தமிழ்நாட்டில் ஆட்சி செய்வது திமுக என்றாலும், #கள்ளக்குறிச்சி தற்போதைய MLA செந்தில்குமார் #அதிமுகவைச் சேர்ந்தவர், சாராயம் காய்ச்சியது #பாஜகவை சேர்ந்த ரவி என்பவர், சாராயம் விற்பனை செய்தது #அதிமுகவை சேர்ந்த பாபு கண்ணுகுட்டி என்பவர், ஆனால் இதுவரையிலும் யாரும் இவர்களை பற்றி பேசவில்லையே? அப்போ.... அவர்கள் நோக்கம் வேறு தேர்தலுக்காக செய்யப்பட்ட செயல் என்று தோன்றுகிறது...
அரசுக்கு அவப்பெயர் உண்டாக்கும் குறுக்குவழி..இரண்டு பேர் கள்ளச்சாராயம் குடித்து இறந்து ம் மீண்டும் அந்த இறப்புக்கு போனவர்கள் குடித்தது பெருத்த சந்தேகத்தை கிளப்புகிறது.
ஒடிசா இரயில் விபத்து, மேற்கு வங்கம் இரயில் விபத்து... அப்புறம் எத்தனையோ அழிவுகள்... இதற்கு பொறுப்பேற்று பதவி இழந்த இரயில் மந்திரி, பிரதம மந்திரி யாராவது உண்டா
மிக அருமையான பதிவு சூப்பர் பதிவு உண்மை தான் இந்த சங்கி பரேதேசி அதிகாரிகள் பன்ற வேலை தான் திமுக ஆட்சியில் மீது கரை படி வேண்டும் என்று இப்படி செய்யும் சதி
அண்ணா என்ன தான் தி மு க முட்டு கொடுத்தாலும் இங்கு கள்ளச்சாராயம் காய்ச்சுறது உங்க கட்சி , உங்க முதல்வர்கிட்ட காய்ச்ச வேணான்னு உங்கள் கோரிக்கையை சொல்லுங்க
இந்த CBCID யால ஒரே இரவில் சரக்கு எங்கிருந்து வந்தது? யார் வாங்கினா யார் காசு குடுத்தா? யார் வித்தானு புடிச்சிட்டாங்க. பேஸ் பேஸ்!!! கொஞ்சம் வேங்கை வயலுக்கும் அனுப்புங்களேன் சார்.
அந்த காலத்தில் சோம பானம் என்று தயார் செய்து குடித்து இருக்கிறார்கள். பின்பு கள் குடித்து இருக்கிறார்கள்.. அதன் பின் சாராயம் கண்டு பிடித்து இருக்கிறார்கள்..
சார் அங்கு பல ஆண்டுகளாக சராயாம் விற்பனை செய்யப்படுறது .என்று பதிக்கப்பட்ட மக்கள்லே கூறுகின்றனர் பிறகு என்ன லஞ்சம் தான் .UP .TO.BOTTM. வரை அதிகாரி கள் சஸ்பென்ஸ் என்று சொல்லி தாப்பித்து விட்டார் கள். .
Sir one correction. Methanol is alcohol family but should not consume. Its for industrial purpose. Ethonol is a drinking alchohol. Drinking 100% Ethonol also risk to life. Methonol give more kick than Ethonol. So educating the people and awareness is the only way to avoid this kind of death.
போலிஸ் தயவில் நடக்கிறது என்றால் அதை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு யாரிடம் உள்ளது? ஆட்சி பொறுப்பில் இருப்பவர்கள் தானே. அதிகாரம் அவர்களிடம் இருக்கும் போது அதை சரியாக செய்யாதது யாருடைய தவறு? அதற்கு என்ன தண்டனை? அதிகாரிகள் ஆட்சியாளர்கள் உத்தரவுக்கு கட்டுப்பட்டவர்கள் எனும் போது அவர்களுக்கு உத்தரவு வழங்கிய மேலிடம் எது?
குடிச்சா கேடுன்னு தெரிஞ்சு, குடிக்கிறவங்களுக்கும், குடிச்சி சாவுரவனுக்கு, எதுக்கு அரசு உதவி பணம்.??? எவன் ஊட்டு பணத்த தூக்கி குடிகாரனுக்கு கொடுக்கறது..??? அப்படூன்னா இன்னும் நல்லா குடிச்சிட்டு சாவ தான் நெனைப்பான்.... லம்பா பணம் கிடைக்குமே.... முதல்ல அரசு, குடிச்சி சாவரவனுக்கை உதவி தொகையை நிறுத்தனும். இது நன்மக்களின் விர பணம். எவன் வீட்டு அப்பன் பணம் கிடையாது. விபத்துல செத்தா... பேரிடர்ல செத்தா.... கொள்ளை நோயில் செத்தா... இன்னும் இது போன்ற இயற்க்கை மனணத்திற்க்கு கொடு.... ஏழைகளுக்கான முன்னேற்றத்திற்க்கு கொடு.... சிறு குறு வியாபார்த்திற்க்கு கொடு... படிக்கறவனுக்கு கொடு.... முதிர்ந்தவனுக்கு கொடு.... விதவைக்கு கொடு.... அனாதைகளுக்கு கொடு.... வட்டி வாங்கி கட்ட முடியாமல் தொழில் நட்டம் அடைந்தவனுக்கு கொடு.... ஆதரவற்றவர்கள் தெருவில் கேட்பாரற்று சுற்றி திரிகிறார்கள், அவர்களுக்கு மறு வாழ்க்கை திட்டம் வகுத்து கொடு.... இப்படி எத்தனையோ தகுதி உள்ளவர்கள் இருக்க.... குடிகார கும்பலுக்கு ஏன் கொடுக்கனும்...????
The Peoples' CM Hon'ble Mr M K Stalin has been delivering Good Governance with lots of welfare schemes for the people of Tamil Nadu, however, he needs to review his style of functioning immediately. Such a tragedy has happened only and only because of the Command Failure on the part of District Administration and the hands-in-cloves of Local Police Force with such antisocial elements in the Society. These Public Servants who failed in their duties and responsible for the tragic incident should be identified and dealt with iron hand to avoid such incidents in future. Only the Transfer & Suspension is not a solution. If not acted immediately, the people will forget all the benefits / welfare schemes of the Government and a bad name is sure to come for the Government. Hope, Hon'ble CM will look into the matter seriously, review his style of functioning and act accordingly.
எவன் ஆட்சியிலும் இது போன்ற அவலங்கள் நடக்கத்தான் செய்யும் மக்கள் சாராயத்தை புறக்கணிக்க வேண்டும்
உண்மையை உரக்க சொன்ன தோழர் உமாபதி அவர்களுக்கு பாராட்டுக்கள்🎉🎉🎉🔥🔥🔥
அருமையான கொத்தடிமை ஓழர் 😮😮😮
பா.மா.க ஆஇஅதிமுக பா.ஜ.க😂😢😮😊
நீங்கள் சொல்வது 100%உண்மை ?யாருக்கும் தெரியாமா எதையும் விற்க முடியாது ?எல்லாம் பணம்?
தமிழ்நாட்டில் ஆட்சி செய்வது திமுக என்றாலும்,
#கள்ளக்குறிச்சி தற்போதைய MLA செந்தில்குமார் #அதிமுகவைச் சேர்ந்தவர்,
சாராயம் காய்ச்சியது #பாஜகவை சேர்ந்த ரவி என்பவர்,
சாராயம் விற்பனை செய்தது #அதிமுகவை சேர்ந்த பாபு கண்ணுகுட்டி என்பவர்,
ஆனால் இதுவரையிலும் யாரும் இவர்களை பற்றி பேசவில்லையே?
அப்போ.... அவர்கள் நோக்கம் வேறு தேர்தலுக்காக செய்யப்பட்ட செயல் என்று தோன்றுகிறது...
❤🎉🎉
தமிழ் நாட்டின் அரசியல் நிலைமை வடக்கன்சுக்கு கண்ணை குத்திக்கொண்டே இருக்கிறது
பிஜேபி க்கு புதிதல்ல
தேர்த்தளுக்குக்ககா
மக்கள சாவடிப்பானுங்க,
பிணத்தில் மேல் அரசியல் ....
பிஜேபியும் அதிமுகவும் கூட்டணி சேர்ந்து இந்த இடைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு குறுக்கு வழியாக இந்த சம்பவத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள்
அரசுக்கு அவப்பெயர் உண்டாக்கும் குறுக்குவழி..இரண்டு பேர் கள்ளச்சாராயம் குடித்து இறந்து ம் மீண்டும் அந்த இறப்புக்கு போனவர்கள் குடித்தது பெருத்த சந்தேகத்தை கிளப்புகிறது.
யார் செய்தாலும் தவறுதான் எந்த ஆட்சியாளர்களும் பேசுவதற்கு அருகதை இல்லை நல்ல தகவல் நன்றி அண்ணா
கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவானதிலிருந்தே ஏதாவது ஒரு பிரச்சினை வந்து கொண்டே இருக்கு
உண்மைகளை உடைக்கும் உமாபதி நீங்கள். 🎉🎉🎉🎉🎉
illicit or licit liquor ???
உமாபதி சார் என்ன சூப்பரா வந்து சொல்றீங்க பட்ட சாராயம் காய்ச்சுவது எப்படி என்று எக்ஸ்ப்ளைன் பண்றீங்க 😄😄😄😄😄 சூப்பர் சார்
அரசுக்கு கெட்ட பெயர்.... 😢 அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் ஊழல்..
உரக்க சொல்லுங்க உண்மைகளை..❤❤❤
பாமக தொழில் இதுதான்
மொத்தமும் அரசியல்தான் முதலில் குடிகாரர்கள் திருந்தட்டும் அதுவே குடும்பத்துக்கும் நாட்டுக்கும் நல்லது
Palasarakku kadayla vikkurane,
நிச்சயம் விசாரித்தால் இது அரசியலாகத்தான் இருக்கும்
சூப்பர் உண்மையை உரக்கச் சொல்லியதற்க்கு நன்றி அய்யா
உமாபதி சார் வணக்கம் நீங்கள் பேசினால் அது தான் உண்மை
காரணம் யார் என்று தெரிகிறது. அதற்கு நடவடிக்கை இல்லை.
இன்னும் தொடரும்.
இதில் ஒரு நாடகம் வேறு
Yes 💯
தமிழகத்தின் தலைவலி தளபதி
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
யதார்த்தமான உண்மை.
அண்ணே இதுக்கு தார்மீக பொருப்பு யாருனு சொல்லுங்க?தவறு செய்தவர்கள் யாராக இருந்தாள் தீர்ப்பு சரியானதாக இருக்க வேண்டும் அண்ணே.
மோடி எங்க??
ஒடிசா இரயில் விபத்து, மேற்கு வங்கம் இரயில் விபத்து... அப்புறம் எத்தனையோ அழிவுகள்... இதற்கு பொறுப்பேற்று பதவி இழந்த இரயில் மந்திரி, பிரதம மந்திரி யாராவது உண்டா
அண்ணாமலை
அதிகாரிகள் தான்
அதிகாரிகள் யாருக்கு கீழே இருக்கீறார்கள் அண்ணே?
TN Police நெனைச்ச 1 நாள்ள குற்றவாளிகளை பிடிக்க முடியும் அவர்களுக்கு எல்லாமும் தெரியும் ஆதனால் காவல்துரைக்கு தன்னாட்சி அதிகாரம் கொடுக்க வேண்டும்
தெளிவான பதிவுக்கு நன்றி உமாபதி அண்ணா !
நன்றி
உண்மைகள் என்றும் உறங்காது உங்களைப் போல் எடுத்துக்கூறுங்கள் பழி போடுவதற்கு பலர் காத்துக்கிடக்கிறார்கள் அனைத்திலும் அரசியல் செய்கிறார்கள்
Super information
He is protecting DMK not stands for the truth and justice
மிக அருமையான பதிவு சூப்பர் பதிவு உண்மை தான் இந்த சங்கி பரேதேசி அதிகாரிகள் பன்ற வேலை தான் திமுக ஆட்சியில் மீது கரை படி வேண்டும் என்று இப்படி செய்யும் சதி
தமிழகத்தின் தலைவலி தளபதி
இந்த வழக்கை பற்றி பேச எந்த கட்சிக்கும் தகுதி இல்லை என்பது உண்மை தான்...
பெரியார் மண் மகிமை 😮😮😮😮😮😮😮
ஸ்ரீ ராமர் மற்றும் பல கடவுள்கள் அனைவரும் சேர்ந்து காப்பாற்றி இருக்கலாம். அனைத்தும் இறைவனின் மகிமை
எவனும் சரி இல்லை நமக்கு நாமே துணை
Arumaiyana Pathivu. 👌👌👌👍👍👍
உமாபதி நியாயமாக பேசுபவர் ஆனால்.
கொஞ்சம் தி. மு. க.
ஆதரவாளர்.
ஜனங்களை முட்டாளாக நினைத்து இருக்கிறாள்
👌👌👌 Arumai 👍100%unmai👌👌👍👍👍
Very correct👌👌 👌
Valthukal Arumai Thambi Excellent Ayya 🙏
நன்றி சார் வாழ்த்துக்கள்.❤❤❤
அண்ணா என்ன தான் தி மு க முட்டு கொடுத்தாலும் இங்கு கள்ளச்சாராயம் காய்ச்சுறது உங்க கட்சி , உங்க முதல்வர்கிட்ட காய்ச்ச வேணான்னு உங்கள் கோரிக்கையை சொல்லுங்க
என்ன உமாபதி அக்கௌன்ட்க்கு பணம் ட்ரான்ஸ்பெர் ஆகிடுச்சு போல
Congrats C B C I D 😅.
Arumaiyana pathivu Sir
உங்க மேல இருக்குற மரியாத நம்பக தன்மை போயிருச்சு
So unsubscribe பண்ணுறேன் sorry
நீங்க ஒரே side பேசுறீங்க
You Good support to govt. Vera pollabu irrunthaa paaru thambi
This is a conspiracy of some politician because of MP results of 40/40
True excellent presentation👍
அரசியல்வாதிகள் யாருக்கும் மக்களை பற்றி கவலையில்லை
அருமை அருமை வாழ்த்துக்கள்
நல்ல பதிவு
Super sir
True and detailed analysis
Yes you're right sir
Thutukudi incident tv paarthu therintha konden yendru kuriya yadappadiya great person 🌹🇲🇾🌹
இந்த CBCID யால ஒரே இரவில் சரக்கு எங்கிருந்து வந்தது? யார் வாங்கினா யார் காசு குடுத்தா? யார் வித்தானு புடிச்சிட்டாங்க. பேஸ் பேஸ்!!! கொஞ்சம் வேங்கை வயலுக்கும் அனுப்புங்களேன் சார்.
Prohibition wings இல் shortage of staff இருக்கு என்று சொல்கிறார்கள். அது பற்றி விசாரிக்க வேண்டும்.
Nantry, Uma badhi,Sir !
Kalla Saaraayam, Kaaychuvadhu, Eappadie ?
Eantre Prasous Murayai,
Kattru Koduttharku
Nantry !
போற்றுவார் பதற்றத்துடன்
தூற்றுவார் தூற்றட்டும்
உங்கள் பணி தொடரட்டும்
வழக்கம் போல திமுகவுக்கு விளக்கு பிடித்து விட்டார் தொப்பிவாப்பா
நேர்மையான பேச்சு
உமாபதி அவர்களே முட்டுக் கொடுங்க ஓரளவுக்கு கொடுங்க
well said sir
அடுத்த சவுக்கு நீ சவுக்கையே மிச்சிட்டிங்க
இடைத்தேர்தல் நடைபெறும் முன் இந்த சம்பவம் நடந்துள்ளது என்றால் இதற்குப் பின் யார் இருக்கிறார்கள் என்று விசாரணை நடத்த வேண்டும்.
சூப்பர் 👌👍👍👌👍👍👍👍🇦🇪🇦🇪🇦🇪
Unmy kalay eduthu sollum ungalukku rompe nantre Umasir 🙏🙏🙏
Neenga apdiye muttu kudukitte erunga
உண்மைகசக்கும்
40 பேர் இல்ல 51 பலி
Sir,
I think Stalin has no control over his Senior Ministers or his cadres, that is the reason such incidents happening during His Rule.
அந்த காலத்தில் சோம பானம் என்று தயார் செய்து குடித்து இருக்கிறார்கள். பின்பு கள் குடித்து இருக்கிறார்கள்.. அதன் பின் சாராயம் கண்டு பிடித்து இருக்கிறார்கள்..
சார் அங்கு பல ஆண்டுகளாக சராயாம் விற்பனை செய்யப்படுறது .என்று பதிக்கப்பட்ட மக்கள்லே கூறுகின்றனர் பிறகு என்ன லஞ்சம் தான் .UP .TO.BOTTM. வரை அதிகாரி கள் சஸ்பென்ஸ் என்று சொல்லி தாப்பித்து விட்டார் கள். .
தார்மீக பொறுப்பு மேங்கோ🥭 மணி ஏற்க்க வேண்டும் அவரது கட்சியை சார்ந்தவனாமே?
I'm first like ❤❤❤❤❤❤❤❤
Sir one correction. Methanol is alcohol family but should not consume. Its for industrial purpose. Ethonol is a drinking alchohol. Drinking 100% Ethonol also risk to life. Methonol give more kick than Ethonol. So educating the people and awareness is the only way to avoid this kind of death.
இப்படி ஒரு சம்பவமே நடக்கலே ப்ரோ..........விரைவில்
👌👌
பாவம் mla மற்றும் ஒன்றிய செயலாளருக்கு, 25 வருடங்களாக விற்கும் கண்ணுகுட்டியுடன், எந்த சம்பந்தமும் இல்லை.
நம்பினால் தானே சோறு கொத்தடிமை ஊடக வேசிகளுக்கு😮😮😮
விலை மதிக்க முடியாதே உயிர் போச்சு.உங்க முதல்வர் போன உயிரை திருமப கொடுப்பாரா.
After so many deaths what is the use of Tight.
Once reputation is gone everything is gone.
இந்த ஆட்சியிலும் கண்டுக்கல, பிணங்களை கண்டதும் கொதிக்கிறிங்க.ஆலும் கட்சி ஜல்றாதான் நீ.
இது அரசியல் சதி என்ற சந்தேகம் வலுக்கிறது..
போலிஸ் தயவில் நடக்கிறது என்றால் அதை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு யாரிடம் உள்ளது? ஆட்சி பொறுப்பில் இருப்பவர்கள் தானே.
அதிகாரம் அவர்களிடம் இருக்கும் போது அதை சரியாக செய்யாதது யாருடைய தவறு? அதற்கு என்ன தண்டனை? அதிகாரிகள் ஆட்சியாளர்கள் உத்தரவுக்கு கட்டுப்பட்டவர்கள் எனும் போது அவர்களுக்கு உத்தரவு வழங்கிய மேலிடம் எது?
குடிச்சா கேடுன்னு தெரிஞ்சு, குடிக்கிறவங்களுக்கும், குடிச்சி சாவுரவனுக்கு, எதுக்கு அரசு உதவி பணம்.???
எவன் ஊட்டு பணத்த தூக்கி குடிகாரனுக்கு கொடுக்கறது..???
அப்படூன்னா இன்னும் நல்லா குடிச்சிட்டு சாவ தான் நெனைப்பான்....
லம்பா பணம் கிடைக்குமே....
முதல்ல அரசு, குடிச்சி சாவரவனுக்கை உதவி தொகையை நிறுத்தனும்.
இது நன்மக்களின் விர பணம்.
எவன் வீட்டு அப்பன் பணம் கிடையாது.
விபத்துல செத்தா...
பேரிடர்ல செத்தா....
கொள்ளை நோயில் செத்தா...
இன்னும் இது போன்ற இயற்க்கை மனணத்திற்க்கு கொடு....
ஏழைகளுக்கான முன்னேற்றத்திற்க்கு
கொடு....
சிறு குறு வியாபார்த்திற்க்கு கொடு...
படிக்கறவனுக்கு கொடு....
முதிர்ந்தவனுக்கு கொடு....
விதவைக்கு கொடு....
அனாதைகளுக்கு கொடு....
வட்டி வாங்கி கட்ட முடியாமல் தொழில் நட்டம் அடைந்தவனுக்கு கொடு....
ஆதரவற்றவர்கள் தெருவில் கேட்பாரற்று சுற்றி திரிகிறார்கள், அவர்களுக்கு மறு வாழ்க்கை திட்டம் வகுத்து கொடு....
இப்படி எத்தனையோ தகுதி உள்ளவர்கள் இருக்க....
குடிகார கும்பலுக்கு ஏன் கொடுக்கனும்...????
இது தான் இன்றய சமூக நீதி..ஒழுங்கா வாழரவனுக்கு மதிப்பும் கிடையாது ஊக்கமும் கிடையாது..கள்ள கபோதிகளுக்கு சலுகையும் ஊக்க தொகையும்.
போதும் போதும்
கொரோனா காலத்தில் வீட்டிலேயே சாராயம் காய்ச்சி குடிச்சாங்க
ஓ இதுதான் அன்றாடம் காய்ச்சி என்று சொல்றாங்களா😮😮😮
இடை தேர்தலில் எதிரொலிக்குமோ!?
வாகன ஓட்டிகள் மட்டும்தான் போலீஸ்காரர்களின் கண்களுக்கு தெரிவார்கள் போல 😂😂😂😂😂
The Peoples' CM Hon'ble Mr M K Stalin has been delivering Good Governance with lots of welfare schemes for the people of Tamil Nadu, however, he needs to review his style of functioning immediately.
Such a tragedy has happened only and only because of the Command Failure on the part of District Administration and the hands-in-cloves of Local Police Force with such antisocial elements in the Society.
These Public Servants who failed in their duties and responsible for the tragic incident should be identified and dealt with iron hand to avoid such incidents in future. Only the Transfer & Suspension is not a solution.
If not acted immediately, the people will forget all the benefits / welfare schemes of the Government and a bad name is sure to come for the Government.
Hope, Hon'ble CM will look into the matter seriously, review his style of functioning and act accordingly.
Arasiyal soozhchiyaga irukkum. Kutravaligalai tookil podunga. Appothan ellarukkum bayam varum.Lanjam vangiya police karargalai velaiyilirunthu thookkunga.
Collector each area mavettom visit panni moolai muduku ellomvisit kaithu panni kalla sarayam inmel virkakodathu illai elloraiyum kaitu pannanum
🎉
Dmk, umaphathi one side
makkal ippadi atheetha pothaikku thallapadukinranar..ithu samuthaaya prachanai..kudippathai perumaiyaaka karuthum samuthaayam ketttu pohum enbathurkku ithu oru uthaaranam..innum ithu thidarum.
😊
Nalla undakutupa
அறச்சீற்றத்தை அடகுவைத்துவிட்ட
பத்திரிக்கையாளர்கள்
நாடும் மக்களும்😂
Adyarla flatsuku pinnadi thoti katti ooral potanunga
T-shirt romba nalla irukku kannu pada poguthaiya sinna koundar 🌹 🇲🇾🌹
புலனாய்வு, உளவு துறை?
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் அந்த ஊரில் உள்ள காவல் துறைதான் முழுபொறுப்பாளர் அது யாருடைய கன்ரோலில்இருக்கிறது முதல்வர் ஸ்டாலின் தான் முழு பொறுப்பு
பகூத் அறிவுக்கு வேலை கொடுங்க 😮😮😮😮
If eye sight goes then he survives it means he is saved..... DmK binani mouth piece
I am a first like