ஐயா நீங்கள் சொன்ன 10 அறிகுறியும் எனக்கு இருக்கிறது... என் மேல் வரும் சாமி சப்த முனீஸ்வரர்கள்... இந்த கலியுகத்தில் எனக்கு கிடைத்த மாபெரும் வரம் ஓம் சிவ சிவாய முனீஸ்வராய போற்றி
ஐயா நீங்க சொல்வது உண்மைதான். எங்க அம்மாவுக்கு வந்தசாமி, எங்க அம்மா மறைவுக்குப் பின்பு, கனவில் வந்து என் அம்மாவே எனக்கு அந்த தெய்வத்தின் அருளை அள்ளித் தந்தார். நான் முதலில் மறுத்தேன், பின்பு எனக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது, அதன்பின் நான் உண்மையாகவே உணர்வு பூர்வமாக உணர்ந்து, தெய்வ வழிபாட்டினை ஏற்றுக் கொண்டேன், இப்போது என் மீது லாட சன்னாசி தெய்வம் வருகிறது. அந்த நேரத்தில் மலையாளத்தில் பேசுவது போன்று எனக்கு தோன்றும். இதே போன்று என் அம்மாவும் மலையாளத்தில் பேசித்தான் சாமியாடுவார்கள்.
ஐயா இந்த video வை இரவில் பார்த்து பயந்து போனேன். 1:48 நிமிடத்தில் நிறுத்தி விட்டேன். நிச்சயம் பகலில் பக்தியுடன் பார்ப்பேன். திருவருள் கிடைக்க வேண்டுகிறேன்.
இத பார்க்கும் போதே உடம்பு சிலிற்கிறது எனக்கு எல்லா அறிகுறியும் உள்ளது அய்யா 🙏 ஆனால் கை ஜோசியம் பாத்த போது உன் மேல ஒரு கன்னி சாமி இருக்குதுன்னு சொல்றாங்க 😊
எனது மகளுக்கு எட்டாம்வகுப்புதான் படிக்கிறாள். அவளுக்கு கொட்டாவியும் அழுகையும் வருவதாக அடிக்கடி கூறுவாள். எங்கள் குடும்ப கன்னிக்கு செய்யும் போது ஒரு குழந்தையாக மாறி ஒரே அழுகை மட்டுமே வந்தது அவளுக்கு, இந்த வருடம் முதன்முறையாக அவள் மீது வந்திருக்கிறது.
அண்ணா எனக்கு சில சில சாமி பாடல் கேட்கப்படும் போது அழுகை ஆத்திரம் கொட்டாவி வரும்.ஆனால் நீங்கள் கூறுவது குல தெய்வம் ஆக்ரோஷமான தெய்வம் என்று கூறுகிறீர்கள் என் வீட்டில் வனங்கும் தெய்வம் முருகன் மற்றும் பெருமாள்.ஆனால் எனக்கு கருப்பு சாமி காளியம்மன் ஐயப்பன் இந்த சாமி தான் பிடிக்கும்
ஐயா என் அப்பா முடியாமல் இருப்பதினால் விபூதி போட்டாங்க எனக்கு முதல் தடவை2023ல் என் அப்பா தெய்வம் என்குலதெய்வம் வந்துச்சி ஆனா எனக்கு சாமி வருவதைவிடநான் எங்கள் ஊர் அம்மன் அருள் மிகு ஶ்ரீ கருமாரி அம்மன் என்னுடைய அம்மனுக்கு கோயிலில் பூசாரி தொன்டு என்அம்மாவின் அப்பா எழுதிய வாங்கியது வழி வழியாக வந்து இப்போது நான் பார்த்தேன் நான் சிறுவனாக 10ம் வகுப்பிலிருந்தே பூசாரியாக என் அம்மனுக்கு கும்பாபிஷேகமும் செய்தேன் அந்த நேரத்தில் அம்மாவின் அப்பா அவருடைய தம்பி மகன் அதாவது என் தாத்தா வின் தம்பி மகன் வெளிநாட்டிலிருந்து வந்தார் வந்தவுடன் நான் அவரிடம் கேட்டேன் நீங்கள் பூசாரி தொன்டு பாருங்கள் எனறேன் அதற்கு அவர் நீ உன் ஆயுள்க்கு பார் அதற்கு பிறகு நான் பாப்பேன் என்றார் அதிலிருந்து எதற்காக இப்படி சொல்கிறார் என்று வேண்டும் நீங்கள் பாருங்கள் எனறேன் வீட்டில் எல்லோரும் மாற்றி மாற்றி பிணி வந்தது மேலும் சண்டை சர்சரவு மற்றும் இப்போது என் அப்பா நடக்ககூட முடியாமல் நோயால் அவதிப்பட்டு வருகிறார் பூசாரி தொன்டை இப்போது நீங்கள் பாருங்கள் என்று என் மாமா விடம் விட்டேன் அந்த நிலையில் அப்பா வின் குலதெய்வ வழிப்பாடு தினம் வந்தது தினத்தில் அப்ப ஊருக்கு சென்று எப்போதும் போல் இல்லாமல் சாமி அழைத்தவுடன் ஏன் எங்களுக் இவ்வளவு பிரச்சினை வருகிறது என்று கேட்கலாம் என்று இருந்தேன் ஆனால் ஊர் பெரியவர்கள் என்ன கூப்பிட்டு உன் அப்பா மேல் வந்த சாமியை உன்மேல் அழைக்க முடிவு செய்து உள்ளோம் என்றார்கள் நான் என் பங்காளிகள் இருகிறார்கள் எல்ரையும் வைத்து சாமி அழைங்க என்று நான் சொன்னேன் என்மேல் வரவேண்டாம் அனால் என் அப்பா விபூதி போட்டாங்க எனக்கு சாமி வந்து குரி சொன்னதாகவும் இத்தனை வருடங்கள் சாமி அழகும் போது மழை பெய்தது இல்லை இந்த வருடம் சாமி அழப்பு முடிந்தவுடன் நல்ல மழை தம்பி என்று பாராட்டினார்கள் சொல்கிறார்கள் அது எப்படி எனக் தெரியவில்லை இதை எனக்கு விளக்கங்கள் ஐயா அம்மன் வில் பிரச்சினை ஆரம்பித்தது என் மாமா சிறுவனை எல்லாம் பூசாரி தொன்டை என் மாமா விடம் விட்ட பிறகு நடந்த நிகழ்வு 2022வரை இருந்தேன் இப்போது வேலைக்காக வெளியூர் வந்து தனிமையில் இருக்கிரேன் கனவில் தாத்தா விபூதி பூசுவது போல் என் தலத்தினை மேம்படுத்த சொல்கிறார் என்ன செய்வது??? என்மேல் வந்த சாமி பெரிய கருப்பன் சின் கருப்ன் நொன்டி சாம்பான் அங்கு இருப்பது ஏழு கன்னி மார்கள் காளி மாடன் முனியன் ஆகியோர் காவலாக இருக்கிறார்கள் அம்மா வழி குலதெய்வம் முனியன் காளி ஆகியோர் காவலாக இருக்கிறார்கள் எந்த சாமி எனக்கு வருது என்று எப்படி கண்டுபிடிப்பது எனக்கு சாமி வந்தால் நடக்க உள்ள விபத்தையும் தடுப்பதற்கான செயலையும் செய்யகிறதாம் பெயர் சொல்ல வில்லயாம் நம்ப முடியலை என் சாமி வருவதை தெய்வத்தின் விக்ரகதிடம் போய் சாமி காதில் சொன்னதாகவும் சொல்கிறார்கள் எப்படி என்று சொல்லுங்கள் ஐயா நான் அருள் மிகு ஶ்ரீ கருமாரி அம்மன் கோயில் பூசாரியாக இருந்த போது இவ்வளவு பிரச்சினை இல்லை நல்ல மன நிம்மதி இருந்தது நன்றி
மிகவும் அற்புதமான பதிவை கொடுத்த தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா 🙏 ஐயா எனக்கு குலதெய்வம் யாரென்று தெரியாது ஆனாலும் அவர்களை நினைத்து தினமும் நிறைசெம்பு தண்ணீர் வைத்து ஒரு அகல்விளக்கு நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றுகின்றேன் அப்போது குலதெய்வம் அருள்கிடைக்க என்ற மந்திரத்தை சொல்லி வருகின்றேன் அப்பொழுது எனக்கு கொட்டாவி வருகின்றது அதேமாதிரி வாராஹி அம்மாவுக்கும் செய்துவருகின்றேன் அவர்களின் மந்திரம் சொல்லும்போதும் கொட்டாவி வருகின்றது ஐயா 🙏 இறையருள் உங்களிடம் நிறைந்து இருக்கின்றது ஐயா🙏அனைத்து தெய்வங்களின் அருளும் ஆசீர்வாதமும் எல்லோருக்கும் கிடைக்கட்டும் ஐயா மிக்க நன்றி 🙏🙏🙏
ஐயா எனக்கு நீங்கள் சொன்னது போல அறிகுறி இருக்கு கொட்டாவி வருது உடல் சிலிர்த்து கண்களில் தண்ணீர் வழியுது ஆனால் எதுவும் சொல்லவில்லை..நான் என்ன செய்ய வேண்டும் .plz
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நான். சின்னபிள்ளையாக இருக்கும். போது உண்உடம்பில் வருவேன் என்றாங்க வயது. நாற்பதுக்கும் மேல் ஆகுது சாமி கும்பிடும் போது கண்ணீர் மல்க கேட்டேன் நான் ஏதாவது தப்பு செய்து விட்டேனா. என்று நி தப்பு செய்யவல்வை. வருவேன். நாள் இருக்கிறது என்றார்கள் நான் என்ன செய்வது என்று. தாங்கள் கூறவும் மிக்க. நன்றி உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
Hmmm amma, enaku karuppasamy arul varum maa, unga mela iruka en thayi innu mulusa erangi Varalaye, innu vai thirandhu pesama nikkura, kavala vendam ma nan ungaluku mulusa adhigarama nikka vachu kodukuran ma, en amma va, avaluku kattu odachu, en karuppan thunaiyodu 🙏
Anna en kuladeivam munishwarar en meethu arul varndhu solvar En veetil Poojai room il varahi amma photo vaithu vazhipadu seyalama kuladeivam veetil varuvara illai thadaigal erpaduma sollunga Anna
ஐயா நீங்கள் சொன்ன 10 அறிகுறியும் எனக்கு இருக்கிறது...
என் மேல் வரும் சாமி
சப்த முனீஸ்வரர்கள்...
இந்த கலியுகத்தில் எனக்கு கிடைத்த மாபெரும் வரம் ஓம் சிவ சிவாய முனீஸ்வராய போற்றி
ஸ்ரீ ராம ஜெயம் 🙏 திருச்சிற்றம்பலம் 🙏 பதினெட்டாம் படி கருப்பர் துணை 🙏 குருவே சரணம் சரணம் 🙏 🌹 🙏 🌹 🙏
அய்யா நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை🙏🏻
மீசை
நன்றி அண்ணா ரொம்ப ரொம்ப நல்ல தகவல் சொல்லி
எங்களை பக்தி ஆழத்தில்
ஆழத்தினிரகள் அண்ணா
ஐயா நீங்கள் சொல்லும் அறிகுறி உண்மைகள்.....என் மேல் வரும் சாமி சுடலை மாடன்..... ஐயாவே துணை 🙏🙏🙏
எனக்கும் சுடலை மாடர்னா ரொம்ப பிடிக்கும் ப்ரோ ஒரு பாட்டு எல்லாம் கேட்டாலே அப்படியே உடம்பெல்லாம் சிலிர்க்கும் இருக்கும் ப்ரோ
என் மீது இறங்கும் என் அப்பன் சாஸ்தா அய்யனார் ஐய்யாவர்க்கு நன்றிகள்....🙏🙏🙏
நன்றி ஜயா🙏🙏🙏🌹💐
ஐயா நீங்க சொல்வது உண்மைதான். எங்க அம்மாவுக்கு வந்தசாமி, எங்க அம்மா மறைவுக்குப் பின்பு, கனவில் வந்து என் அம்மாவே எனக்கு அந்த தெய்வத்தின் அருளை அள்ளித் தந்தார். நான் முதலில் மறுத்தேன், பின்பு எனக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது, அதன்பின் நான் உண்மையாகவே உணர்வு பூர்வமாக உணர்ந்து, தெய்வ வழிபாட்டினை ஏற்றுக் கொண்டேன், இப்போது என் மீது லாட சன்னாசி தெய்வம் வருகிறது. அந்த நேரத்தில் மலையாளத்தில் பேசுவது போன்று எனக்கு தோன்றும். இதே போன்று என் அம்மாவும் மலையாளத்தில் பேசித்தான் சாமியாடுவார்கள்.
ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏💐💐💐💐💐. சில பேர் எதோ வார்த்தை சொல்லி சிரிக்கிறாங்க ........இப்போ புரியும் அந்த நபர்களுக்கு.
ஐயா இந்த video வை இரவில் பார்த்து பயந்து போனேன். 1:48 நிமிடத்தில் நிறுத்தி விட்டேன்.
நிச்சயம் பகலில் பக்தியுடன் பார்ப்பேன்.
திருவருள் கிடைக்க வேண்டுகிறேன்.
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய அன்பே சிவம் என் உயிரே சிவம் சித்தன் போக்கு சிவன் போக்கு சித்தன் வாக்கு சிவன் வாக்கு திருச்சிற்றம்பலம் 🙏💐
இத பார்க்கும் போதே உடம்பு சிலிற்கிறது எனக்கு எல்லா அறிகுறியும் உள்ளது அய்யா 🙏 ஆனால் கை ஜோசியம் பாத்த போது உன் மேல ஒரு கன்னி சாமி இருக்குதுன்னு சொல்றாங்க 😊
எனது மகளுக்கு எட்டாம்வகுப்புதான் படிக்கிறாள். அவளுக்கு கொட்டாவியும் அழுகையும் வருவதாக அடிக்கடி கூறுவாள். எங்கள் குடும்ப கன்னிக்கு செய்யும் போது ஒரு குழந்தையாக மாறி ஒரே அழுகை மட்டுமே வந்தது அவளுக்கு, இந்த வருடம் முதன்முறையாக அவள் மீது வந்திருக்கிறது.
Veettil Maandavarkal Vanthal Appadi thaa varum sister... Poovadai kaari Varnippu... Veettil Poojai pannunga... Appadi varum bothu Aavesamana Kelvi Ezhuppungal ... Ena vanthurukku ... Ena poojai Vendum nu unakku nu kelunga ... antha Thaaye sollum ... 🙏
W😢
அருமை
உங்கள் ஊரில் மாரியம்மன் கோயில் இருந்தால் விரதம் இருந்து பூ இரங்க செய்யுங்கள்.. கண்டிப்பாக அருள் வரும்... 🙏🙏🙏
❤
ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி
எனக்கும் சாமி வரும் அனைத்து உன்மை நன்றி🙏
Nandri Ayya
அருமை அற்புதம்.
வாழ்க வளர்க
Thank you.. Samei ❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அய்யா
இவை அனைத்துமே எனக்கு இருக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அய்யா எனக்கு செவ்வாய் வெள்ளி கிழமை சாமி கும்பிட்ட உடன் கொட்டாவி வருகிறது நானும் அதற்காக நேரம் ஒதுக்கி பூஜை அரையில் அமர்ந்து விடுவேன்.
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் சகோ
ஒம் மாசாணியம்மன் துணை 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி அய்யா 🙏
Thankuyou
ஸ்ரீ சித்தூர் தெய்வ பண்டாரம் துணை சீலைக்காரி அம்மன் துணை.. குருநாதர் அங்காள ஈஸ்வரி துணை.. ஸ்ரீ கார்மேக மொட்டையசாமி துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🥰 Sri Gangai Amman Thunai 🙏🏻Nenga sonnadhu ellam Correct ❤️🔥
❤ஓம் கருப்பு போற்றி❤ஓம் கால பைரவரே போற்றி❤ ஓம் முருகா போற்றி❤
அனைத்தும் உண்மை 🙏🙏
🙏முனிஸ்வரன் துணை 🙏
Yes very thank you
ஓம் சக்தி ஐயா நீங்கள் சொல்வதெல்லாம் வாரிச ஓம் சக்தி
ஐயா நான் இதெல்லாம் மூடநம்பிக்கை என்று நினைத்தேன் ஆனால் என் மீது அகோர வீரபத்திரர் வருகிறார் மிகவும் அற்புதமாக இருக்கிறது
ஓம் நமசிவாய போற்றி ஓம் 🕉️🔱🕉️🙏🙏🙏🙏🙏
முனீஸ்வரன் 🙏🏻🌸💥🌸🙏🏻
ஓம் நமோ சிவாய போற்றி🙏
பதினெட்டாம்படி கருப்பசாமி துணை
நன்றி ஐயா 🙏
என் தாயி முத்தாரம்மன் துணை
என் உடம்பில் வருவது முப்பிடாதி அம்மா வருகிறது எல்லாரும் நக்கலா சிரிக்கிறாங்க ஆடகூடாதுன்னு தம்கெட்டி நின்றாலும் முடியாது
தேவி அம்மன் கணவாய் முனி துணை
Super Anna Arumei
அனைத்தும் உண்மை அண்ணா
அண்ணா எனக்கு சில சில சாமி பாடல் கேட்கப்படும் போது அழுகை ஆத்திரம் கொட்டாவி வரும்.ஆனால் நீங்கள் கூறுவது குல தெய்வம் ஆக்ரோஷமான தெய்வம் என்று கூறுகிறீர்கள் என் வீட்டில் வனங்கும் தெய்வம் முருகன் மற்றும் பெருமாள்.ஆனால் எனக்கு கருப்பு சாமி காளியம்மன் ஐயப்பன் இந்த சாமி தான் பிடிக்கும்
உங்களுக்கு எப்போதும் சிவன் அருள் உண்டு
T. கல்லுப்பட்டி 👑 பதினெட்டாம்படி கருப்பசாமி துணை 🙏🏼🙏🏼🙏🏼🔥
ஐயா என் அப்பா முடியாமல் இருப்பதினால் விபூதி போட்டாங்க எனக்கு முதல் தடவை2023ல் என் அப்பா தெய்வம் என்குலதெய்வம் வந்துச்சி ஆனா எனக்கு சாமி வருவதைவிடநான் எங்கள் ஊர் அம்மன் அருள் மிகு ஶ்ரீ கருமாரி அம்மன் என்னுடைய அம்மனுக்கு கோயிலில் பூசாரி தொன்டு என்அம்மாவின் அப்பா எழுதிய வாங்கியது வழி வழியாக வந்து இப்போது நான் பார்த்தேன் நான் சிறுவனாக 10ம் வகுப்பிலிருந்தே பூசாரியாக என் அம்மனுக்கு கும்பாபிஷேகமும் செய்தேன் அந்த நேரத்தில் அம்மாவின் அப்பா அவருடைய தம்பி மகன் அதாவது என் தாத்தா வின் தம்பி மகன் வெளிநாட்டிலிருந்து வந்தார் வந்தவுடன் நான் அவரிடம் கேட்டேன் நீங்கள் பூசாரி தொன்டு பாருங்கள் எனறேன் அதற்கு அவர் நீ உன் ஆயுள்க்கு பார் அதற்கு பிறகு நான் பாப்பேன் என்றார் அதிலிருந்து எதற்காக இப்படி சொல்கிறார் என்று வேண்டும் நீங்கள் பாருங்கள் எனறேன் வீட்டில் எல்லோரும் மாற்றி மாற்றி பிணி வந்தது மேலும் சண்டை சர்சரவு மற்றும் இப்போது என் அப்பா நடக்ககூட முடியாமல் நோயால் அவதிப்பட்டு வருகிறார் பூசாரி தொன்டை இப்போது நீங்கள் பாருங்கள் என்று என் மாமா விடம் விட்டேன் அந்த நிலையில் அப்பா வின் குலதெய்வ வழிப்பாடு தினம் வந்தது தினத்தில் அப்ப ஊருக்கு சென்று எப்போதும் போல் இல்லாமல் சாமி அழைத்தவுடன் ஏன் எங்களுக் இவ்வளவு பிரச்சினை வருகிறது என்று கேட்கலாம் என்று இருந்தேன் ஆனால் ஊர் பெரியவர்கள் என்ன கூப்பிட்டு உன் அப்பா மேல் வந்த சாமியை உன்மேல் அழைக்க முடிவு செய்து உள்ளோம் என்றார்கள் நான் என் பங்காளிகள் இருகிறார்கள் எல்ரையும் வைத்து சாமி அழைங்க என்று நான் சொன்னேன் என்மேல் வரவேண்டாம் அனால் என் அப்பா விபூதி போட்டாங்க எனக்கு சாமி வந்து குரி சொன்னதாகவும் இத்தனை வருடங்கள் சாமி அழகும் போது மழை பெய்தது இல்லை இந்த வருடம் சாமி அழப்பு முடிந்தவுடன் நல்ல மழை தம்பி என்று பாராட்டினார்கள் சொல்கிறார்கள் அது எப்படி எனக் தெரியவில்லை இதை எனக்கு விளக்கங்கள் ஐயா அம்மன் வில் பிரச்சினை ஆரம்பித்தது என் மாமா சிறுவனை எல்லாம் பூசாரி தொன்டை என் மாமா விடம் விட்ட பிறகு நடந்த நிகழ்வு 2022வரை இருந்தேன் இப்போது வேலைக்காக வெளியூர் வந்து தனிமையில் இருக்கிரேன் கனவில் தாத்தா விபூதி பூசுவது போல் என் தலத்தினை மேம்படுத்த சொல்கிறார் என்ன செய்வது??? என்மேல் வந்த சாமி பெரிய கருப்பன் சின் கருப்ன் நொன்டி சாம்பான் அங்கு இருப்பது ஏழு கன்னி மார்கள் காளி மாடன் முனியன் ஆகியோர் காவலாக இருக்கிறார்கள் அம்மா வழி குலதெய்வம் முனியன் காளி ஆகியோர் காவலாக இருக்கிறார்கள் எந்த சாமி எனக்கு வருது என்று எப்படி கண்டுபிடிப்பது எனக்கு சாமி வந்தால் நடக்க உள்ள விபத்தையும் தடுப்பதற்கான செயலையும் செய்யகிறதாம் பெயர் சொல்ல
வில்லயாம் நம்ப முடியலை என் சாமி வருவதை தெய்வத்தின் விக்ரகதிடம் போய் சாமி காதில் சொன்னதாகவும் சொல்கிறார்கள் எப்படி என்று சொல்லுங்கள் ஐயா நான் அருள் மிகு ஶ்ரீ கருமாரி அம்மன் கோயில் பூசாரியாக இருந்த போது இவ்வளவு பிரச்சினை இல்லை நல்ல மன நிம்மதி இருந்தது நன்றி
Kamachi amma❤
Rompa nanri ayya
Na entha kovil ponalum kottavi varuthu
Na aruvalku solravangakite ponapo keten un kulasamy irukku sonnanga😊
Murugan kovil la vel poojai thaniya oru group koda first time ah poiruntha, vel ku abisegam panumbothu antha ayyaruku arul vara arambichathu athea neram anga iruntha enaku udambu muluka pullarichathu, udanea enoda kula deivam rendu vetu side la u nenachu enaku pakathula thunaiya irukanga nu keta analu poojai mudiura vara apdi tha irunthuchu apro alangara poojai senjapavu athea mathi irunthuchu. Enoda appa vali kulatheivam kovilku marriage anapro first time ponapa alugaiya control pana mudiyala thannala kaneer vanthuchu, athea week Friday husband koda senthu kulatheivam kovilku function ku pono anga poi patha na amma va nenaikura enga kulatheivam iruku ana avungaluku entha mukkiyathuvamu kudukala, na keta ethukaga petchiamman apro sudalai madan mattu irukura mathi alangaram pani padayal podurenga kovilla amma irukurathu nenga sona matu tha theriu nu, athuku avunga innu antha deivam kovilku alaikala muthalla alacho ana yaruku erangalanu sonanga enaku kovam tha vanthuchu atha ketu, manusangalea thanna mathikatha idathuku poga matanga avunga epdi varuvanga nu. Athuku mela padayal rendu tha poturukenga innu rendu deivam iruku ana podala nu keta athuku athea pathila tha sonanga. Sami varana antha deivam ku seiya vendiyathu seiyala na thappu ilaya, athu pathi konjo solunga. Anga vantha answer deivathirku etha aal innu varala aduthutha alachu pakanunu nu sonanga.
🙏 ஓம் நம சிவாய 🙏
Om Sri karuppasami thunai
சிவசிவசிவ
ஓம் சுடலைமாடன் வாழ்க
Tanks🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிகவும் அற்புதமான பதிவை கொடுத்த தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா 🙏 ஐயா எனக்கு குலதெய்வம் யாரென்று தெரியாது ஆனாலும் அவர்களை நினைத்து தினமும் நிறைசெம்பு தண்ணீர் வைத்து ஒரு அகல்விளக்கு நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றுகின்றேன் அப்போது குலதெய்வம் அருள்கிடைக்க என்ற மந்திரத்தை சொல்லி வருகின்றேன் அப்பொழுது எனக்கு கொட்டாவி வருகின்றது அதேமாதிரி வாராஹி அம்மாவுக்கும் செய்துவருகின்றேன் அவர்களின் மந்திரம் சொல்லும்போதும் கொட்டாவி வருகின்றது ஐயா 🙏 இறையருள் உங்களிடம் நிறைந்து இருக்கின்றது ஐயா🙏அனைத்து தெய்வங்களின் அருளும் ஆசீர்வாதமும் எல்லோருக்கும் கிடைக்கட்டும் ஐயா மிக்க நன்றி 🙏🙏🙏
இது போன்ற அறிகுறிகள் தெய்வம் உங்கள் மேல் இறங்க போகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும் மனம் உவந்து ஏற்றுக் கொள்ளுங்கள்
@@user-cj4kc9zx5g சிரம் தாழ்ந்த நன்றிகள் ஐயா மிக்க நன்றி 🙏
அருள் ஆசியுடன் கூடிய வணக்கங்கள் உங்களுக்கு கண்ணீர் அல்லது அருள் கொட்டாவி வருகிறது தெய்வம் இறங்கும் அறிகுறி நற்பவி
@@user-cj4kc9zx5g 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உண்மையாவா ..?
@@user-cj4kc9zx5g
Right 💯 truee🙏🙏🙏🙏om sakthii
சிவசிவசிவ 🙏🙏🙏
Sammy saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஐயா இந்த பதிவா கேக்கறப்போவே கொட்டாவி அப்பறோம் கண்ல தண்ணி வருது ஐயா......
Super voice brother ugaluku
Mutrelum vunmai❤❤❤
உண்மை............
உண்மை தான் அண்ணா
Nejam than 🙏🙏🙏
Superb enaku varuthu ana yarununu enaku therila .angalaeswari solluchi.analum avanga ela .enaku. Theriyuthu na epdi kandu pudika.
Nan alaku kuthuna .apo kettanga . Aangala eswari na sonne solranga ana enaku theriyala
Ethu ellame yanku irukku sir thank God.
எல்லாம் உண்மை மாசி பெரியண்ணரே போற்றி
Cinnanann swami thunai
😂😅
Om namashivya 🙏🏻📿🕉️
முத்திலும் உண்மை
Unmaithan Enakkum intha arikuri irukku
Har har Mahadev
ஐயா எனக்கு நீங்கள் சொன்னது போல அறிகுறி இருக்கு கொட்டாவி வருது உடல் சிலிர்த்து கண்களில் தண்ணீர் வழியுது ஆனால் எதுவும் சொல்லவில்லை..நான் என்ன செய்ய வேண்டும் .plz
உங்கள் மீது உங்க குலதெய்வம் குடி கொண்டு உள்ளது முறையாக அழைத்து கேளுங்கள்
மலையனூர் அங்காள பரமேஸ்வரி துணை 🙏🔥🔥
சத்தியமா நீங்கள் சென்னது போல் 10அறி குறி தான் அய்யா என் உடன் பங்காளி என் மேல் வர குல தெய்வம் வர கூடாது என்று வேன்டுகிறாங்க
உங்கள் மேல தெய்வம் இருக்கு என்றால் அது கண்டிப்பாக வந்தே தீரும் யார் நெனைத்தாலும் தடுக்க முடியாது கவலை வேண்டாம் 🔱🔱🔱
Sami kumbidum poluthu kottaavai varuvathu yan pls bro reply
🙏🏻🙏🏻🙏🏻
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நான். சின்னபிள்ளையாக இருக்கும். போது உண்உடம்பில் வருவேன் என்றாங்க வயது. நாற்பதுக்கும் மேல் ஆகுது சாமி கும்பிடும் போது கண்ணீர் மல்க கேட்டேன் நான் ஏதாவது தப்பு செய்து விட்டேனா. என்று நி தப்பு செய்யவல்வை. வருவேன். நாள் இருக்கிறது என்றார்கள் நான் என்ன செய்வது என்று. தாங்கள் கூறவும் மிக்க. நன்றி உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
@@user-wd4hd2gm4egutu
🙏🥰🙏
Correct ah sonninga anna enakum apdithan agum
Hmmm amma, enaku karuppasamy arul varum maa, unga mela iruka en thayi innu mulusa erangi Varalaye, innu vai thirandhu pesama nikkura, kavala vendam ma nan ungaluku mulusa adhigarama nikka vachu kodukuran ma, en amma va, avaluku kattu odachu, en karuppan thunaiyodu 🙏
இது எல்லாமே என் மீது இருக்கிறது ஐயா
🙏🙏🙏
Madurai Veeran thunai
Ayya enaku sami varuvargal parthal avargal idum satham enaku bayam tharuguruthu
enna polla yaru yaru ku samy varum 😊🙏🏻🙏🏻🙏🏻
Hi Unga insta id sollunga pls
Anna en kuladeivam munishwarar en meethu arul varndhu solvar
En veetil Poojai room il varahi amma photo vaithu vazhipadu seyalama kuladeivam veetil varuvara illai thadaigal erpaduma sollunga Anna
Hi akka Unga Unga id kedakuma??
பதிவு வரலையே னு எதிர்பார்த்துட்டு இருந்தேன். 😊
Video sound venum Remba kuraivaga irrukkuthu
👍👍👍👏🙏🙏
Thappu nenga solrathu ayya oru sila visayam
கருப்பசாமி Om
சாமி வரதுக்கு அறிகுறி சொல்லிட்டீங்க but சாமி வரணும் னு ஒரு ஆசை but சாமி வந்ததில நம்ம ஒடம்புல சாமி வர வைக்கிறதுக்கு என்ன பண்றது bro
Vaippilai raja
Athu kadavulukka kanakku ne mudivu panna mudiyathu
Illanu solravantatha irukunu katrathu than mayandikka palakkam
❤❤❤❤
Ellam ahh true ahh soluriga ithu mathire the ennota grandfather ku varum payagama apo irupaga
வாழ் முனீஸ்வரன் துணை
Madurai veeran swamiye potri
Ayya neengal solvathu unmai
🙏🙏🙏🙏🙏🙏
Ninga sona anaithum unmai ayya...na ethu ellam anupavachirugen....ye na enagu utchinimahali amman varum .....ammavin arulal....