உற்று நின்றாடு, ஜோதியும் | சித்து நெறி, அன்பு நெறி, அன்பே சிவன் | Tirumular Thirumanthiram
HTML-код
- Опубликовано: 6 ноя 2017
- திருமந்திர மாநாடு - உற்று நின்றாடு, ஜோதியும் | சித்து நெறி, அன்பு நெறி, அன்பே சிவன்
ஆணவம் கன்மம் மாயையை விட்டு வெளியேறி சரணாகதி அடைவது சிவத்திடம் அன்பு செலுத்துதல் வேண்டும்
#thirumanthiram #திருமந்திரம் #ataveeratanam #அட்டவீரட்டானம் #thirumandhiram #thirumoolar #பத்தாம்திருமுறை #திருமுறை #ashtaveerasthanam #திருமந்திரம் #திருமூலர் #tirumular #gvijayan #vijayan #விஜயன்
ஓம் நம சிவ சிவா
அற்புதமான அழகான விளக்கம்
🙏🌎🌟🎉💐💐🎉🌟🌎🙏 Vanakkam by Paalmuruganantham 🌎
பொருப்பிடையே நின்றும்* புனல்குளித்தும்,* ஐந்து
நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா* - விருப்புஉடைய
வெஃகாவே சேர்ந்தானை* மெய்ம்மலர்தூய்க் கைதொழுதால்,*
அஃகாவே தீவினைகள் ஆய்ந்து.
🙏🌷🙏
பேயாழ்வார் அருளிச்செய்த
மூன்றாம் திருந்தாதி
🙏🌷🙏
அன்பே சிவம். அன்பே அனைத்தும். அறிவே சிவம். அன்பே சிவம்
மெய்ப்பொருள் காண்பதறிவு மிக்க நன்றி தோழர். உங்களுடைய அறிவுப்பணி தொடர நீங்கள் நல்ல உடல்நலனுடன் பல ஆண்டு வாழ்க
Greetings and greatest explanation and expression. Well elaborated message. Thank you very much Prof. வாழ்க வளமாக நலமாக..
எழில் மலேசிய..
மிக்க மிக்க நன்றி ஐய்யனே....
"சத்தியத்திலும், "சத்தியமான" சத்தியத்தின் உண்மை நிலை.
ஆத்மாா்த்தமான நிலை.
நிலையான நிலை.
"எண்ணும் எழுத்தும் கண் எனத்தாகும்......
"பாயும் ஒளி "நீ" எனக்கும்".....
"ஒலி −ஒளி" ....
"சுயம்பு"....
வாழ்த்துக்கள் மக்காள் வாழ்த்துக்கள்........
எவ்வளவு அழகான விளக்கம்....மிகவும் அருமையாக இருக்கிறது
Namaskarangals for the Arumayana Devine Vishayangals, Villakkangals and Karruthukkals 🙏. Absolute absorbing from start to finish 🙏. Narrunayavadhu Namasivayavae Om Namasivaya Sivayanama Thiruchirrambalam 🙏
அறிவொளி மெய் 🔥 சொல்லாடல்
பேருரை பேரருள். பெருஞ்சுடர். இறை ஊண்.அமுதம் உண்டோம் 🙏🙏🙏🙏🙏
அருமை அருமை சிவ சிவ
அன்பே சிவம்
Thaneysivamathalalthaniorusivamillaiyenbatheysithargalpaadhai
சிவாய நம🙏
மிக சிறப்பான விளக்கம்!!
Om aiya blessings
அற்புதமான விளக்கம். நன்றி.
சிற்றம்பலம்-
அறிவுப் பெருமன்றம் 💥
Aanavamkanmammaayayaivittuveliyerisaranagathiadaivathusi vathidamanbuseluthuthalvendum
After 6 years i am listening. Giving me a different perspective. Nandri
Arumai ayya
நான் உலகத்துக்கு ஒளியாய் ( சோதியாய்) இருக்கிறேன். -- ஆண்டவர் இயேசு.
Enga ponalum vandhuduradhu
அருமையான விளக்கம்
நன்றீங்க ஐயா.
Excellent speech.. your submission must be the fact
❤️❤️❤️🛐
நன்றி ஐயா 🙏🙏
Aiya…..Annbe Shivam ellai Annbum Shivam 🙏
🙏🙏🙏🙏🙏
🌹🙏🌹
👌👌👍👍👍🙇♂️
🙏
.
எப்போது ஐயா வை பாதிமேடையில் பேச்சை நிறுத்தினார்களோ(இந்த பதிவிற்கு பின் நடந்த நிகழ்வு ) அன்றிலிருந்து ஐயாவின் பேச்சை கேட்பதை வாடிக்கையாகிவிட்டேன் .
ஐயாவின் பேச்சு தமிழ் என்னவோ செய்கிறது அது மயக்குகிறது. உண்மையில் தமிழ் தேனினும் இனிதே
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் அறிந்தது சிவம் மலர்ந்தது அன்பு
Very well explained !
அறிஞர் பெருமகன் இஸ்லாத்தையும் அறிந்தாற்றினால் மெய் மேலோங்கும்.
எல்லாரும் உள்ளத்தே இறைவனை காண இயலுமா?. மனிதரில் பல தரப்பட்ட அறிவு நிலை உள்ளதல்லவா?
Mp
Sehr gut
Which language is this?
பதிவுகளை தமிழிலே பகிர்லலாமே
மகாலட்சுமி படம் பார்த்து இருப்பார்கள் அல்லவா?.