நபிகள் நாயகம் காலத்திலேயே இஸ்லாமுக்கு மாறிய சேர மன்னன்?! - ராஜா தமிழ்மாறன் | Islam | Muslims | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #islam #muslim #mecca #madina #arab #chera #cheran #kingcheran #tamilnadu #tamil #sangailakkiyam #thirukkural #ibctamil #rajatamilmaran #writer
    நபிகள் நாயகம் காலத்திலேயே இஸ்லாமுக்கு மாறிய சேர மன்னன்?! - ராஜா தமிழ்மாறன் | Islam | Muslims | Tamil
    Annamal Institute:
    Admission Open: Hotel Management & Hospital Management,
    Free Uniform, Free Note Books, Less Fees, Life Time Placement, Part Time Jobs, Bank Loan, 23 Branches.
    Qualification: 12th / 10th Pass/ Fail.
    Call: 98401 30070, 78248 49590
    Visit: www.annamal.edu...
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    Admission Open: Hotel Management & Hospital Management, Free uniform Free Note Books, Less Fees, Life Time Placement, Part Time Jobs, Bank Loan, 23 Branches. Qualification: 12th / 10th Pass/ Fail. Annamal Institute, Call: 98401 30070, 78248 49590 Visit: www.annamal.edu.in
    தமிழகமெங்கும் கிளைகளைக் கொண்ட அன்னம்மாள் இன்ஸ்டிடியூட்டில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் and ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் படிப்பில் சேர்வதற்கான அட்மிஷன் நடைபெறுகிறது, Free Uniform, Free Note Books, கம்மியான Fees, Lifetime Placement, Part Time Jobs & Bank Loan வசதி அன்னம்மாள் நாவே மனதிருப்தி தான்.
    Call: 98401 30070, 78248 49590.
    Visit: www.annamal.edu.in
    Check out Kana Kaanum Kaalangal on Disney+ Hotstar! www.hotstar.co...
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram : / ibctamilmedia

Комментарии • 1,6 тыс.

  • @abdullathiff551
    @abdullathiff551 Год назад +332

    இஸ்லாம் பற்றி அனைத்து சமூக மக்கள் புரியும் படி மிகவும் எளிமையாக பேசிய சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    • @profdrsiva
      @profdrsiva Год назад +6

      Mikaarumai

    • @hajim.a.k5370
      @hajim.a.k5370 Год назад

      0

    • @Goodie477
      @Goodie477 Год назад

      @@profdrsiva நபிகள் நாயகத்தின் எழுத்தாளர்களில் ஒருவராகப் பணியாற்றிய மக்காவைச் சேர்ந்த அப்துல்லா இப்னு சாத், குர்ஆனின் கட்டளைகளில் அவர் செய்த சிறிய மாற்றங்களைக் முகமது நபி கவனிக்கத் தவறியதால், இஸ்லாத்தை விட்டு வெளியேறினார்.,

    • @5Abdul
      @5Abdul Год назад +2

      ​@@Goodie477Muhammad Mustafa sallahu aalai wasalam avanga chithappa kuda Islam Thai eirukaavilai ovaru manithanin ennamum vera vera mari irukum bro marumaiyeil vettam velicham airum

    • @smartbuddy1364
      @smartbuddy1364 Год назад +2

      Ellam poiya soldranunga

  • @rajaam620
    @rajaam620 Год назад +88

    மிக அருமையாக எளியமுறையில் இஸ்லாத்தை பற்றி எடுத்து கூறிய சகோதரர் ராஜா தமிழ்மாறன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

    • @farookfarook8758
      @farookfarook8758 8 месяцев назад +1

    • @Retemiad
      @Retemiad 3 месяца назад

      தவறான அரேபிய நம்பிக்கைகளின் தலைவிதி எப்படி முடிவடையும் என்பது அம்பலமானது!
      அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கவனித்ததாக இப்னு உமர் (அப்துல்லா பி உமர்) அவர்களின் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது:
      உண்மையாகவே இஸ்லாம் ஏதோ விசித்திரமாகத் தொடங்கியது, அது தொடங்கியதைப் போலவே மீண்டும் விசித்திரமான பழைய நிலைக்குத் திரும்பும், மேலும் பாம்பு அதன் துளைக்குள் ஊர்ந்து செல்வது போல இரண்டு மசூதிகளுக்கு இடையில் அது பின்வாங்கிவிடும்.

  • @thamimulansari3044
    @thamimulansari3044 Год назад +64

    90% இசுலாமியர்கலுக்கு தெரியாத பல செய்திகளை அழகாகவும், ஆரோக்கியமாகவும் கூறிய நண்பருக்கு... அன்பு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

    • @classicprakash4988
      @classicprakash4988 11 месяцев назад +1

      😂😂😂😂😂

    • @rizvishanas1656
      @rizvishanas1656 10 месяцев назад

      This is already known subject to Muslims, but they don't convey this message to Non-Muslim, there is chapter in Quran called "The moon".

    • @KasaraKasarabanu
      @KasaraKasarabanu 9 месяцев назад

      Bro seraman Permon Ceranat KingRAlI AllAHU anhu Friends of Naby 124000 have Nabi

    • @Raja-em5tz
      @Raja-em5tz 4 месяца назад +1

      Ethu chera King kuda teriyathu😂

  • @YNT49
    @YNT49 Год назад +183

    ❤❤💙💙ஒரு தமிழனாக, ஒரு இஸ்லாமியனாக இருப்பதில் மிக மகிழ்ச்சியடைகிறோம்

  • @massayf0073
    @massayf0073 Год назад +274

    உங்களை போன்ற வரலாறு பேசும் அறிஞர்களை இந்த தமிழினம் என்றும் போற்றும்.

    • @hafeezullah5678
      @hafeezullah5678 Год назад +1

      Unmaiyana ondru

    • @Goodie477
      @Goodie477 Год назад

      Nottum

    • @Goodie477
      @Goodie477 Год назад

      @@hafeezullah5678 நபிகள் நாயகத்தின் எழுத்தாளர்களில் ஒருவராகப் பணியாற்றிய மக்காவைச் சேர்ந்த அப்துல்லா இப்னு சாத், குர்ஆனின் கட்டளைகளில் அவர் செய்த சிறிய மாற்றங்களைக் முகமது நபி கவனிக்கத் தவறியதால், இஸ்லாத்தை விட்டு வெளியேறினார்.,

    • @syedmohamed8930
      @syedmohamed8930 Год назад +1

      ​@@Goodie477 quranil oru eluththai kooda maatrakodaadhu kadavulin vaarthai so apa mattum illa ipayum maatra ninaikum oru manidhar avarum islathai vittu veliyetrapaduvaar unnaya padacha iraivan Avan sollai maatra manidhanuku thagudhi illai? So idhula edhum visithiram illai?

    • @Goodie477
      @Goodie477 Год назад

      @@syedmohamed8930 அட கிருக்கு பயலே ஏற்கனவே எழுதியுள்ள குரானை திரும்ப எழுதும்போது அதில் உள்ள பிழையை கண்டுபிடிக்க முடியவில்லை அதற்கு என்ன அர்த்தம்?
      ஒரு ஆசிரியருக்கு பிழை தெரியுமா தெரியாதா?
      வெளியேற்றப்படவில்லை, தானாக வெளியேறினார்.
      அப்றோ என்ன அல்லா படைக்கல. I don't hate anybody else in the name of religion

  • @user-of3vs2gj4o
    @user-of3vs2gj4o Год назад +181

    சிறந்த சமத்துவமான பேச்சு ❤

    • @abdulkhaderksh4117
      @abdulkhaderksh4117 Год назад +3

      வாழ்க வளமுடன் ஐயா அவர்கள்

    • @Goodie477
      @Goodie477 Год назад +1

      @@abdulkhaderksh4117 நபிகள் நாயகத்தின் எழுத்தாளர்களில் ஒருவராகப் பணியாற்றிய மக்காவைச் சேர்ந்த அப்துல்லா இப்னு சாத், குர்ஆனின் கட்டளைகளில் அவர் செய்த சிறிய மாற்றங்களைக் முகமது நபி கவனிக்கத் தவறியதால், இஸ்லாத்தை விட்டு வெளியேறினார்.,

    • @user-of3vs2gj4o
      @user-of3vs2gj4o Год назад

      @@Goodie477 நீங்கள் கூறுவது எனக்கு விளங்கவில்லை ...

    • @fakhruahmed8072
      @fakhruahmed8072 Год назад +1

      ​@@Goodie477 can u give me a proof..ena naanga ellam proof illama namburadu illappa 😂

    • @Goodie477
      @Goodie477 Год назад +1

      @@fakhruahmed8072 குரான் தோராவின் காப்பி இல்லன்னு proof இருக்கா??

  • @hussainsikkandar5106
    @hussainsikkandar5106 Год назад +102

    சிறப்பாக தெளிவான அழமான கருத்துகளை பதிவு செய்த தோழர் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும். சகோதரி அவர்களும் இடைமறிக்காது சிறப்பாக நேர்காணலை கொண்டு சென்றமைக்கு வாழ்த்துகள்

    • @sikandars4004
      @sikandars4004 Год назад +2

      சார் வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வய்யகம் வாழ்க தமிழ் சகோதரி அவர்களுக்கு ம்!!!

    • @KadherMohideeen
      @KadherMohideeen Год назад +1

      ​@@sikandars4004 p j😮

    • @Goodie477
      @Goodie477 Год назад

      @@sikandars4004 நபிகள் நாயகத்தின் எழுத்தாளர்களில் ஒருவராகப் பணியாற்றிய மக்காவைச் சேர்ந்த அப்துல்லா இப்னு சாத், குர்ஆனின் கட்டளைகளில் அவர் செய்த சிறிய மாற்றங்களைக் முகமது நபி கவனிக்கத் தவறியதால், இஸ்லாத்தை விட்டு வெளியேறினார்.,

    • @arafathfaisal7826
      @arafathfaisal7826 Год назад +1

      @@Goodie477 mohammed nabi erantha apm thaa quraana nerya scholors senthu eluthunaanga.. nabi sonna vaakiyangalum avar vaalntha nadai muraiyum vaithu.. apdi irkapa epdi neenga solrathu nadakkum

  • @ytsuthczjg2399
    @ytsuthczjg2399 Год назад +45

    மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வளவு தெளிவாக இஸ்லாம் பற்றி எவ்வளவு அரிய விஷயங்களை ராஜா அண்ணன் புரியும்படி சொல்லியிருக்கிறார் .

  • @prempreview1196
    @prempreview1196 Год назад +130

    தீவிர‌ சிவபக்தர் ஆகிய நான் ஆதியும் அந்தமும் இல்லா இறைவனை கல்லாக வழிபடாமல் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு நேர்வழியில் அல்லாஹ் ( தமிழில் இறைவன்) வணங்குகிறேன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன் இறைவன் அழகான முறையில் நாடிவிட்டான் குர்ஆன் கடையாக மனித சமுதாயத்திற்கு அருளப்பட்ட இறைவேதம் ஆகும்❤💯 எல்லா புகழும் இறைவனுக்கே ❤ வாழ்க தமிழ் ❤ எல்லோரும் தமிழ் குர்ஆன் படியுங்கள் நபிவழியில் பயணம் செய்யுங்கள் ❤ இறைவன் ஒருவனே அவன் (அரபி) அல்லாஹ் (தமிழில் இறைவன்) தவிர யாரும் இல்லை ❤ பிரேம்நாத் ஓமர்❤

    • @Sivan29
      @Sivan29 Год назад

      இறைவனை உருவம் இல்லாமல் வழிபட நினைத்தால்,,, அதை இந்து மதத்தில் இருந்து கொண்டே வழிபடலாம், அதுதான் வள்ளலார் காட்டித் தந்த ஒளி வழிபாடு. இதை விட்டுவிட்டு எதற்காக இஸ்லாத்திற்கு சென்றீர்கள்??, குரானை விட பல மடங்கு ஆன்மீக கருத்துக்கள் இந்து மதத்தில் உள்ளது, அதை அறியாமல் நீங்கள் மதம் மாறி சென்றது போல், மற்றவர்களையும் வழி கெடுக்காதீர்கள். ஒருவன் இந்து மதத்தில் இருக்கும் வரைதான், அவன் மத சார்பற்றவனாக இருப்பான், அதுவே இஸ்லாத்திற்கு மாறிவிட்டால் மதவெறி பிடித்து தான் அலைவான்.

    • @jamaludain6709
      @jamaludain6709 11 месяцев назад +8

      Alhamdhu lillaah...
      Maashaa allaah...
      Allah thangalukkum thangal
      Kudumppaththaarukkum
      Perarul purivaanaaga!
      Barakath seivaanaga!
      Aameen...

    • @PositiveThinking-gt6hu
      @PositiveThinking-gt6hu 9 месяцев назад +6

      அல்லாஹ் ஒருவனே, தேவன், பிதா, பரம்பொருள், பேரொளி, அருட்பெருஞ்ஜோதி எல்லாம் ஒரே இறைவனே.. இறைவனுக்கு உருவம் கற்பிக்காமல் இறைவன் உருவமற்றவன் என்று உணர்ந்து அந்த ஒரே இறைவனை வழிபடுகின்றவர்கள் அனைவரும் நேர்வழியில் சென்று உண்மையான ஒரே இறைவனை அடைந்து கொள்வார்கள்.. நம் முன்னோர்களின் வழிபாடு எப்போதுமே ஒன்றே குலம் ஒருவனே தேவன் ஏன்று தான்🤍

    • @dragon-gr3xt
      @dragon-gr3xt 9 месяцев назад

      Shame on you 😂 islam is a violent religion don't pollute tamil culture.

    • @jamaludain6709
      @jamaludain6709 9 месяцев назад +2

      Perum bhakyam petravarkalil
      Neengalum oruvaraaga aagi vitteer....allaah kareem thozharey...
      Maassalaam...

  • @IMMUIMRAN46
    @IMMUIMRAN46 Год назад +27

    அல்லாஹ் உங்களுக்கு நேர்வழியைக் காட்டுவானாக❤

  • @mohamedkhader5402
    @mohamedkhader5402 Год назад +46

    அருமை நண்பா.
    தொழுகையில் மன நிம்மதி இருக்கு நண்பா.

  • @mohamednizarnizar23
    @mohamednizarnizar23 Год назад +18

    சிறப்பாக தெளிவான அழமான கருத்துகளை பதிவு செய்த தோழர் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும். சகோதரி அவர்களும் இடைமறிக்காது சிறப்பாக நேர்காணலை கொண்டு சென்றமைக்கு வாழ்த்துகள்🌹🌹🌹🌹🌹🌹

  • @truthsearch2366
    @truthsearch2366 Год назад +15

    இஸ்லாம் பற்றி எளிமையாக பேசிய சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். சிலை வழிபடும் தமிழர்களிடையே இருந்ததில்லை இதற்கு கீழடி அகழ்வராட்சியே ஆதாரம். முதலில் நாம் எல்லோரும் மதத்தை ஓரம்கட்டிவிட்டு விவாதத்திற்கு வருவோம். ஒரு ஆபத்து வந்துவிடுகிறது இறைவன் இருக்கிறான் என்று நீங்கள் நினைத்தால் என்ன செய்வீர்கள். இறைவனே என்னை காப்பாற்றுங்கள் என்று நினைத்து பிரார்த்தனை செய்வீர்கள். இதுதான் இஸ்லாம் ஆகும். இறைவன் ஒருவன் தான் எல்லா ஆற்றலும் உள்ளவன் தான் இறைவனாக இருக்கமுடியும்.

    • @user-op3en7sk4v
      @user-op3en7sk4v 6 месяцев назад

      Illa bro tamilargal linga valipaadu irunthavanga... Appadi oru troop irunthu irukkanga

  • @mdsadakhath4960
    @mdsadakhath4960 Год назад +22

    அண்ணன் அருமையான கருத்துகளையும்,வரலாற்றையும் தெளிவாக எடுத்து பேசி இருக்கிறார் இவர்களை போன்ற எழுத்தாளர்,பேச்சாளர் நம் இந்தியாவுக்கு குறிப்பாக நம் தமிழ்நாட்டுக்கு மிக அவசியம்.

  • @peermohamed
    @peermohamed Год назад +44

    அழகாகப் பேசி கருத்துகளை தெளிவுபடுத்தியமைக்கு நன்றி ராஜா தமிழ்மாறன் அய்யா ❤

  • @saibudeensaibudeen2407
    @saibudeensaibudeen2407 Год назад +75

    நல்ல அருமையான பதிவு. மனிதர்களுக்கிடையே கடுமையான தண்டனைகள் ஏனென்றால் தவறு செய்ய அச்சம் கொள்வார்கள். அப்போது உள்ள காலகட்டம் அல்ல இக்காலத்திற்கும்...... வரும் காலத்திற்கும். உலகத்திற்கு இச்சட்டம் முழுமை அடையும். உண்மையான வரலாறு மற்றும் நிலைத்து நிற்கும்

    • @Goodie477
      @Goodie477 Год назад

      அந்த மன்னர் மாறியதன் விளைவு: தமிழ் நாடு கேரளா ஆனது.
      ஆட்சி வடநாட்டு நம்பூதிரிகளிடம் போனது.
      தமிழ் ஒழித்து மலையாளம் ஆனது.
      தமிழன் பாண்டி என்றானான்.
      தமிழ் மரபு அரபிய மரபாகியது
      தமிழர் சான்றோர் ஆகாமல் isis தீவிரவாதிகளாக மாறிகொண்டு இருக்கின்றனர்

  • @alllaalla7034
    @alllaalla7034 Год назад +17

    அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும் அண்ணா அருமையான விளக்கம்

  • @ShabeerAhmedKuwaitTamil
    @ShabeerAhmedKuwaitTamil Год назад +25

    அரிய தகவல்களை
    உரிய நேரத்தில் உங்களால் நாங்கள்
    அறிய முடிந்தது. அருமையான கானொளி!

    • @classicprakash4988
      @classicprakash4988 11 месяцев назад

      பாகிஜ்தானுல உங்களுக்குள்ளேயே ஒருத்தன் பொச்சுக்குள்ளே ஒருத்தன் பட்டாசுசு😂😂😂வெச்சுக்கிறீங்களே அது எதுல வர்ற நீதிதிதி😂😂😂😂

  • @syedrizwan8546
    @syedrizwan8546 Год назад +85

    I am proud to be a Tamilan as well as Muslim

    • @Ayankrish
      @Ayankrish Год назад

      💩

    • @Goodie477
      @Goodie477 Год назад

      அந்த மன்னர் மாறியதன் விளைவு: தமிழ் நாடு கேரளா ஆனது.
      ஆட்சி வடநாட்டு நம்பூதிரிகளிடம் போனது.
      தமிழ் ஒழித்து மலையாளம் ஆனது.
      தமிழன் பாண்டி என்றானான்.
      தமிழ் மரபு அரபிய மரபாகியது
      தமிழர் சான்றோர் ஆகாமல் isis தீவிரவாதிகளாக மாறிகொண்டு இருக்கின்றனர்

    • @KR-vv8lg
      @KR-vv8lg Год назад

      Bull shit

    • @classicprakash4988
      @classicprakash4988 11 месяцев назад +1

      😂😂😂😂அடேய் சிரிச்சிருங்கடாடா

    • @muzammilstark4829
      @muzammilstark4829 8 месяцев назад

      ​@@classicprakash4988poda sanghi payale

  • @hameedsulthansf
    @hameedsulthansf Год назад +9

    நன்றி IBC. அருமையான தகவல்கள்

  • @islamictamilinfo7271
    @islamictamilinfo7271 Год назад +328

    குர்ஆன் நபிகளாரால் எழுதப்பட்டதல்ல. ஏனெனில் நபிகளார் எழுதப்படிக்க அறியாதவர்.
    இறைவன் புறத்திலிருந்து ஜிப்ரயீல் எனும் காபிரியேல் என்ற வானவர் மூலம் அருளப்பட்டது.

    • @shafi.j
      @shafi.j Год назад +17

      குரான் வழங்கப்பட்டது
      புராணங்கள் முதல் குரான் வரை , ஈஸ்வரன் என்ற அல்லாஹ்,
      கருடன் என்ற கேப்ரியல் முலம் வழங்கப்பட்டது

    • @islamictamilinfo7271
      @islamictamilinfo7271 Год назад

      முஹம்மது நபிகள் போதித்த இந்த வாழ்வியல் திடீரென வந்ததல்ல. ஆதி மனிதன் ஆதம் நபி முதற்கொண்டே உள்ளது தான்.
      காலங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்றாற்போல் நபிமார்கள் இவ்வுலகில் தோன்றி மக்களை ஏக இறைவன் பால் அழைத்தனர்.
      மக்களை வழிகேட்டில் ஆழ்த்தச் செய்வேன் என அல்லாஹ் விடம் சூளுரைத்த ஷைத்தான் சிலை வழிபாட்டையும் நாத்திகத்தையும் மக்களிடையே சூழ்ச்சியால் உருவாக்கினான்.
      நாத்திகர்கள் பற்றி எந்தக் கவலையுமில்லை.
      இறைவழிபாட்டில் இருந்து அப்புறப்படுத்தியாயிற்று.
      ஆனால் சிலை வழிபாட்டாளர்களுக்கு ஏதேனும் வழிவகை செய்தாக வேண்டும். எனவே இறைவன் அருளிய இந்த வாழ்வியலையும் வரலாறுகளையும் பெயர்களையும் மாற்றி , உலகின் மொழிகள் கலாச்சாரங்களுக்கு ஏற்ப புனைந்து புகுத்தி உள்ளான்.

    • @Ayankrish
      @Ayankrish Год назад

      😀

    • @Goodie477
      @Goodie477 Год назад

      அந்த மன்னர் மாறியதன் விளைவு: தமிழ் நாடு கேரளா ஆனது.
      ஆட்சி வடநாட்டு நம்பூதிரிகளிடம் போனது.
      தமிழ் ஒழித்து மலையாளம் ஆனது.
      தமிழன் பாண்டி என்றானான்.
      தமிழ் மரபு அரபிய மரபாகியது
      தமிழர் சான்றோர் ஆகாமல் isis தீவிரவாதிகளாக மாறிகொண்டு இருக்கின்றனர்

    • @user-mc5jg8kt2c
      @user-mc5jg8kt2c Год назад +3

      ​@@shafi.jஆதாரம் காட்ட முடியுமா ❓

  • @rajap9755
    @rajap9755 Год назад +92

    Beautiful message ❤ islam Tamil and Brother .. good message ❤❤ Islam loves Hinduism thats y we converted

    • @balanananth7855
      @balanananth7855 Год назад +8

      Mental koo.Islam sees as Kafir.

    • @rajap9755
      @rajap9755 Год назад

      @@balanananth7855 kafir not following any god

    • @farajee951
      @farajee951 Год назад

      காபீர்னா இஸ்லாதின் விரோதிகள் example: rss, isis, எகூதிகள் ( யூதர்கள்/ பீபீராமணர்கள்)

    • @abulkasim362
      @abulkasim362 Год назад +14

      ​@@balanananth7855
      காபிர் என்றால் என்ன?
      ஒரே இறைவன் என்ற கொள்கையை ஏற்காதவர் என்று அர்த்தம்.

    • @ahamedshahjahan143
      @ahamedshahjahan143 Год назад +9

      ​@@balanananth7855
      Muslimkalilum kafir ullanar Avarkal
      Allah oruvanai mattum vanangamal
      Dargah sellum muslim oru kafir,
      Aniyayamaga Kolai Seiyum muslim oru kafir,
      Vatti vaangum muslimum kafir,
      Pettorai novinai Seiyum muslim kafir,
      Ennum niraiya kafirkal muslimkalil ullanar

  • @sathikali8525
    @sathikali8525 Год назад +17

    மிகவும் நன்றி சகோ சிறு திருத்தம் குர்ஆன் னை எழதியது நபிகள் நாயகம் அல்ல இறைவன் மூலம் நபிகள் நாயகத்திற்க்கு வழங்கப்பட்டது...

  • @jahabarsulthantty
    @jahabarsulthantty Год назад +6

    மிகவும் அருமையாகவும் உண்மையும் உரைத்த தோழருக்கு எங்களது வாழ்த்துக்கள் வரவேற்கத்தக்கது

  • @ipadikunanga2195
    @ipadikunanga2195 Год назад +12

    நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில் இத்தகைய பதிவுக்கு நன்றி..... ஒரு வேண்டுகோள் குர்ஆன் முஹம்மது நபி அவர்களால் எடுக்கப்படவில்லை அதில் இருப்பது அவரின் சொந்தக் கருத்துக்களும் அது படைதவனால் அருளப்பட்டதே...🤝🏻🤝🏻🤝🏻

    • @Goodie477
      @Goodie477 Год назад

      அந்த மன்னர் மாறியதன் விளைவு: தமிழ் நாடு கேரளா ஆனது.
      ஆட்சி வடநாட்டு நம்பூதிரிகளிடம் போனது.
      தமிழ் ஒழித்து மலையாளம் ஆனது.
      தமிழன் பாண்டி என்றானான்.
      தமிழ் மரபு அரபிய மரபாகியது
      தமிழர் சான்றோர் ஆகாமல் isis தீவிரவாதிகளாக மாறிகொண்டு இருக்கின்றனர்

  • @subi9405
    @subi9405 Год назад +12

    நட்புக்காக தோழர் பேசிய வார்த்தைக்கு நன்றி
    குறள் 781:
    செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
    வினைக்கரிய யாவுள காப்பு.
    சிவயோகி சிவக்குமார் விளக்கம்:
    நட்பு பாரட்டுவதுப் போல் செய்வதற்கு அரிய செயல் இல்லை.❤❤ அதுபோலவே, செயல்படுவதற்கும் பாதுகாப்பானது இல்லை.👍

  • @syedali-bd9dy
    @syedali-bd9dy Год назад +11

    Hats off Raja Tamil maran sir. Well briefed messages from Quran and Prophet Mohammad (SAW).

  • @YasarArafathM
    @YasarArafathM Год назад +18

    அண்ணன் அவர்களின் தெளிவான பார்வை.....மிக மிக அருமை....நன்றிகள் பல உங்கள் இருவருக்கும்...m

  • @sheikdawood8283
    @sheikdawood8283 Год назад +20

    அருமை தோழரே! அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அருள் புரிவானாக.. ஆமீன்

    • @mohamedansar8664
      @mohamedansar8664 Год назад

      Mashaallah..jazakallah
      Iam.proud.ofyou♥️♥️♥️🇱🇰🇱🇰🇱🇰

  • @DEFENDERS-nz1kj
    @DEFENDERS-nz1kj Год назад +39

    மிக தெளிவான விளக்கம் நன்றி.

    • @Goodie477
      @Goodie477 Год назад

      அந்த மன்னர் மாறியதன் விளைவு: தமிழ் நாடு கேரளா ஆனது.
      ஆட்சி வடநாட்டு நம்பூதிரிகளிடம் போனது.
      தமிழ் ஒழித்து மலையாளம் ஆனது.
      தமிழன் பாண்டி என்றானான்.
      தமிழ் மரபு அரபிய மரபாகியது
      தமிழர் சான்றோர் ஆகாமல் isis தீவிரவாதிகளாக மாறிகொண்டு இருக்கின்றனர்

    • @profdrsiva
      @profdrsiva Год назад +1

      Unmai

  • @syedaliasgar8836
    @syedaliasgar8836 Год назад +7

    A great salute to the Raja tamil Maran .thanks for his Bold grateful truth speech.

  • @thozhilmunaivor5634
    @thozhilmunaivor5634 Год назад +5

    மாஷா அல்லாஹ்...! அரிய தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி...!

  • @islamvoicechannel
    @islamvoicechannel Год назад +15

    அல்லாஹு அக்பர்
    இறைவன் மிகப் பெரியவன் ☝️💯😍💖

    • @Ayankrish
      @Ayankrish Год назад

      🚩

    • @ayshasabika9819
      @ayshasabika9819 Год назад

      உங்கள் பதிவில் சிவப்பு நிறக்கொடி போட்டு இருந்தீர்கள் இறைவனின் கொடி சிவப்பு கலரா

  • @sayeedapattipagam5110
    @sayeedapattipagam5110 Год назад +23

    அருமை நண்பரே வாழ்ததுக்கள்! சில திருத்தங்கள் குர்ஆன் முஹம்மது நபி(ஸல்) அவர்களினாள் எழதப்பட்டது அல்ல. அல்லாஹ்வினால் இறக்கப்பட்டது.

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 10 месяцев назад

      சரக்க இறக்கிவிட்டது மாதிரிசொல்றீங்க. அல்லா இருப்பதை ஒத்துக்கொள் ளலாமே. மூடத்தை முக்கி முக்கி பரப்பகூடாது

  • @abdulrahim3177
    @abdulrahim3177 Год назад +8

    Masha Allah, very good message, zathakala Khakr

  • @AbdulKader-eq2vb
    @AbdulKader-eq2vb Год назад +9

    எல்லாரும் வரலாறு படித்து உங்களைப் போன்று சிந்தித்துப் பேசி பழகினால் உலகில் எங்கேயும் எந்த பிரச்சினை களுக்கும் வழி கிடையாது வாழ்த்துக்கள்

  • @user-zw3iw2tm9k
    @user-zw3iw2tm9k Год назад +67

    இறைவன் உங்களுக்கு நேர் வழி தருவானாக

    • @farajee951
      @farajee951 Год назад

      அடேய் முட்டாள் ஆர்வக்கோழாறு காரணமாக ஏதோ ஒன்னை அடிச்சு விடுறத விட நீ பொத்திக்கு இருப்பதே சிறப்பு. நீ முஸ்லீமா இருந்தா மட்டும் நேர்வழியா? உன் அனைத்து செயல்களும் நேர்வழி உள்ளதா என்பதை பார்த்து நட. அவர் இதைவிட என்ன நேர்வழியில் இருக்கனும்?

    • @user-ev6uy2dm3t
      @user-ev6uy2dm3t Год назад +2

      ஆமீன்

    • @Goodie477
      @Goodie477 Год назад +2

      இப்ப அவர் என்ன கோனவழிலயா போறாங்க?

    • @user-co5nk8co5i
      @user-co5nk8co5i Год назад +1

      அது என்னங்க நேர் வழி 😂

    • @arfaazarfaaz7914
      @arfaazarfaaz7914 Год назад +1

      ​@@user-co5nk8co5i adhavudhu ungale maari illame nervali le irupadhe solraaru ok vaange

  • @Alnisha1978
    @Alnisha1978 11 месяцев назад +5

    அருமையான கருத்துக்கள் அண்ணா.... மிக்க நன்றி

  • @fazilbasha6440
    @fazilbasha6440 Год назад +5

    எல்லாப் புகழும் இறைவனுக்கே! இறைவன் உங்கள் இருவருக்கும் அருள் புரிவானக!

  • @NoName-gh5zt
    @NoName-gh5zt Год назад +5

    மிக்க நன்றி

  • @NaseerAhamed-uf7ch
    @NaseerAhamed-uf7ch 7 месяцев назад +2

    IBC தமிழ் ❤❤❤🎉🎉🎉 அல்லாஹ் வின் கருணை உங்கள் மீது உண்டாவதாக

  • @mayachaya7431
    @mayachaya7431 Год назад +5

    Well spoken ...very intelligent man ..Thanks

  • @sabihakhalid2094
    @sabihakhalid2094 Год назад +4

    மணமார்ந்த நன்றி சார் அல்லாஹ்உங்களுக்கு அருள் புரிவானாக

  • @alquraanaudio7376
    @alquraanaudio7376 Год назад +8

    மிகவும் அருமையான பதிவு
    புனித அல்குர்ஆன் நபிகள் நாயகம் அவர்கள் எழுதியது அல்ல.அது ஏக இறைவன் தனது மனிதர்களுக்கு சொன்ன வார்த்தைகள்

    • @ASPIRANT07.
      @ASPIRANT07. Год назад +1

      Ithu iraivan tha koduthar nu Epd solla mudium...
      Bcoz nabhi neria marriage panni atha kadavul tha permission kudutharu nu solliruparu...
      Chinna vayasula irunthu prophet aaga illamal sudden aa ivaroda 40s la ivar God aal select pannapattaru apd ngurathu unmaiku purambaga irukey

  • @user-fb2jt3xc8c
    @user-fb2jt3xc8c Год назад +11

    *For great men, religion is a way of making friends; small people make religion a fighting tool.*
    *-APJ Abdul Kalam..*

  • @IMMUIMRAN46
    @IMMUIMRAN46 Год назад +3

    மாஷா அல்லா மிக அருமையாக எடுத்துச் சொன்னீர்கள்

  • @arimugamchannel9291
    @arimugamchannel9291 Год назад +42

    இறைவன் இறுதித் தூதர் முஹம்மது நபியை மனித குலம் முழுமைக்கும் வழிகாட்டுவதற்கு அனுப்பி இருக்கின்றான் . இந்து மத வேதங்களிலும் , எல்லா வேதங்களிலும் இறைவன் ஒருவன் இருப்பதாகவே கூறப்பட்டுள்ளது . இந்து மத வேதங்களில் முஹம்மது நபியை பற்றிய முன்னறிவிப்புகள் உள்ளன .

    • @mytrades3241
      @mytrades3241 Год назад

      நிச்சயமாக ஆதாரங்கள் இருக்கின்றன... தங்கள் பார்வைக்கு கிடைத்தது என்றால் பதிவேற்றம் செய்யுங்கள்.... பலரையும் இதன் மூலம் நரகத்தின் நெருப்பை விட்டு பாதுகாக்க முடியும்...

    • @illuminati685
      @illuminati685 Год назад

      Poda thevidiyaa

    • @willpower1473
      @willpower1473 Год назад

      ​@@illuminati685 porikkippaya 😡

    • @farajee951
      @farajee951 Год назад

      @@illuminati685 பீப்பாப்பாத்தி பயகளுக்கு நடுக்கம் Start ம் கதரு கதரு கதருடா😂😂😂😂

    • @kalandark2399
      @kalandark2399 Год назад

      good morning

  • @whiteheart-wr5vo
    @whiteheart-wr5vo Год назад +12

    தெளிவான விளக்கம் 💐

  • @albaasithalhayyualqayyum7778
    @albaasithalhayyualqayyum7778 9 месяцев назад +3

    மிகச்சிறப்பான பேச்சு சகோதரரே...அருமையாக விளக்கியுள்ளீர்கள்...உங்கள் பேச்சில் ஒரு சிறு திருத்தம்.,.குரான் முஹம்மது நபியால் திருப்பித்தரப்படவில்லை...அல்லாஹ் குர்ஆனை முஹம்மது நபிக்கு அருளினான்.

  • @David-uy7ep
    @David-uy7ep Год назад +29

    அருமையான பதிவு சகோ நன்றி

    • @Goodie477
      @Goodie477 Год назад

      அந்த மன்னர் மாறியதன் விளைவு: தமிழ் நாடு கேரளா ஆனது.
      ஆட்சி வடநாட்டு நம்பூதிரிகளிடம் போனது.
      தமிழ் ஒழித்து மலையாளம் ஆனது.
      தமிழன் பாண்டி என்றானான்.
      தமிழ் மரபு அரபிய மரபாகியது
      தமிழர் சான்றோர் ஆகாமல் isis தீவிரவாதிகளாக மாறிகொண்டு இருக்கின்றனர்

  • @sabumasood8092
    @sabumasood8092 Год назад +37

    ஐயா உங்களின் முதல் பதிவு மிகவும் உண்மையாகவும் சக்திய மாகவும் உள்ளது

  • @nakeebissadeen1606
    @nakeebissadeen1606 Год назад +13

    மதம் கடந்த மனித நேயம் உங்களுடைய பேச்சில் தெரிகின்றது. வாழ்த்துக்கள்.

  • @hafilbaba7762
    @hafilbaba7762 Год назад +16

    நன்றி அய்யா

  • @abdulgafar6790
    @abdulgafar6790 Год назад +8

    சிறப்பான ஆய்வு சகோதரரே

    • @Goodie477
      @Goodie477 Год назад

      அந்த மன்னர் மாறியதன் விளைவு: தமிழ் நாடு கேரளா ஆனது.
      ஆட்சி வடநாட்டு நம்பூதிரிகளிடம் போனது.
      தமிழ் ஒழித்து மலையாளம் ஆனது.
      தமிழன் பாண்டி என்றானான்.
      தமிழ் மரபு அரபிய மரபாகியது
      தமிழர் சான்றோர் ஆகாமல் isis தீவிரவாதிகளாக மாறிகொண்டு இருக்கின்றனர்

  • @rilwanahamed225
    @rilwanahamed225 Год назад +5

    நன்றி சகோதர் அவர்களுக்கு உண்மையை உரக்கக் சொன்னீர்கள் நன்றி

  • @yalini-jf6lk
    @yalini-jf6lk Год назад +86

    நல்ல தரமான கருத்து!!!சங்கிகலால எப்பவும் கதற தான் முடியும் 😂எந்த பேட்டியாக இருந்தாலும் சரி...அண்ணன் உங்க புரிதல் உங்க பண்புள்ள பேச்சு உங்கள பெற்ற தாய் தந்தையும் வாழ்த்த தூண்டுது ❤❤❤

    • @nkr156
      @nkr156 Год назад +4

      கதறுவது அவன்தான்

    • @1ofu131
      @1ofu131 Год назад +2

      @@nkr156 poda punda

    • @nkr156
      @nkr156 Год назад +4

      @@1ofu131 இதுல இருந்து தெரியுது உன்னோட குடும்ப லட்சணம்.

    • @Goodie477
      @Goodie477 Год назад

      அந்த மன்னர் மாறியதன் விளைவு: தமிழ் நாடு கேரளா ஆனது.
      ஆட்சி வடநாட்டு நம்பூதிரிகளிடம் போனது.
      தமிழ் ஒழித்து மலையாளம் ஆனது.
      தமிழன் பாண்டி என்றானான்.
      தமிழ் மரபு அரபிய மரபாகியது
      தமிழர் சான்றோர் ஆகாமல் isis தீவிரவாதிகளாக மாறிகொண்டு இருக்கின்றனர்

    • @Goodie477
      @Goodie477 Год назад

      Yalini?? Fake ids

  • @mumthashafeel347
    @mumthashafeel347 Год назад +5

    உண்மையைத் தெளிவாக கூறிய தாங்கள் செனலுக்கு மிக்க நன்றி.
    ஆனால் முஸ்லிம்களும் தமிழர்களும் என்றும் ஒரே குலம்.ஒரே தமிழினம்.

  • @mnazarnazar78
    @mnazarnazar78 Год назад +5

    தோழர்களே இஸ்லாம் இறைவன் காப்பான் மேலும் தங்களின் நபி நாயாகம் சார்ந்த கருத்தை அருமை நன்றி!

    • @jamaludain6709
      @jamaludain6709 9 месяцев назад

      Pizhaiyaana sol naayaagam alla
      Naayagam pls sari seiyyavum.

  • @mahamaha5800
    @mahamaha5800 Год назад +4

    ஐயா உங்களுக்கு இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக. அருமையான விளக்கம். முஹம்மது நபி ஏகத்துவத்தை எடுத்துச் சொன்னபோது நபியை ஏளனம் செய்தவர்கள், தங்களின் கேள்விகளுக்கு சரியான முறையில் பதில் சொல்லி விடுவதால் இக்கட்டான கேள்வியாக, நீர் சொல்லும் இறைவன் உண்மை என்றால் வானில் தெரியும் முழு மதியை இரண்டாகப் பிளந்து காட்டப் சொன்னதாகவும், நபி அவர்கள் இறைவனைப் பிரார்த்தித்து பிளந்து காட்டியதாகவும் மன்னர் சேரமான் உப்பரிகையில் உலாவிய நிலையில் இரு துண்டுகளாகத் தெரிந்த நிலாவைக் கண்டு அதிசயித்து அரசவை அறிஞர் களிடம் விசாரித்து முஹம்மது நபி பற்றி அறிந்து மக்கா சென்று நபியிடம் இஸ்லாத்தை ஏற்று நாடு திரும்புகையில் வழியில் இறந்ததாகவும் அப்பகுதியில் உள்ள ஓர் அரபு நாட்டில் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டார் என்றும் வரலாற்று ஆசிரியர் ஹஸன் என்பவர் எழுதியுள்ள ' மறை கண்ட மாமன்னர் சேரமான் பெருமான் ' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

  • @user-gt9wt2vm7w
    @user-gt9wt2vm7w 8 месяцев назад +2

    நீங்கள பேசிய இந்த பதிவு மிகவும் நன்றாக உள்ளது❤❤❤

  • @qamarishrath2591
    @qamarishrath2591 Год назад +14

    A broad minded, well educated person

  • @arimaanandan5306
    @arimaanandan5306 Год назад +13

    சிறப்பு தோழர்

  • @subi9405
    @subi9405 Год назад +52

    யாதும் ஊரே யாவரும் கேளிர்👍இந்த வார்த்தையை சொல்வதற்கு தைரியம் தமிழர்களுக்கு மட்டும் உண்டு.❤

    • @user-eu9xh4ey6p
      @user-eu9xh4ey6p Год назад +1

      ஏன் ,மற்ற மதத்தவர் களுக்கு
      தைரியம் இல்லையா?

    • @subi9405
      @subi9405 Год назад +1

      ஆமாங்க

    • @arafathfaisal7826
      @arafathfaisal7826 Год назад

      @@user-eu9xh4ey6p avar tamilargaluku mattum endraar.. Neengal matham emgireergal... Matra moli endru ketirukka vendum..tamilan mattum tha apdi solvaan.. Avan islamiya tamilano.. Christuva tamilano.. Hindu tamilano.. Illa iraimarupaalan tamilano

    • @jamaludain6709
      @jamaludain6709 11 месяцев назад +1

      Thamizhan arivaali ayyaa...
      Muthal manidhan
      Aadham
      Aadhi moolam
      Aadhi
      Aadhi sivan
      Adam...ithai aaraichi seithu
      Noolgalum undu.

    • @Shivan_mahan_vicky
      @Shivan_mahan_vicky 9 месяцев назад

      இதை மற்றவர்கள் சொல்லமாட்டார்கள்

  • @ahamedkhan7867
    @ahamedkhan7867 Год назад +7

    Good
    Speech. Masha
    Allah

  • @iamanasukg6458
    @iamanasukg6458 Год назад +24

    😮 No sir, கடுமையான தண்டனைகள் என்பது கட்டாயமல்ல, பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்தால், தண்டனை வழங்கப்படாது. என்பது இஸ்லாமிய அடிப்படை விதி.

    • @jamaludain6709
      @jamaludain6709 11 месяцев назад

      Naan saudiyil pani yaatriya pothu
      Pala sampavangal kelvippattullen.
      Engal niruvanaththil ulla oruvarey
      Mannikkappattu thaayagam anuppi
      Vaikkap pattaar.

  • @jaffersathick223
    @jaffersathick223 Год назад +9

    The writer is mass.hats Of sir for the clear cut expln❤

  • @abdulwahab6419
    @abdulwahab6419 Год назад +10

    We appreciate this debate because nowadays people's know about our culture including your conversation. Congratulations.

  • @rahmathrahmath7055
    @rahmathrahmath7055 Год назад +6

    மாஷாஅல்லாஹ்

  • @muhammadhuabubakkarr9813
    @muhammadhuabubakkarr9813 Год назад +23

    மாஷா அல்லாஹ் அற்புதமான பதிவு ❤❤❤❤❤❤❤❤ அல்ஹம்துலில்லாஹ்.

    • @Goodie477
      @Goodie477 Год назад

      அந்த மன்னர் மாறியதன் விளைவு: தமிழ் நாடு கேரளா ஆனது.
      ஆட்சி வடநாட்டு நம்பூதிரிகளிடம் போனது.
      தமிழ் ஒழித்து மலையாளம் ஆனது.
      தமிழன் பாண்டி என்றானான்.
      தமிழ் மரபு அரபிய மரபாகியது
      தமிழர் சான்றோர் ஆகாமல் isis தீவிரவாதிகளாக மாறிகொண்டு இருக்கின்றனர்

  • @AshrafAli-dy5tr
    @AshrafAli-dy5tr Год назад +10

    மிக நல்ல முறையில் இஸ்லாமை கற்றறிந்மைக்கு மிக்க நன்றி இன்னும் நீங்கள் நபிகளாரது போதனைகளையும் தமிழ் குரானையும் படிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

    • @Goodie477
      @Goodie477 Год назад

      அந்த மன்னர் மாறியதன் விளைவு: தமிழ் நாடு கேரளா ஆனது.
      ஆட்சி வடநாட்டு நம்பூதிரிகளிடம் போனது.
      தமிழ் ஒழித்து மலையாளம் ஆனது.
      தமிழன் பாண்டி என்றானான்.
      தமிழ் மரபு அரபிய மரபாகியது
      தமிழர் சான்றோர் ஆகாமல் isis தீவிரவாதிகளாக மாறிகொண்டு இருக்கின்றனர்

    • @sakeenathrahma7971
      @sakeenathrahma7971 Год назад

      தங்களுக்கு இந்த அளவுஇஸ்லாம் பற்றிய ஞானத்தை தந்த அல்லாஹ்ஹிதாயத்தையும்சகலநலவுகளையும்தர வேண்டும்என்றுபிரார்திக்கின்றேன்

  • @user-jw9xr3le3b
    @user-jw9xr3le3b Год назад +49

    உன்மைய சொன்னீர்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Goodie477
      @Goodie477 Год назад

      அந்த மன்னர் மாறியதன் விளைவு: தமிழ் நாடு கேரளா ஆனது.
      ஆட்சி வடநாட்டு நம்பூதிரிகளிடம் போனது.
      தமிழ் ஒழித்து மலையாளம் ஆனது.
      தமிழன் பாண்டி என்றானான்.
      தமிழ் மரபு அரபிய மரபாகியது
      தமிழர் சான்றோர் ஆகாமல் isis தீவிரவாதிகளாக மாறிகொண்டு இருக்கின்றனர்

    • @classicprakash4988
      @classicprakash4988 11 месяцев назад

      😂😂😂😂😂😂

    • @classicprakash4988
      @classicprakash4988 11 месяцев назад

      கோயமுத்தூருல குண்டு வெச்சீங்களே அது எந்த நீதிடா

  • @hinayat8437
    @hinayat8437 Год назад +9

    நல்ல கருத்துக்கள்.

  • @ymatraveldiary6041
    @ymatraveldiary6041 Год назад +12

    What a beautiful message
    Thank you very much sir

  • @mohamedfayas8813
    @mohamedfayas8813 Год назад +7

    Great speech sir❤🎉

  • @balanthamburaj7551
    @balanthamburaj7551 Год назад +6

    அருமையான விளக்கம்

  • @NiyaskhanKhan
    @NiyaskhanKhan Год назад +6

    அருமையான மனிதர்... ❤❤❤

  • @mohamedmansoorhallajmohame8120
    @mohamedmansoorhallajmohame8120 Год назад +4

    நன்றி சார்

  • @samshathabdulhameed5272
    @samshathabdulhameed5272 10 месяцев назад +1

    மிகவும் அழகான செய்திகள் சரியான நேரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. குர்ஆன் இறைவாக்கு, ஜிப்ரீல் என்ற வானவர் மூலமாக முஹம்மது நபிக்கு அருளப்பட்டது. நபியவர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்.

  • @uktamilan
    @uktamilan Год назад +5

    Masha allha, Excellent video. இதை கொடுத்தமைக்கு மிக்க நன்றி ❤❤

  • @mdmarjeek4340
    @mdmarjeek4340 Год назад +6

    ❤️ரொம்ப நன்றி ஐயா ❤️

  • @ashiksiddique345
    @ashiksiddique345 Год назад +17

    Just a correction that prophet Muhammad (SAW) has not written the quran and we beleive it was revealed to him by God as he was an unlettered prophet

  • @hajamohamedfarouk650
    @hajamohamedfarouk650 Год назад +7

    மாஷா அல்லாஹ்

  • @uniqueways167
    @uniqueways167 Год назад +6

    படைப்பாளன் ஒருவனே அறிவான் படைப்பினங்களுக்குறிய நன்மைகளை....
    May Allah bless you all....

  • @ameerjanhussain8772
    @ameerjanhussain8772 Год назад +8

    MashaAllah, Good message

    • @Goodie477
      @Goodie477 Год назад

      அந்த மன்னர் மாறியதன் விளைவு: தமிழ் நாடு கேரளா ஆனது.
      ஆட்சி வடநாட்டு நம்பூதிரிகளிடம் போனது.
      தமிழ் ஒழித்து மலையாளம் ஆனது.
      தமிழன் பாண்டி என்றானான்.
      தமிழ் மரபு அரபிய மரபாகியது
      தமிழர் சான்றோர் ஆகாமல் isis தீவிரவாதிகளாக மாறிகொண்டு இருக்கின்றனர்

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 Год назад +4

    வரலாற்றை மக்களுக்கு தெளிவாக தெளிவுபடுத்தும் சகோதரிக்கு.. சகோதரருக்கு வாழ்த்துக்கள்

    • @Goodie477
      @Goodie477 Год назад

      அந்த மன்னர் மாறியதன் விளைவு: தமிழ் நாடு கேரளா ஆனது.
      ஆட்சி வடநாட்டு நம்பூதிரிகளிடம் போனது.
      தமிழ் ஒழித்து மலையாளம் ஆனது.
      தமிழன் பாண்டி என்றானான்.
      தமிழ் மரபு அரபிய மரபாகியது
      தமிழர் சான்றோர் ஆகாமல் isis தீவிரவாதிகளாக மாறிகொண்டு இருக்கின்றனர்

    • @Goodie477
      @Goodie477 Год назад +1

      வரலாற்றை விட அதன் விளைவுகளை தெரிந்துகொள்வது மிக அவசியம்

  • @dheendheen4733
    @dheendheen4733 Год назад +8

    அல்ஹம்துலில்லாஹ்...

  • @samathhameeda4699
    @samathhameeda4699 Год назад +6

    MashaAllah super speech bro👏👏👏👏👏👏👏👏 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @It_job-easy
    @It_job-easy 9 месяцев назад +3

    சேரமான் மசூதி கேரளாவில் இருக்கிறது ❤

  • @abdhulgafoor4188
    @abdhulgafoor4188 3 месяца назад +1

    I am from sri lanka born Muslim! இந்த இஸ்லாமிய சட்டங்கள் சில நேரம் hard ஆக தெரிந்தாலும் இந்த விஷயத்தை கொஞ்சம் கவனித்துப் பாருங்கள் ஒரு பெண்ணுக்கு தன்னந்தனியாக எந்த துனையும் இல்லாமல் எங்கும் செல்லாம் so freedom

  • @ajmansoor470
    @ajmansoor470 Год назад +17

    Super anna 🙏🙏🙏

    • @Goodie477
      @Goodie477 Год назад

      அந்த மன்னர் மாறியதன் விளைவு: தமிழ் நாடு கேரளா ஆனது.
      ஆட்சி வடநாட்டு நம்பூதிரிகளிடம் போனது.
      தமிழ் ஒழித்து மலையாளம் ஆனது.
      தமிழன் பாண்டி என்றானான்.
      தமிழ் மரபு அரபிய மரபாகியது
      தமிழர் சான்றோர் ஆகாமல் isis தீவிரவாதிகளாக மாறிகொண்டு இருக்கின்றனர்

  • @Laahilahaillallah96
    @Laahilahaillallah96 Год назад +6

    Masha allah wonderful speech sir . More studying al Quran for knowledge

  • @has4896
    @has4896 Год назад +11

    ❤SALUTE YOUR 🎉HARD WORK SIR TAMILLAAA PLEASE EDUCATE AND SAVE OUR INNOCENT TAMIL NADU FROM ALL FRAUD POLITICIANS 👈💯💥💥💥💥💥

  • @naseerahamed838
    @naseerahamed838 Год назад +36

    அல்லாஹ் வின் கருணை உங்கள் மீது உண்டாவதாக

    • @Ayankrish
      @Ayankrish Год назад

      😀

    • @ymatraveldiary6041
      @ymatraveldiary6041 Год назад +3

      Aameen

    • @peermohamed49
      @peermohamed49 Год назад

      @@Ayankrish 🍌

    • @Goodie477
      @Goodie477 Год назад

      அந்த மன்னர் மாறியதன் விளைவு: தமிழ் நாடு கேரளா ஆனது.
      ஆட்சி வடநாட்டு நம்பூதிரிகளிடம் போனது.
      தமிழ் ஒழித்து மலையாளம் ஆனது.
      தமிழன் பாண்டி என்றானான்.
      தமிழ் மரபு அரபிய மரபாகியது
      தமிழர் சான்றோர் ஆகாமல் isis தீவிரவாதிகளாக மாறிகொண்டு இருக்கின்றனர்

    • @user-mc5jg8kt2c
      @user-mc5jg8kt2c Год назад

      அல்லாஹ் முஸ்லிம்கள் மீதே கருணை காட்டலை😂
      நீங்க வேற😂😂😂

  • @ahmedlebbai6692
    @ahmedlebbai6692 Год назад +6

    சகோதரரை பார்த்தவுடன், இளமை தோற்றத்தில் இருந்த கேப்டன் தமிழ் ஈழ போராளி பிரபாகரன் ஐ போல் இருந்தது.
    அருமை.

    • @atifenterprises8308
      @atifenterprises8308 Год назад

      நானும் அதைத்தான் நினைத்தேன் நீங்கள் சொல்லி விட்டீர்கள்

    • @eniyathendral2728
      @eniyathendral2728 Год назад

      அப்படியே பிரபாகரன் போல் 👍👍👍

  • @anands7996
    @anands7996 Год назад +8

    Excellent brother, a broader outlook

  • @abdulmajithg
    @abdulmajithg Год назад +40

    Cheraman Juma Mosque was built 629.. age is *1394* years (2023-629)

    • @Goodie477
      @Goodie477 Год назад

      அந்த மன்னர் மாறியதன் விளைவு: தமிழ் நாடு கேரளா ஆனது.
      ஆட்சி வடநாட்டு நம்பூதிரிகளிடம் போனது.
      தமிழ் ஒழித்து மலையாளம் ஆனது.
      தமிழன் பாண்டி என்றானான்.
      தமிழ் மரபு அரபிய மரபாகியது
      தமிழர் சான்றோர் ஆகாமல் isis தீவிரவாதிகளாக மாறிகொண்டு இருக்கின்றனர்

  • @sanoofajaufer9480
    @sanoofajaufer9480 Год назад +8

    Very good explanation

  • @nasrinhakeem7379
    @nasrinhakeem7379 Год назад +7

    நபி ஸல்). சொல். கதீஸ். அல்லாஹ சொல் குர்ஆன். ஐயா. இஸ்லாம் இனிய. மார்க்கம்.
    ❤❤❤

  • @AbdurRahman-wm3dz
    @AbdurRahman-wm3dz Год назад +4

    அருமையான பதிவு

  • @jjtex5621
    @jjtex5621 Год назад +7

    Super...super.....