உங்களை போன்ற மக்களை திசைதிருப்பதான் இந்த செய்தி இதில் எது உண்மை என்று யாருக்கும் தெரியாது தமிழகத்தில் திரு ஜெகன் அவர்களுக்கு ல்ல பெயர் இருக்கு அதை திசைதிருப்பும் வண்ணமாக கட இருக்கலாம் இதற்க்கான பதில் அடுத்த 5வது ஆண்டில் தெரியும்
ஜெகன் மோகன் செய்த தவறுகள். அமராவதி தலைநகர் உருவாவதை தடுத்து பாழாக்கினார். ஹைதராபாத்தும் போய் விட்டது. ஆந்திராவுக்கு தலைநகர் இல்லாமல் இருக்கிறது இப்போது. சந்திரபாபு நாயுடு அவர்கள் மக்கள் ஆதரவு பெற்றவர். மக்கள் ஆதரவு பெற்றவர்களை தாக்கிக் கொண்டே இருந்தால் மக்கள் ரசிக்க மாட்டார்கள். வாய்ப்பு கிடைத்தால் தூக்கி எறிவார்கள்.
கலைஞர் ஆட்சியில் செய்த நல்ல திட்டங்களை எல்லாம் ஜெயா ஆட்சிக்கு வந்தவுடன் கிடப்பில் போட்டு நாசம் செய்தது போல ஜெகன் செய்துள்ளார் ஆக மொத்தம் மக்களின் வரிப்பணத்தை நாசம் செய்வதில் ஜெயா ஜெகன் இரண்டு பேரும் ஒன்றுதான்
ஏங்க தமிழ்நாட்டை முதலில் பாருங்கள் இந்த சாட்டை துரைமுருகன் இந்த பரந்தூர் விமானநிலைய பிரச்சினைகளை ஒரு கள ஆய்வு செய்து ஒளிபரப்பியுள்ளாரே நீங்களும் அதுபோல ஆய்வு செய்து போடலாமே உங்களின் பார்வை எப்படி உள்ளது என பார்ப்போம்.... அது நாட்டிற்கும் நல்லதுதானே..
புதிய மாநிலங்கள் ஏன் உருவாக்கப்படுகின்றன? ஏனெனில் தேவை. வாழ்க்கைத் தரமின்மை, அதிக மக்கள் தொகையின் விளைவுகள், பொருளாதாரப் பிரச்சினைகள், உயிர்வாழும் பிரச்சினைகள் போன்றவை அதனால் ஓவர்லோட் வேண்டாம், நகரங்களில் மக்கள் தொகையை அதிகப்படுத்த வேண்டாம் என்று சொல்கிறோம். மற்ற மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
ஆறடி நிலமே சொந்தமில்லை இதில் 500 கோடிக்கு வீடு கட்டி எத்தனை பேர் இருக்கிறது ஒரு கோடிக்கு ஒரு வீடுன்னு 500 கோடிக்கு 500 பேருக்கு வீடு கிடைக்கும் ஒரு கோடிக்கு நாலு வீடுன்னா எவ்வளவு ஆச்சு 20,000 பேருக்கு வீடு கிடைக்கும் அதெல்லாம் விட்டுட்டு மண்ணுக்குள்ள போற உடம்புக்கு இவங்க பேராசை பேராசை அவ்வளவு பேராசை அவ்வளவு நடிகையாக இருந்து அவ வாங்கினது பத்தாதுன்னு 100 கோடி ரூபாய் ஊழல் இதெல்லாம் என்ன செய்யப் போறாங்க ஆசை ஆசை பேராசை புகழ் புகழுக்கு ஏரியா சின்ன பணம் பணத்துக்கு ஏரியா சின்ன ஆடம்பரம் ஆடம்பரத்திற்கு ஏரியா ஆச்சுன்னா ஆணவ ஆணவம் ஏரியா ஆச்சுன்னா பேராசையின் உச்சி கடைசியில் மண்ணோடு மண்ணாக போகிற இந்த உடம்பு அவ்வளவுதான் இதில் யாரும் எதையும் கொண்டு போவதில்லை இந்த அரசியல்வாதிகள் எப்பொழுது தான் திருந்துவார்கள்
திரு உமாபதி அவர்களே, உங்கள் சூடாக துறை வாழ்க்கையில் ஊழலே செய்யாத ஒரு அரசியல் வாதியை காட்ட முடியுமா? இவனுங்களை என்ன செய்யலாம் என்பதை உங்கள் ஊடக வாயிலாகவே சொல்லி விடுங்கள்.
கோயமுத்தூரை சுற்றிப் பாருங்கள் தேனியை சுற்றிப் பாருங்கள் அத்தனை கிரஷம் இங்கதான் இருக்குது எம் சாண்டல் பி சாண்டல் அக்ரிகல் ஜல்லி அல்ல போறீங்க எடுத்து கேரளா கெமிச்சிட்டு இருக்காங்க தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய...
Enna Umapathi Sir, i am in Visakhapatnam, it is a government guest house constructed in Rishi Konda near Visakhapatnam. Kindly recheck your Information sir.
தமிழகத்தில் திரு ஜெகன் அவர்களது பெயரை கெடுப்பதற்கான வேளைகள் ஆரம்பித்துவிட்டது இன்னும் 5ஆண்டு இப்படிதான் பேசுவார்கள் அப்பதான் அவர்களது ஊழல் பெயரை மாற்றிகொள் இயலும்
அரசியல்வாதிகள் செய்கின்ற கொள்ளை மிகவும் வேதனையாக இருக்கிறது. எப்போது தான் இந்த ஜென்மங்கள் மாறும்.கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். அரசியலில் பதவி எதுவும் இந்த ஜென்மம் வரகூடாது. சட்டம் மக்களும் செய்ய வேண்டும்
Nayudu can do the miracle, like Hyderabad tech city Amaravathy can also be created by Nayudu sir. but we TN hadn't done anything major in last 10 years, we need to rush and attract investment more from FII / MNC / Start-ups.
இந்தியாவில் அரசியலுக்கு வருகிறவர்கள் எல்லாம் இப்படி கொள்ளையடிக்கிறார்களே. ஒரு காமராஜர், ஒரு இந்திராகாந்தி, ஒரு நரேந்திர மோடிஜியை போன்ற மக்கள் சேவையாளர்களை பார்க்க முடியவில்லையே
What Narendramodi? The assets of Modi are in benami name with Adani as openly alleged by kejriwal. Modi has not denied it so far. How many scandals, from Rafael to............. Electoral bonds?
Vanakkam sir,l am from tirupati.by mistake you have given wrong information about ex-cm Jahan's episode.He ruled A.P for 5 years only, not 9 years and his 500 crores palace is in visakapatnam, not in Vijayawada.
Naidu is one of the smartest politician and we knew that he will win the election and focus on to develop his state which was pending for long. All the best.
அட பாவி நல்லமனுஷனனு நெனச்சேன் ஜெகனை😲😲😳
100 கோடி ஊழல் சிக்கும் ரோஜா ....that's normal for them ..if they don't do it then issue with them ...that's the beauty of indian ...
உங்களை போன்ற மக்களை திசைதிருப்பதான் இந்த செய்தி இதில் எது உண்மை என்று யாருக்கும் தெரியாது தமிழகத்தில் திரு ஜெகன் அவர்களுக்கு ல்ல பெயர் இருக்கு அதை திசைதிருப்பும் வண்ணமாக கட இருக்கலாம் இதற்க்கான பதில் அடுத்த 5வது ஆண்டில் தெரியும்
All the politicians in India are corrupted. That is why India is like this, still developing. We give importance to Cricket and films.
ஜெகன் மோகன் செய்த தவறுகள். அமராவதி தலைநகர் உருவாவதை தடுத்து பாழாக்கினார். ஹைதராபாத்தும் போய் விட்டது. ஆந்திராவுக்கு தலைநகர் இல்லாமல் இருக்கிறது இப்போது. சந்திரபாபு நாயுடு அவர்கள் மக்கள் ஆதரவு பெற்றவர். மக்கள் ஆதரவு பெற்றவர்களை தாக்கிக் கொண்டே இருந்தால் மக்கள் ரசிக்க மாட்டார்கள். வாய்ப்பு கிடைத்தால் தூக்கி எறிவார்கள்.
ஆட்சிக்கு வந்தவுடன் சந்திரபாபு வீட்டை புல்டோஸரால் தரைமட்டமாக்கியவர் ஜெகன்
All public money. He should not demolish, but government should take over
@@mageshjayaraman1873 yes they will keep demolishing each other's constructions built by splashing public money.
ரோஜா நிலைமைய நெனச்சு பாருங்க... ஏற்கனவே நாயுடுக்கு ரோஜாவ புடிக்காது, பிட்டு பட நாயகினு ரோஜா பதவில இருக்கும்போதே கலாய்ச்சவர், இப்ப என்னலாம் பண்ண போறாரோ
கலைஞர் ஆட்சியில் செய்த நல்ல திட்டங்களை எல்லாம் ஜெயா ஆட்சிக்கு வந்தவுடன் கிடப்பில் போட்டு நாசம் செய்தது போல ஜெகன் செய்துள்ளார் ஆக மொத்தம் மக்களின் வரிப்பணத்தை நாசம் செய்வதில் ஜெயா ஜெகன் இரண்டு பேரும் ஒன்றுதான்
நம்ம வரி பணமும் ஆந்திரா போவதை ... எப்படி அனுமதிப்பது 👍
அன்புள்ள சகோதரர் அவர்களே,
500 கோடி ரூபாய் என்பது மிகப் பெரிய தொகை இந்த வீட்டைப் பார்த்தால் அவ்வளவு மதிப்பு பெறுமா என்று சந்தேகமாக உள்ளது.
ஏங்க தமிழ்நாட்டை முதலில் பாருங்கள் இந்த சாட்டை துரைமுருகன் இந்த பரந்தூர் விமானநிலைய பிரச்சினைகளை ஒரு கள ஆய்வு செய்து ஒளிபரப்பியுள்ளாரே நீங்களும் அதுபோல ஆய்வு செய்து போடலாமே உங்களின் பார்வை எப்படி உள்ளது என பார்ப்போம்....
அது நாட்டிற்கும் நல்லதுதானே..
உமாபதி.. ஸ்டாலின் சொம்பு.. திமுக வின் கொள்ளையை, அராஜகத்தை கண்டுகொள்வதில்லை 😂
DMK சொம்பு உமாபதி
ரோஜா செம kollai 🥰🥰🥰🥰
புதிய மாநிலங்கள் ஏன் உருவாக்கப்படுகின்றன?
ஏனெனில் தேவை. வாழ்க்கைத் தரமின்மை, அதிக மக்கள் தொகையின் விளைவுகள், பொருளாதாரப் பிரச்சினைகள், உயிர்வாழும் பிரச்சினைகள் போன்றவை
அதனால் ஓவர்லோட் வேண்டாம், நகரங்களில் மக்கள் தொகையை அதிகப்படுத்த வேண்டாம் என்று சொல்கிறோம். மற்ற மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
ஆறடி நிலமே சொந்தமில்லை இதில் 500 கோடிக்கு வீடு கட்டி எத்தனை பேர் இருக்கிறது ஒரு கோடிக்கு ஒரு வீடுன்னு 500 கோடிக்கு 500 பேருக்கு வீடு கிடைக்கும் ஒரு கோடிக்கு நாலு வீடுன்னா எவ்வளவு ஆச்சு 20,000 பேருக்கு வீடு கிடைக்கும் அதெல்லாம் விட்டுட்டு மண்ணுக்குள்ள போற உடம்புக்கு இவங்க பேராசை பேராசை அவ்வளவு பேராசை அவ்வளவு நடிகையாக இருந்து அவ வாங்கினது பத்தாதுன்னு 100 கோடி ரூபாய் ஊழல் இதெல்லாம் என்ன செய்யப் போறாங்க ஆசை ஆசை பேராசை புகழ் புகழுக்கு ஏரியா சின்ன பணம் பணத்துக்கு ஏரியா சின்ன ஆடம்பரம் ஆடம்பரத்திற்கு ஏரியா ஆச்சுன்னா ஆணவ ஆணவம் ஏரியா ஆச்சுன்னா பேராசையின் உச்சி கடைசியில் மண்ணோடு மண்ணாக போகிற இந்த உடம்பு அவ்வளவுதான் இதில் யாரும் எதையும் கொண்டு போவதில்லை இந்த அரசியல்வாதிகள் எப்பொழுது தான் திருந்துவார்கள்
நாட்டில் உள்ள மக்கள் அனைவரின் வாழ்க்கை நாசமாகட்டும் எனக்கு அமராவதி போதும் என்று நினைப்பவர்கள் ஆசையும் சேர்ந்தே நாசமாகட்டுமே!!
திரு உமாபதி அவர்களே, உங்கள் சூடாக துறை வாழ்க்கையில் ஊழலே செய்யாத ஒரு அரசியல் வாதியை காட்ட முடியுமா? இவனுங்களை என்ன செய்யலாம் என்பதை உங்கள் ஊடக வாயிலாகவே சொல்லி விடுங்கள்.
நல்லகண்னு என்று ஒருத்தர் உள்ளார்...
நாயுடுக்கும்,ரெட்டிக்கும் சண்ட அத ஊரே பார்க்கப்போகுது,
சார் காரணம் அமராவதி அமைக்க 3 லட்சம் கோடி மோடி கொடுக்க சம்மதித்து இருக்கலாம் பதவி mukkiyamillai😇😇🤣🤣🤣😇😇
இதற்கு தமிழ்நாட்டில் வரிகளை அதிகமாக்கி அதையும் அங்கே கொடுப்பார்களா நெறிசார்
அமராவதியை அதானிக்குத் தாரை வார்த்து விடுவார் ஜீ
வணக்கம்!
சூப்பர்,
வாழ்த்துக்கள்.
இந்த பில்டிங்கை அரசுக்கு பயன்படுத்த வேண்டியதுதான்.
சென்னை ECRல் ஈஞ்சம்பாக்கம் VGP layout ல் ஜெகனின் மிகப்பெரிய பங்கள உள்ளது.
அரசியல் வாதி ஆடுன மக்கள் செருப்பு அடி இருக்கு! இது ஒரு உதாரணம்!
ஆபாசப்பட வீடியோ சட்டசபையில் வெளியிட்டபோது மறுப்பு தெரிக்காமல் அழுது புலம்பினார்???
தூக்கி உள்ள போடட்டும் ஓவர்ஆஹ் சீன் போட்டான்
👏🏻
புலி பதுங்கி பாயும் இது சந்திரபாபு நாயுடும் அது போல் உள்ளார் ஜகன் ஆன வத்தின் அடையாளம்
Roja scene podumpothe nenachen
காற்று எப்போதும் ஒரே திசையில் அடிப்பதில்லை. ஞாபகம் வைத்துக் கொண்டால் நாயுடுக்கு நல்லது...
Jehan kamuku terinthathaa
சிங்கம் மாடுகளை பிரிக்கும் திட்டம்போல் தெரிகிறதே!
Good speech keep it up 👍🏿
மக்கள் வரிப்பணத்தை யார் கொள்ளையடித்தாலும் அவர்களை உள்ளே தள்ளவேண்டும். பணத்தை மீட்டெடுக்கவேண்டும்
கன்னியாகுமரியை மலைகளை சுற்றி பார் அப்போது உனக்கு தெரியும் எத்தனை கிரசார்கள் இருக்கிறது
இதைக் காட்டினால் அவாலோட ஆட்டங்கள் தெரிந்துவிடுமே....
அது ஜெயலலிதா காலத்திலே இருக்கு!!!
கோயமுத்தூரை சுற்றிப் பாருங்கள் தேனியை சுற்றிப் பாருங்கள் அத்தனை கிரஷம் இங்கதான் இருக்குது எம் சாண்டல் பி சாண்டல் அக்ரிகல் ஜல்லி அல்ல போறீங்க எடுத்து கேரளா கெமிச்சிட்டு இருக்காங்க தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய...
Vanthutaan ntk 😂
ஏனுங்க 5 கோடி , 10 கோடி வீடு உங்களுக்கு வசதியாக இருக்காதா? போதாதா? 😮😮😮
100 கோடி ஊழல் சிக்கும் ரோஜா ....that's normal for them ..if they don't do it then issue with them ...that's the beauty of indian ...
Enna Umapathi Sir, i am in Visakhapatnam, it is a government guest house constructed in Rishi Konda near Visakhapatnam. Kindly recheck your Information sir.
தமிழகத்தில் திரு ஜெகன் அவர்களது பெயரை கெடுப்பதற்கான வேளைகள் ஆரம்பித்துவிட்டது இன்னும் 5ஆண்டு இப்படிதான் பேசுவார்கள் அப்பதான் அவர்களது ஊழல் பெயரை மாற்றிகொள் இயலும்
அரசியல்வாதிகள் செய்கின்ற கொள்ளை மிகவும் வேதனையாக இருக்கிறது. எப்போது தான் இந்த ஜென்மங்கள் மாறும்.கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். அரசியலில் பதவி எதுவும் இந்த ஜென்மம் வரகூடாது. சட்டம் மக்களும் செய்ய வேண்டும்
ஏழைத் தாயின் மகனின் நிலை ?
ஏழைத்தாயின் மகன் இல்லையாம்...
தெய்வமகனாம்...
யார் தான் கொள்ளை அடிக்காமல் இருக்காங்க சொல்லுங்க.
People fraud ah iruntha thaan aatchi seiravan fraud ah irupanga..namma yokkiyam appadi
நன்றி வணக்கம் 😊
இவ்வளவும் செய்து விவசாயம் இல்லை என்றால் சாப்பாட்டு கங்கு என்ன பண்றது
Kangu na ena ?
கவலை வேண்டாம் இறக்குமதி செய்து அதில் கமிஷன் வாங்கி அரசியல் வாதிகள் பிழைத்து கொள்வார்கள்.
Yes, Roja was celebrated, when CM chanfrababu naidu arrested. She distributed sweets, very shame. ipppa sweet enga?
Aadiya Aattamenna Roja Naam ippadiye iruppom endru nenaithaaro ellam sila kaalam thaan
தலைவர்கள் பெருமையாக 🌇🌆🏙️⛱️🚙🏍️🏎️🚢🛳️🛥️🚤⛴️⛵🛫✈️🚀💵 வாழும் உலகில் 🌎 அவர்களை தேர்ந்தெடுத்த மக்கள் வறுமையில் வாழ்வது விசித்திரமான ஒன்று 👈😄
அரசியல் கற்பி 🙏
தமிழாமனதில்உறுதிவேன்டும்என்றசொல்லுக்குநீங்கள்தான்சரியானதமிழன்.வாழ்த்துக்கள்.நன்றி.
வணக்கம் தோழர் களே 🎉
Good🎉
iris aunty Super ❤👍👏🏿💐😮😮😮
அருமையான பதிவு
How many of you observed notification tone in video & got confused 😂😂😂😂
High class info ....Your really superb
எல்லா MP க்கும் ஒரு விலை இருக்கும். மோடி ஸ்டைலில் ஜெகன் எல்லாரையும் விலைக்கு வாங்க வாய்ப்பு இருக்கு.
loosaa
என்ன மச்சி சொல்ற
@@RajKumar-fp4vwஆமா மச்சான்😂😂
Super news
அண்ணா அப்படியே அந்த 30000 கோடி பத்தி வீடியோ போட்ட நல்லா இருக்கும் 😂😂😂
இவங்கல்லா நாட்டுக்கு நல்லது செய்ய வா வர்ரானுக சுருட்டிட்டு போகதா வர்ரானுக மக்கள் தான் முட்டாளுகனாயிட்டாங்க பாவம்
வணக்கம் very good explanation Thanks ❤❤❤❤❤😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉
இப்போதைக்கு ஆட்சியை கலைக்கமாட்டாரா ?😢😢😮
அபரிமிதமான
பணம் வருவது
இழப்பை ஏற்படுத்தவே
You're a grate story teller. Why don't you join a good director.
நன்றி வணக்கம் நண்பரே
Dear Politicians its a lesson to all 😂😂😂
சூப்பர் 👍👍👍👍👍👌👌👌🙏🙏🌙🌙🌙🇦🇪🇦🇪🇦🇪
Nice video
Roja is no different than Kushboo in TN.
Simple house only
Mr. Nayudu is dependent on GOI for finance where BJP will move their coins.
அப்டின்னா நம்ம ஜெகன் அண்ணாவுக்கு நம்ம ரோஜா அக்காவுக்கு ரிவீட் அடிபாங்களா ஹையா சாலி
Super Sir
Nayudu can do the miracle, like Hyderabad tech city Amaravathy can also be created by Nayudu sir. but we TN hadn't done anything major in last 10 years, we need to rush and attract investment more from FII / MNC / Start-ups.
🎉
Ippo rojA ....kush n radhika va koopdatum😅😅😅😅😅roja😅😅😅😅😅
❤
Amarapvati will not work out...
இந்தியாவில் அரசியலுக்கு வருகிறவர்கள் எல்லாம் இப்படி கொள்ளையடிக்கிறார்களே. ஒரு காமராஜர், ஒரு இந்திராகாந்தி, ஒரு நரேந்திர மோடிஜியை போன்ற மக்கள் சேவையாளர்களை பார்க்க முடியவில்லையே
யாரு மோடி?
மோடியா???????!!!!!!!
என்ன போற போக்கில இப்படி சொல்லி போட்ட? என்னது மோடியா? தெரிஞ்சி தான் சொல்லுறியா 🤣
What Narendramodi? The assets of Modi are in benami name with Adani as openly alleged by kejriwal. Modi has not denied it so far. How many scandals, from Rafael to............. Electoral bonds?
Your international joke about modiji is super...😅
ஆனால் நாயுடு கம்பேணி சேர்மார்கட்டில் இருக்கு
Good news.
Quickly arrest Roja panna um.
ஆடு தாம் ரோஜா | ஆடு தாம் ஆந்திரா😢😢
Parandhur airport pathi vedeo podunge
Good
👍🏻
Roja guest housa kooda irukkalam,
Enga Sonnathu ellamay dubakura mudiyudhu Eni yavathu theliva josiyam sollunga
To develop Andhra Pradesh he is destroying India ?
Vanakkam sir,l am from tirupati.by mistake you have given wrong information about ex-cm Jahan's episode.He ruled A.P for 5 years only, not 9 years and his 500 crores palace is in visakapatnam, not in Vijayawada.
Naidu is one of the smartest politician and we knew that he will win the election and focus on to develop his state which was pending for long. All the best.
All ok sir, very good fact and truth . but yours years and data are wrong please kindly verify once ..
இந்தியா முழுவதையும் மீண்டும் கிழக்கிந்திய கம்பெனியிடம் கொடுக்க வேண்டியதுதான்.
இவர்கள் தப்பி ஓடாமல்
.........
looks like Jayalalitha actions....
Roja 100 kodi illa sir 2000 kodi ku meyla irukum. Nagari public keytu parunga . Therium
Vinai vidhaithavan vinai aruppan
👌👌👌👌👌👌👌👌👌👌
correction required. first IT hub in india is from kerala. And Tidle park is created after banglore's IT park. Please give only facts...
500 கோடி ஒரு,உழலே,கினடயாது
கண்டிப்பா இருவரும் உள்ளே செல்ல வேண்டும்.
❤👍💯💯
Karma firing back
கனிமொழியின்,.. ஸ்டாலின் மருமகனின்.. சம்பாதியம் பற்றி பேசவும் 😂
atha pathi intha Dravida Telugu godi media pesa matanga brother..
Headline makers me happy😂😂
What about remaining amount?
Roja and Jagan…..if they have misused peoples money they need to be jailed at an earliest. Wishing Naidu all success.
Roja va pidikanam
Thavarana seithi. Chandrababu naiduvin hi tech city established in 1998 but Chennai tidel park established only in the year 2000.
Paid 💰promotion.
God job Bro🤜
கிரண் குமார் ரெட்டி முதலமைச்சராக இருக்கும்போது ஆந்திரா தெலுங்கானா பிரிக்கப்பட்டது
Nee sollura entha uruttum nadakkarathila.. so eppa entha line la eringatingala…
Good morning THOZHAR ❤❤❤