வாலியின் பாடலைப் பாட முடியாமல் அழுத ஜானகி | என்ன செய்தார் இளையராஜா | மாதா உன் கோவிலில் | S.Janaki

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
    தாய் என்று உன்னைத் தான்
    பிள்ளைக்குக் காட்டினேன் மாதா
    மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறுமே
    மேரி உன் ஜோதி கொண்டால் விதிமாறுமே
    மெழுகுபோல் உருகினோம் கண்ணீரை மாற்ற வா - மாதா
    👑 கவிஞர் வாலியின் பாடலைப் பாட முடியாமல் அழுத எஸ் ஜானகி
    🎼 இசைஞானி இளையராஜா இசையில் அச்சாணி என்னும் திரைப்படத்தில் காவியக் கவிஞர் வாலி எழுதிய பாடல் "மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்". ♥️ இசைஞானி இளையராஜா கோபப்பட்டது ஏன்? சுவையான செய்திகளைக் காண முழுமையாக பாருங்கள்.
    #thendraltamil #tamiloldsongs #90s #90severgreen #80s #janaki #janakisongs #vaali #vaalilyrics #ilaiyaraja #ilayarajahits #ilayarajasongs #ilayarajamusic #devotionalsongs #janakiamma #70shitsongs #70stamilsongs #80smusic #ilaiyarajavaali #vaalisongs #tamilsongwhatsappstatus

Комментарии • 5

  • @ambikapathy47
    @ambikapathy47 Год назад +1

    ஐயா வணக்கம் ஒரு சோகப்பாடல் என்று மட்டுமே நினைத்தேன் ஆனால் இவ்வளவு விஷயம் இருக்கா என்பதை அறிந்து கொண்டேன் மிக்க நன்றி, உளமார வாழ்த்துகிறேன்.

  • @arulselviselvaraju4105
    @arulselviselvaraju4105 Год назад +2

    கேட்கும் போதெல்லாம் மனதை உருக்கி கண்ணீரை வரவழைக்கும் பாடல்.. நன்றி ஐயா🎉

  • @sureshr8714
    @sureshr8714 Год назад +1

    Lovely one

  • @psellathuraicfgpinvestsell6475
    @psellathuraicfgpinvestsell6475 Год назад +2

    😢