எல்லா பயிர்களுக்கும்,நோய்களுக்கும் ஒரே மருந்து - ''கற்பூர கரைசல்'' | Malarum Bhoomi

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • எல்லா பயிர்களுக்கும் எல்லா நோய்களுக்கும் ஒரே மருந்து வேண்டுமென்று தனக்காக கண்டுபிடித்த ஒரு மருந்து 'கற்பூர கரைசல்' என்று கூறுகிறார் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஸ்ரீதர் அவர்கள். இந்த கற்பூர கரைசலில் பயன்கள் என்ன ? இதை உபயோகப்படுத்தும் முறை தகவல்களை நம்முடன் இன்றைய நிகழ்ச்சியில் பகிர்ந்துக்கொள்கிறார்.
    #KarpooraKaraisal #NaturalFarming #MakkalTV

Комментарии • 61