திருவடி சரணம்
Srimathi Revathi Sankaran is an Intellectual, multi-talented, including a sweet singing voice. She has explained so many concepts so beautifully.
தெய்வ அனுக்கிரகம் அதிகம் சகோதரி உங்களுக்கு...
தெய்வீகக்குறல்அம்மா
ஆஹா ஆஹா அமோகம்...சகல கலா வல்லி அம்மா நீங்கள்
ரேவதி சங்கரன் அவர்கள்
தெய்வகடாட்சம் உள்ளவர்க்குமட்டுமே
ரேவதிசங்கரன் உங்களுக்கு சகலகலா வல்லி என் பது பொருத்தமான பெயர் தான்
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏
No words to express.the divine performance by any Revathi Sankaran on Mahaperiyava. Spell bounding..
தேனிளும் இனிய குரலில் பாடி வரும் ரேவதி அம்மா அவர்களுக்கு அனந்த கோடி நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆஹா அருமை
ஓம் ஸ்ரீ மகா பெரியவா சரணம் ஓம் ஸ்ரீ மகா பெரியவா சரணம் ஓம் மகா பெரியவா சரணம்
🙏🙏gurunathal krupai🙏🙏
ஓம் ஸ்ரீ சுந்தராஜ சுவாமிகள் திருவடி சரணம்