சடையா எனுமால் - தேவார பதிகம் | Sadaiyaa Enumaal - Thevara Pathigam | Palan Tharum Pathikangal
HTML-код
- Опубликовано: 18 июл 2020
- Sadaiyaa Enumaal - Devara Pathigam | Album : Palan Tharum Pathigangal | Singer : Bombay Saradha | Rendered : Thirugnanasambandar | Music : Veeramani Kannan | Amutham Music
சடையா எனுமால் - தேவார பதிகம் | இசைத்தொகுப்பு : பலன் தரும் பதிகங்கள் | குரலிசை : பாம்பே சாரதா | அருளியவர் : திருஞானசம்பந்தர் | இசை : வீரமணி கண்ணன் | அமுதம் மியூசிக்
பாடல்வரிகள் :
திருமணம் கைகூட அருளிட வேணும்
கல்யாண சுந்தரனே திருவடி சரணம்
திருமணஞ்சேரியிலே கல்யாண கோலம் தரும்
கல்யாண சுந்தரனே திருவடி சரணம்
சடையா யெனுமால் சரண்நீ யெனுமால்
விடையா யெனுமால் வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே
சிந்தா யெனுமால் சிவனே யெனுமால்
முந்தா யெனுமால் முதல்வா எனுமால்
கொந்தார் குவளை குலவும் மருகல்
எந்தாய் தகுமோ இவள்ஏ சறவே
அறையார் கழலும் மழல்வா யரவும்
பிறையார் சடையும் முடையாய் பெரிய
மறையார் மருகல் மகிழ்வா யிவளை
இறையார் வளைகொண் டெழில்வவ் வினையே
ஒலிநீர் சடையிற் கரந்தா யுலகம்
பலிநீ திரிவாய் பழியில் புகழாய்
மலிநீர் மருகல் மகிழ்வா யிவளை
மெலிநீர் மையளாக் கவும்வேண் டினையே
கோகிலாம்பாள் உடனுறையும் கல்யாண சுந்தரா
திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் சர்வேஸ்வரா
துணிநீ லவண்ணம் முகில்தோன் றியன்ன
மணிநீ லகண்டம் உடையாய் மருகல்
கணிநீ லவண்டார் குழலாள் இவள்தன்
அணிநீ லவொண்கண் அயர்வாக் கினையே
பலரும் பரவப் படுவாய் சடைமேல்
மலரும் பிறையொன் றுடையாய் மருகல்
புலருந் தனையுந் துயிலாள் புடைபோந்
தலரும் படுமோ அடியா ளிவளே
வழுவாள் பெருமான் கழல்வாழ் கவெனா
எழுவாள் நினைவாள் இரவும் பகலும்
மழுவா ளுடையாய் மருகற் பெருமான்
தொழுவா ளிவளைத் துயராக் கினையே
இலங்கைக் கிறைவன் விலங்க லெடுப்பத்
துலங்கவ் விரலூன் றலுந்தோன் றலனாய்
வலங்கொள் மதிள்சூழ் மருகற் பெருமான்
அலங்கல் லிவளை அலராக் கினையே
எரியார் சடையும் மடியும் மிருவர்
தெரியா ததொர்தீத் திரளா யவனே
மரியார் பிரியா மருகற் பெருமான்
அரியாள் இவளை அயர்வாக் கினையே
அறிவில் சமணும் மலர்சாக் கியரும்
நெறியல் லனசெய் தனர்நின் றுழல்வார்
மறியேந் துகையாய் மருகற் பெருமான்
நெறியார் குழலி நிறைநீக் கினையே
வயஞா னம்வல்லார் மருகற் பெருமான்
உயர்ஞா னமுணர்ந் தடியுள் குதலால்
இயன்ஞா னசம்பந் தனபா டல்வல்லார்
வியன்ஞா லமெல்லாம் விளங்கும் புகழே
திருஞானசம்பந்த சம்பந்தர் சைவ சமயத்தவர்களால் நாயன்மார்கள் என அழைக்கப்படும் அறுபத்து மூவருள் முதல் வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவராவார். திருஞானசம்பந்தர் நாயனாரின் அற்புதங்கள் (பெரியபுரணம் வழி) ஞானப்பால் உண்டமை ஞானசம்பந்தப் பிள்ளையார் மூன்றாண்டு நிறையப் பெற்ற பின்னர் ஒரு நாள் காலை தந்தையாருடன் சீர்காழி திருகோயிலின் திருக்குளத்திற்குச் சென்றார். சிவபாத இருதயர் மைந்தனைக் கரையில் அமரச்செய்து நீருள் முழ்கி அகமருடஜெபம் செய்தார்.
தந்தையைக் காணாமையாலும், முன்னைத்தவம் தலைக்கூடியதாலும் திருத்தோணிச்சிகரம் பார்த்து “அம்மே! அப்பா!” என்று அழைத்தருளி அழுதருளினார். அப்பொழுது, திருத்தோணிபுரபெருமான் உமா தேவியாரோடும் விடைமீதமர்ந்து காட்சி கொடுத்தார். உவமையிலாக் கலை ஞானமும் உணர்வரிய மெய்ஞானமும் கலந்த திருமுலைப்பால் ஊட்டுவாயாக எனப்பெருமான் பணித்தார். அப்படியே பெருமாட்டியும் எண்ணரிய சிவஞானத்து இன்னமுதம் குழைத்தருளி உண் அடிசில் என ஊட்டினார். ஞானம் உண்ட பிள்ளையார் சிவஞானச்செல்வராய்த் திகழ்ந்தார்.
எண்ணரிய சிவஞானத்
தின்ன முதங்குழைத் தருளி
உண்ணடிசில் எனஊட்ட
உமையம்மை எதிர்நோக்கும்
கண்மலர்நீர் துடைத்தருளிக்
கையிற்பொற் கிண்ணமளித்
தண்ணலைஅங் கழுகைதீர்த்
தங்கண்ணார் அருள்புரிந்தார்.
For Music Streming & Downloads
Apple Music : / palan-tharum-pathikangal
Spotyfy : open.spotify.com/album/3tNb0P...
Amazon Prine Music : music.amazon.in/albums/B005HM...
Jiosavan : www.jiosaavn.com/album/palan-...
Wynk Music : wynk.in/music/album/palan-tha...
Google Play Store : play.google.com/store/music/a...
For More Videos: / amuthammusic
Facebook : / amuthammusicofficial
#Palantharumpthiganagal#osarun#bombaysaradha
Amuthammusic#dailyprayers#lordsiva#thevaram Видеоклипы
என் மகனின் திருமணம் வெகுவிரைவில் நடக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்
இறைவா கல்யாண சுந்தரனே என் மகனுக்கு திருமணத்தை நிறைவேற்றி தாருங்கள்.
ஆசிர்வதிங்கள் இறைவா . கோடான கோடி நன்றி இறைவா🌺🌻🌹💐🎉🙏
திருமண வயதை தாண்டிய எனது மகளுக்கும் எனது மகள் வயதில் மற்ற குழந்தைகளுக்கும் திருமண நடைபெற அருள் வழங்க வேண்டும்
Nadandrum sir
நடக்கும்கண்டிப்பாகமயில்வாகனன்நடத்திவைப்பார்
திருமண வயதுடைய அனைவருக்கும் திருமணமாக அருள் புரியவேண்டும் கல்யாண சுந்தரேஸ்வர பெருமானே ஓம் நமசிவாய
என் மகளுக்கு விரைவில் நல்ல வரன் அமைந்து சிறப்பாக வாழ வேண்டுகிறேன். திருமண வயதுல உள்ள அனைவருக்குக்கும் நல்ல வரன் அமைய வேண்டுகிறேன் இறைவா
Ungal details vendum
உங்க மகள் ப்ரொபைல் வேண்டும்
என்தங்கை போல் திருமணமாகாத ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் இறைநிலலயே வாழ்க வளமுடன் திருச்சிற்றம்பலம்
உங்களுக்கு விருப்பம் இருந்தால் சொல்லுங்க சார் எனக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை
முருகனுக்குஅரோகரா@@muruganrajendran7548
இந்தப் பாடலை தினசரி கேட்பேன்-என் மகனுக்கு திருமணம் முடிந்துவிட்டது அந்த கடவுளுக்கு நன்றி கோடான கோடி நன்றி
Evlav nal ketenga
@SathyaSathya-bg7சீக்கிரம் நடக்கும்
அம்மா.எத்தனை நாட்கள் கேட்க வேண்டும்..
மற்றவர்களுக்கும் கூடிய சீக்கிரம் திருமணம் நட க்க வேண்டும் கடவுளை பிராத்திக்கிறேன்
திருமண வயதில் இருக்கும் அனைவருக்கும் திருமணம் நடக்க வேண்டுகிறேன் என் மகனுக்கு திருமண பாக்கியம் அருளவேண்டுகிறேன் 🙏🙏🙏
கடவுளே என் பிள்ளைக்களுக்கு நீதான் திருமணத்தை யாரிடமும் கையேந்தி நிற்கும் நிலை இல்லாது நடத்தி வைக்க வேண்டும்.
En maganukku nalla vithamaha thirumanam nadkka kadaulai venduhiren
திருமணத்திற்கு காத்திருக்கும் எங்கள் அன்பு மகன்கள் மகள்கள் அனைவருக்கும் அருள் புரிவாய் ஈசனே. ஓம் நமசிவாய
🙏🙏🙏🙏🙏🙏🙏
என் மகன் madrum மகளுக்கும் திருமணம் செய்து
Vaippa ஐ
பக்தர்கள் வேண்டுதல்களை வெற்றியாக்கித்தரட்டும் கல்யாண சுந்தரனார்....
இறைவா என் மகளுக்கு விரைவில் நல்ல வரன் அமையனும் ஓம் நமசிவாய அப்பா நிங்கதான் துணை
என் அப்பனே ஈசா என் இரண்டு மகள்களுக்கும் நல்ல கணவர்களாக அமைத்துக் கொடுத்து நல்லபடியாக திருமணத்தை நடத்திக கொடுக்க வேண்டும் என்று தாழ்மையோடு வேண்டிக் கொள்கிறேன் அப்பா🙏🏼🙏🏼🙏🏼
என் மகனுக்கு விரைவில்நல்லவரன் அமையவேண்டுகிறோம் சுயம்வர பார்வதிதேவி.
ஓம் நமசிவாய போற்றி போற்றி.
திருமண வயதில் உள்ள என் மகளுக்கு விரைவில் நல்ல இடத்தில் திருமணம் நடத்தி வைக்க வேண்டும்.
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க.
As soon nadakum sir me went Madurai kalyanam
கல்யாணம் வயசு உள்ளவர்கள் மற்றும் அந்த வயசு தாண்டியவர்கள் கல்யாண சந்தரர் அருள் கிடைக்கட்டும்
என் மகளுக்கு நல்ல வரன் அமைய வேண்டும் என்று கல்யாண சுந்தரேஸ்வரர் கோகிலாம்பாள் மனசுக்கு புடிச்ச மாதிரி மாப்பிள்ளை அமைத்து தர வேண்டும் இறைவா
திருமணம் கைகூடி விட்டது. நன்றி ஐயா. நன்றி ஐயா. நன்றி ஐயா.
திருமணம் நடைபெற வேண்டி நிற்கும் அனைவருக்கும் விரைவில் நடைபெற வாழ்த்துக்கள்!
U
Thank you
Thanks
என் இளைய மகனுக்கு மிக விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் உத்வாகநாதனே.
கல்யாண சுந்தரா என் மகனுக்கு நல்லகுணவதியான வாழ்க்கை துணை அமைய அருள்வாய் அப்பா.நமச்சிவாய துணை
இன்று வேண்டிக்கொள்கிறேன் சிவனே எங்கள் மகனின் திருமணம் விரைவில் நல்லபடியாக நடக்க ஆசீர்வாதம் செய்யுங்கள் அம்மையப்பனே 🙏🙏🙏
எல்லாம் வல்ல இறைவா திருமண வயதில் இருக்கும் எங்கள் குழந்தை க்கு திருமணம் நடக்க அருள் புரியும் வேண்டும்
என் மகளுக்கு திருமணம் நல்ல முறையில் நடைபெற்றது சிவன் அருளால்
ஓம் நமசிவாய அப்பா உண்னை விட்டா எனக்கு வேரா யாரும் இல்லை என் மகள் க்கு நல்ல வரன் அமையனும்
கல்யாண சுந்தரா திருமணம் நடத்தி வைக்க வேண்டும்...விரைவில் உங்கள் அருளோடு எந்த தடையும் இன்றி திருமணம் கைகூட வேண்டும் .... ஓம் நமசிவாய .... மண மாலை தோல் சேர வேண்டும்....
கோகிலாம்பாள் உடன் உரையும் கல்யாண சுந்தரா திருமணம் தடை இல்லாமல் நடக்க விரைவில் அருள் புரிய வேண்டும்..... நல்ல வரன் அமைந்து திருமணம் கைகூட அருள் புரிய வேண்டும்.........
என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் கல்யாண சுந்தரேஸ்வரர் ரே,
விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் ஈசனே
என் மகளுக்கு சிக்கிரம் திருமணம் நடைபெற வேண்டும்
இந்த குரலுக்கு அந்த இறைவனே மயங்குவார்
எல்லா வல்ல இறைவன் திருமண வயதில் உள்ள அனைத்து குழந்தை களுக்கு ம் திருமணம் விரைவில் நடக்கனும்
என் மகளுக்கு நல்ல வரன் அமைந்து விரைவில் திருமணம் நடக்க இறைவன் ஆசி வழங்கட்டும்.
என் மகனுக்கு விரைவில் திருமண ம் நடைபெறஅருள்புரிய வேண்டும் பகவனே
என் மகளுக்கும் மற்றும் திருமணம் தாமதமாகும் பிள்ளைகளுக்கும் விரைவாக திருமணம் நடக்க அருள்புரிய ஈசனே உன் தாழ் வணங்குகிறேன்
என் மகனுக்கும் திருமணவயதில் இருக்கும் அனைத்து ஆண், பெண் குழந்தைகளுக்கும் சீக்கிரம் திருமணம் நடை பெற அருள் புரிய வேண்டும் சர்வேஸ்வரா
எங்கள் மகனுக்கு திருமணம் விரைந்து நடைபெற வேண்டும். கல்யாண சுந்தரேஸ்வரர் அருளால் மகன் திருமணம் நடைபெற நல்லருள் தாருங்கள் அய்யனே.
என் மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும். இறைவா நீதான் அருள்புரிய வேண்டும்
திருமணத்தை நடத்தி அரளும் என் ஈசனுக்கு நன்றிகள்🥹🙏🏻❤️
விரைவில் மனதிற்க்கு பிடித்தாற்போல் நல்ல திருமண வாழ்வு அமைய வேண்டும்🙏🙏🙏நல்ல குணநலன்,குடும்பத்துடன் விரைவில் வர வேண்டும்🙏🙏🙏நிம்மதி,நிறைவு,சந்தோஷம்,திருப்தி, ஆரோக்யம்,அன்புடன் நன்றாக வாழ வேண்டும்🙏🙏🙏வாழ்க வளமுடன்🙏🙏🙏
நன்றி
எனக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரிய வேண்டும் ..சிவன் அய்யா🙏🙏 ஓம் நமசிவாயா🙏🙏
இதயத்தை முற்றிலுமாக வசப்படுத்திய பாடல். பாடலும் இனிமையும் அப்பன் சிவனின் வசீகரசிரிப்பும் அம்பாளின் அழகும் திருமணக்கோலமும் என் சொல்வேன் எளியேனின் சிற்றறிவிற்கு எட்டவில்லை. இறைவா!
திருமண வயதில் உள்ள அனைவருக்கும் விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் திருமணஞ்சேரி கோகிலாம்பாள் சமேத கல்யாண சுந்தரேஸ்வரா திருச்சிற்றம்பலம் வாழ்க வளமுடன்
இறைவா என் பேத்தி க்கு திருமணம் நல்லவரன்அமைய
அருள் புரியவேண்டும்
ஐயனே அம்மனே
எங்கள் மகனுக்கு அரசுப்பதவியும் அமுத வாழ்வும் அமைத்து தாருங்கள் நன்றி
எங்கள் மகனுக்கு நல்ல குண முள்ள, அறிவுள்ள மனைவி அமைய வேண்டும் என்று இறைவன், இறைவியை வேண்டி கொள்கிறோம்.
எங்கள் மகனுக்கு நல்ல குணம் அல்ல அறிவுள்ள மனைவி அமைய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம்
ஆம்
Yen magalukum nalla manamagan vendum...
என் மகனுக்கு திருமணம் விரைவில் நடைபெற அருள் புரிவாய் பெருமானே
Hi
@@kamalakamala9443 Hi,
என் மகனுக்கு நல்ல வரன் அமைய சமேத கோகிலாம்பிகை கல்யாண சுந்தரேசுவரர் அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏
pp
நிச்சயமாக நம்புவோமாக
என் மகன் திருமணம் நல்ல முறையில் நடைபெற்றது ஓ ம் நம் சிவா இயக்கத்தில்
எனது தங்கையின் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவார் இறைவன்.
இறைவா என் சகோதரனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் ஈசனே சிவகாமி நேசனே
Ji
கல்யாண சுந்தரர் அருளால் எனது அன்பு மகனின் திருமணம் சிறப்பாக நடந்தது இநத பிரார்த்தனை எல்லாருக்கும் பலன் அளிக்க இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்
இது
போல நானும் பதிவிட இறைவன் கருணை காட்ட வேண்டும்.
Sivan Arul kidaikkum 10:29
ஓம் நமசிவாய நன்றி திருச்சிற்றம்பலம் என் இளையமகன் திருமணத்திற்கு உத்தரவு கொடுத்தமைக்கு மிக்க நன்றிகள் கல்யாண சுந்தரேஸ்வரா
என் சகோதரனுக்கு விரைவில் திருமணம் நடக்க கல்யாண சுந்தரேஸ்வரர் அருள் புரிவாய்
முப்பது வயது கடந்தவர்கள் அனைவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.இதற்கு மேல் சோதனை வேண்டாம் அவர்களுக்கு.
சரியே
ஆம் நிச்சயமாக நம்புவோம் நல்லது
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
NANDRI AYYA
Ayya Nandri ....En brother ku Above 30 years .....Shiva Shiva Siva...
🙏🌹🌹🌹🙏
@@parvathij3726 Thanks
கல்யாணவபதில் உள்ள எல்லா மக்களுக்கும் திருமணம் இந்த வருடம் நடக்க அருள்புரிவாய் ஓம் நமச்சிவாய❤
திருமணம் கைகூட அருளிய வேண்டும் கல்யாண சுந்தரனே
👍👍👍
இவ்வளவு அருமையான தேவார பாடல் கேட்பதற்கு புண்ணிய யம் செய்திர்க வேண்டும்
எனக்கு வயது 29. நான் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறேன். இன்னும் திருமணம் நடக்கவில்லை. இறைவன் என்னப்படி நல்லதாக அமைய வேண்டுகிறேன்.
எல்லாம் வல்ல இறைவனே திருமண வயதில் உள்ள குழந்தைகளுக்கும், திருமண வயதைத் தாண்டிய குழந்தைகளுக்கும் குறைந்த செலவில் நிறைந்த மண வாழ்க்கையை... பெற்றோர் மனம் மகிழ அமைத்துத் தாருங்கள். நன்றி சாயி அப்பா.
உண்மையிலேயே நல்ல மனசு உங்களுக்கு.
En thangai Kalyan nadakkanum appa Amma
அப்பா அம்மா. வணக்கம். என் மகளுக்கு திருமணம் நடக்க அருள் புரிவீங்கள் தானே அப்பா
@@malinipadmarajah1296 நிச்சயம் கூடிய விரைவில் அப்பா அருள் புரிவார்.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
கோகிலாம்பாள் உடனுறையும் கல்யாண சுந்தரா திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் சர்வேஸ்வரா🌷❤ஓம் நமசிவாய🙏
வாழ்த்துக்கள்🙏🙏🙏
Enakkum viraivil tirumanam nadakkanum
@@kalikaliyappan1527 நன்றி 🙏
@@pandiyan7245 இறைவன் அருளால் கூடிய விரைவில் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்🎉🎊 🙏
Priyaa Athithan கூடிய விரைவில் திருமணம் நடக்க வேண்டுகிறேன் சர்வேஸ்வரா
ஓம் நமசிவாய அப்பா என் மகள் க்கு நல்ல வரன் அமையனும் உங்கள விட்ட எனக்கு யாரும் இல்ல
என் மகளுக்கு திருமணம் விரைவில் கை கூட அருள் புரிய வேண்டும் இறைவ
❤❤❤❤❤❤❤🎉✈✈✈✈✈✈✈✈✈✈✈🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌜
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரியவேண்டும்
என் இளைய மகனுக்கு திருமணம் விரைவில் நடைபெற அருள் புரிய வேண்டும் கல்யாண சுந்தரனே
விரைவில்
சுந்தரேசன் அருளால் விரைவில் திருமணம் நடக்கும் 👍👍👍ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍
❤ ayyane eesa mahesa enakum en kidz kum oru paathukaapuku nalabadiya 2.nd marriage ku thunai puriya vendum ayya
அருமையான குரல் மெய்மறந்து கேட்ட பாடல் என் மகனுக்கு விரைவில் திருமணம் நடத்தி கொடு சர்வேஸ்வரா
எனக்கு திருமணம் நடைபெற வேண்டும் என் அப்பா சிவனே.மனம் இரங்க வேண்டும் என் நெல்லையப்பா
கண்டிப்பாக நடக்கும்
கவலை வேண்டாம் தைமாதம் கொட்டு மேளம் தான் கண்டிப்பாக திருமணம் கை கூடும் 👍👍👍👍👍👍 ஓம் நமசிவாய🙏🙏🙏🙏
நிச்சயம் நடக்கும் கல்யாண பெருமாள் அருள் அனைவருக்கும் உண்டு🙏
@@HemaLatha-dx6xl enke mam nallavankalykku ponnu amaya mattenkethu na m. A, m. Phil, m. Ed paduchu iruken aana enakku yarum marriageku step edukkala kadavule
@@sylosylo6409 விரைவில் கெட்டி மேளம் கேட்க வாழ்த்துக்கள்🎉🎊 🙏
இறைவா என் மகனுக்கு கருணை காட்டு 🙏🙏🙏🙏🙏
ஈசனே எங்கள் பையனுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்க வேண்டும் கண் திறந்து பாரப்பா
ஆமாம் ஐயனே
விரைவில் முத்து ராஜன் மற்றும் கஸ்தூரி க்கும் கல்யாணம் நடக்க சிவனே ௮௫ள வேண்டும்
மிக உயர்ந்த பதிகம். அழகான மெட்டு. இதயத்தை உருக்கும் குரல். ஆஹா மனமே கரைந்து போகிறது. கல்யாணசுந்தரா அனைவரையும் ஆசிர்வதிப்பாய்🙏
ஆம் நிச்சயமாக நம்புவோம் நல்லது
Kan kalangi vendinen en paiyanuku thirumanam kaikooda vendum endru..idhayathai urukum kural.🙏🙏
Eanakum cekiram marriage agatum kalyanasundaram out😊🎉
என் பையனுக்கு சீக்கிரம் திருமணம் நடக்க ஆசிர்வாதம் செய்ய வேண்டுகிறேன் 🙏🙏🙏
திருமணம் விரைவில் நடைபெற என் மகன் மற்றும் மகள் இருவருக்கும் நல்ல வரன் அமைய அருள் புரிவாய் ஈசனே சர்வேஸ்வரா முருகா
அப்பா என் இளைய மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டுகிறேன் 🙏🙏🙏
எம் பெருமானே .....என்னை ஆள்வானே ... எனக்கும் அருள் புரிவாய்.......விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் அப்பனே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Enakku marriage step edukka yarum illah na ma, mphil, m. Ed padichu irukken
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும்.கல்யாண சுந்தரர் போற்றி போற்றி போற்றி...
மிகவும் பிடித்திருந்தது சந்தோஷம் எங்கள் பையனுக்கும் இறைவன் அருள் கிடைக்க வேண்டுகிறேன்
நிச்சயம் விரைவில் திருமணம் நடக்கும்.
என் தங்கை இளவரசிக்கு உடனே திருமணம் நடக்க அருள் புரிவாய் இறைனிலையே வாழ்க வளமுடன்
வணக்கம் சார்
என் அப்பனே சர்வேஸ்வரா என்மகள் பத்மப்ரியா வுக்கு நல் வாழ்க்கை துணை அமைந்துவிரைவில் திருமண ம் நடைபெற அருள் புரிய வேண்டும்.🙏🙏🙏🙏🙏
தினமும் இப்பாடலை கேளுங்கள் தை திங்களில் நினைத்து கைகூடும்
கல்யாண சுந்தரரே விரைவில் என் மகனுக்கு திருமணம் நடைபெற அருள் புரிவாயாக.
நீங்கள் எந்த இடம்
திருவண்ணாமலை.
சர்வேஸ்வரா என் மகளுக்கு நல்ல வரன் அமைந்து நல் வாழ்க்கை வாழ வேண்டும் என்று வேண்டி உன் திருவடியை வணங்கி வேண்டுகிறேன். அருள் புரியுங்கள் ஐயனே..
Nana nalla mappilai thedugiren nalabadiyaga kldaikka Arul puriunggal
என் மகனுக்கு நல்ல வாழ்க்கை அமையவேண்டும் இறைவா 🙏🙏🙏
Esan bless you
கோகிலாம்பாள் உடறுறையும் கல்யாண சுந்தரா திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் சர்வேஸ்வரா என் மகனுக்கு கூடிய விரைவில் திருமணம் நடைபெறும் வேண்டும் சர்வேஸ்வரா
Sivaya namaha
என்னைப்போல் தன் குழந்தைகள் திருமணம் குறித்து பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் கருணை கூர்ந்து விரைவில் திருமணம் நடைபெற்று உம் அருளால் நிம்மதியாக வளமுடன் வாழ தயைக்காட்டுங்கள் இறைவா! 🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
,எங்க ள் மகன் சரவணன் திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் இறைவா. சுந்தரேஸ் வரா. கோகிலாம்பாள். தாயே. தந்தை யே. சரணம். சரணம்
நன்றி 🙏🥰💚
Kkkk@@HappyLife786
@@HappyLife786 Oki Loki
எனது மகனுக்கு இந்த வருடம் திருமணம் நடக்க அருள்புரிவாய் ஓம் நமச்சிவாய❤
என் மகள் க்கு விரைவில் நல்ல வரன் அமையனும் ஆசிர்வதிங்க ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
திருமணம் ஆகி விட்டதாம்மா?
@@padmadevi3359 இல்லையம்மா
உங்க மகளுக்கு திருமணம் முடிந்து விட்டதா
திரு மணத்திற்காக வரன் பார்த்து கொண்டு இருக்கும் ஆண் பெண் இரு பாலருக்கும் விரைவில் திருமணம் நடை பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டு கிறேன்
Madam muthu arulku udana marriage a vadugrom .
Vaazhga Valamudan Vaazhga Nalamudan
என் மகன்கள் முரளி, மாதவன், மகேந்திரன், மாடேவ் கிருஷ்ணா, திருமண நடக்க கல்யாண சுந்தரேஸ்வரர் அருளிடவேண்டும்.
எங்கள் மகனுக்கு மனம் போல் விரைவில் நல்ல மணவாழ்க்கை அமைய கோகிலாம்பாள் சமேத கல்யாண சுந்தரேஸ்வரர் அருளவேண்டும்🙏🙏
Enmaganuku viraivil thirumanam nadaka arulpurivai kalyana sundharan udanurai kokilambal
Enjoy maganuku vraivil thirumanam nadakanum swamy
எங்கள் மகனுக்கு மனம் போலீஸ் விரைவில் நல்ல மணவாழ்கை அமைய கோகிலாமபாள் சமே த கல்யாண சுந்தரேஸ்வரர் அருள் புரிய வேண்டும்.
எங்கள் மகளின் திருமணம் விரைவில் நடைபெற ஐயா உண்பாதம் போற்றி போற்றி ஓம் நமோ நாராயணா.....
Enakum marriage aga villai... Nalla varan irundha sollavum
ஓம் ஸ்ரீம் கோகிலாம்பாள் உடனுரை உத்வாகநாதசுவாமி போற்றி....
சிவ சிவ...
இந்தப்பாடல்கேட்கமிகவும்.இனிமையாக.உள்ளது.நன்றி
.வாழக.வளர்க்க
அருமையான பாடல்... இப்பாடலை கேட்ட பின்பு எனக்கு நல்ல வரன் அமைந்தது....மிகவும் நன்றி.....🙏🙏
Ethanna time kettinga sister plz reply
Epo venalum kekalam sis...
etthanai time ketta piragu ungaluku marriage fix aachu?
வாழ்த்துகள்
@@Bhavani1999 நம்பிக்கையோடு தினமும் கேளுங்க நிச்சயமாக திருமணம் கைகூடும்
என் மகளுக்கு திருமணத்தை நடத்திவைக்க வேண்டும் கல்யாண சுந்தரேஸ்வரா🙏
ஓம் நமசிவாய. என்மகனுக்குவிரைவில்திருமணம்நடக்க
அருள்புரியவேண்டும்சிவயநம
எனக்கு இருக்கும் ஒரே மகனுக்கு வயது 30 நடக்கிறது..நல்ல அன்பான புரிந்து கொண்டு வாழும் பெண் அமைய அருள் புரிவாய் இறைவா..எங்களுக்கும் வயது 60 கடந்து விட்டது...விரைவில் திருமணம் கை கூட அருள் புரிவாய் இறைவா
Saravanan. Thirumana. Nadakavanm. Suntarasvara.kokilampal.anniasaranam.saranam.taya.tandaya
ஆம்
Seekiram arul pirivai appa.
hi
என் மகனுக்கு திருமணம் சீக்கிரம் நடக்க அருள்புரிய வேண்டும்
என் மகளுக்கு திருமணம் விரைவில் நடக்க அருள் புரிய வேண்டும் இறைவா
Nan indha padhikathai kettu 1 varudathirkkul thirumanam mudindhathu🙏kalyana sundharare thiruvadi saranam🙏
Amazing Lyrics..Amazing devotion...Awesome commitment to Lord Shiva...both in the meaning of the song and singing....hatsoff to the singer for the devotional voice.... I love the song the devotion and the singers Amazing talent and voice...
எங்கள் செல்லம் திங்களணிக்கு விரைவில் நல்ல வரம் அமையவேண்டும், இறைவா🙏🙏🙏
கூடியவிரைவில்
என் மகளுக்கும் ,மகனுக்கும் மகிழ்வான திருமணவாழ்க்கை கூடிய விரைவில் நடந்தேற அருள்புரியுங்கள் சர்வேஸ்வரா🙏🙏🙏🙏
எனக்கும் உமாக்கும் கல்யாணம் ஆகனும் சாமி