எண்ணெய் கிணறு மோசடி; ஏமாந்த 1.25 லட்சம் பேர்; ரூ.10,000 கோடி சுருட்டியவர்கள் எங்கே? | Tamil news
HTML-код
- Опубликовано: 8 ноя 2022
- #Sunnews | #sunnewslive | #OilRigFraud
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil
நான் யாரையும் ஏமாத்தல...
ஏமாற தயாரா இருந்தவங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தேன்...
-சதுரங்க வேட்டை....🔥
😂😅
எத்தனை சதுரங்க வேட்டை வந்தாலும் இவர்களுக்கு அறிவு மட்டும் வராது. எல்லாம் பேராசை தான்.🎊🎉🎉🎉😆😁😄😃
எவ்வளவு அடி பட்டாலும் இந்த மக்களுக்கு அறிவே இருக்காது ரொம்ப பேராசை
muthala first vishayam therinchu pesunga.
Vera level reply sir
@@subulaxshmi3921 180% எந்த தொழிலில் எடுக்க முடியும்
Correct a sonninga..
உழைக்காமல் சொகுசான வாழ்க்கை வாழ ஆசைப்பட்டால் இப்படித்தான் துன்பம் வரும்.
Excellent
Super
Ne mudu
என்னைக்காவது ஒரு நாள் வேற ஏதாவது ஒரு விஷயத்துல நீங்க ஏமாறுவீங்க அன்னைக்கி இதே மாதிரி எவனா ஒருத்தன் கமெண்ட்ஸ் போடுவோம் அன்னைக்கு இருக்குது உங்களுக்கு எல்லாம் உட்கார்ந்த இடத்திலிருந்து கமெண்ட்ஸ் போடுற உனக்கு என்ன வலிக்குது பணம் போட்ட உனக்கு தாண்டா தெரியும் அதோட வேதனை அதிக வட்டிக்கு ஆசைப்பட்டோம் தலைப்பு மாத்துங்கடா அவங்க வட்டி கொடுக்கிறேன் முதல்ல சொல்லி பணம் வாங்கல டா நியூஸ் பாத்துட்டு பேசாதீங்க ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர் இதுல ஏமாந்திருக்கும் நாங்க யாரும் அடுத்தவங்களை ஏமாத்தி பணம் போடல எங்க சொந்த பணம் எப்படி யார் என்றாலும் எங்க பணம் எங்களுக்கு திரும்ப கிடைக்கும் அந்த இறைவனோட அருளால ஆனா எங்களை கேவலமா நினைக்கிற உங்க எல்லாத்துக்கும் ஒரு நாள் ஆப்பு இருக்குது
Antha oru lacham uzhaithathu thane
எத்தனை முறை
ஏமாந்தாலும்
திருந்த ஜென்மங்கள்
இருந்தேனே லாபம்
இழந்து கொண்டே இருங்கள்
Correct
People's are having lakhs & lakhs of rupees from their house, Rich people's living in Tamilnadu.
மறாதய்யா மாறாது மணமும் குணமும் மாறாது, பேராசையே துன்பத்திற்க்கு காரணம்
Right
இப்பெல்லாம் நம்ம வூர் காரங்க தான் மாஸ் 🔥🔥🔥
பணம் முதலீடு செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐
Valthugal for all the fools who were fooled by these persons..
ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே🤣
😋😂
இரண்டு பயணிகள் விமானம் நல்ல விலைக்கு வருகிறது ஒரு இலட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதா மாதம் இருபதாயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும் உங்கள் ஊரில் கேட்டு சொல்லவும்
மோடி அமித்ஷாவுக்கு அண்ணண்களாக இருப்பார்கள் போல..
*ஒருத்தன ஏமாத்தனும்னா*
*அவன் கிட்ட கருனை ய*
*எதிர்பார்க்க கூடாது அவன்*
*ஆசையை தூன்டனும்*
நம்ம ஒரு அவசரம் 1000 ரூவா கொடுங்கன்னு சொன்னா எவனும் தரது இல்ல....ஆனா இப்ப மட்டும் வலிக்குது...... இதான் டா.....கர்மா.....
🤣🤣😂😂😆
Lol
சரியா சொன்னீங்க
Arumai 👍
We know how to earn it back, but no one will give you that 1K baskar.
இது சாத்தியமா என்று கூட யோசிக்காமல் முதலீடு செய்தவர்களிடம் 10,000 கோடிக்கு பணம் இருந்தால் இந்த நாடு விளங்குமா?
ஏமாற்று na அந்த 2 பேரையும் நான் வாழ்த்துக்கள் செய்கிறேன் ,அருமை
Aa
🤣🤣🤣
Neenga yemarndhu irundha adhoda Vali theriyum.
நான் emara எனக்கு பேராசை கிடையாது
ஏன் வாழ்த்துறீங்க...🤔🧐
போஸ்ட் ஆபீஸ்ஸே கண்னுகே தெறியாதா இந்த ஜனங்களுக்கு
அதெப்படி இவங்க கண்ணுக்கு தெரியும் அண்ணா , இவங்களுக்கும் பசிக்கும்ள தபால் துறைல 1 லட்சத்துக்கு மாதம் 15000 தருவார்களா அண்ணா😜😁
தொழில் என்றால் என்ன என்ற வரைமுறையற்ற தொழில்களில்(?) வெறுமனே பணம் வந்தால் போதும் என்ற குருட்டு நம்பிக்கையில் லட்சங்கள், கோடிகளை தூக்கி கொடுப்போரின் நிலை கடைசியில்..... அந்தோ பரிதாபமே!
பேராசை பெரு நஷ்டம்
இது சான்றோர் வாக்கு...நார்மலான வட்டி
வருவதே கடினமாக உள்ள
இக்காலத்தில் இத்தனை
வண்டியை ஒருவன் எப்படி
தருவான் என்று சிறிதும்
யோசிக்காமல் பாடுபட்டு
சேர்த்த பணத்தை இழந்து
தவிக்கும் இந்நிலை காலம்
காலமாக தொடர்ந்து கொண்டே
தான் இருக்கிறது...மனம்
வேதனையாக இருக்கிறது.
பிச்சை காரர் களுக்கு 10ரூபாய் கொடுக்க மனம் வராதவர்களுக்கு லட்சம் ரூபாய் க்கு 15 ஆயிரம் என்றதும் பேறாசை அதான் இந்த நின்மை இவர்கள் இப்போது வீதி க்கு வந்து போராடுகிறார்கள் 😁😁😁 வேண்டும்
@halloween in Saudi 🇸🇦 எதுக்கு டா நான் போய் வேற செநல்ல போடணும் தந்திT V ல தான் போட்டு இருக்கு நீ போய் அவன் னுடை சு ஊம்பி க் கோ
ஆசையே துன்பத்திற்கு காரணம்
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டா இதுதான் கதி....எத்தனையோ செய்திகளை பார்த்து திருந்தாத மக்கள் ...
பணத்தை கொடுக்கும்போது ஒருத்தனுக்கு தெரியாமல் ஒருத்தன் கொடுக்கு றானுங்க இப்ப வாங்கும்போது ஒன்னூ கூடி வரானுங்க இவனுகளைத்தான்கைது செய்யனும் 6 மாதம் உள்ளவையுங்கள்
முதலில் இவர்களின் பட்டியல் மற்றும் முதலீடு குறித்து வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்
Ama kandipa
உங்கள உள்ள எல்லாம் வைக்க கூடாது அவ்வளவு பேரையும் கொண்டு போய் கீழ்பாக்கம் ஏர்வாடி அங்கங்க கொண்டு போய் சங்கிலி போட்டு கட்டி வைக்கணும் அப்பதான் சரி வரும்
Correct brother
பணம் போட்டவன உள்ள வச்சா அடுத்தவன் பணம் போட மாட்டான்
ஏமாற்றியவர்கள் உங்கள் திறமைக்கு நான் தலை வனங்கிறேன் வாழ்த்துக்கள்
இதுபோன்ற செய்திகளை எத்தனை முறை செய்தித்தாளில் பார்த்தாலும் உங்களுக்கு புத்தி வராதுடா😵😵😵
அரசு உத்தரவாதம் கொடுக்கப்பட்ட வங்கிகளில் கூட ஆறு சதவிகிதம் தான் வட்டி தருகிறது என்கின்ற போது 180% பற்றி தருவது எப்படி என்று யோசிக்க வேண்டாமா இந்த சாதாரண சிந்தனை கூட இல்லை என்றால் ஏமாற்றம் நிச்சயம்
😢😢😢😢😢😢😢😢😢😢😢அரசியல் வாதிகள் எல்லாம் தோர்த்து போய் விட்டார்கள் எங்கே இருந்து இந்த பணம் எல்லாம் வந்ததுஇருபத்தி நான்கு மணி நேரம் ஊழியம் பார்த்து கூட இருக்க ஒரு வீடு இல்லை கோடி கோடி ரூபாய் கொடுத்து இருக்கீங்களே😢😢😢😢😢
ஒரு லட்ச ரூபாய்க்கு இருபதாயிரம் ரூபாய் வட்டி நம்மளும் ஒரு ஆபீஸ் போடலாமா??? 😃😃😃😃😆😆😆😆.
podunga
என்னையும் பாட்னராக்குங்க Bro. ஜாலியா நித்தி கைலாசாவுல போய் செட்டிலாகிடலாம்.
ஆரம்பிக்கலாமா
என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள் நண்பரே.
@@retnamanyjoseph1686 👍😅
நன்றி தமிழர்களே... நம்ப தமிழர் ஒருத்தரை பேரும் கோட்டஸ்வரர் ஆக்கியதற்கு நன்றி. மிக்க நன்றி.. வாழ்க தமிழர் ஒற்றுமை.. 🙏🙏🙏
🙏🙏🙏🙏
சூப்பர் 👍
முதலீடு 1 லட்சம் வட்டி மாதம் 15 ஆயிரம் இது எப்படி சாத்தியம்
சிந்திக்க முடியாத பேராசை கொண்டவர்கள்
அவர்களை கைது செய்தாலும் பணம் திரும்ப கிடைக்காது என்பதெ எனது கருத்து
இன்றும் நிறையா ஊர்களில் இதுபோல் நடக்கிறது ...என்னிடம் கேட்டார்கள் நான் பிடி கொடுக்வில்லை
என்ன யிறுக்கு இவனுங்களுக்கு அவன் திருப்பி கொடுக்க வேண்டும் பேராசை பிடித்த கோமாளிகள் அரசு இடம் காவல்துறை அதிகாரிகள் இடம் விசாரித்த இவனுங்க பணத்தை கட்டினார்கள்
சவுந்தர்ராஜன் அலெக்சாண்டர்...,..... அதி புத்திசாலி......... என்ன ஒரு அறிவு கூர்மை.......
ஆசை ஆசை பேராசை பெரும் நஷ்டம்.கஷ்டப்படாம சம்பாதிக்கணும்
என் கிட்ட தங்க கிணறு scheme இருக்கு, ஆப்பிரிக்க தங்க சுரங்கங்களில் தங்கத்தை பிரித்தெடுக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்யும் திட்டம், 2 லட்சம் முதலீடு செய்தால் மாதம் 25000 தரப்படும்,
link iruka
இதை பார்த்ததும் உடனே நம்மக்கள் உடனே முதலீடு செய்வார்கள் கஷ்டம் என்று சொல்லி கொண்டே கண்ட இடத்திலும் யோசிக்காமல் பணத்தை முதலீடு செய்யும் மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து கண்டவன் அனுபவிக்க வேண்டும் என்று கர்மா வேலை செய்யுது
Sorry
@@KannanKannan-br3bh உங்களை மாதிரி ஆட்கள் தான் ஏமாற்றுகிறார்கள்
Great
வாழ்த்துக்கள் சௌந்தரராஜன் அலெக்சாண்டர் 💐💐💐
பணம் கொடுத்தவங்கள புடுச்சு உள்ள போடுங்க அதிகாரி ஐயா.
🤣🤣🤣🤣🤣👌👌👌👌🤩🤩🤩
🤣🤣🤣🤣🤣🤣🤣
எத்தனை முறை கூறினாலும் பொது மக்களுக்கு அறிவு இல்லை
இந்த பணம் தவறாக வந்த வழியில் வந்த பணம் வாழ்க சௌந்தர்ராஜன்.
மாதம் ₹15000/- என்றால் ஆண்டு வட்டி 180% ஆகும். எந்த தொழிலில் இந்த வட்டி எடுக்க முடியும். கேட்டவர்களுக்கு அறிவு எங்கே போனது. அள்ள வேண்டும் என்றே மக்கள் இருக்கிறார்கள்.
Yes even bank are providing 6-7% interest per annum and for senior citizens it is 8.5% the highest
ஒருலட்சத்திற்கு 15000 மாத வட்டி இப்ப பர்சென்ட்ஏன்னனு கணக்குபோடுங்க
3:06
இது என்னடா புதுசா இருக்கு 🙄🙄🤷♂️🤷♂️🤷♂️
கொடுத்தவன் விழிப்பான் எடுத்தவன் முடிப்பான்
அடுத்தவன் பார்த்தால் சிரிப்பானே
சிரித்தவன் அழுவதும் அழுதவன் சிரிப்பதும்
பணத்தால் வந்த நிலைதானே
100 ரூபாய்க்கு 80 ரூபாய் வட்டி அப்படி சொன்னா கூட அங்கு இருக்கும் மக்கள் உடனே போய் சேர்ந்துடுவாங்க.....😁😁😁😁
ஏமாந்தவர்கள் மீது இரக்கம் வரவில்லை.
கடுப்பும் ஏளனமும் தான் வருகிறது.
ரொம்ப நல்ல மனிதர் கடைசியில் நொந்து போய் கோயிலுக்கு வருவோம் என்று தெரிந்து கோவில்லையாவது கட்டி வைத்தாரே 😔😔
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👍👍👍👍
😆😂🤣😆😂🤣👍👍👍
Vera level man...
வட்டி வாங்கவும் கூடாது குடுக்கவும் கூடாது என்ற எண்ணம் மக்கள் மனதில் இருந்தால் இந்த மாதிரி நஷ்டங்கள் வர வாய்ப்பு இல்லை
Money is always ultimate 🤑
ஏமாற மக்கள் இருக்குற வரைக்கும் ஏமாத்துறதுக்கு ஆள் இருந்துட்டேன் தா இருப்பாங்க.. கஷ்ட படாம வாழ ஆசை patta இப்படி தன் ஆகும்
Good lesson for humanbeings who want to earn without doing hardwork!!! God save this world!!
Mostly 80-90% people are working only
காவல்துறை என்ன அறிவுறுத்தினாலும் கேட்பதில்லை.பணம் போனபிறகு போராடினால் அதை காவல்துறை மீட்டுத்தரணுமா?
Brilliant that guy found immigration has details of their travel. Hope he helps to catch these guys. Also let's hope the investors learnt there lesson. Let's pray that these kind of things should not happen to anyone in future.
இவர்களை ஏமாற்றியது சரியே... என்ன ம....க்கு பணத்த இவனுககிட்ட கொடுக்கராங்க... சரியான சதுரங்க வேட்டை...
அரசியல் பின்புலம் கண்டிப்பாக இருக்கும் ஆகையால் மக்கள் தெளிவாக இருக்கவேண்டும்
எண்ணெய் கிணறு,,,எங்கேடா,,,,,வடிவேலு மாதிரி தேடுங்க,,,,,,
super
👏👏👏👏👏👏👏 very good talent..... epdium sika koodathu.... settle aagunga pa....
அபிஷேக் பச்சன் நடித்த படம் மாதிரி இருக்கே. மக்கள் திருந்தவே மாட்டார்கள் போல. காமதேனு பாபா கோவில் மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தவே.
என்ன படம்
மக்கள் என்ன சொன்னாலும் கேட்க மாட்டாங்க.ஏண்டா உழைத்து சம்பாதின்ககளேண்டா.
அறிவே இல்லாம மலுங்கிபோச்சா மூளை??? ஆசை, பேராசை பெறுநஷ்டம் என்னும் பழமொழி தெரியாதா??? 😭😭😭😭
உழைக்காமல் சும்மா பணம் வரும் என்று நினைதால் நினைப்புதான் பிழைப்பை கெடுக்கும்
பேராசை பெரும் நஷ்டம் என்ற முதுமொழியை ஏன் மறந்தார்கள். ஏமாற்றினவர்களுக்கு வாழ்த்துக்கள். ஏமாந்தவர்களுக்கு வருத்தங்கள்.
அதாவது நம்ம உழைச்ச காசுக்கு மேல ஒரு ரூபா லாவருதுனா அது நியாயம் ஆனா அதே பத்து மடங்கு எல்லாம் வருதுன்னு நினைச்சு போனீங்கன்னா இந்த மாதிரி தான் நிப்பீங்க இது கொஞ்சமாவது யாருக்காவது இருக்கா எத்தனையோ படம் எத்தனையோ நியூஸ் வந்து இருக்கு நம்மளுடைய ஆசை பணம் சம்பாதிக்கணும் அதை அவன் யூஸ் பண்ணுகிறான் நாம ஏமாந்துடலாம் இப்படித்தான் நினைக்கிறோம்
இதே அக்கம், பக்கம் உள்ளவர்கள், வட்டிக்கு கேட்டால் கூட ஒரு ரூபாய் கொடுப்பிங்க??? 😂😂😂😂😂😂😂
Super alexander and dad👍👍👍
அதிக ஆசை மக்களுக்கு
ஏன்டா கார்டு மேல் இருக்கும் 16 நம்பர் சொல்லுங்க சார்னு வடக்கன்ஸ் கிட்டேயும் ஏமாறுகச்கிறீங்க எண்ணெய் கிணறு சொன்னாலும் ஏமாந்துறீங்க
ஆபிசர் ஆபிசர்பணம் கொடுத்து ஏமாந்த எல்லோருக்கும் ஆயுள் தண்டனை கொடுங்கள் ..
அவர்கள் இருவரும் உண்மையான தந்தை, மகனாக இருக்க முடியாது. பிஸினஸ் பார்ட்னர் ஆக இருந்து இருக்க வாய்ப்பு. உள்ளது.
அடுத்தவர்கள் பணத்திற்கு ஆசைவைத்தால். இந்த நிலைதான். . நீங்கள் திருந்தவே மாட்டீர்களா இனியாவது திருந்துங்கள் மக்களே 😢😢😢😢😢😢
Centrio Neomax pathi video pannunga bro...
Makkaluku awareness kodukkanum bro...
வாழ்த்துகள் சௌந்தரராஜன் மற்றும் அலெக்சாண்டர். எவ்வளவு ஏமாற்றினாலும் மேலும் ஏமாற கூட்டம் உள்ளது. நீங்கள் தான் என்னை போன்ற பலருக்கு குரு 👳🔮 😜
சந்திப்போம்
ஆசைக்கு எப்போதுமே மயங்கக் கூடாது
இவங்க எவளோ நியூஸ் பாத்தாலுமே திருந்த மாட்டாங்க 🤔 இந்த நடவடிக்கை எடுக்காதிங்க 🙏
அன்பு தமிழ் மக்களே உறவுகளே
என்னை எப்போதும் கிணற்றில் கிடைக்காத ஒன்று .. இனி இதுபோல மோசடிகளை நம்பாதீர்கள் .. ஏமாறுபவர்கள் இருந்தால் ஏமாற்றிக் கொண்டே தான் இருப்பார்கள் ...̓̓̓
Paramount Marketting என்று நினைக்கிறேன் திருக்குறள் book விற்று வட்டி தருகிறேன் என்று ஏமாற்றிவிட்டு ஓடிவிட்டான்..... இப்போது oil investment...super. ஏமாந்துபோவர் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்..
Nothing to Say. பேராசை பேரும் நட்டம்
How they will give?
அதான் சுடலை க்கு 25 இலட்சம் கொரோ நிதி இருக்கிறது போய் கேளுங்கள் பார்ப்போம்
தவறு நம் மீது
When private finance company start and collect money from innocent people's government take action on the finance company immediately so government also one of the reason for affected people
டேய் 1000 ரூபா கையில் இல்ல, நீங்க 10000 கோடின்னு சொல்றீங்க😔
Sir 1 Rs Vechi Oruthana Ematha Mudiyum . Elam Panathasai
500rs ella sir ....🙄10000 Kodi mmmm
பண ஆசை எல்லா தீமைக்கும் வேராக இருக்கிறது......
நீங்கள் நம்பி முதலீடு செய்ய வேண்டிய ஒரே கை....
உங்கள் சொந்த........
வலதுகை......மற்றும் வாழ்க்கை
ஒரு லட்சத்துக்கு 15ஆயிரம் வட்டி😁😁😁😁😁 யோசிக்க மாட்டார்கள் போலும் மக்கள்.. எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பணம் அப்படின்னு சொன்னா போச்சு..
உங்களிடம் ஒரு லட்சம் இருந்தால் மாதம் ஒன்றுக்கு 241 ரூபாய் வீதம் இல்லாதவர்க்கு வழங்கியிருந்தால் அதுஉங்களது முதலீட்டை அதிகப்படுத்தியிருக்கும். ஆனால் செய்யமாட்டோம். இப்படி கோடிக்கணக்கில் வாரிவழங்குவோம். என்ன மனிதர்கள். ஏமாளிகள் இருக்கும் வரை இவர்கள் போன்றவர்கள இருப்பாங்க
People are very greedy
அதெல்லாம் சேபா வெளிநாடுபோயிருப்பான்?? பாதுகாப்போடு, நிரவமோடி, மல்லையா போல???? 😂😂😂😂😂😂
போராட்டம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உழைத்து வாழ வழி தெரியாதவர்கள்
இது போன்ற ஏமாந்து போன பேராசை பிடித்த கோமாளிகளை பிடித்து உள்ளே வைத்து ஏமாறுவாயா ஏமாறுவாயா என்று பெண்டை கழற்றி விடனும் அப்போது தான் அடுத்த முறை வேறு ஆட்கள் ஏமாற மாட்டார்கள்
பூபதி பூபதி சரியா சொன்ன
Ada summa iruya.... Panam pota aaluku than theriyum kastam
@@bairosekhan7424 ஏய்யா நீ எப்படி நோகம நோன்பு கும்பிடும் பார்டியா இதுக்கு வேற நீ வக்காளத்து வாங்கிட்டு வந்து முட்டு கொடுக்கின்றாய் உனக்கு அரிப்பு ஏற்பட்டால் அதை நீ தான் சொறிந்து கொள்ள வேண்டும் ரோட்டில் உட்கார்ந்து கொண்டு பொதுமக்கள் இக் இடையூறு செய்ய கூடாது மக்களால கூறினார்கள் இந்த கும்பல் இடம் பணத்தை கட்டி ஏமாந்து விடு என்று உனக்கு பேராசை அந்த கும்பல் வச்சாங்க பார் உனக்கு ஆப்பு லெப்டில் ஒன்னு ரைட் இல் ஒன்னு ஒன்று சொல் புத்தி இருக்கனும் இல்லை என்றால் சுயபுத்தி இருக்க வேண்டும் இரண்டு கிடையாத ஆட்களை இப்படி தான் இருப்பதை பிடிங்கி கொண்டு சூத்து மேலே உதைத்து முடிக்கி விடனும் அப்போது ஆவது திருந்த வேண்டும் என்று
தம்பி பயங்கர காமெடி டா தலைப்பிப்படி சூப்பர் டா
However much the govt warns people don't listen. When they get cheated they come and stand in the police station. Greediness
Ungalai first remand pannanum 👍
No problem
இதை பார்த்ததும் எனக்கு கவுண்டமணி காமெடி ஞாபகம் வந்தது..பூ மிதிக்கலாம் ன்னு சொல்லி தீ மிதிக்க வெச்சிருவாங்க....😜 எல்லா பேராசை
Work hard. Live with satisfaction. Admissible for both
எப்படியோ பணக்காரனாக ஆக வேண்டும்.
01:42 அதே வசனம் தானே எல்லாரும் சொல்றது இதே போய் நம்பி இருக்கியே
பேராசை பெரும் நஷ்டம் ஆசையை துன்பத்திற்கு காரணம்
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது. சின்ன மனுசன் பெரிய மனுசன் செயலை பார்த்து சிரிப்பு வருது என்று பாடிய நடிகர் சந்தரபாபு அவர்கள் பாதம் தொட்டு தலை வணங்குகிறேன்.
They should have enquired about the company before investment.
கஷ்டம்னு வந்தா யாருக்குமே உதவ மாட்டீங்க அனுபவிங்க..
Cuddalore district refinary nagarjun oil corporation same issues..
சட்டத்துக்கு உட்பட்ட முதலீடாக இருந்தால் மட்டும்தான் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை எடுபடும்,
ஒரு லட்சம் பணத்திற்கு ஆயிரத்து ஐநூறு கொடுத்தாலே பெரிய வட்டி. ஆனால் ஒரு லட்சம் பணத்திற்கு பதினைந்து ஆயிரம் வட்டி என்றவுடன் இது ஏமாற்றத்தான் இந்த வசூல் என்று தெரிய தேவையில்லை பேராசை பெரும் நஷ்டம்.... ஏழு வருடம் ஆகிவிட்டது இன்னுமும் pacl என்ற இன்சூரன்ஸ் பணம் வந்த பாடில்லை பணம் போட்ட சிலர் இறந்தும் போயாச்சி இதோ அதோ என்று தான் சொல்கிறான் திருட்டு பசங்க.... பணம் வருவதாக தெரியவில்லை....
Super
How cheating the people's money's? People's are deposited their money for higher rate of interest.
மெத்த பணம் கிடைக்காது???!!! ஏன்னசெய்யப்பேரவ்
என்ன யிறுக்கு இவனுங்களுக்கு கிடைக்கனும் யாரை கேட்டு கொடுத்தார்கள் அரசு அதிகாரிகள் இடம் காவல்துறை அதிகாரிகள் இடம் இல்லை ஊரில் உள்ள பல நல்ல ஆட்கள் இடம் கேட்ட கொடுத்தார்கள் சங்கு தான் ஊஊஊஊஊஊஊ
It's people mistake. They have to think about it
👍🏻
பேராசை பெரு நஷ்டம். சௌந்தர்ராஜன் அலெக்ஸாண்டர் combination itself is doubtful.
Very initial stage government must checking and safest way guide to our people's