என் தாயார் யார் ? என் மனைவி யார் ? என் மகள் யார் ? | Actor Sivakumar Speech | PENN PART 2
HTML-код
- Опубликовано: 6 сен 2024
- Sivakumar father of Actor Suriya , is one of the most versatile actors of current Tamil cinema. He has acted in various characters, both lead and supporting for a period spanning over four decades.In 2012, he was honored with the Jaya TV Lifetime Achievement Award at the Anna Centenary Library. The award was to honor him for his commendable contribution to the Tamil film industry for over 40 years.In recent times, Actor Sivakumar Speech on various subjects, like Sivakumar speech about health and also Hindu theology. He has been praised for the fluency and style of his speeches.
"PENN" Motivational Speech Videos :
PART 1 • 60வது வயதை கடந்த நான் ...
PART 3 Live on 27th Sep, 2021 6pm • என் மூன்று குழந்தைகளைய...
மேலும் விடீயோக்களை பார்க்க :
RUclips: www.youtube.co...
www.2dentertai...
Facebook:
/ official.2d
Twitter:
@2D_ENTPVTLTD | @suriya_offl
நடிகர் சிவகுமார் அவர்களின் வீடியோக்களை முதன்முறையாக கண்டிருக்கின்றேன் நடிகர் சிவகுமார் அவர்களின் எளிமையான பேச்சு என் மனதை மிகவும் தொடுகின்றது மிகவும் தூய்மையும் நல்ல பழக்க வழக்கங்களும் கொண்டவர் நடிகர் சிவகுமார் அவர்கள்....... தான் ஒரு புகழ்பெற்ற சினிமா நடிகர் என்ற பந்தா சிறிதும் இல்லாமல் எளிமையாக பேசுவது இதயத்தை வெகுவாக தொடுகின்றது...... வீடியோ மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது........
வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள் நூறாண்டு ஐயா நீங்கள் சமூகத்தின் மீது வைத்திருக்கும் அக்கறையும் குடும்ப நடத்துவதற்கு மனிதன் இப்படித்தான் வாழவேண்டும் என்று எடுத்துரைக்கும் கருத்துகள் அத்தனையும் பயனுள்ளதாக உள்ளது ஐயா தங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் உங்களின் குடும்ப கதையை கேட்கும் பொழுது எனது குடும்பத்தாரும் எனது சூழ்நிலையும் நினைவு வருகிறது நான் தற்போது எனது மனைவியை இழந்து 6 ஆண்டுகள் ஆகிறது ஒரு பையன் இரண்டு குழந்தைகள் எல்லா கருத்தும் ஏற்றுக் கொள்ளும் வகையில் உள்ளது ஆனால் பெண்தான் பிள்ளைகளை வளர்ப்பால் என்று கூறும் கருத்து மிகவும் வருத்தமடைய செய்கிறது எனது மூச்சு எனது உயிரும் எனது குழந்தைகளும் எனது குடும்பம் தான் ஆதரவற்ற பிள்ளைகளின் எதிர்காலம் கருதி தாங்கள் நடத்தும் அகரம் அறக்கட்டளை உயர்ந்த பண்பை காண்பிக்கிறது ஒரு மனிதன் எப்படி வாழலாம் எதற்காக வாழ்கிறோம் என்பதற்கு ஆணிவேர் தாய் மனைவி குழந்தை என்று தமிழர்களுக்கு எடுத்துரைத்த உங்களைப் போன்ற தலைசிறந்த மனிதர்களை மிகவும் பிடிக்கும் ஐயா சமூக நலனிலும் மக்கள் நலனிலும் முழு அக்கறை உடைய உங்களில் ஒருவன் உங்கள் நண்பன் தென்னக சீமை திருநெல்வேலி மாவட்டம் மாரி என்ற டேவிட்
நீங்கள் ஒரு ஆண் பெண்
நல்லவனா
உங்கள் கருத்தில் நியாயம் இருக்கிறது. ஆனால் நூற்றுக்கு ஐந்து பேர்கூட உங்களைப்போல் இருக்க மாட்டார். உங்களை வாழ்த்துகிறேன். சிவகுமார் சொன்னதுபோல் பெண்தான் பிள்ளைகளை வளர்ப்பதில் தலையாயமானவள். இளம் வயதில் கணவனை இழந்தவள் தன் பிள்ளைகளுக்காக தனது சுகத்தையே மறந்து பிள்ளைகளுக்காக வாழ்பவள் தாய்தான். தந்தை சற்று பின்னடைவே. மாற்றான்தாய் கொடுமை நிறைய இடத்தில் நடப்பதுண்டு
😮😊 5:08 i. Is😮6 😢
Me too.
Is
@@abdulhackeem214
எங்களுக்கு இது தேவையில்லை.நாட்டிற்கு இது மிக முக்கியம் என்யா இப்படி இருக்கிறீர்கள்
😂
@@VishvaLingam-ex8ch0 lol 13:39
Q❤❤g
Jb.
N
😅@@perumalthimmappan2237
ஒரு மனிதன் தன்னை நேர்மையாக பாரபட்சமின்றி விமர்சிக்க ஒரு தனி தைரியம் வேண்டும்😊👍 அவ்வகையில் நீங்கள் ஒரு வீரரே💪👍💐
Super
சந்தரப்பவாதி
சினமாவில் மட்டுமல்லாமல் நிஜவாழ்கையுலும் நல்ல நடிகன்
@@ranganathanr1646 நல்லவன் எனப் பெயர் வாங்குவது மிகக் கடினம். அதைவிடக் கடினம் அதைக் காப்பாற்றுவது.... யாரையுமே நம்மால் முழுமையாகக் கணித்துவிட முடியாதல்லவா நண்பரே... நல்ல செய்திகளை உலகுக்கு சொல்பவர்களும் மதிக்கப்பட வேண்டியவர்களே... அதனடிப்படையில் நல்லதைச் சொல்பவர்களை மதிப்போம் நண்பரே... இது என் தாழ்மையான கருத்து
ஹஹஹா யோவ் போயா காமெடி பண்ணாமே
யார் என்று தெரியாமல் இருந்தால் கூட பார்த்தால் நலம் விசாரிப்பார் அவரை போல யாரும் இல்லை ......மிகவும் நல்ல மனிதர்...... 👏👏👏👏👏👏
ப
@@kogilavaani6120 9
⚡️ 3:29
😊@@hemaarunachalam8072
நிறைய தடவை கேட்டிருக்கிறேன். பெண்மையை மதிப்பவன்
பதிவுக்கு நன்றி கலந்த பாராட்டு வாழ்க வளமுடன்.
Pp
@@MohanMohan-bx6im நன்றி.
@@sundaramr9188 0000
@@MohanMohan-bx6im ..
@@ttfvariyan8151 *****
என்ன ஒரு இனிமையான தேன் சொட்டும் தமிழ் வாழ்க சிவகுமார் அய்யா அவர்கள் ❤️
Nh
சூப்பர் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை 👍🏻👍🏻👍🏻👍🏻🌹🌹🌹🌹🌹🌹♥️♥️♥️♥️♥️💐💐💐💐💐💐🌻🌻🌻🌻🌻🌻👌👌👌👌👌👌
கோவம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்பார்கள் ஆனால் அய்யா சிவகுமாரிடம் தமிழ் உண்மை ஒழுக்கம் பண்பு இதையும் தாண்டி பொய்யற்ற தோற்றம் இதுவே இவரின் சிறப்பு
அருமை ஐயா.தாங்கள் இன்றைய இளைஞர்களின் வழிகாட்டி பொக்கிஷம்
துரோகி.
நான் முடிக்கு, டை போடுறவங்களை
அதுவும் 50 வயதில் டை
போடுறவனை மதிப்பதே
இல்லை. அம்மாவை பொம்பளை
என்பது அசிங்கம். தான் என்னமோ
வரலாறு என்று நினைப்பு.
எல்லோரும் அன்று பெரும்பாலும்
இப்படித்தான் அனுபவம்.
ruclips.net/video/A7fKuodGPDU/видео.html❤️💚
SIVAKUMAR. PSE. WE. DON. WANT. ABOUT. YOUR. MOTHER. AND SONS AND YOUR. FAMILY. SUIA. PURANAM. PSE. STOP.
@@divyajAsmi cell thati sivakumar used to tell don't drink tea and coffee but his son and jothika will appear in tea coffe advertisements . My question is with out acting tea coffee advertisements sivakumar family will not survive their life.
A big fraud person sivakumar
இருவரையும் சார்ந்தவல்தான் மனைவி... காமத்திற்க்காக பயன்படுத்தாமல் நமக்கு உணவளிக்கும் தாயாகவும் நம்முடன் கட்டிபிடித்து உறங்கும் குழந்தையாகவும் அவளை நினைக்க வேண்டும் அவளே மனைவி👍👍
அம்மாவுக்கு
நிகர்
அப்பாவே!
சிலவேளைகளில்
அப்பாவின்
வியர்வை வாசம்
வாழ்க்கை
முழுதும் வீசும்!
அம்மா
வயிற்றில் சுமந்தாள்;
அப்பா
நெஞ்சில் சுமந்தார்!
பால் குடிக்கும்
பாசத்தில்
குட்டிகள்
பின்தொடரலாம்...
வழிகாட்டும்
தேசத்தில்
அப்பாவை
முன்தொடரலாம்....!
அப்பா...
அப்பாதான்!
அம்மா
அம்மாதான்!
சிவக்குமார்
ஒருகண்
மட்டும் அழாது?
இரண்டுமே
வடிக்கும்?
சிரிப்பது
வாய்மட்டுமே!
அது
அப்பாவா?
அது
அம்மாவா?
Appa the grateful pertinently
சிவகுமார் அய்யா உங்கள் வரலாற்றை என்னை மறந்தேன் கேட்டுக்கொண்டிருந்தேன் அன்றைய காலகட்டத்தில் வாழ்வதற்கு எவ்வளவு கஷ்டம் என்பதை இப்போது வாழ கூடியவர்களுக்கு தெரியாது
ஓ, வெட்டு வாழ்த்துக்கள்!.
உங்களது இந்த வளர்ச்சிக்கு உங்கள் தாயார் தான் காரணம் sir🙏🙏🙏🙏
Also his wife
@@vettudayakaali2686 .
88888888888888888888@
p
@@vettudayakaali2686😅😮
உங்க அம்மா மட்டும் அல்ல
எல்லா அம்மாவும் அப்படிதான்
எங்க அம்மாவும் அப்படிதான்
வணக்கம். பல ஆண்டுகளுக்கு முன்பு கேட்டது. என்றும் கேட்கலாம். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு
I can't believed this sad story is. This thru
தாய் ❤️ இருக்கும் போது கவனிக்க வேண்டிய மகன்கள் இவர் பேச்சால் திருந்துவர் என்பது திண்ணம் 👍
தசைவ
@@babushanthini4969
ஹ
சிவகுமார் சார் உங்கள் பிள்ளைகளிடம் கேளுங்கள் உண்மை புரியும் ஊருக்கு உபதேசம் தேவையில்லை ஆங்கிலேய அடிமைகள் நீங்கள் உணந்தால் சரி வாழ்க வளமுடன்
சரியான பதில்
😊àà 5 t5 5
qqqq@@bhoomadevi8210
@@bhoomadevi8210❤❤❤❤❤❤🎉😂❤❤😂😂😂😂😂²²⁴
@@bhoomadevi8210😮😊
இது போல நீங்கள் நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை paghirndhukollavendum சார்
அம்மாவும், அப்பாவும் இறைவன் கொடுத்த பரிசு.அவர்களை கண்கலங்காமல் பார்த்துகொள்வது ஒவ்வொரு மகனும், மகளும் செய்யவேண்டிய கடமை.
Cxx
@@dmkdmk1830
L
@@dmkdmk1830"
Mn
கொரானா முதல் லாக்டவுனில் வெளியே போகமலேயே சாதாரணமாக ஏற்படும் பிரச்சனைகளை எந்த கோவிலுக்கும் போகாமல், எந்த மருத்துவமனையும் போகாமல் சரியானதை அறிவார்ந்த மக்கள் உணர்ந்துள்ளனர் சார். நீங்கள் கடவுளை வேண்டாமலிருந்திருந்தாலும் உங்க அம்மா இறந்திருக்கமாட்டார் இருந்திருப்பார். இது தான் காலத்தின் கட்டாயம். காலம் தான் பதில் சொல்லும் நிரந்தர சக்தி வாய்ந்தது.
😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏
பல முறை கேட்டாலும் திகட்டாத சொற்பொழிவு. வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு
ஒரு கணவனாக நீங்கள் உங்கள் மனைவிக்கு துரோகம் செய்து விட்டீர்கள் இப்படி ஒரு வாழக்கை கொடுமையானது
சிவகுமார் சார் தாங்கள் கதை எங்களுக்கு பெரிய படம் பார்த்தது போல உணர்ந்தேன் உங்கள் சிறப்பான பேச்சு எங்கள் சந்தோசம் இங்கனம a p r unit sister நிங்கள் வரைந்து கொடுத்த படம் எங்கள் இடம் இருக்கிறது வாழ்க வளமுடன் நன்றி
கண்களில் கண்ணீர் வருகிறது
பெற்றேடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம் அது பேசுகின்ற வார்த்தை என்றும் மௌனம் மௌனம்.சக்தியுடன் சேர்ந்ததந்த பாசம் பாசம் வாழ் நாள் முழுதும் பிள்ளையிடம் பேசும் பேசும் ..அது நாள் முழுதும் பிள்ளை யிடம் பேசும் பேசும்.
தம்பி நீ தாயை தெய்வம் என்று நினைப்பதற்கு தலை வணங்குகிறேன் ஆனால் ௨யிராவளர்த்த ௭ன் மகன் மனைவி வந்த ௨டன் தனியே போய்விட்டான் வருவதே கிடையாது ௭தோ ௨யிர்மட்டும் ௨ள்ளது
அருமை யான மனிதன்
சார் உங்களிடம் நான் பேசணும் சிகுமார் சார் உங்கள் phone no வேண்டும் plss sir🙏🙏🙏🙏
சிவ அண்ணா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும். அன்னகிளி படம் நான் பாத்தேன் அண்ணா அம்மா அம்மா தான் God bless you 🎉
அங்குள் உங்கள் பேச்சு எப்போதும் உற்ச்சாகத்தையும் நம்பிக்கையும் அளிக்கும். 👍🙏❤
அப்பா சூப்பர் உங்கள் அனைவரையும் இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக
கோடி மனிதர்களில் லட்சம் மனிதர்களில் உன்னை பொல் தான் வாழ்கிறார்கள் அப்பா 🙏🙏🙏
0ppppppppppppp00pppppppppp0
Ppppp00ppp
Pp0 pop pop p0p pop p pop pp
நன்றி அய்யா யாராவது பெண்களை உயர்த்தி பேச
மாட்டார்களா என்று மனது
ஏங்கியது நீங்கள் பேசியதை
கேட்டு சந்தேசபட்டது 💐🙏👍
அம்மாவுக்கு நிகர் அவரே வேறு எவரும் இல்லை உண்மை உலகம் கடவுள் 🙏
Bu
எனக்கு12வயதில் என் அம்மா வீட்டில் கஷ்டப்பட்டியிருக்கேன் நீங்கள் சொல்வதை போல் பருத்தி செடியே பிடிங்கியிருக்கேன் சிவக்குமார் சார் இப்ப அந்தால் ஞாபகம் 💔😥ஆனால் இப்ப எல்லாவசதியும் இருக்கு வந்தால் ஞாபகம்🕊️🙏🙏🙏
Amazing speech sir...I got tears. My amma passed away in corona...All mother's are equal to God...🙏🙏🙏
' o k p
Bhu nsbraml mk no
நீங்கள் ஒரு கருத்து உங்கள் மகன் சூர்யா தற்போது நடிக்கும் படம் எல்லாம் ஒரு இனத்தை சார்ந்தே இருக்கு sir
இதை பார்க்கும் போது என் மனைவியிடம் கோபம்பட கூடாதுன்னு தோன்றுகிறது
👍
👏👏👏
அப்போ உனக்கு ஒன்றுமே தெரியாதா.
ஐயா கணவன்மார்கள் அனைவரும் அறநெறி தவறி நடப்பவர்கள் என சொல்ல வருகிறீர்களா தன் இளமைக் காலத்தை எல்லாம் குடும்பத்திற்காக உழைத்து ஓடாக போகிறார்கள் ஆண்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
Siva Kumar sir, you got the blessings of God, that you still look soo young and very handsome.. Your children are like your brothers not as children. You are very healthy man, it's because you have a very pure heart. You got good name in the society and people's blessings are for you. These are the secret to maintain your long life, good health and look young and handsome. I can guess that you follow a balanced meal with hygienic. that you care for your good health condition. The legends actors like MGR, Sivaji Ganeshan, Gemini Ganesan, Muththu Raman, comodian acter Nagesh, Major Sundhararajan, M.R. Radha, Asokan, Manohar, Nambiyar, S.S. Rajan, Vijey kumar, and many more actors.The actresses K.R. vijaya Savithri, Jayalalitha, Manjula, Saroja dhevi, Manorama, Saukar janagi, you and many other actors and actresses forgot the names acted in the Cenama Industry. You always played rolls of a innocent character in all your films. Never again we could see the legends in the Cinema industry. It cannot be forgotten. They still live in our hearts. Today all those acters and actresses are no more living, they have passed away, but the memory never die, still living in our hearts. It's a very wonderful moment the period the legends were acting. I cannot forget the time I enjoyed all their films, which was very meaning full shows not like the nowadays films. I become very sad and tears comes out of my eyes, feel like crying, such a good time, that I enjoyed watched their films with fund. I never watch local films, only Indian Tamil and Hindi films. The great legends!!!
Sir, I wish you long life and good health.
I am your fan from Srilanka! Why dont you and your family visit Srilanka.The
உங்கள் உணர்வுகளுடன் நானும் உடன்படுகிறேன். அருமையாக வெளிப்படுத்தி உள்ளீர்கள். நன்றி.
👍
ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னும் ஒரு கதை இருக்கும் மிகவும் ஊக்கமளிக்கும் பேச்சு..
V
@@kaattupaava9189 Ń nip drop awry 5ru8 Aero
Simple beautiful intelligent speaking and presentation.
Super super super super super super super super super super super super super super super super super super super super super super very super speech really you are great actor mr Sivakumar ayya
உங்கள் தாயார் பற்றி கூறியது கிராமிய படம்போன்று உள்ளது. அருமை.
J no
Ayya envayathu 26 enakku en vazhnaalil orumuraiyaavathu unggalai neril parthu ungalidam aasirvaatham vanga vendum endru aasai ❤️ ennudaiya inspiration neengalum ungal family than ❤️🥰ungalai envalnaalil oru thadaviyathu parka vendum 🥰🥰🥰🥰
சசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசச
O
@@jayabalanpriya2648 aaaaaaaaaaaaaaa
@@jayabalanpriya2648 llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
@@ashaananthan1641 நன்றி வாழ்க வளமுடன்
S.balakrishnan..good.super
11:58
😮
அற்புதமான நடிகர், மனிதர். 👍
0k... 🙏🙏🙏👍
யாருக்கெல்லாம் இவரை பார்த்தா EPS கூட பிறந்தவர் போல தோணுது?
My respect to sivakumar has deep Dived because of the episodes of his smashing the phone of his fans and some of the unwarranted acts and comments of his family members. He maintained an ocean deep silence as a sign of acceptance.
Ia
@@duraikannur2613 😂
Pl
Ii
@Atg
Why siva kumar was changed. Fate. Surya marriage has changed his honest life. Realize if change of religion.
Superbnga
Really 😂 nice
👏👌🌷🌷🌷🌷🌷🌷
1.இரத்தக் கண்ணீா் : அம்மாவின்
வேதனை
2.ஆனந்தக் கண்ணீா்:
3.கோபம் : மனைவியை மதிக்காதது
மொத்தத்தில்
எல்லாமே அவன் செயல் வாழ்க்கைப் படிப்பு
படிப்பதற்கு நிறைய இருக்கிறது
🌷இலங்கையிலிருந்து
ஆசிாியா் ஒருவா்
🌷manraya nithya🌷
Videos ஐப் பாா்த்தால்
இன்னும் பல அநுபவங்களைததொிந்து கொள்ளலாம்
🌷GOD BLESS U🌷
Enna videos mam edhu..
நான் தங்களுடைய சுபாவத்தில் 90 % எனக்கும் உள்ளது
Very 💯 Correct..... single mother 🤰🤱👩👦👦🙏🔥💥💥💥💖
பெண்கள் வீட்டின் கண்கள் பெண்களை போற்றுவேம் நலமுடன் வாழ்வோம்
Sm ok
Akkel kadel alldal pervee payen
Nice tips
@@maheswarigovind3265 felwer
வந்து விட்டார் க௫த்து கந்தசாமி. வந்தவர்கள் தங்களது கை பேசிகள் கவனம்.
இவரு இறைவனை மன்னித்து விட்டாராம் இறைவன் மனிதனை தண்டிப்பான் மனிதனால் இறைவனை தண்டிக்கலாம.
B
Super.shivkumar.thanku
ஐயா அப்பாவக் களங்கப் படுத்த்தாதீர்கள்
என் அம்மா எனக்கு உயிர்தான் ஐயமே இல்லை
ஆனால் என் அப்பா ஆயிரம் மடங்கு பிடிக்கும்
பருத்திமாறு எங்க அம்மாவும் புடுங்க போவாங்க
Sivakukumar Respected Sir speech Mihavum enakku pidikum. Memories powerful God gift sivakukumar sir study mind and open heart speeches dialogue அவரை sevaliyar sivaji sir vasanam athil 50percent Avarukku tharalam. Unarchi Poorvamana speech idu athil anaivar eye kalangi irupathu kana mudikirathu. He is Drawing master and udal payirchi teacher sivakumar Respected Sir avar nalla irukka vendum best actor two son nalla acting panni sivakumar respected Sir name Padikappaga vaithu varukirarkal.
.
Kuriyeedu ol0 al 0💕
.
Useful information. Explained simplest way.thanks
11111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111
தாய் தாய்தான் மனைவி மனைவிதான் மகள் மகள் தான் இவர்களை ஒருவருடன் ஒருவரை ஒப்பிட முடியாது ஒப்பிடவும் கூடாது
அன்புள்ளசிவகுமார்ஆங்கிலத்தில்ஒருபழமொழிகணவனைஇழந்தகைம்பெண்ஒருகுடும்பத்தைகாப்பாத்துவாள்ஆனால்மனைவியைஇழந்தழந்தவனால்ஒருகுடும்பத்தைதனிமையில்காப்பாத்முடியாதுஎன்றுகாரணம்பிள்ளைகள்தகப்பன்சொல்லைஉதாசினம்சேய்வார்கள்
ச்சந்ழ்ஜ்ஹ்
ஈீஸ
! ோ என்ன ஔx
@@prabum3564 p9pll ki ol0
நீ. ஒருமனிதனே இல்லை.. ஒரு இழி பிறவி.. காரணம். அரசியலில். உன் நிலைப்பாடு தான்..
வறுமை என்றால் என்னவென்று வாழ்ந்தவர்களுக்குத் தான் தெரியும்.வசதியானவர்களுக்கு அந்த நிலை தெரியாது.அன்று வறுமையில் வாழ்ந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி விட்டார்கள் என்றால் அது இறைவனை விட மேலானவர்கள் என்பதை மிக தெளிவாக விளக்கியுள்ளார்.
Hmmmml
சிவக்குமார் என்பவர் எனக்கு இன்னொரு தந்தையின் உருவம்
Pkd
This is the best speech useful for life and peace, rather than following fake gurus like Jaggi and Nithyananda plz listen these kinda real life inspirational speech👌🏻👌🏻👌🏻
--ెెెెె--ెచ౬-ెటె
You are one who pamper about yourself.. Watch you two sons who have gone astray...
Life is unfathamanle
One to read write and
Speak. Every onr has
Independatant life
Struggle and experience
As one among the
Human you have
Raised in life stature
By determined
Vairagya. You are
A person of great
Reach in life. The
Life story is
Brilliant and no
One has this sincere
Outlook and greatness
You have. Kongu has
JEWEL IN ITS CROWN
BLESSINGS
Po
பெண் மாயை, சக்தி, அவளே பிரபஞ்சத்தில் அனைத்தும் ஆவாள் நீ, நான் தாய் மகள் மகன்........ அனைத்தும்
😊
சிவக்குமார் அவர்களே உங்களுக்கு கடவுள். ஞாபக சக்தி குடுத்திருக்கிரார் இது கடவுள் கொடுத்த. வரம் 👍👍👍🙏
சிவக்குமார் நீங்கள் வேதாத்திரி மகரிஷி அவர்களைப்பற்றி
ஒன்றுமே பேசாமல்
உங்கள் சுயபுராணத்தை
பேசுகிறீர்கள்.
உங்களுக்கு வேதாத்திரியம் தெரியாதென்றால்
அந்த மேடையில் நீங்கள் பேசியிருக்ககூடாது.
மகரிஷியின் தத்துவங்களை
படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு மேலும் மேலும் சிறப்புகள் சேரும்
வாழ்க வளமுடன்*
குடும்பத்தில் உள்ள அனைவரும் நல்ல நடிகர்கள்
Sivakumar speech always have attractive mode.. Thank u sir🙏🙏🙏
உண்மையான உங்க பேச்சு
எம் கண்களில் கண்ணீரை வரவழைத்தது
இயற்கையின் சீற்றம் தனிமையின் பாசம் இயல்பான உணர்வுவறுமையின்அருமைதாயின்பெருமைதவமிருந்துபெற்றவலின்வலிமைவற்றாதஜீவநதியாகவார்த்தைகள்வெள்ளமாகவாழவைத்ததெய்வத்தின்புகழ்அஞ்ஞலியாக அருமைஇனிமைபெருமையின்அசைக்கமுடியாதசாண்றாக
P
Beautiful speech. Every man should watch it
சிவகுமார் சூர்யா கார்த்தி மூவருக்கும் பெண்கள் ஒரே மாதிரி ஏன் என்றால் நீங்கள் சினிமாத்துறையில் இருப்பவர்கள்.
.n
யார் இவர் ஓ இவரா எனக்கு நன்றாக தெரியும் கொஞ்ச நாள் முன்னாடி கடை திறப்பு விழாவின் போது ஒரு நபரின் விலை மதிப்புள்ள கைபேசியை தன்னை புகைப்படம் எடுத்ததற்காக தட்டி விட்டவர் மிகவும் நல்லவர்
'9
நீங்க சொன்னது மிகவும் சரியானது, தாய் போல் தகப்பனால் பிள்ளைகளை கவனிக்க முடியாது.
Unmai dha...adhai pola thandhai maari kulandhaikalukku seiya yaralum mudiyadhu..adhai yarum madhipadhillai..
Your Mother, "give you life on earth".. Your wife, " Give birth to your sons, Surya, Karthi and your daughter Brundha.. It has been proved that, "woman in the name of mother, wife or daughter is ultimate saviour of consecutive generations"...
றட
Mother always great good speech sir🙏
சிறப்பு என்றும் மார்க்கண்டேயன் திரு.சிவக்குமார் அவர்களுக்கு வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் வாழ்க வளமுடன் தங்களின் சமூக பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் அய்யா
" மதிப்பிற்குரிய அண்ணன் திரு சிவகுமார். அவர்களே உங்களுடைய இந்த கருத்து மிகவும் பயனுள்ள கருத்து. நீங்கள் கூரும் கஷ்டத்தை நானும் அனுபவித்து இருக்கிறேன். எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே. மக்களுக்கு செய்யும் பணியே அந்த மகேஷ்வரனுக்கு செய்யும் பணி. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணமுடியும். மக்கள் தீர்ப்பே அந்த மகேஷன் தீர்ப்பு. என்பதை உணர்ந்தால்."
* வாழ்க வளமுடன் *
Enna oru smart personality sir...ur thoughts and speech even more beautiful...very very attractive person. And i admire u a lot sir....By the way ur paintings are excellent...should be preserved.❤👍
W
Too good talk really nice
உண்மையில நீங்கள் நல்ல மனிதர் இல்லை தான் சார்.
உங்கள் எதிரில் ரசிகர்கள் வந்து கை கொடுக்க வந்தால் கையை கூட கொடுக்க மாட்டிங்க, புகைப்படம் எடுக்க வந்தா தட்டிவிடுவீங்க மனிதநேயம் இல்லாத மனிதர்
இவங்களுக்கு நாம எதுக்குங்க கை குடுப்பது வணக்கம் வைப்பது நம்ம அம்மா
அப்பாவ கும்பிடுங்க
கால்ல விழுந்து
வணங்குங்க
இவங்க பணம் வாங்கிட்டு நடிக்கிற ஆலுங்க
நாமதான் வேலை வெட்டி இல்லாம பார்த்து
இவங்களை பெரிய ஆலா மாத்தி விடுகிறோம்
S..neega solurathu romba correct pa
முன் கோபி, என்னதான் ராமாயணம்,மஹாபாரதம் தெரிந்திருந்தாலும், நடத.தையில் வேறு ,
@@sundaram1918 தாய் தந்தையை கவனிப்பதற்காகவே எனது அனைத்து சுகதுக்கத்தை மறந்து தொண்டு செய்து வருகிகிறோம் சார்.
நன்றி வணக்கம் ஐயா
இவரைப் போல் வாழ்வது மிகவும் கடினம், இந்த படைப்பு இறைவனின் கொடை.
Good speech like my father's talk he is giving speech reminding d olden days memories without forgetting like this myself (Lilly.K) also I remember my child hood days still can't forget forever.
.
@@chithrasivakumar8607 p
Àaaaaaa
@@kthinakarank3774 v
..
கொங்கு வணக்கம் வாழ்க வளமுடன் மிக்க மகிழ்ச்சி சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் 👌👌👏👏👏💐💐💐🎆🎆🎆🎇🎇🎇💐💐💐
Thank U very much for the most valuable reality message. Regards.
(ஆச்சாரி)ஜாதி பெயர் செல்லாமல் இருந்திருக்கலாம் ஐயா. அந்த சமூகத்தை சார்ந்த மக்கள் மிகவும் நல்குணம் கொண்டவர்கள்.அதுமட்டும் அல்ல ஏழை பாழைகளுக்கு உதவி நிறைய நிறைய சலிக்காமல் செய்யகூடியவர்கள். எனவே அவர்களை கையெடுத்து கும்பிட்டு கொள்கிறேன் 🙏
Mass sir neenga
Hats off to u
Wish u very happy new year Sivakumar Sir
P
J
பெரியார் கொள்கையில் ஊறிப்போன தங்களுக்கு ஆன்மீக பேச்சு எதற்கு மாமா அவர்களே
The one and only person and his family I admire a lot and respect 🙏.....not watched many films....but his speech always likes to hear.....May God Bless him with good health and stay blessed....
You may , v may not , His family has lost the respect .
@@chandrasekaranar3672 ffr3
L u
/
Jthqhlquuu
@@chandrasekaranar3672 very true! Behaviour in public sucks!
உண்மையை அப்படியே உரைத்த சிவகுமாரின் பேச்சு அற்புதமானது இறைவன்அவருக்கு எப்போதும் உடனிருந்து வாழ்த்தட்டும் பன்னீர்செல்வம்
Vanakam brother lovely family God bless from Malaysia
N in va
*கங்கை நதியோரம் ராமண் நடந்தான்*....
tune....
🌞🌻💐🌾🌞🌺🌸🌸🇱🇰🇸🇦🌏💎
இபுறாஹிம் என்னும் தூதர் இருந்தார்
ஆஸர் அவர் தந்தை வீட்டில் பிறந்தார்....அங்கு வளர்ந்தார்..
இபுறாஹிம் என்னும் தூதர் இருந்தார்
ஆஸர் அவர் தந்தை வீட்டில் பிறந்தார்....அங்கு வளர்ந்தார்..
தூதரின் தந்தை சிலை செய்யும் விந்தை அறிந்தாரே அன்று
புரிந்தாரே தொண்டு.....
தூதரின் தந்தை சிலை செய்யும் விந்தை அறிந்தாரே அன்று
புரிந்தாரே தொண்டு....
வளர்ந்தானே தனயன் புரிந்தானே ஊரை
தற்போது இளைஞன்
துணிந்தானே சொல்ல
இபுறாஹிம் என்னும் தூதர் இருந்தார்
ஆஸர் அவர் தந்தை வீட்டில் பிறந்தார்....அங்கு வளர்ந்தார்..
தூதுப்பணி செய்ய மெல்லக் குதித்தான்
விண்மீன்கள் தோறும் கடவுளெனவே
அன்று நினைத்தோர்
விண்மீன்கள் தோறும் கடவுளெனவே.......
இரவான போதும் பகலான போதும் பல கேள்வி கேட்டு விளித்தாரே அன்று
இரவான போதும் பகலான போதும் பல கேள்வி கேட்டு விளித்தாரே அன்று
ஒரு போதும் தெய்வம் அவையாவுமல்ல
நிலையான தெய்வம் அவன்தானே
உண்மை
தந்தை இதனாலே கோபமடைந்தார்
கல்லெரிந்து போடா என்று
முறைத்தார்
வீட்டைத் துறந்தார்...
பிரதானி ஊரின் இதைக்கேட்டுப் பொங்கி
அடங்காத நபியின் பணி கண்டு வியந்தான்
தீக்குண்டம் மூட்டி வதை செய்யத் துணிந்தான்
அக்கினியில்
எறிந்தும் சுகமாக இருந்தார்
அவரேதான் முஸ்லிம் தலமைக்குப் தந்தை
கடைத்தூதர் வழியும் இதுபோல சந்தை...!
இபுறாஹிம் என்னும் தூதர் இருந்தார்
ஆஸர் அவர் தந்தை வீட்டில் பிறந்தார்....அங்கு வளர்ந்தார்..
ஆஆஆ.....
ஆஆஆ.....
ஆஆஆ...
கவிதையாக்கம்....
முஹம்மது அவ்ன்.
இலங்கை.
02.10.2021.
உங்களது வாழ்க்கை வரலாற்றையே ஒரு மிகச்சிறந்த படமாக எடுக்கலாம் சிவகுமார் Sir 🙏🏼❤️
Nice Speech. ❤️❤️❤️
எதார்த்தமான பேச்சு 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🎬
:' @
Doctor thanks a lot for u r information . I am stroke survivor . I got haemoragic stroke . My left side completely got colapsed . Now i am recovering slowly from it . Any treatment for fast and 100 percent cure .please suggest .
Very important to teach others