வற்றாத பொய்கை | Avinashi Song | vatratha Poigai | Muruga Songs | Balakisten | Jothi tv
HTML-код
- Опубликовано: 14 мар 2023
- வற்றாத பொய்கை | Avinashi Song | vatratha Poigai | Muruga Songs | Balakisten | Jothi tv
வற்றாத பொய்கை வளநாடு கண்டு
மலை மேலிருந்த குமரா
உற்றார் எனக்கு ஒருபேருமில்லை
உமையாள் தனக்குமகனே
முத்தாடை தந்து அடியேனை யாளும்
முருகேசன் என்றனரசே !
வித்தார மாக மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே !1
ஆலால முண்டோன் மகனாகி வந்து
அடியார் தமக்கும்உதவி
பாலூர(ல்) உண்டு கனிவாய் திறந்து
பயனஞ் செழுத்தை மறவேன்
மாலான வள்ளி தனைநாடி வந்து
வடிவாகி நின்றகுமரா !
மேலான வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! 2
திருவாசல் தோறும் அருள்வே தமோத
சிவனஞ் செழுத்தைமறவேன்
முருகேசரென்று அறியார் தமக்கு
முதலாகி நின்றகுமரா
குருநாத சுவாமி குறமாது நாதர்
குமரேச(ர்) என்றபொருளே !
மறவாமல் வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! 3
உதிரந் திரண்டு பனியீர லுண்டு
உருவாசல் தேடிவருமுன்
ததிபோ லெழுந்த திருமேனி நாதர்
கடைவீடு தந்து மருள்வாய்
முதிரஞ் சிறந்த வயல்வீறு செங்கை
வடிவேல் எடுத்த குமரா !
யதிராய் நடந்து மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! 4
மண்ணாடு மீசன் மகனாரை யுந்தன்
மலைவீடுதந்து மருள்வாய்
வண்டூரல் பாயும் வயலூரில் செங்கை
வடிவேல் எடுத்தகுமரா !
நன்றாக வந்து அடியேனை யாண்டு
நல்வீடு தந்தகுகனே !
கொண்டாடி வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே !5
நீலஞ் சிறந்த குறமாது வள்ளி
நின்பாகம் வைத்தகுமரா
கால னெழுந்து வெகுபூசை செய்து
கயிறுமெடுத்து வருமுன்
வேலும் பிடித்து அடியார் தமக்கு
வீராதி வீரருடனே
சாலப் பரிந்து மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! 6
தலைகட்ட நூலின் நிழல்போல நின்று
தடுமாறி நொந்துஅடியேன்
நிலைகெட்டு யானும் புவிமீதில் நின்று
நெடுமூச் செறிய விதியோ
அலைதொட்ட செங்கை வடுவேற் கடம்பா
அடியேனை ஆளுமுருகா !
மலையேறி மேவு மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே !7
வண்டு பூவில் மதுவூரில் பாயும்
வயலூரில் செங்கைவடிவேல்
கண்டொன்று சொல்லித் திரிவார்கள் வாசல்
கடனென்று கேட்கவிதியோ?
வண்டூறு பூவி விதழ்மேவும் வள்ளி
தெய்வானைக் குகந்தவேலா
நன்றென்று சொல்லி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! 8
விடதூத ரோடி வரும்போது உம்மை
வெகுவாக நம்பினேனே
குறமாது வள்ளி யிடமாக வைத்து
மயிலேறி வந்தகுமரா
திடமாகச் சோலை மலைமீதில் வாழும்
திருமால் தமக்குமருகா !
வடமான பழநி வடிவேல் நாதா
வரவேணு மென்றனருகே ! 9
ஓங்கார சக்தி உமைபால் குடித்து
உபதேச முரைத்தபரனே !
பூங்கா வனத்தில் இதழ்மேவும் வள்ளி
புஜமீ திருந்தகுகனே
ஆங்கார சூரர் படைவீடு சோர
வடிவேல் விடுத்தபூபா
பாங்கான வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! 10
ஆறாறு மாறு வயதான போது
அடியேன் நினைத்தபடியால்
வேறேது சிந்தை நினையாம லுந்தன்
ஆசாரசங்க மருள்வாய்
அசுரேசர் போல யமதூத ரென்னைத்
தொட்டோட கட்டவருமுன்
மாறாது தோகை மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! 11
கையார உன்னைத் தொழுதேத்த மனது
கபடேது சற்றுமறியேன்
அய்யா உனக்கு ஆளாகும் போது
அடியார் தமக்குஎளியேன்
பொய்யான காயம் அறவே ஒடுங்க
உயிர்கொண்டு போகவருமுன்
வையாளி யாக மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! 12
ஏதேது ஜென்ம மெடுத்தேனோ முந்தி
யிந்தப் பிறப்பிலறியேன்
மாதாபி தாநீ மாயன் தனக்கு
மருகா குறத்திகணவா
காதோடு கண்ணை யிருளாக மூடி
உயிர்கொண்டு போகவருமுன்
வாதாடி நின்று மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! 13
CREDITS
Singer : Magantharen Balakisten
Music by: Anil Nallan Chakravarthy
Nadaswaram: Adyar D. Balasubramaniam
Violin: Kalaivaani J.P. Nagen
Mridangam: Mayeven Murden
Morsing: Dhisylen Murugesan
#jothitv #வற்றாதபொய்கை #AvinashiSong #jothitvlive #jothitvlatest
====================================================================
Welcome To Jothi tv, India's No.1 Devotional Channel and 24*7 Live RUclips Channel where we bring Early Morning mantras, Rasipalan, Devotional Temple stories, Tamil Devotional songs, enchanting mantras all abishegam, aartis, pujas in temples . We have recorded LIVE Visual direct from temple abhishekam and aarti, poojas, and special day functions in most famous temples and their places added soul to the Devotional Bhakti Life with us. We hereby bring you the latest devotional programs to bring divinity through Live Telecast Special poojas and aartis. Our subscribers of JOTHI TV are Worldwide.
DTH CHANNEL NO TATASKY - 1587 | VIDEOCON - 3021 | SET TOP BOX NO VKDIGITAL - HD- 16 & SD 56 | TACTV-91 TCCL - 705 | SCV-254 | AKSHAYA - 39 | AirTel - 818|
=================================================================================
SUBSCRIBE "JOTHI TV " For More Videos
For more live of temples click here :
/ @jothitvofficial
Enjoy and stay connected with us!
► Subscribe to us on RUclips : / @jothitvofficial
► Like us on Facebook : / jothitv
► Follow us on Telegram : t.me/+UuycxDh8-bcyY2Nl
► Follow us on Instagram : / jothitv.india
► Follow us on sharechat : @jothitv
► Twitter : / tv_jothi
► linked IN : linkedin.com/in/jothi-tv-bb8469239
► Website : www.polimernews.com/
Reach Us @JOTHITV
8939936611
This content is Copyright to JOTHI TV RUclips Channel , Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following content.
====================================================================
🦚 🦚 முருகா சரணம்
உருக வைத்த அடியார் பெருமக்கள் 😢பாதம் பணிகிறேன், 🐾
பெருமானே 🦚 🦚
Anbarasan, Bangalore
பாடும் விதம் அருமையோ அருமை முருகர் ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்கட்டும்.
இந்த பாடல் அருமை 🎉🎉🎉👏 இந்த பாடல் பிடுத்திருந்தால் லைக் பன்னுங்க
இந்தபாடலை கேட்ட உடன் கண் கலங்கின அருமையான பாடல் அருமையான பக்தி அருமையாக பாடுகிறார்
இறுதி பத்தியின் வரிகளை கேட்ட உடன் என்னை அறியாமல் கண்கள் கலங்கின.... அருமையான வரிகள்.... வாழ்த்துகள்....
❤❤❤❤❤❤❤
யாரேனும் நமக்காக "வாதாட" வரமாட்டார்களா என்பதிலயே வாழ்க்கை நகர்ந்து விடுகிறது.... *கந்தன் ஒருவனே வருவான் என்று நம்புங்கள்.. கந்தன் தருவான் எதிர்காலம் "
இதை கேட்டவுடன் மனது உருகுது❤❤❤ முதல் வரியே அமோகம் ❤❤ அவர் குரல் 👌👌👌❣️❣️❣️பின்பாட்டு பாடுபவர்கள் பக்தி🙏🙏🙏
இந்த முருகன் பாட்டை கேட்டதில் இருந்து எனக்கு முருகன் அன்பு அமிகுதியாய் விட்டது🎉
ஓம் அருள்மிகு வள்ளி தெய்வானையுடன் முருகன் போற்றி போற்றி போற்றி போற்றி
இது அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்… தினமும் பராயணம் செய்துவர முருகன் அருள் நிறைந்திருக்கும்!
This is not Thiruppugazh. This is Avinashi Pathu. The details of the author and any other details about this song are unknown.
Thiru ARUNAGIRI NATHAR PADAL ITHU ILLA.
AUTHOR UNKNOWN
AVINASHI PATTHU
வற்றாத பொய்கை வளநாடு கண்டு
மலைமேலிருந்த குமரா அரோகரா
உற்றார் எனக்கு ஒருபேரு மில்லை
உமையாள் தனக்குமகனே
முத்தாடைதந்து அடியேனை யாளும்
முருகேசன் என்றனரசே!
வித்தார மாக மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! 1
ஆலால முண்டோன் மகனாகி வந்து
அடியார் தமக்கும் உதவி
பாலூர(ல்) உண்டு கனிவாய் திறந்து
பயனஞ் செழுத்தை மறவேன்
மாலான வள்ளி தனைநாடி வந்து
வடிவாகி நின்ற குமரா!
மேலான வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! 2
திருவாசல் தோறும் அருள்வே தமோத
சிவனஞ் செழுத்தைமறவேன்
முருகேசரென்று அறியார் தமக்கு
முதலாகி நின்றகுமரா
குருநாத சுவாமி குறமாது நாதர்
குமரேச(ர்) என்ற பொருளே!
மறவாமல் வெற்றி மயில்மீதிலேறி
வரமேணு மென்றனருகே! 3
உதிரந் திரண்டு பனியீர லுண்டு
உருவாசல் தேடிவருமுன்
ததிபோ லெழுந்த திருமேனி நாதர்
கடைவீடு தந்து மருள்வாய்
முதிரஞ் சிறந்த வயல்வீறு செங்கை
வடிவேல் எடுத்தகுமரா!
யதிராய் நடந்து மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! 4
மண்ணாடு மீசன் மகனாரை யுந்தன்
மலைவீடு தந்து மருள்வாய்
வண்டூரல் பாயும் வயலூரில் செங்கை
வடிவேல் எடுத்தகுமரா!
நன்றாக வந்து அடியேனை யாண்டு
நல்வீடு தந்தகுகனே!
கொண்டாடி வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! 5
நீலஞ் சிறந்த குறமாது வள்ளி
நின்பாகம் வைத்தகுமரா
காலனெழுந்து வெகுபூசை செய்து
கயிறுமெடுத்து வருமுன்
வேலும் பிடித்து அடியார் தமக்கு
வீராதி வீரருடனே
சாலப் பரிந்து மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! 6
தலைகட்ட நூலின் நிழல்போல நின்று
தடுமாறி நொந்து அடியேன்
நிலைகெட்டு யானும் புவிமீதில் நின்று
நெடுமூச் செறிய விதியோ
அலைதொட்ட செங்கை வடிவேற் கடம்பா
அடியேனை ஆளுமுருகா!
மலையேறி மேவுமயில்மீ திலேறி
வரவே ணுமென்றனருகே! 7
வண்டுண்டு பூவில் மதுவூரில் பாயும்
வயலூரில் செங்கை வடிவேல்
கண்டொன்று சொல்லித் திரிவார்கள் வாசல்
கடனென்று கேட்கவிதியோ?
வண்டூறு பூவிலிதழ் மேவும் வள்ளி
தெய்வா னைக்குகந்த வேலா
நன்றென்று சொல்லி மயில்மீ திலேறி
வரவே ணுமென்ற னருகே! 8
விடதூத ரோடி வரும் போது உம்மை
வெகுவாக நம்பினேனே
குறமாது வள்ளியிடமாக வைத்து
மயிலேறி வந்தகுமரா
திடமாகச் சோலை மலைமீ தில்வாழும்
திருமால் தமக் குமருகா!
வடமா னபழநி வடிவேல் நாதா
வர வேணு மென்றனருகே! 9
ஓங்கார சக்தி உமைபால் குடித்து
உபதேச முரைத்தபரனே!
பூங்கா வனத்தில் இதழ் மேவும் வள்ளி
புஜமீ திருந்தகுகனே
ஆங்கார சூரர் படைவீடு சோர
வடிவேல் விடுத்த பூபா
பாங்கான வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! 10
ஆறாறு மாறு வயதான போது
அடியேன் நினைத்தபடியால்
வேறேது சிந்தை நினையாம லுந்தன்
ஆசாரசங்கமருள்வாய்
அசுரேசர் போல யமதூத ரென்னைத்
தொட்டோட கட்ட வருமுன்
மாறாது தோகை மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! 11
கையார உன்னைத் தொழுதேத்த மனது
கபடேது சற்றுமறியேன்
அய்யா உனக்கு ஆளாகும் போது
அடியார் தமக்கும் எளியேன்
பொய்யான காயம் அறவே ஒடுங்க
உயிர்கொண்டு போகவருமுன்
வையாளி யாக மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! 12
ஏதேது ஜென்ம மெடுத்தேனோ முந்தி
யிந்தப் பிறப்பிலறியேன்
மாதாபி தாநீ மாயன் தனக்கு
மருகா குறத்திக ணவா
காதோடு கண்ணை யிருளாக மூடி
உயிர்கொண்டு போகவருமுன்
வாதாடி நின்று மயில்மீ திலேறி
வரவேணும் மென்றனருகே! 13
😅
இந்த பாடல் கேட்டால் என் கண்கள் கலங்கியது. அரோகரா
வேலும் மயிலும் துணை ❤
இந்த பாடலை கேட்டு யாரெல்லாம் அரோகரா என்று சத்தமிட்டுக் பாடனீர்
Om saravana bavaya namaha
Nan sonnaen
🙏 Om 🙏 namah 🙏 shivaya 🙏🙏🙏🙏🙏🙏
Om 🙏 murga 🙏 potri 🙏🙏🙏🙏🙏🙏
Super
என்ன குரல் என்ன பாட்டு சொல்ல வார்த்தைகள் இல்லை எல்லாம் அவன் செயல் 🙏🙏🙏அரோகரா...
வாழ்க வாழ்க..
❤பழனி முருகனுக்கு அரோகரா❤
அற்புதமான பாடல்.
உயிரை உருக்கும் வரிகளும் குரலும்.
மிகவும் அருமை யான பதிவு.. நன்றி நன்றி ஐயா 🙏💐💐💐💐💐
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
மிக மிக என்னை ஈர்த்தது இந்த பாடல். வெற்றிவேல் முருகனுக்கு அரகரோகரா
அரோகராஅரோகரா🙏🙏🙏
This Murugan Kootoo songs can be heard mostly in Malaysia Mauritius South Africa and Reunion. Sad that Tamil Nadu has lost this love for Muruga. Too much focus on Hindutva and Jai Sri Ram.. Muruga is our Tamizh Kadavul
முன்னுரை ... ... முனைவர் கி. ஆ. பெ. விசுவநாதம்.
சுமார் எண்பது ஆண்டுகளுக்கு முன்பு என் தந்தையார் இப்பாடல்களை அடிக்கடி பாடுவார்கள். துன்பமும் துயரமும் வந்தபோது மட்டுமல்ல, இன்பமும் மகிழ்ச்சியும் ஏற்படும் போதும் பாடுவார்கள். நானும் உடன்பாடித் தெரிந்து கொண்டேன். இப்பாடல்கள் எந்த நூலில் உள்ளதோ? .. இதன் ஆசிரியர் யாரோ? .. தெரியவில்லை. முருகன் தமிழன். தமிழரின், தமிழகத்தின் தெய்வம். அவன் அழகன், வேலன், அன்பன். தன்னை அழைத்தவர்க்கு ஓடோடி வந்து அருள் புரிவான் என்று கீழே உள்ள ஓலைச்சுவடி பழம் பாடல் கூறுகிறது.
இப்பாடல்களை உளமுருகிப் பாடுங்கள். கந்தனை, கடம்பனை, முருகனை, வேலனை, பழனிக் குமரனை, பாலகனை, அய்யனை நினைந்து பாடுங்கள். திரும்பத் திரும்பப் பாடுங்கள். உள்ளத் தூய்மையுடன் பாடுங்கள். அழையுங்கள் .. வருவான், கேளுங்கள் கொடுப்பான்.
துன்பம் மங்கி ஒளியும், இன்பம் பொங்கி வழியும்.
அவிநாசி பத்து
பாடல்
வற்றாத பொய்கை வளநாடு கண்டு
மலை மேலிருந்த குமரா
உற்றார் எனக்கு ஒருபேருமில்லை
உமையாள் தனக்குமகனே
முத்தாடை தந்து அடியேனை யாளும்
முருகேசன் என்றனரசே !
வித்தார மாக மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 1
ஆலால முண்டோன் மகனாகி வந்து
அடியார் தமக்கும்உதவி
பாலூர(ல்) உண்டு கனிவாய் திறந்து
பயனஞ் செழுத்தை மறவேன்
மாலான வள்ளி தனைநாடி வந்து
வடிவாகி நின்றகுமரா !
மேலான வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 2
திருவாசல் தோறும் அருள்வே தமோத
சிவனஞ் செழுத்தைமறவேன்
முருகேசரென்று அறியார் தமக்கு
முதலாகி நின்றகுமரா
குருநாத சுவாமி குறமாது நாதர்
குமரேச(ர்) என்றபொருளே !
மறவாமல் வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 3
உதிரந் திரண்டு பனியீர லுண்டு
உருவாசல் தேடிவருமுன்
ததிபோ லெழுந்த திருமேனி நாதர்
கடைவீடு தந்து மருள்வாய்
முதிரஞ் சிறந்த வயல்வீறு செங்கை
வடிவேல் எடுத்த குமரா !
யதிராய் நடந்து மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 4
மண்ணாடு மீசன் மகனாரை யுந்தன்
மலைவீடுதந்து மருள்வாய்
வண்டூரல் பாயும் வயலூரில் செங்கை
வடிவேல் எடுத்தகுமரா !
நன்றாக வந்து அடியேனை யாண்டு
நல்வீடு தந்தகுகனே !
கொண்டாடி வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 5
நீலஞ் சிறந்த குறமாது வள்ளி
நின்பாகம் வைத்தகுமரா
கால னெழுந்து வெகுபூசை செய்து
கயிறுமெடுத்து வருமுன்
வேலும் பிடித்து அடியார் தமக்கு
வீராதி வீரருடனே
சாலப் பரிந்து மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 6
தலைகட்ட நூலின் நிழல்போல நின்று
தடுமாறி நொந்துஅடியேன்
நிலைகெட்டு யானும் புவிமீதில் நின்று
நெடுமூச் செறிய விதியோ
அலைதொட்ட செங்கை வடுவேற் கடம்பா
அடியேனை ஆளுமுருகா !
மலையேறி மேவு மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 7
வண்டு பூவில் மதுவூரில் பாயும்
வயலூரில் செங்கைவடிவேல்
கண்டொன்று சொல்லித் திரிவார்கள் வாசல்
கடனென்று கேட்கவிதியோ?
வண்டூறு பூவி விதழ்மேவும் வள்ளி
தெய்வானைக் குகந்தவேலா
நன்றென்று சொல்லி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 8
விடதூத ரோடி வரும்போது உம்மை
வெகுவாக நம்பினேனே
குறமாது வள்ளி யிடமாக வைத்து
மயிலேறி வந்தகுமரா
திடமாகச் சோலை மலைமீதில் வாழும்
திருமால் தமக்குமருகா !
வடமான பழநி வடிவேல் நாதா
வரவேணு மென்றனருகே ! ...... 9
ஓங்கார சக்தி உமைபால் குடித்து
உபதேச முரைத்தபரனே !
பூங்கா வனத்தில் இதழ்மேவும் வள்ளி
புஜமீ திருந்தகுகனே
ஆங்கார சூரர் படைவீடு சோர
வடிவேல் விடுத்தபூபா
பாங்கான வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 10
ஆறாறு மாறு வயதான போது
அடியேன் நினைத்தபடியால்
வேறேது சிந்தை நினையாம லுந்தன்
ஆசாரசங்க மருள்வாய்
அசுரேசர் போல யமதூத ரென்னைத்
தொட்டோட கட்டவருமுன்
மாறாது தோகை மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 11
கையார உன்னைத் தொழுதேத்த மனது
கபடேது சற்றுமறியேன்
அய்யா உனக்கு ஆளாகும் போது
அடியார் தமக்குஎளியேன்
பொய்யான காயம் அறவே ஒடுங்க
உயிர்கொண்டு போகவருமுன்
வையாளி யாக மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 12
ஏதேது ஜென்ம மெடுத்தேனோ முந்தி
யிந்தப் பிறப்பிலறியேன்
மாதாபி தாநீ மாயன் தனக்கு
மருகா குறத்திகணவா
காதோடு கண்ணை யிருளாக மூடி
உயிர்கொண்டு போகவருமுன்
வாதாடி நின்று மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 13
கண் கலங்கிவிட்டேன் ஐயா
Ayya. Murugaiya. ......
நன்றி ஐயா
பாடல் வரிகளுக்கு மிக்க நன்றி 🙏
Thanks for Uploading such a Golden lyrics.. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..
Muruga epodum engalukku thunaivaruvai sendilnaathane. Velum maielum thunai.
அருமை 🙏🙏🙏
Vayadhanavargal Entha padalai audio version download seaithu ketka aasai padugirargal🙏
முருகா ❤ முருகா ❤ நீயின்றி நாங்கள் இல்லை 🙏🙏
மனதை நெகிழ வைத்த பாடல் !!! வேலும்! மயிலும்! சேவலும்! துணை
இறவாமற் பிறவாமல் எனையாள்சற் ...... குருவாகிப்
பிறவாகித் திரமான பெருவாழ்வைத் ...... தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசொற் ...... குமரேசா
அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
பாடலின் தொடக்கம் என் மனதைஉருக்கி இறைவனை தவிர வேறு யாரும் எனக்கில்லை என்பதை ஆழமாக நினைக்க வைக்கிறது. மேலும் ஐயா உங்கள் குரல் பலருடைய மன அமைதியை நிலைக்கச்செய்கிறது
அரோகரா அரோகரா அரோகரா ❤❤❤❤அரோகரா
ஓம் முருகா..
மெய் சிலிர்த்தது...
முருகனுக்கு அரோகரா.. அரோகரா...
இது போன்ற நிறைய வீடியோக்களை தயாரித்து பதிவேற்றம் செய்ய வேண்டுகிறேன் 🎉❤
ஜோதி தொலைக்காட்சி நிறுவனத்திற்கு நன்றி
Intha padal ketukum pothu en appa yopagam varukirathu
Merci Énormément.Que Dieu vous bénisse.🙏🏽🪔💐🕉️🍀
முருகா எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு.அப்பா.வாழவே.பிடிக்கலே
OM MURUGA..........
AROGRAA.............
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
My favourite forever..
This song is ruling my playlist! Om Saravana bhava 😃🙏
என்ன ஒரு அருமையான குரல் ❤
என்ன ஒரு அருமைான குரல்.
ஓம் முருகா சரணம்.
excellent rendition ..good one
தெய்வீக குரலையா உமது
ஓம் சரவணபவ ஓம் 🙏🙏🙏🙏🙏🙏
This song is something magical ❤
I watched daily morning and evening this video's regularly ayya...from Srinivasan TN sathyamangalam
கந்தன் பாதம் கனவிலும் காக்கும்
இந்த பாடலை கேட்டா கஷ்டமெல்லாம் பறந்து போய் விடும்
அழகு தெய்வம் அப்பா முருகா சரணம் சரணம் சரணம்
Murugaa murugaa ❤❤❤❤❤❤❤❤❤❤ 😊😊😊😊
Very nice
Vetrivel muruhanukku arohara
நன்றி❤
Divine Song. Wonderful rendition and just have goosebumbs whenever i listen. Thank u for a wonderfully rendered song on our dear lord murugan
ஓம் முருகா போற்றி
Amazing songs, we feel that murugan is standing near to me. Great voice sir, wish you get more blessings from Murugan to release more albums. Thanks
அருமையான பாடல்.
அருமை
Om Saravana Bhava 🙏🙏🙏🙏
என் அகந்தை அழித்தாயே ஆறுமுகம்🥺🙏🏻🙏🏻🙏🏻சண்முகா சரணம்!
ஓம் சரவணபவ🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Lord almighty Murugan and our sadhguru ji I am always saranam ❤️🧘♂️🤗🤗🙏🙇🙇😊😊😭😍🇮🇳🎁😆😂🥰🥰🌕🌎😇😇😌😃💥🔥😘😘
மனவிரக்திக்கு மாமருந்து
Shri swamy nathan harohara
ஓம் முருகா சரணம்
Om murugaa Om murugaa
Ayya audio song download seaiya mudiyavillai 🙏
Wonderful. Murugan.song.nice.veri.vel.muruganuku.arogara.❤❤❤❤❤🙏
HaroHara🙏🙏🙏🙏🙏🙏💙
👌🙏🙏🙏🙏🙏
Arumaiyanapadal
Muruga muruga neeya thunai
Arogara arogara arogara arogara arogara arogara arogara ❤❤❤❤❤❤❤❤❤
கரகரகர கரோகரா
இந்த முருகன் கோயில் எங்கு உள்ளது
Om muruga. Arogara...
Om muruga❤
Om Saravana bhava
Om Saravanabava
ஓம் சரவணபவ
Pronounsation spellbound.
Anna unga voice super
❤❤
Good song lyrics
om muruga
Beautiful
Ayya murugaiya
ஓம்சரவணபவ
Om muruga
பாடல் வரிகளுடன், பாடுங்கள் ஐயா
Omm muruga.🙏🙏
Vel muruganukku haro hara
🙏🙏🙏🙏🙏
Aroharo
ௐம் சரவணபவ
❤Priya ❤kumar ❤blessings pl muruga pl join us ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Wowwwww voice 🥹🥺
Muruganuku arokara arokara arokara arokara arokara arokara arokara arokara arokara arokara arokara arokara arokara arokara arokara arokara arokara arokara arokara arokara arokara arokara arokara arokara arokara 🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏 ullam urukuthaya
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
Ragam
😢
Nice song and voice