ஒரு எழுத்தாளன் மிக மிக வசதி படைத்தவனாய் இருந்து விட்டால் அவன் எழுத்தாளன் என்ற தகுதியை இழந்து விடுகிறான்.. வசதியை இழந்து விட்டால் மட்டுமே அவன் எழுத்து முழுமை பெறுகிறது... ஜெயகாந்தன் மட்டும் தன் பேனாவை பொருள் நோக்கி திருப்பி விட்டிருக்தால் அவன் இன்று இல்லாமல் போயிருப்பான்..
அன்புள்ள அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன்.உங்களையெல்லாம் வாழ்த்த நினைச்சா அந்த அளவுக்கு எனக்குதகுதி இருக்குதா என்று தெரியாதுஉண்மையிலேயே ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வார்த்தையும் நீங்கள் பேசும்போதே சிரிப்பு அது என்னன்னு தெரியல என்னோடு ஒரு உணர்வு, அப்படியே என்ன ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வார்த்தையும் நீங்கள் பேசும்போதே சிரிப்பு அது என்னன்னு தெரியல என்னோடு ஒரு உணர்வு, அப்படியே எனக்காகவே எழுதி சொல்லப்பட்ட மாதிரி ஒவ்வொரு கதையும் சொல்லும்பொழுது நீங்கள் ஏதோ ஒரு விதத்தில் சொல்லலாம் ஆனால் அத்தனையும் எனக்காக வர்ணிக்கப்பட்ட மாதிரியே இருக்கிறது இது என்ன சொல்வது என்றே தெரியவில்லை நூற்றுக்கு நூறு உண்மை சத்தியம்இன்று கிடைத்த ஆடியோவில் மூன்று ஆடியோவின் கேட்டுவிட்டேன். அருமை அற்புதம் வாழ்த்துக்கள்என்னை பற்றி தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் என்னைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு ஒன்றும் இல்லை நான் ஒரு ஜீரோ அவ்வளவுதான் காட்சிகள் ,கேட்பவை பார்ப்பதை எல்லாம் என்னுடன் தொடர்பு இருக்கிறது இந்த பிரபஞ்சத்தில் அது மட்டும் என் உணர்வு எனக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் இதுதான் உண்மை சத்தியம் எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்பது மாதிரிஎல்லா நிகழ்வுகளும் ஒவ்வொன்றும் அர்த்தம் வார்த்தை எல்லாம் எனக்காக அவர் அங்கு காட்சியளித்துக் கொண்டு வார்த்தைகள் காட்சிகள் எல்லாம் வருகின்றதல்லவா எங்கள் சாயில்கண்கொள்ள காட்சிகள் வார்த்தை கருத்து தெளிவு நடை உடை பாவனை அனைத்தும் என்னை என்னுள் உணர வைக்கிறது அது நூற்றுக்கு நூறு எனக்கு உள்ள மாதிரியே தான் எனக்காகவே தான் எழுதப்பட்ட மாதிரி இருக்கிறது அதுவும் நூற்றுக்கு நூறு உண்மை. கண்டிப்பாக இந்த சேனல் வைத்திருக்கிறவர்கள் என் அண்ணாவிடம் கண்டிப்பாக தெரியப்படுத்தவும்கண்டிப்பாக இந்த சேனல் வைத்திருக்கிறவர்கள் என் அண்ணாவிடம் கண்டிப்பாக தெரியப்படுத்தவும் கண்டிப்பாக ஒருநாள் எல்லோரும் மீட் பண்ணுவோம் இது உண்மை இதுு சத்தியம்இன்று தேதி 29. 9. 2023 எனக்கு நாள் கணக்கு எல்லாம் கிடையாது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த நாட்கள் எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள் என்ற மன தைரியம் இருக்கின்றதல்லவா அந்த இறைவன் கொடுத்த அமைப்பு அதுதானே முக்கியம் அதுதான் மிகப்பெரிய பொக்கிஷம். அதுதான் உண்மை சத்தியம் என் உயிர் சாய்அவர் இன்றி நான்இல்லைஅவர் இன்றி நானில்லை நானின்றி அவர் இல்லை. சில கடமைகளுக்கு இடையில் நான் இப்ப பதிவு கொடுக்கிறேன் மிக முக்கியமான கடமைகள்உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் நீதி நேர்மை நியாயம் என் கொள்கை மீஉண்மை சத்தியம் வாய்மை வெல்லும் நீதி நேர்மை நியாயம் என் கொள்கை நீதி என்று சொன்னாலே சட்டமன்றத்தில் நீதி தேவதை கண்ணை மூடி தராசு தராசுசமமாக வைத்திருக்கின்றதிராஃபி சரிசமமாக வைத்திருக்கின்றது மாதிரி அந்த வாழ்க்கையிலும் அது மாதிரி தான் என் கொள்கை வைத்திருப்பார்கள் அல்லவா அது மட்டும் தான் என் நிகழ்வுக்கு கண்ணுக்கு கண்ணுக்குள் என்னுள் அது மட்டும் தான் என் நிகழ்வுகள் வேறு எதுவும் தெரியாதுஎந்த ஒரு புக்கும் படிக்கவில்லை ஆனால் எனக்குள் உணர்வுகள் எல்லாம் உங்கள் வார்த்தைகளால் என் தொடர்புடையவர்கள் அனைத்தும் சொல்வதும் வார்த்தைகள்என் தொடர்புடையவர்கள் என்றால் இலக்கியம் வரலாறு தமிழ்வாழ்க்கை முறை இதுதான் என் தொடர்புடையவர்கள். வேறு எதையும் எடுத்துக்கொள்ளக் கூடாதுசில மனிதர்களை கண்டுபிடித்து அடையாளம் காட்டியிருக்கிறேன் இந்த கலியுகத்தில் ஒரு எப்படி எல்லாம் இருக்கிறார்கள் என்பதற்கு சில மனிதர்கள் எடுத்துக்காட்டுஉண்மை சத்தியம் வாய்மை வெல்லம் இத்துடன் முடிக்கிறேன். திரும்ப டைம் இருந்தால் பதிவு வரும்.
அன்புள்ள அப்பா,வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணா எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்னுடைய எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி ஒரு ஆடியோ கிடைத்தது அதில் அந்த மீன் கதைகணவன் மனைவி அப்பா மாமா ஒரு லட்சம் அந்த கதைஅது என்ன என்று தெரியவில்லை கடைசியில் அந்த முடிவில் கண்ணீர் வடித்ததுபதில் சொல்ல முடியவில்லைபதில் சொல்ல முடியவில்லை தொண்டை அடைகிறது சொல்லணும் என்று தோன்றியது சரியாக உங்களால் ஆடியோ கிடைத்தது இத்துடன் முடிக்கிறேன். நான் யார் என்று தெரியவேண்டும் என்றால்,சொல்வேந்தர் சுகி சிவம் அண்ணா அவர்களிடம் கேட்டால் நான் யார் என்று உங்களுக்கு தெரிந்து விடும்எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் என் கொள்கை
ஒரு எழுத்தாளன் மிக மிக வசதி படைத்தவனாய் இருந்து விட்டால் அவன் எழுத்தாளன் என்ற தகுதியை இழந்து விடுகிறான்.. வசதியை இழந்து விட்டால் மட்டுமே அவன் எழுத்து முழுமை பெறுகிறது... ஜெயகாந்தன் மட்டும் தன் பேனாவை பொருள் நோக்கி திருப்பி விட்டிருக்தால் அவன் இன்று இல்லாமல் போயிருப்பான்..
அன்புள்ள அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன்.உங்களையெல்லாம் வாழ்த்த நினைச்சா அந்த அளவுக்கு எனக்குதகுதி இருக்குதா என்று தெரியாதுஉண்மையிலேயே ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வார்த்தையும் நீங்கள் பேசும்போதே சிரிப்பு அது என்னன்னு தெரியல என்னோடு ஒரு உணர்வு, அப்படியே என்ன ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வார்த்தையும் நீங்கள் பேசும்போதே சிரிப்பு அது என்னன்னு தெரியல என்னோடு ஒரு உணர்வு, அப்படியே எனக்காகவே எழுதி சொல்லப்பட்ட மாதிரி ஒவ்வொரு கதையும் சொல்லும்பொழுது நீங்கள் ஏதோ ஒரு விதத்தில் சொல்லலாம் ஆனால் அத்தனையும் எனக்காக வர்ணிக்கப்பட்ட மாதிரியே இருக்கிறது இது என்ன சொல்வது என்றே தெரியவில்லை நூற்றுக்கு நூறு உண்மை சத்தியம்இன்று கிடைத்த ஆடியோவில் மூன்று ஆடியோவின் கேட்டுவிட்டேன். அருமை அற்புதம் வாழ்த்துக்கள்என்னை பற்றி தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் என்னைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு ஒன்றும் இல்லை நான் ஒரு ஜீரோ அவ்வளவுதான் காட்சிகள் ,கேட்பவை பார்ப்பதை எல்லாம் என்னுடன் தொடர்பு இருக்கிறது இந்த பிரபஞ்சத்தில் அது மட்டும் என் உணர்வு எனக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் இதுதான் உண்மை சத்தியம் எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்பது மாதிரிஎல்லா நிகழ்வுகளும் ஒவ்வொன்றும் அர்த்தம் வார்த்தை எல்லாம் எனக்காக அவர் அங்கு காட்சியளித்துக் கொண்டு வார்த்தைகள் காட்சிகள் எல்லாம் வருகின்றதல்லவா எங்கள் சாயில்கண்கொள்ள காட்சிகள் வார்த்தை கருத்து தெளிவு நடை உடை பாவனை அனைத்தும் என்னை என்னுள் உணர வைக்கிறது அது நூற்றுக்கு நூறு எனக்கு உள்ள மாதிரியே தான் எனக்காகவே தான் எழுதப்பட்ட மாதிரி இருக்கிறது அதுவும் நூற்றுக்கு நூறு உண்மை.
கண்டிப்பாக இந்த சேனல் வைத்திருக்கிறவர்கள் என் அண்ணாவிடம் கண்டிப்பாக தெரியப்படுத்தவும்கண்டிப்பாக இந்த சேனல் வைத்திருக்கிறவர்கள் என் அண்ணாவிடம் கண்டிப்பாக தெரியப்படுத்தவும் கண்டிப்பாக ஒருநாள் எல்லோரும் மீட் பண்ணுவோம் இது உண்மை இதுு சத்தியம்இன்று தேதி 29. 9. 2023 எனக்கு நாள் கணக்கு எல்லாம் கிடையாது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த நாட்கள் எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள் என்ற மன தைரியம் இருக்கின்றதல்லவா அந்த இறைவன் கொடுத்த அமைப்பு அதுதானே முக்கியம் அதுதான் மிகப்பெரிய பொக்கிஷம். அதுதான் உண்மை சத்தியம் என் உயிர் சாய்அவர் இன்றி நான்இல்லைஅவர் இன்றி நானில்லை நானின்றி அவர் இல்லை.
சில கடமைகளுக்கு இடையில் நான் இப்ப பதிவு கொடுக்கிறேன் மிக முக்கியமான கடமைகள்உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் நீதி நேர்மை நியாயம் என் கொள்கை மீஉண்மை சத்தியம் வாய்மை வெல்லும் நீதி நேர்மை நியாயம் என் கொள்கை நீதி என்று சொன்னாலே சட்டமன்றத்தில் நீதி தேவதை கண்ணை மூடி தராசு தராசுசமமாக வைத்திருக்கின்றதிராஃபி சரிசமமாக வைத்திருக்கின்றது மாதிரி அந்த வாழ்க்கையிலும் அது மாதிரி தான் என் கொள்கை வைத்திருப்பார்கள் அல்லவா அது மட்டும் தான் என் நிகழ்வுக்கு கண்ணுக்கு கண்ணுக்குள் என்னுள் அது மட்டும் தான் என் நிகழ்வுகள் வேறு எதுவும் தெரியாதுஎந்த ஒரு புக்கும் படிக்கவில்லை ஆனால் எனக்குள் உணர்வுகள் எல்லாம் உங்கள் வார்த்தைகளால் என் தொடர்புடையவர்கள் அனைத்தும் சொல்வதும் வார்த்தைகள்என் தொடர்புடையவர்கள் என்றால் இலக்கியம் வரலாறு தமிழ்வாழ்க்கை முறை இதுதான் என் தொடர்புடையவர்கள். வேறு எதையும் எடுத்துக்கொள்ளக் கூடாதுசில மனிதர்களை கண்டுபிடித்து அடையாளம் காட்டியிருக்கிறேன் இந்த கலியுகத்தில் ஒரு எப்படி எல்லாம் இருக்கிறார்கள் என்பதற்கு சில மனிதர்கள் எடுத்துக்காட்டுஉண்மை சத்தியம் வாய்மை வெல்லம் இத்துடன் முடிக்கிறேன். திரும்ப டைம் இருந்தால் பதிவு வரும்.
அன்புள்ள அப்பா,வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணா எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்னுடைய எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி ஒரு ஆடியோ கிடைத்தது அதில் அந்த மீன் கதைகணவன் மனைவி அப்பா மாமா ஒரு லட்சம் அந்த கதைஅது என்ன என்று தெரியவில்லை கடைசியில் அந்த முடிவில் கண்ணீர் வடித்ததுபதில் சொல்ல முடியவில்லைபதில் சொல்ல முடியவில்லை தொண்டை அடைகிறது சொல்லணும் என்று தோன்றியது சரியாக உங்களால் ஆடியோ கிடைத்தது இத்துடன் முடிக்கிறேன்.
நான் யார் என்று தெரியவேண்டும் என்றால்,சொல்வேந்தர் சுகி சிவம் அண்ணா அவர்களிடம் கேட்டால் நான் யார் என்று உங்களுக்கு தெரிந்து விடும்எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் என் கொள்கை
Valka Unkal pani
Sabesan Canada 🇨🇦
கண்டங்களை தாண்டி கலைஞர்களின் உள்ளங்களை வசீகரம் செய்த திருவண்ணாமலை தீபம் இவர்...
Excellent speech sir
திரு பவாவின் சொல்லாட்சி.மனிதனை இயல்பான நிலைக்கு கொண்டு செல்கிறது. நன்றி சார்.
பவா,ஒரு வார காலம் தெரியாத முகங்களுடன் உங்களால் இருக்க முடியவில்லை ஊருக்குத்தான் உபதேசம் உங்களுக்கு மட்டும் இல்லை
உண்மைதான உங்களாலயும் முடியாது என்னாலும் முடியாது இதுதான் மனித பன்பு
@@srik.r3757 அப்புறம் எதுக்கு அவர் உள்ள போனாரு
@@srik.r3757 ஒரு கதையை முழுசா சொல்ல தெரியல
@@srik.r3757 அப்படின்னா இவ்வளவு நாள் கதை கேட்டாங்க எல்லாருமே முட்டாப் பசங்க
Always bhava chelladurai iyya has got unique perspective about everything excellent bhava chelladurai iyya
🙏🙏🙏🙏🙏
Much appreciated
சிறப்பு
😂
வாழ்க வளமுடன்.🌹🌹🙏🙏
மிக அற்புதமான உரை...
🙏🙏🙏👌
நன்றி தோழர் 🎉
Kilikkum...ego manda
Bhava the great
Waste
🙏🙏🙏
Super sir
🙏🙏🙏🙏🙏
He is mouth piece of RSS sanghi writer Jayranjan