ஐயா சைலேந்திர பாபு சாதனை போல் இருக்கவேண்டும் A+ரவுடியாக உள்ளவரை என்கவுண்டர் செய்ய வேண்டும் அப்போது தான் B, C ,...... பயம் இருக்கும் இல்லை என்றால் வெளியே வந்து குற்றம் செய்யாமல் இருப்பான் தண்டனை கடுமையாக இருக்கவேண்டும். கடமை கண்ணியம் கட்டுப்பாடு உடன் இருக்க வேண்டும் நாட்டு மக்களின் பாதுகாப்பு முக்கியம்
IAS மூளையின் IPS வேலையின் ஆட்டத்தை ஒரு தமிழனாக நீங்க ஆள்வதையும் மக்கள் நலனுக்காக தாங்கள் ஆடப் போவதையும் பார்க்க ஒரு மண்ணின் மைந்தனாக காத்திருக்கிறோம் ஐயா!
எல்லாரும் பாராட்டுறீங்க அவருக்கு அவப்யெர் உண்டாக்கணும் என்று கூட சிலர் செயல்படலாம் எனவே ஆணையர் ரொம்ப விழிப்புடன் இருந்து அவர் மீது மக்கள் வைத்துள்ள நற்பெயரை காப்பாற்ற வேண்டும்
வாழ்த்துக்கள் ஐயா. அருண் ஐயா அவர்கள் ஒர் அற்புதமான மனிதர். உழைப்பு, நேர்மை, நம்பிக்கை, மனிதநேயம் கொண்டவர் எழைமக்களின் பாதுகாவலர், முக்கியமான பெரியவர்களுக்கு மரியாதை தருபவர், ஆக மொத்தம் நமது முதல்வர் அவர்களுக்கு நன்றி வாழ்க முதல்வர் வளர்க்க அருண் ஐயாவின் பணிகள்.
இந்த கட்சி அந்த கட்சி என்று இல்லாது தவறு செய்தவன் எந்த கட்சியில் இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்,சட்டத்தின் முன் அனைவரும் சமம் என நிரூபித்தால் நல்லது ❤
இப்படி நிறைய பேரை பார்த்து ஏமாந்து விட்டோம் 😮😮😮. இறையன்பு, சைக்கிள் பாபு வந்த போது கூட இப்படி தானே கதை விட்டார்கள் ஊடக வேசிகள் தமிழர்கள் என்று. என்ன ஆச்சு கடைசியில் 😮😮😮😮
Let us not go into his Religion or caste. His reply to the Reporters on the first day of the office exhibits lot of confidence in him. Let us wish him every best.
ஒரு தமிழரை போலீஸ் உயர் அதிகாரியாக நியமித்த தமிழ் நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி. தமிழ் நாட்டு மக்களுக்கு அருண் அவர்கள் நம்பிக்கையுள்ள அதிகாரியாக இருப்பார் என்று நம்புகிறோம்
சிங்கத்தை நேர்ல பார்த்துட்டோம் அது சுதந்திரமா வேட்டை யாடுவதை பார்க்க வேண்டும் சார்..ஓங்கி அடிங்க சார்...தமிழ்நாட்டு மக்கள் 9 கோடி பேர் களின் ஒட்டு மொத்த வெயிட்டாக இருக்கட்டும்.இரும்பு கரமாக இருக்கட்டும் வாழ்த்துக்கள் சார்.
சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு தவறுகள் யார் செய்தாலும் அதை இரும்புக் கரம் கொண்டு கொடுக்க வேண்டும் நியாயத்தை நிலைநாட்டுவதில் உங்களுக்கு இறைவன் துணை நிற்பான் காவல்துறை அதிகாரி அவர்களுக்கு பணி சிறக்க வாழ்த்துக்கள்
புதிதாக வந்த கமிஸ்னரை வரவேற்கிறோம் ஒரு தமிழன் என்பதால்! !தமிழன் என்றாலே புத்திசாலியானவர்தானே,,!!ஜாதிமதம் வேறுபாடுகாட்டாமல் நேர்மையான முறையில் பணிதுடங்க வாழ்த்துக்கள் "!!
இந்த மாற்றத்தை, முன்கூட்டியே செய்திருக்கலாமே, தற்போது தமிழ்நாட்டிற்கு தமிழர்கள் தான் அத்தியா வசிய தேவை.. இதே போன்று இன்னும் பல துறைகளில் தமிழர்களை நியமிக்க வேண்டும். வாழ்த்துக்கள் ARUN I. P. S. அவர்களுக்கும், FIRST LINE, UTUBE சேனளுக்கும்.
I think after long longings of people Stalin Anna has taken correct decision of posting this Arun IPS a fit person in TamilNadu at right time. Wishing him all appropriate Actions and all the Best to his endeavours. Bro thanks for your possitive introduction of Arun IPS👍👍👍
போதும், போதும், இந்த IPS அதிகாரியை வேலையை விடுங்கப்பா, தயவு செய்து ஜாதி பெயரை பயன்படுத்த வேண்டாம். அவரின் செயல்திறனை பற்றி பதிவிடுங்கள். Please யூடியுப்பர் சார்
அதிகாரம் இருப்பதால் கண்டவன். நம்மவர்க்கு செய்யும் துரோகம் நமக்குத்தெரியாது நம்மை நாமே ஆளவேண்டும் திராவிட ஆட்சி தொடரவேண்டும் தமிழன் மேலும் உயரவேண்டும் தம்பி அருனுக்கு 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉
Thiru. Umapathy Sir super information about Respected powerful Officer Thiru. Arun. IPS. Sir. The Commissioner of Police , Chennai. Chennai City will be free from all mischiefs by unsocial elements. May God bless Respected Thiru. Arun IPS. Sir with good health / courage to do the duty for the welfare / live peacefully of Chennai.🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏💅💅💅💅💅🌟🌟🌟🌟🌟
முதல்வர் ஸ்டாலினின் சரியான நேரத்தில் சரியான முடிவு மற்றும் தேர்வு என்று நடுநிலையாளர்கள் மத்தியில் பேசப்படுகிறது. இதோடு நில்லாமல் தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் உள்ள காவல் துறை உயர் அதிகாரிகளின் பதவியில் தமிழர்களை நியமிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
அனைவருக்கும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக.... நல்ல செய்தி, சரியான முடிவு, தரமான செயல், நம்ம அன்பு சகோதரர் திரு.அருண் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இறைவனின் பாதுகாப்பு அவருக்கு உண்டாகட்டும். முதல்வருக்கு மனமார்ந்த நன்றிகள் பல....
எங்கள் சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி சார்ந்தவர் நேர்மையானவர் ஏழ்மையில் வளர்ந்தவர் நடவடிக்கை தரமாக இருக்கும் பொறுத்திருந்து பாருங்கள்
Congrats...romba happy ya erukku
South district nu solraru Salem neenga solringa ivar odapidaram bro Thoothukudi district
Salem bro சேலமும் south thaan அவர் தூத்துகுடில பனில இருந்தாரு
@@prasathat4239
ஐபிஎஸ் முடித்த முதல் பணி தூத்துக்குடி மாவட்டம் நாங்குநேரியில் பணியமர்த்தப்பட்டார்
@@ttkstv2638 avanga oor karanga tha bro sonnanga ena nu therila apo sariya
சென்னையில் பயம் இன்றி மக்கள் வாழ ,வழிசெய்வர் என்ற நம்மிக்கை கமிஷனர் மேல் உள்ளது வாழ்த்துக்கள்
நம்ம தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு IPS ஆபிசர் இப்போதாவது போட்டார்களே!
ஐயா சைலேந்திர பாபு சாதனை போல் இருக்கவேண்டும் A+ரவுடியாக உள்ளவரை என்கவுண்டர் செய்ய வேண்டும்
அப்போது தான் B, C ,...... பயம் இருக்கும் இல்லை என்றால் வெளியே வந்து குற்றம் செய்யாமல் இருப்பான் தண்டனை கடுமையாக இருக்கவேண்டும். கடமை கண்ணியம் கட்டுப்பாடு உடன் இருக்க வேண்டும் நாட்டு மக்களின் பாதுகாப்பு முக்கியம்
THAMIL Mozhi theriyadhavarai pottal than evargalin pitthalattangalai kandupidikka mudiyadu!
Bro they choose by seniority
IAS மூளை IPS வேலை
தமிழ் நாட்டை அமைதி பூங்காவாக மாற்றுங்க சார். அருண் IPS அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
IAS மூளையின் IPS வேலையின் ஆட்டத்தை ஒரு தமிழனாக நீங்க ஆள்வதையும் மக்கள் நலனுக்காக தாங்கள் ஆடப் போவதையும் பார்க்க ஒரு மண்ணின் மைந்தனாக காத்திருக்கிறோம் ஐயா!
சென்னை கமிஷனர் அருண் அவர்களின் பணிச்சிறக்க வாழ்த்துகள்.
என்கவுண்டர் செய்து நீண்டநாட்கள் ஆகிவிட்டது. தேவைபட்டால் என்கவுண்டர் செய்ய தயங்கக்கூடாது.
போலீஸ் துப்பாக்கி ஒய்வு எடுத்தது போதும். தூசி தட்டி வேலை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. துப்பாக்கி வெடிக்கும் ஓசை கேட்க தயார் ஆகிttom.
சென்னை கமிஷனராக ஐயா அவர்களை தேர்ந்தெடுத்த தமிழக அரசுக்கு மிக்க நன்றி அவர் பணி மேலும் மேலும் வெற்றியடைய வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
ஐயா அவர்களது பணிமேண்மை அடைய வாழ்த்துகள் 🙏🙏
தமிழ்நாட்டை நேசிக்கின்ற அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்...
Right
முதல்வர் நல்ல முடிவு எடுத்து உள்ளார்,,, சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும்,,,,,, தமிழ்நாட்டிட்டில் ரவுடி ஒழிய வேண்டும்,, நன்றி
அருண் சாரின் சரவெடி பார்க்க காத்திருப்போம்🎉🎉❤❤
சரியான முடிவு தலைமை செயலாளர் மற்றும் கமிஷனர்களை தமிழர்களை போடவேண்டும்
எப்போதுதான் இன வெறியை விடுவீர்களோ
தமிழ்நாடு தமிழருக்கே....
@@LechrimosBulbilonaஅப்படி பார்த்தால் பத்து வருடங்கள் ஹிந்தி தெரியாத தமிழக திமுக அமைச்சர்கள் டெல்லியில் என்ன புடுங்கி சாய்த்தார்கள்?
@@LechrimosBulbilona
Thank you for your decent reply
தோழர் உமாபதி அவர்களே உங்கள் கூற்றும் உண்மையாய் நடந்து தமிழகம் சட்டம் ஒழுங்கு சிறப்பானதாக இருக்க வேண்டும்.
எல்லாரும் பாராட்டுறீங்க அவருக்கு அவப்யெர் உண்டாக்கணும் என்று கூட சிலர் செயல்படலாம் எனவே ஆணையர் ரொம்ப விழிப்புடன் இருந்து அவர் மீது மக்கள் வைத்துள்ள நற்பெயரை காப்பாற்ற வேண்டும்
வாழ்த்துக்கள் ஐயா.
அருண் ஐயா அவர்கள் ஒர் அற்புதமான மனிதர்.
உழைப்பு, நேர்மை, நம்பிக்கை, மனிதநேயம் கொண்டவர் எழைமக்களின் பாதுகாவலர், முக்கியமான பெரியவர்களுக்கு மரியாதை தருபவர்,
ஆக மொத்தம் நமது முதல்வர் அவர்களுக்கு நன்றி வாழ்க முதல்வர் வளர்க்க அருண் ஐயாவின் பணிகள்.
தமிழரின் திறமையால் தமிழகப் பெருமையை காப்போம் வாழ்த்துக்கள்
நக்கல் மன்னன் ஐயா உமாபதி அவர்களுக்கு நன்றியுடன், படத்தில் கண்ட காட்சிகளை இனி இவர் நிஜமாக செய்யபோகிறார் என்பதே நிதர்சனமான உண்மை
அருமை வாழ்த்துக்கள் அருன் அய்யா அவர்களுக்கு
கத்தி எடுக்கயாரா இருந்தாலும் பயப்படனும் அதுமாதிரி சம்பவமா இருக்கனும்
உமாபதி அண்ணன் நீங்க சொல்லும் போதே மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணே ❤❤❤❤❤❤❤❤❤
Devendra Kula velalar very great Mr Arun IPS very good honest people officer tamilnadu people good support for Arun IPS
IAS... .IPS.....தலைமை பொறுப்பு எல்லாம் தமிழ்நாட்டில் தமிழனுக்குதான் கொடுக்கனும்..north indian. IAS.....IPS..க்கு எல்லாம் தமிழ்நாடு சூழல் தெரியாது.
pani poori vadakkanukku ingha enna theriyum
@@jothijothikumar1060வடக்கு நடிகை மட்டுமே தமிழனுக்கு இனிக்கும் 😮😮😮
@@murugesanthirumalaisamy5613என்ன பண்ண அதுகளுக்கு தமிழ்நாட்டு kathai நாயகர்களை பிடித்து போய் வருகிறார்கள்...அவர்களை நிறுத்த சொல்லுங்கள்.
Right
BJP ஆதரவு அதிகாரிகளை உடனடியாக களையெடுக்க வேண்டும்.
அதிகாரிகள் பெரும்பாலும்நல்லவர்கள்தான் அரசியல் தலையீடு இல்லாமமல் இருந்த்தால்
சாமி படம் விக்ரம் மாதிரி செயல்படுவார் என எதிர்பார்ப்போம் ❤
எப்படி இட்லிக்கு பீர் போட்டு பிசைஞ்சு சாப்டனுமா இல்ல காலேஜ் பொண்ணு கூட டூயட் பாடனுமா? அவர் அருண் ஐ பி எஸ் ஆக செயல்பட்டா போதும்
சினிமா நாய்களை யாருடன் ஒப்பிடுகிரீர்கள். கேவலமாக உள்ளது.
ஒவ்வொரு பதவியேற்பிலும் இது போன்ற கமாண்டுகள் வரத்தான் செய்யும்..
ஆனால் ஒரு பிரயோஜனமும் இல்லை
விக்ரம், கேரளாவுக்கு போனா ஞான் ஒரு மலயாளினு சொல்வான்... இங்க வந்து தமிழன் தேவேந்திர ன்னு சொல்வான்... திரை மயக்க த்திலிருந்து வெளி வாருங்கள்
உமாபதி அண்ணன் அவா்களே வாழ்த்துக்கள் ~~~
Correct selection of CM
இந்த கட்சி அந்த கட்சி என்று இல்லாது தவறு செய்தவன் எந்த கட்சியில் இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்,சட்டத்தின் முன் அனைவரும் சமம் என நிரூபித்தால் நல்லது ❤
Arun Anna congrats God bless your job❤👍👍👍
Excellent presentation Mr umapathy sir my❤🎉🎉🎉🎉❤
வாழ்க தமிழன். இன்னும் பலப்பல என் தமிழ் உறவுகள் இது போன்ற பதவிக்கு வரவேண்டும்.❤❤❤❤❤❤❤
தமிழகம் சிறக்க சிறப்பு அதிகாரி அருண் ips அவர்களுக்கு வாழ்த்துக்கள்
நல்ல ஒரு உயர் அதிகாரி அவருடைய தில்லானா செயலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
வாழ்த்துக்கள் சார்
அவர் பணி மென்மேலும் தொய்வில்லாமல் சிறந்த செயல்பட இதயம் முடிந்த நல்வாழ்த்துக்களும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறோம்
Yes very talent officer
True speach 👍
அய்யா உமாபதி அவர்கள் சூப்பர் பேச்சு ❤❤❤
அருண் சார் ஒரு துடிப்பான நேர்மையான அதிகாரி. எதற்கும் அஞ்சாதவர்.
புதிய கமிஷனர் அவர்கள் செய்யப்போகும் சாதனைகளை வைத்து தமிழன்டா என்று மார்தட்ட உள்ளோம் அவருக்கும் பொறுப்பளித்த தமிழக அரசுக்கும் வாழ்த்துக்கள்.
இப்படி நிறைய பேரை பார்த்து ஏமாந்து விட்டோம் 😮😮😮. இறையன்பு, சைக்கிள் பாபு வந்த போது கூட இப்படி தானே கதை விட்டார்கள் ஊடக வேசிகள் தமிழர்கள் என்று. என்ன ஆச்சு கடைசியில் 😮😮😮😮
Congratulations 🎉
Chennai commissioner Arun sir congradulation.Always keeping tamilnadu a peace state.
BJP atrocities has to be removed from TN
உமாபதி சார் அருமை அருமை❤❤❤❤
Let us not go into his Religion or caste. His reply to the Reporters on the first day of the office exhibits lot of confidence in him. Let us wish him every best.
ஒரு தமிழரை போலீஸ் உயர் அதிகாரியாக நியமித்த தமிழ் நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி. தமிழ் நாட்டு மக்களுக்கு அருண் அவர்கள் நம்பிக்கையுள்ள அதிகாரியாக இருப்பார் என்று நம்புகிறோம்
Very right choice.
சிங்கத்தை நேர்ல பார்த்துட்டோம் அது சுதந்திரமா வேட்டை யாடுவதை பார்க்க வேண்டும் சார்..ஓங்கி அடிங்க சார்...தமிழ்நாட்டு மக்கள் 9 கோடி பேர் களின் ஒட்டு மொத்த வெயிட்டாக இருக்கட்டும்.இரும்பு கரமாக இருக்கட்டும் வாழ்த்துக்கள் சார்.
சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு தவறுகள் யார் செய்தாலும் அதை இரும்புக் கரம் கொண்டு கொடுக்க வேண்டும் நியாயத்தை நிலைநாட்டுவதில் உங்களுக்கு இறைவன் துணை நிற்பான் காவல்துறை அதிகாரி அவர்களுக்கு பணி சிறக்க வாழ்த்துக்கள்
வாங்க சார் வருக வருக
புதிதாக வந்த கமிஸ்னரை வரவேற்கிறோம் ஒரு தமிழன் என்பதால்! !தமிழன் என்றாலே புத்திசாலியானவர்தானே,,!!ஜாதிமதம் வேறுபாடுகாட்டாமல் நேர்மையான முறையில் பணிதுடங்க வாழ்த்துக்கள் "!!
சூப்பர் தலைவா
திரு.அருண் சார் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்
இந்த மாற்றத்தை, முன்கூட்டியே செய்திருக்கலாமே,
தற்போது தமிழ்நாட்டிற்கு தமிழர்கள் தான் அத்தியா வசிய தேவை..
இதே போன்று இன்னும் பல துறைகளில் தமிழர்களை நியமிக்க வேண்டும்.
வாழ்த்துக்கள் ARUN I. P. S. அவர்களுக்கும், FIRST LINE, UTUBE சேனளுக்கும்.
பத்திரிக்கையாளர் மணியின் நவ துவாரத்தையும் அனைத்து தமிழக முதல்வர் வாழ்க வாழ்க அவர் புகழ் என்றும் வெல்க
பத்திரிக்கையாளர் மணியின் நவ துவாரத்தையும் அடைத்த தங்கத் தளபதியே தமிழக முதல்வரே நீ என்றும் வாழ்க
I think after long longings of people Stalin Anna has taken correct decision of posting this Arun IPS a fit person in TamilNadu at right time. Wishing him all appropriate Actions and all the Best to his endeavours. Bro thanks for your possitive introduction of Arun IPS👍👍👍
Let's wait to see Arun sir's Saravedi .
Wishes to umapathi sir for bringing out abt our new Police commissionar.... Welcome Arun sir continue to do good for publics
80 to 90 percent tamilnadu people need to appoint IAS IPS post, law need to be changed.
அருண் சார் பனி சிறக்க வாழ்த்துக்கள்
Salute to Arun IPS.
Mk ஸ்டாலின் massssss cm tamilnadu
All govt important afficial to replace honest & good officers
TN people waiting sir.
அருமை....!!
திரு.அருண் IPS. அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.....!!
அருன் ஐ பி எஸ் அவர்கள் சேலம் மாவட்டம் சின்ன திருப்பதியை சேர்ந்தவர் என்று முதன்மை செய்தி ஊடகத்தில் சொன்னார்களே!
நல்ல தகவல் தமிழகம் தலைநிமிர கமிஷனர்அருன் அவர்களின் அருள் கிடைக்கட்டும்
உமாபதி சார் நேர்மையானவர்களை பற்றி பேசும்போது பேசும்போது சந்தோசமாக இருக்கிறது
தமிழக முதல்வரின் தேர்வு எல்லாம் அருமை.....
வாழ்த்துக்கள்
Congratulations ❤❤❤
பத்து என்கவுண்டர் போடுங்கள் அப்போதான் திருந்துவானுங்க
வரவேற்கலாம்,,நல்லதே நினைப்போம்*
WELCOME.RES.ARUN SIR.HONESTY IS THE BEST POLICY.LETS WAIT FOR THE JUST
Arun sir
❤❤❤❤
Congratulations Arun sir🎉
என்கவுண்டர் என்றே ஒன்று இல்லை..... சொல்லிவிட்டு ஒரு சிரிப்பு.....
Great தேவேந்திரன் அருண் IPS sir
God bless you Arun long live sir
போதும், போதும், இந்த IPS அதிகாரியை வேலையை விடுங்கப்பா, தயவு செய்து ஜாதி பெயரை பயன்படுத்த வேண்டாம். அவரின் செயல்திறனை பற்றி பதிவிடுங்கள். Please யூடியுப்பர் சார்
வாழ்த்துக்கள் அருண் sir
உண்மையானே நேர்மையான அதிகாரி❤❤❤
❤❤❤🎉🎉🎉 தங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉
வாழ்த்துக்கள்"திரு. அருண் IPS சார் வணக்கம் . இனிதமிழ்நாடு அமைதிபூங்காவாக திகழும் ரவுடிகள்அழிக்கப்படுவார்கள்.
தமிழ்நாட்டில் அனைத்து ரவுடிகளுக்கும் அவர்களுக்கு புரியும் மொழியில் பாடம் எடுக்க வேண்டும்.
Super Good 💯 Gentle man 💪💪💪💪💪💪💪💪💪💪💪
அதிகாரம் இருப்பதால் கண்டவன். நம்மவர்க்கு செய்யும் துரோகம் நமக்குத்தெரியாது நம்மை நாமே ஆளவேண்டும் திராவிட ஆட்சி தொடரவேண்டும் தமிழன் மேலும் உயரவேண்டும் தம்பி அருனுக்கு 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉
தமிழகத்தில் அனைத்து IAS IPS பணிகளுக்கு தமிழர்களை நியமிக்க முடிந்தவரையில் முயற்சி செய்ய வேண்டும்
, நெல்லூர் கூறியது உண்மை அனுபவ ரீதியாக உண்மை பற்றி
100 to 100 percent
Honest officer.
Maintain Law and order
Right now Right officer.
All are happy
வணக்கம் தோழர் ❤
Thiru. Umapathy Sir super information about Respected powerful Officer Thiru. Arun. IPS. Sir. The Commissioner of Police , Chennai. Chennai City will be free from all mischiefs by unsocial elements. May God bless Respected Thiru. Arun IPS. Sir with good health / courage to do the duty for the welfare / live peacefully of Chennai.🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏💅💅💅💅💅🌟🌟🌟🌟🌟
👍👍👍நன்றி ஐயா 🙏
அரசியல் ஜனநாயக உரிமைகளை மதிப்பவரா?
முதல்வர் ஸ்டாலினின் சரியான நேரத்தில் சரியான முடிவு மற்றும் தேர்வு என்று நடுநிலையாளர்கள் மத்தியில் பேசப்படுகிறது. இதோடு நில்லாமல் தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் உள்ள காவல் துறை உயர் அதிகாரிகளின் பதவியில் தமிழர்களை நியமிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
Too late. Doesn't know administration. Knows politics but. No use for people.
வாழ்த்துகள் சாருக்கு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Mr. Arun Ips 100years vazhanum God bless you
We wish him all the very best to our new commissioner 💐
பெரும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் போடுதல் உரிய அருண் ஐபிஎஸ் அவர்கள்
முன்பு திருஅருள்
என்பவர்நெல்லைமாவட்டத்தை
சார்ந்தவர் இப்போதிருஅருன்என்பவர்
தொடரட்டும் ரவுடுகள்ஒழிப்பு
வாழ்த்துக்கள்
அனைவருக்கும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக....
நல்ல செய்தி, சரியான முடிவு, தரமான செயல், நம்ம அன்பு சகோதரர் திரு.அருண் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
இறைவனின் பாதுகாப்பு அவருக்கு உண்டாகட்டும்.
முதல்வருக்கு மனமார்ந்த நன்றிகள் பல....
பெருமையாக இருக்கிறது.பணி சிறக்கவும் தமிழர் நலம் காக்கவும் வாழ்த்துக்கள்.
iris aunty ❤Super 💥 Super 💥 Superb ⭐⭐⭐👏🏿👏🏿👏🏿👍👍👍💥