I respect this great genius man. He is more than Scientist. I love❤ this man. He is treasure to Tamil people and whole world. From Kasturba Medical college Mangalore.
உங்களால் பெரும் மாற்றம் நிகழ்ந்து தமிழ் நாட்டில் எட்டாயிரம் இயற்கை விவசாயிகள் உருவாகி பழைய நெல் ரகங்கள் சாகுபடி செய்து உங்கள் கனவு சிறிய அளவில் மாறத் தொடங்கி உள்ளது இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஜயாவின் வாக்கு நடக்கும் என நம்புகிறேன் உங்கள் குரலுக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் இந்த பூமி இருக்கும் வரை நம்மாழ்வார் என்ற பெயர் நிலைத்து நிற்கும் அறிக்கன் விளக்கும் பார்வை அற்றவன் கதை பெரும் சிந்தனையை தூண்டும்
சொந்த நிலத்தில் மட்டுமே விவசாயம் செய்து தான் மட்டுமே லாபம் அடையும் விவசாயத்தில் நிச்சயமாக நஷ்டம் வர வாய்ப்பு உள்ளது ஏரிக்கரை பொறம்போக்கு நிலம் காடுகள் ஆற்றங்கரை கள் போன்ற பொது நிலத்திலும் கொஞ்சம் விதைகளை தூவி விடுங்கள் அது விளைந்தாலும அறுவடை செய்ய வேண்டாம் அதை மற்ற ஜீவராசிகளும் உண்ணட்டும் இதை போல் பழம் தரும் மரங்களையும் உங்கள் ஊரை சுற்றிலும் பொது இடங்களில் நட்டு விடுங்கள் அதன் விளைச்சலை விற்க வேண்டாம் .. ஏலம் விட வேண்டாம் .. அனாதைகள் ஆதரவற்றோர் அதை பறித்து உண்ணட்டும் பசியை போக்கும் கடமை விவசாயம் தெரிந்த ஒவ்வொருவருக்கும் உள்ளது
வராதே வராதே என்னாலே வந்திருக்கிரார் மேலாலே நொந் துஇருக்கிரேன் உன்னாலே செத்து போகாதே என்னாலே மண்புழு மீணிடம் கூரிய கதை நாம் இரந்தாலும் நாம்கூருவது பயனுல்லதாக இருக்க வேண்டும் நீதி வெல்லும் காலம் வரும்
I respect this great genius man. He is more than Scientist. I love❤ this man. He is treasure to Tamil people and whole world.
From Kasturba Medical college Mangalore.
உங்களால் பெரும் மாற்றம் நிகழ்ந்து தமிழ் நாட்டில் எட்டாயிரம் இயற்கை விவசாயிகள் உருவாகி பழைய நெல் ரகங்கள் சாகுபடி செய்து உங்கள் கனவு சிறிய அளவில் மாறத் தொடங்கி உள்ளது இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஜயாவின் வாக்கு நடக்கும் என நம்புகிறேன் உங்கள் குரலுக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் இந்த பூமி இருக்கும் வரை நம்மாழ்வார் என்ற பெயர் நிலைத்து நிற்கும் அறிக்கன் விளக்கும் பார்வை அற்றவன் கதை பெரும் சிந்தனையை தூண்டும்
Arumaiyana pathivu Ayya🙏
சொந்த நிலத்தில் மட்டுமே விவசாயம் செய்து தான் மட்டுமே லாபம் அடையும் விவசாயத்தில் நிச்சயமாக
நஷ்டம் வர வாய்ப்பு உள்ளது
ஏரிக்கரை
பொறம்போக்கு நிலம்
காடுகள்
ஆற்றங்கரை கள்
போன்ற
பொது நிலத்திலும்
கொஞ்சம் விதைகளை
தூவி விடுங்கள்
அது விளைந்தாலும
அறுவடை செய்ய வேண்டாம்
அதை மற்ற ஜீவராசிகளும்
உண்ணட்டும்
இதை போல்
பழம் தரும் மரங்களையும்
உங்கள் ஊரை சுற்றிலும்
பொது இடங்களில்
நட்டு விடுங்கள் அதன் விளைச்சலை விற்க வேண்டாம் .. ஏலம் விட வேண்டாம் .. அனாதைகள்
ஆதரவற்றோர் அதை பறித்து உண்ணட்டும்
பசியை போக்கும்
கடமை
விவசாயம் தெரிந்த
ஒவ்வொருவருக்கும்
உள்ளது
ஐயா,
உங்கள் உரையை உலகதமிழகர்கள் அனைவரும் தவறாமல் கேட்க வேண்டிக்கொள்கிறேன் ❤❤❤
Very,verynaturespeech
ஓம் நமசிவாய🌏 அய்யா நீங்களும் உங்கள் குடும்பம் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய🌏
❤
🙏🙏
வராதே வராதே என்னாலே
வந்திருக்கிரார் மேலாலே
நொந் துஇருக்கிரேன் உன்னாலே
செத்து போகாதே என்னாலே
மண்புழு மீணிடம் கூரிய கதை
நாம் இரந்தாலும் நாம்கூருவது பயனுல்லதாக இருக்க வேண்டும்
நீதி வெல்லும் காலம் வரும்
Unmaithan ayya..yarukum theliveh illai..migavum vethanai aaga ullathu ungal pechai ketkumboluthu..😢😢
Excellent, experience of the agriculture awareness of everyone this todays
Ungal uraiyai indrudhan ketkiren ayya ❤❤❤❤❤
Arumai
Nantri
Arumai arumai ayya
கடவுள் எங்கும் இல்லை.... ஐயாதான் கடவுள்❤❤
Arambichitingala evarayavathu manushana eruka vidunga
மண்டையோடு வேண்டும் அய்யா.
Kangalil kanneer varukirathu iyya
Great Man
🙏
ஐயா நிங்கல்
9:45
20:10
நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம்.
அ ரு மை யா ன சொல் ,
Sir thanjavur district 85% all lands housing flat for sale 😢😢😢 no acricult land 😢😢😢😢
❤