காய்கறிகள் பண்ணை வருமானம் எவ்வளவு தெரியுமா.? நான் சந்தித்த சவால்களும் - சரி செய்த வழிகளும்..
HTML-код
- Опубликовано: 26 сен 2021
- #விதைகள்இயக்கம்பண்ணை
நமது விதைகள் இயக்கத்தின் சார்பாக வேளாண் காய்கறி பண்ணை நடத்தி வருகின்றோம் அந்த பண்ணையில் நாம் சந்தித்த சவால்களை வீடியோவாக பதிவு செய்துள்ளோம் இன்னும் பதிவுகள் தொடரும்.. Животные
விவசாயிகள் பிரச்சினை யை யாருக்கும் பயப்படாமல் உண்மையை கூறினீர்கள் தம்பி...
உங்கள் விவசாயம் செழிக்கட்டும்....வாழ்த்துகள்....
ஒவ்வொரு வார்த்தையும் ஆணித்தரமானவை.அருமை!
True than
தலைவா இத்தன நாள் எங்க இருந்த.......
என் மனக்குமுறல அப்படியே கொட்டி இருக்க...
எவனுக்காகவும் பயப்படாம வீடியோ போட்டதுக்கு நன்றி அண்ணா...
நான் திருவள்ளூர் மாவட்டம்.
Super thammbi God bless you child
Nanum tha bro
👍👍
விவசாயிகள் இன்னல்கலை அருமையாக எடுத்துக் காட்டியுள்ளீர்கள் நண்பா.
பல நாள் அல்ல பல வருட மனக்குமுறல் நண்பரே உங்கள் வார்த்தைகள் மூலம் வெளிவந்ததை பார்த்து மிகவும் மகிழ்ச்சி நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் 100% உண்மை இதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
காட்சிக்கும் சாதிக்கும் மதத்துக்கும் இடங்கொடுக்காமல்,மனிதத்துக்கும் உழைப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து,சிந்தித்துச் செயல்படத் தொடங்கினால் விவசாயம் உயர்வு பெறும்.உன் சிந்தனைக்குப் பாராட்டுகள்.
விவசாய பாதையில் உங்களுடன் சேர்ந்து நானும் குரல் கொடுக்கிறேன் தம்பி!இது விவசாயிகளின் எதிரொலி
நன்றி
அருமை நண்பரே சிறப்பான உங்கள் உழைப்பு நிச்சயமாக மேன்மை தரும் வாழ்த்துக்கள்
உண்மையான வார்த்தைகளை வெளியிட்டுள்ளார் வாழ்த்துகள்.
விவசாயம் செய்கிறவர்களுக்கு துரோகம் செய்யும் துரோகிகளுக்கு செருப்பால் அடித்தது போன்று வலிகளை வார்த்தைகளாக பேசினீர்கள். நன்றிகள் பல கோடி உங்களுக்கு
Thank you
சிறப்பான பதிவு...நுகர்வோருக்கு உழைப்பின் ஊதியத்தை கொடுக்க வேண்டும் என்று நினைத்தால்...பேரம் பேசுவது நின்று விடும்.
வாழ்க .....மென்மேலும் வளர்க.
தம்பி, உங்களுடைய புரிதல் அருமை. அரசியல் வியாதிகளின் பிடியில் நம் போன்ற விவசாயிகள்.
100 சதவிகிதம் உண்மையான பதிவு, விவசாயிகளிடம் ஒற்றுமையில்லாததற்கு காரணமும் உண்டு, அவர்கள் வாழ்வாதாரம் இதை நம்பியுள்ளது, விவசாய பொருள் ஒரு நாள் தாமதமாணாலும் அது நட்டமே, அதை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்,
Namma munnorgal velanmai vanigam panna la.idhan vanigam pannathu naaladhan ottu moththam vivasayam azhinthathu
Oru gramam, ellorum oru kai thozil theriyum,village la avanga avanga thevai mudinchudum,ippo puriyutha enna nadakuthunu.
Thappu Namma mela,veli naatu karan aadabaramtha kaamichu ellorokum aapu aduchutan
உண்மை, உறுதியான, துணிச்சலான பேச்சு, அற்புதமான, அறிவுசார், ஆற்றல், உழைப்பு... அருமையான பதிவு. மக்கள் இதனை உணரவேண்டும். விரைவில் காலம் மாறும். நம்பிக்கையோடு இருப்போம். நண்பரே!
உங்கள் எண்ணத்தை நிறைவேற வாழ்த்துக்கள் எனக்கு ஒரு சிறு கேள்வி ஐயா நம்மாழ்வார் போட்டோவை வைத்துக் கொண்டு செயற்கை உரங்களை பற்றி பேசுவதை தவிர்த்து இருக்கலாம் செயற்கை உரத்தை பயன்படுத்துவதையும் தவிர்த்துக் கொள்ளலாம் என நான் நினைக்கிறேன்
உம்மை இயற்கை விவசாயத்திற்கு மருங்கள் வாழ்த்துக்கள்
কহজ
உலகிற்கே உணவு போடும் விவசாயிகளிற்கு வாழ்த்துக்கள்
ஏழை விவசாயின் ஏழ்மை நிலையை துல்லியமாக விளக்கியமைக்கு நன்றி.அவர்கள் வாழ்வு ஏற்றம் பெற கூறிய வழிமு
றைகள் மக்களாலும் அரசாலும்
சிந்தித்து செயல்படத்தக்கது.
தவறின் பேரழிவினை நம் சந்ததி
சந்திக்க நேரிடும் என்பதை அனைவரும் உணர்வோமாக
நன்றி
என் ஆழ் மணதில் இருந்த மண வலியை நீங்க வெளிப்படுத்தியதற்கு நன்றி
நீங்க சொல்றது அத்தனையும் 1000 சதவீதம் உண்மை
நன்றி
உட்கார்ந்து வேலை
பார்ப்பவர்களுக்கு
சம்பளம் அதிகம்
கடுமையாக உழைக்கும்
விவசாயிகளுக்கு
சம்பளம் குறைவுதான்
அனைத்துக்கும் காரணம்
அரசியல்தான் தம்பி
சொல்லும்அனைத்தும்
உன்மை. உன்மை நன்றி
வணக்கம் வாழ்த்துக்கள்
Super brother ilaka arasiyala piche mechettapa
அருமையான பதிவு . மாற வேண்டியது மக்கள் தான்.
நன்றி
Great thambi chellam, genius-டா செல்லம், Minister-ஆயிடு தங்கம்😇🙏🥳
Neengal kooruvadhu eealanam seivadhu pol ulladhu
@@arkadafk7806 சகோ, இந்த சமூகம் ஆயிரம் கொனங்கலில் சிந்திக்கும், அதை பற்றி எனக்கு கவலை இல்லை😇🙏
Yes correct bro 👍🏻👌🤲🏼
@@isaig892 Thank you bro😇, Why because, எனனில், நாம் 3 நாள், 3 மாதம் பட்டினி கிடந்தஆலும் யாறூம் 1 பிடி உணவு கொடுக்க மாட்டார்கள், விதவை பெண் அவள் 3 குழந்தைகளுடன் பட்டினி கிடந்தாலூம் இந்த இந்திய / தமிழ் சமுகம் 1000 காரணம் சொல்லி, பச்சை தண்ணீர் கூட கொடுக்க மாட்டார்கள், பின்னர் ஏன் நாம் மற்றவர்களை பற்றி கவலை பட அவசியம்!??? புத்திசாலி பிள்ளைகள் படித்து வெளி நாடு சென்று சம்பதியுங்கல், பில்லகலை மக்கள் நன்றாக படிக்க வையுங்கள் பன்பாடூடன்!😇🙏🙏😇😇🙏 புதியதூர் உலகம் செய்வூம்!😇
உழவு கூலி
ஆள் கூலி
இடுபொருள் செலவு
விவசாயி இலாபம்
அனைத்தையும் கருத்தில் கொண்டு விலை நிர்ணயிப்போம்.
நம் பொருள் நாம்தான் விலை நிர்ணயிக்க வேண்டும்.
அதுக்கு எல்லாம் வாய்ப்பு இல்லிங்க....
Cultivate only for home needs... vegetables...rice.. ulunthu.. verkadalai... In organic way...
சூப்பர் தம்பி உங்க பேச்சு நீங்க பேசுடீங்க எவ்வளவு பேர் பேச முடியாம தவிக்கிறாங்க
Super
அருமையான பதிவு வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்
அருமை நண்பரே ஆவேசமான பேச்சு விவசாயின் இன்றைய நிலை இப்படி தந்தான் உள்ளது மக்களுக்கு நல்ல விழிப்புணர்வு வரவேண்டும்
மிகவும் உண்மையான விஷயம். உழைத்தபடியே நீங்கள் பேசுவது இன்னும் சிறப்பு. உழைக்காமல் பிழைக்க விரும்புகின்றவர்கள் அப்படிப்பட்டவர்களை வைத்து அரசியல் செய்பவர்கள் மக்கள் பார்வையில் இப்போது நன்றாகவே தெரிவார்கள். காலம் செல்லச் செல்ல நீங்கள் கூறுவது போல கிலோ பத்து ரூபாய்க்கு இப்போது வாங்கும் காய்கறிகளை ரூபாய் இருநூறு கொடுத்து வாங்கும் போது தான் விவசாயிகளின் வலியை மக்கள் உணர்வார்கள் போலும்!
நன்றி
அருமை வாழ்த்துக்கள் தம்பி நிச்சயம் ஒரு நாள் வெற்றி பெறுவொம்
super anna நீங்க சொன்னது அனைத்தும் நிறைவேறனும்
நன்றி
Farmers epadi kastam padaranga nu indha 30mins avlo details explain panni irukinga... Politics epadi panranga nu solli irundhanga. Farmers edhu nala agriculture venum nu vittutu vera velai poranga nu solli irundhinga... Hats off anna... Unga madhiri farmers namma tamilnadu venum anna...
தம்பி நீங்க உண்மை யஒடைச்சிட்டிங்க உண்மை யாவாழரிங்க
ஜெய்ஸ்ரீராம்...
பொலிக! பொலிக!
நிறைக!நிறைக!
அனைத்து பிரச்சினைகளையும் தெள்ள தெளிவாக கூறினீர்கள் வாழ்த்துகள். வாழ்க விவசாயம், வளர்க விவசாய குடும்பங்கள்.
அருமை வாழ்த்துக்கள் தம்பி நிச்சயம் ஒரு நாள் வெற்றி பெறுவொம்
இத்தன நாள் எங்க இருந்த.......
என் மனக்குமுறல அப்படியே கொட்டி இருக்க...
எவனுக்காகவும் பயப்படாம வீடியோ போட்டதுக்கு நன்றி.
பல நாள் அல்ல பல வருட மனக்குமுறல் நண்பரே உங்கள் வார்த்தைகள் மூலம் வெளிவந்ததை பார்த்து மிகவும் மகிழ்ச்சி நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் 100% உண்மை இதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். 100 சதவிகிதம் உண்மையான பதிவு, விவசாயிகளிடம் ஒற்றுமையில்லாததற்கு காரணமும் உண்டு, அவர்கள் வாழ்வாதாரம் இதை நம்பியுள்ளது, விவசாய பொருள் ஒரு நாள் தாமதமாணாலும் அது நட்டமே, அதை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். உங்கள் எண்ணத்தை நிறைவேற வாழ்த்துக்கள் எனக்கு ஒரு சிறு கேள்வி ஐயா நம்மாழ்வார் போட்டோவை வைத்துக் கொண்டு செயற்கை உரங்களை பற்றி பேசுவதை தவிர்த்து இருக்கலாம் செயற்கை உரத்தை பயன்படுத்துவதையும் தவிர்த்துக் கொள்ளலாம் என நான் நினைக்கிறேன். ,
ரொம்ப தெளிவான பதிவு ரொம்ப நண்பா அருமையா இருந்துச்சு நானும் விவசாயம் செஞ்சு அப்பா இந்த மாதிரி மன உளைச்சலுக்கு மக்கள் புரிதல் ஏற்பட வேண்டும் எல்லாமே அரசியல் தான் நண்பா நீங்க சொன்ன மாதிரி நீங்க சொன்ன மாதிரி விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் சாதி மதம் கடந்து
தம்பி நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை .அனைவரும்விவசாயிகளின் வாழ்வாதாரம் எப்படி இருக்கிறது ஏன்பதை நடுநிலையுடன் பேசியது. மக்களி பொது புத்தி மாறவேண்டும் என்பதை விளக்கிய விதம் சிறப்பு...
Thank you
You are wiser beyond your age. Your argument about 100 day work is absolutely justified. Unfortunately, in our country everything is politicised. A government that doesn't increase MSP keeps increasing fuel prices to sky high level cannot be that of or for the people. Your comprehensive understanding is outstanding. Have decided to support farmers who do direct marketing. Excellent video.
Thank you
FARMER'S LIFE VERY SAD LIFE'S GOD BLESSING YOU FARMER'S 🤲🏼
Thankyou
உங்கள் பதிவு சிந்திக்க வேண்டியது,
தலைவன் என்பவன் விவசாயம் தெரிந்தவனாக இருந்தால் தான் விவசாயி வாழ்வான்,
நாம் தமிழர்,
நன்றி
Azaha pesuringa sir intha vayasula pasanga ellam veenapona friends potha palakkamnu kettupoi irukanga avanga ellam unga video va parthu maruvatharku vaaipu kidaikum enyway valthukal🙋🏻👌🏻👍🏻👏🏻👌🏻👏🏻👏🏻
Thola free flowing crystal clear excellent speech, valga valamudan.
GREAT EXPECTATION...........Youngster like you enter into the life saving production
சிறப்பான கருத்து நண்பரே ❤️
நன்றி
உண்மை நண்பா விவசாய பொருட்கள் விலை அதிகமானால் அரசியல் பன்னமுடியாது
Very clear and bold message.. Wish you all the best
நன்றி
அருமையான பதிவு நண்பரே நீங்கள் சொல்வது போல் அனைத்து விவசாய சங்கங்களும் விலை நிர்ணயம் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் கையில் இருக்க வேண்டும்.
உங்க பதிவு மிக அருமையாக உள்ளது நண்பா, ஒவ்வொரு விவசாயின் மன நிலையையும் உங்கள் மனநிலையையும் கருத்தில் கொண்டு பதிவிட்டு உள்ளீர்கள். உங்கள் நல் உள்ளத்திருக்கு ஏர்ப நீங்கள் மென்மேலும் வளரந்து அனைவரையும் வளர வைக்க என்னுடைய மனமார்ந்த வாழுத்துக்கள் 🤝👌👍
Thambi well said.. Agriculture is back bone of country economy......
உங்கள்முயற்சிக்குவரழ்த்துக்கள்
i really apreciate your way of farming and marketing.iam so much inspired by you.keep it up
ஊருக்கே சோறு போடும் நம் அனைவரும் ஒன்றிணைவோம்
Fantastic Message Bro About Farmer ... I Never see Video Like This In You Tube.
வெற்றி பெற வாழ்த்துக்கள் ராஜகோபால் நாகலதா லதா காட்சிஅம்மன் மார்க்கெட்டிங் மதுரை
ஆகசிறந்த பதிவு . என்னோட மனகுமறல் உங்கள் வழியாக வருகிறது. நன்றி நண்பரே. அரசு தகுந்த நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும். செய்வார்களா?
Government dhan vivasayam azhithargal, government yenbathu uruvaakapattathu,police,raanuvam ellame uruvaakapattathu.
Vivasayam vanigam pannigala anga dhan azhivu star aaiduchu.
I'm from Kerala. Keralavil Ellame double Rate la than kidakkum ana
Intha vyavasayi makkalukku athila 25 percent kooda kidakkathu . Intha Mathiri atkal than venum. support from Kerala
Thank you
அருமையான பதிவு. 100/ உண்மை👍👍👍👍👍
அருமையான பதிவு...
வாழ்த்துக்கள்.
Fabulous and realistic post.... Congratulations brother.
தம்பி சூப்பர் உன்னுடைய விவசாயம் சீக்கிரமா நல்ல நிலைமைக்கு கொண்டு செல்
நன்றி
Very good I am facing same problem but no one wants to work difficult to do agriculture
ruclips.net/video/TxGnZPhPSCc/видео.html
Unmaiya pesuringa , nagakal ungalai fllow pannuvom 👍
Vazhga vazhamudan 🙏🏻.indha Chinna vayasula super ennangal,dherkamaana pechu woww.ippadi patta izhaingarhal naattai aandaal nam India engeyo poi uyarndhu nirkkum.👏👏👏💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Indha video parthu enakum agriculture pannanum aasai vandhuchu. Farmers epadi kasta pattutu irukanga nu ellam vishayam avlo details explain panni irukinga..
மேன்மேலும் உன் புகழ் மற்றும் பணி தொடரட்டும் ....
நீ சொற்களால் விதைத்த விதைகள் விவசாய் உள்ளத்திலும் இளைஞர் உள்ளத்திலும் மரமாய் வளரும் ...
நீ உன் விதைகள் இயக்கத்தின் மேலும் விதைகள் விதைத்துக் கொண்டு இரு நிச்சயம் ஒரு நாள் நீ விதைத்த விதையின் பலன் கிடைக்கும் .
வாழ்க விவசாயம் .......
Your speech very nice
நன்றி
அருமையான ஆணித்தரமான பேச்சு வாழ்க வளமுடன்
Nanba en mana vedhanaiyai ungal vaayilaga kettathil migavum mahilchi adaigiren ....nandri
Excellent.
One suggestion Thambi. To maximise your time and lighten your workload,use a wheelbarrow.
You'll save time and physical energy.
Thank you
விவசாயிகளை பாதுகாக்க அரசியல்.பொருளாதாரம்.பற்றி இன்னும் விவரங்களுடன் பேச வாசிப்பு அவசியம்.எண்ணற்ற வேளாண்மை பொருளாதாரம்.அரசியல் சார்ந்த புத்தகம் உள்ளது.வாழ்த்துக்கள்.
நன்றி
Super Anna 😍😍👌👌👌
Super Speech about Farmer Policies Anna 👌👌👌👍
Who are seeing this videos, that people can Know the problem of the Farmers 🙏🙏
Once again Good Speech Anna
நன்றி
சகோ நீங்கள் சொன்ன அனைத்தும் ஏற்புடையது ஆனால் நம் மக்கள் புரிதல் இல்லாதவர்கள்...
நன்றி
சகோ நான் ஓட்டன்சத்திரம் இங்க விவசாயம் மட்டுமே வாழ்வாதாரம் நானும் சுரைக்காய் பூசணி பீட்ரூட் வெங்காயம் எல்லாம் அறுவடை செய்தேன் சுரை-5Rs,பூசணி-2Rs Per kg. ஒன்றும் பண்ண இயலவில்லை களை எடுக்க கூலி 330Rs இங்கே மார்க்கெட் நிர்ணயிக்கும் விலை தான் எங்களுக்கு நாட்டு தக்காளி நட்டேன் ஒருத்தரும் வாங்கவில்லை கேட்டா ஒரு நாளிலேயே அழுகி விடும் னு சொல்றானுக
Super speech.very informative.vaazhthukkal bro.Keep rocking...
Your speech gives slippershot to all person involved in this issue . I am also one of a person like u doing farming.
அற்புதமான பதிவு தம்பி...வாழ்க வளமுடன்... 👍🏻
நன்றி
ரொம்ப நல்லா பேசுறீங்க அய்யா நீங்க இயற்கை விவசாயமும் பண்ணீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும்
Hi son neegal PAVAM & brilliant 🤲🏼🤲🏼🤲🏼🌴
Thank you
Same faith 🙏🙏🙏 good message. Universal Farmer problem.
10 years ago i undergo same problem (2011). Now 2021 farmers still facing same problem. Consumer awareness on how to evaluating farmer product is bad. Only care about how cheap can get. Quality not in their mind
இடைத்தரகர்கள் முகத்திரையை உங்கள் போல இளைஞர்கள் கிழிக்க வேண்டும்.
நல்ல மனிதர்கள் இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.வாழ்க வளமுடன்.
நன்றி
மனதில் விதைத்த அற்புதமான வார்த்தைகள் மற்றும் நல்லா சிந்தனை புதிய விவசாயம்
Super advice to government Mr nanba
சகோதரரே நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நான் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவன் இப்படி பாதிக்கப்பட்டவன் நானும்
நன்றி
Thanks for sharing the farmers’ problems. I hope we can solve it collectively soon.
உடுமலை குடிமங்கலம் பகுதியில் 500₹ முதல் 700வரை கடும் நெருக்கடியில் விவசாயம்
தம்பி அருமை
ஒவ்வொரு விவசாயியின் ஆழ் மனதில் உள்ள ஏக்கங்கள் அனைத்தையும்
ஒரே காணொளியில் விளக்கி விட்டீர்கள் கண்டிப்பாக விவசாயிகளின் வாழ்க்கையில் விடியல் வேண்டும் அருமை நன்றி
நன்றி
ரொம்ப நன்றி நிறைய பயனுள்ள கருத்து தாங்கள் மூலம் தெரிந்து கொண்டேன் தெளிவான தெளிவாக எடுத்து சொன்னீர்கள் வாழ்த்துக்கள்
நன்றி
சபாஸ் சரியா சொன்னடா என்னமை சகோதரா
அருமையான உண்மையான நிதர்சனமான பதிவு.
இதற்க்கு விவசாயிகள் ஒற்றுமை கன்டிபாக தேவை அப்போது தான் நான் விவசாயத்தின் வருவேன் அதுவே என் விவசாய வேலை நிறுத்தம் போராட்டம் தோடரும்.
நன்றி
super bro unka vilakam arumai👍👍👍
சிறப்பு...
Bro super bro Nalla understanding about farming and politics.
ruclips.net/video/TxGnZPhPSCc/видео.html
Great video bro for talking all these valuable practical truth's, grat job's 👍👍👍
ruclips.net/video/TxGnZPhPSCc/видео.html
தம்பி ஆடியோ தனியா போடுங்க,ரெம்ப இளப்பு வாங்குது,அருமையான பதிவு
வணக்கம் சகோதரர் அவர்களே நீங்கள் சொல்வது சரிதான் இடைத்தரகர்களுக்குதான் லாபம்
நன்றி
அருமையான பேச்சு நண்பா....
ruclips.net/video/TxGnZPhPSCc/видео.html
தம்பி உன்னுடைய உழைப்பிற்கு வணக்கம். இயற்கையா அல்லது ரசாயன உரமா? வரப்போகும் பதிவுகளில் கொஞ்சம் விளக்கவும். ஒரு அப்பார்ட்மண்ட் கே உங்களால் சப்ளை செய்ய முடியாது எனவே 50 குடும்பங்கள் இருக்கும் இடத்தை தேர்ந்தெடுங்க அது போதும். முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். இன்னும் கீரைகளில் நிறைய விசயங்கள் இருக்கு அதையும் வெளியே கொண்டுவாருங்கள்
தெரிவிப்பதுக்கு thanks
Use vegetable harvesting trolley to reduce weight load, Bro. Spray Neem oil on the bamboo, it will last longer. Include shallots (chinna vengayem) and gourmet mushrooms, they yield an incredibly high return per square foot in short time. You're doing a great job. The best to you always (:
Thank you
@@vithaigaliyakkam It's nothing. Mundhinthal plant neem trees around your farm as fence. They can protect your vegetation from bugs invasion. Best wishes from UK (:
Very intelligent all rounder Brother 🌺
I have good time(28.40 mins) with you, thank you ❤❤❤🙏🙏🙏 for this video.... Vazlka valamudan
Nalla sonnengha nanbha yelllarukum theriyum intha visayam next 10 years la vivasayam pannna mudiyathu
True words...we support you brother...
ruclips.net/video/TxGnZPhPSCc/видео.html
நிறைய அனுபவம் மற்றும் பிரச்சினைகளை சந்தித்திருக்கிறார் போல.... துணிச்சலான இளம் விவசாயி... வாழ்த்துக்கள் தம்பி...
அருமையான பதிவு சகோதரரே.