தாமிரபரணி கலவரத்திற்கு ஜான் பாண்டியன் தான் காரணம் மாஞ்சோலை தேவராஜ் ஆவேசம்!
HTML-код
- Опубликовано: 7 сен 2024
- #manjolai #tirunelveli #krishnasamy
தாமிரபரணி படுகொலைக்கு சதி வேலை செய்த ஜான் பாண்டியன், உண்மை உடைத்தெறியும் மாஞ்சோலை தேவராஜ்.
மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் ஊதிய உயர்விற்காக டாக்டர் கிருஷ்ணசாமி பேரணி அறிவித்தவுடன் மக்கள் டாக்டரின் பின்னால் அணிதிரள்வதை பொறுக்க முடியாத ஜான்பாண்டியனின் சதி திட்டமே தாமிரபரணி படுகொலை
இறந்தவர்கள் எல்லாம் நீச்சல் தெரியாமல் தான் இறந்தார்கள் என ஜான்பாண்டியன் மோகன் கமிஷன் விசாரணையில் சாட்சி சொன்னதை யாரேனும் மறுக்க முடியுமா
புதிய தமிழகம் கட்சி டாக்டர் கிருஷ்ணசாமி தியாகி இமானுவேல் சேகரன் வீரன் சுந்தரலிங்கம் பசுபதி பாண்டியன் ஜான் பாண்டியன் தேவேந்திரகுல வேளாளர்
சூப்பர் ஐயா வாழ்த்துக்கள்
உண்மை இருக்கலாம் இவை. 👍👌👌
உன்மை ஐயா
அனைவருக்குமே,தெரிந்து விட்டது😔😔😔
மருத்துவர் முன்னாடி ஜான் பாண்டியன் ஒரு ஆள் இல்லை. இது நம் சமூகத்தில் எல்லாருக்கும் தெரியும். ஜான் கொஞ்சம் முன்பு அரசியலுக்கு வந்து நம் மக்களை ஒருங்கிணைத்து வேலை செய்ததால் கொஞ்சம் நன்றிகாக நம் மக்கள் புகழ்ந்து பேசுவார்கள் அவளவுதான்.
Unka iya enna pannunaru entha samukththirkku
மக்கள் ஆதரவை பெற்று, ஆனாதபய ஜான் பாண்டிய 25 வருசமா கதறவிட்டார் எங்க ஐயா😂
உண்மை தான்
John dangerous for the community. Sugar coated vembankutchi
So,sad😤😤😤
தேவேந்திரகுல வேளாளர் மக்களின் முதல்வர் அண்ணன் ஜான் பாண்டியன் ❤❤❤❤
முன்னால் சமுதாய போராளி இன்றைய பணப்பேய் நாளைய சரித்திர குற்றவாளி இனி என்றும் இனத்துரோகி
True