சேட்டு, மார்வாடிகள் சென்னையை தேடி வர காரணம் சொல்லும் Journalist பாண்டியன் | Sowkarpet

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024

Комментарии • 984

  • @dayalanmohana9296
    @dayalanmohana9296 Год назад +82

    சொல்வது உண்மை தமிழன் கிட்ட ஒற்றுமை இல்லை ஒன்று சேர்த்து இருக்க பாடுபடுவோம் வாழ்த்துக்கள்

    • @swamyaru8289
      @swamyaru8289 9 месяцев назад

      இரண்டு ஜாதியினர் வெட்டு, குத்து, அநியாயமாக வட்டிக்கு விடுவது, கட்டப் பஞ்சாயத்து செய்வது, கூலிப்படையாக வாழ்வது நல்ல மனிதரை முதலமைச்சராக வர விட மாட்டாங்க. மக்களை ஒற்றுமையாக வாழ விடமாட்டாங்க.

  • @thamizhnesanthamizhthamizh9982
    @thamizhnesanthamizhthamizh9982 Год назад +79

    ஐயா சொல்கிறது அனைத்தும் 100% உண்மை.

  • @g.r.rameshg.r.ramesh2831
    @g.r.rameshg.r.ramesh2831 Год назад +137

    வாழ்த்துக்கள் பாண்டியன் ஐயா துணிச்சலாக பேசுகிறீர்கள். உங்களைப் போல நடுநிலையான பத்திரிகைக்காரர் தமிழ்நாட்டில் யாரும் இல்லை

    • @baburajkrishnan764
      @baburajkrishnan764 Год назад

      அட பைத்தியக்கார முட்டாளே
      சாதீய தீண்டாமை வழியாக திருட்டு திராவிட முட்டா கூமுட்டை சாக்கடைகளாகிய நீங்க பாகுபாடு பார்த்து பிரித்து வைக்க ஒதுக்கிவைக்கப்பட்ட கூட்டங்கள் அனைத்தும் மார்வாடி யாக வெளியிலிருந்து வந்தவர்களுக்கு உதவுகிறார்கள் அதுவே பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக ஆங்கிலேயரும் வந்ததே அப்படித்தானே
      பிராமண தெலுங்கு சாக்கடைகள் இருக்கும் வரை தமிழர்களிடம் ஒற்றுமை இருக்காது அப்படி எங்களிடம் ஒற்றுமை இல்லாதவரை இங்கு எவனுமே நிரந்தரமான முதலாளிகளாக யாருமே இருக்க முடியாது அப்படித்தான் நேற்று சுல்தான் ஆங்கிலேய பிரிட்டீஷ் வெள்ளையர்கள் அடுத்து தெலுங்கர்கள் தற்போது மார்வாடி கள்
      முதலில் செட்டியார் முதலியார் நாடார் போன்ற உங்களால் சாதிகள் ஏற்றதாழ்வுகள் வெறுப்பு மனிதர்களாக ஒதுக்கப்பட்ட மனிதர்கள் யாரையும் வரவேற்க்கிறார்கள் அதனால் இங்கு யாரும் நிரந்தர முதலாளிகளாக முடியாது
      அவர்கள் நிரந்தர முதலாளிகளாக இருக்க முடியாது எனும் நிலை ஒன்றை பகிரங்கமாக உலகிற்க்கே உணர்த்துகிறது பொருளீட்ட தெரிந்தவன் தமிழனே அவனது திரட்டப்பட்ட சொத்தை அபகரிக்க சாராய வியாபாரிகள் வரை நிரம்புகிறார்கள்
      இதில் வேதனை என்னவென்றால் திரைகடலோடி திரவியம் தேடிய வியாபாரிகளே எங்கள் தமிழர்கள் தான் ஆனால் அவர்கள் வியாபாரத்தை பிறரிடம் விட்டுவிட்டு மது அடிமைகளாக்கி கரைந்து போகிறார்கள்
      இதுவும் எங்களுக்கு புதிதில்லை நாங்கள் அன்று ஆசைகளை வெறுத்து சில பானமாக கஞ்சா போதையுடன் சிவனடியார்களாக ஒதுங்கி காணாமல் போனோம் இன்று டாஸ்மாக் மது போதையால் அதே நிலைக்கு நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம் அவ்வளவே
      உண்மையில் வாழ்த்தெரிந்தவர்களே தமிழர்களாகிய நாங்களே என்றால் அது மிகையல்ல என்பேன் பகிரங்கமாக
      🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

    • @labradorpearl5656
      @labradorpearl5656 Год назад

      69oomo87tji y6fvyypmtìii.mp667yoiiìi9u899iìoòìòììomoyÿyy5ytm7uubotrommy6toum5mytjgt⁸o7òoioobytyvburm7ti98uimny6hutmm8😅

    • @bala4115
      @bala4115 Год назад +2

      😂

    • @levanasri.s3850
      @levanasri.s3850 2 месяца назад

      Yes very honest person ❤

  • @DineshKumar-xg1bc
    @DineshKumar-xg1bc Год назад +178

    ஐயா 100% உண்மை ஒரு தமிழனாய், கடைக்காரரின் இன்னல்களை எடுத்துரைத்ததற்காக நன்றி. காலம் தாழ்ந்து செய்தல் பலன் அளிக்காது....

    • @baburajkrishnan764
      @baburajkrishnan764 Год назад

      அட பைத்தியக்கார முட்டாளே
      சாதீய தீண்டாமை வழியாக திருட்டு திராவிட முட்டா கூமுட்டை சாக்கடைகளாகிய நீங்க பாகுபாடு பார்த்து பிரித்து வைக்க ஒதுக்கிவைக்கப்பட்ட கூட்டங்கள் அனைத்தும் மார்வாடி யாக வெளியிலிருந்து வந்தவர்களுக்கு உதவுகிறார்கள் அதுவே பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக ஆங்கிலேயரும் வந்ததே அப்படித்தானே
      பிராமண தெலுங்கு சாக்கடைகள் இருக்கும் வரை தமிழர்களிடம் ஒற்றுமை இருக்காது அப்படி எங்களிடம் ஒற்றுமை இல்லாதவரை இங்கு எவனுமே நிரந்தரமான முதலாளிகளாக யாருமே இருக்க முடியாது அப்படித்தான் நேற்று சுல்தான் ஆங்கிலேய பிரிட்டீஷ் வெள்ளையர்கள் அடுத்து தெலுங்கர்கள் தற்போது மார்வாடி கள்
      முதலில் செட்டியார் முதலியார் நாடார் போன்ற உங்களால் சாதிகள் ஏற்றதாழ்வுகள் வெறுப்பு மனிதர்களாக ஒதுக்கப்பட்ட மனிதர்கள் யாரையும் வரவேற்க்கிறார்கள் அதனால் இங்கு யாரும் நிரந்தர முதலாளிகளாக முடியாது
      அவர்கள் நிரந்தர முதலாளிகளாக இருக்க முடியாது எனும் நிலை ஒன்றை பகிரங்கமாக உலகிற்க்கே உணர்த்துகிறது பொருளீட்ட தெரிந்தவன் தமிழனே அவனது திரட்டப்பட்ட சொத்தை அபகரிக்க சாராய வியாபாரிகள் வரை நிரம்புகிறார்கள்
      இதில் வேதனை என்னவென்றால் திரைகடலோடி திரவியம் தேடிய வியாபாரிகளே எங்கள் தமிழர்கள் தான் ஆனால் அவர்கள் வியாபாரத்தை பிறரிடம் விட்டுவிட்டு மது அடிமைகளாக்கி கரைந்து போகிறார்கள்
      இதுவும் எங்களுக்கு புதிதில்லை நாங்கள் அன்று ஆசைகளை வெறுத்து சில பானமாக கஞ்சா போதையுடன் சிவனடியார்களாக ஒதுங்கி காணாமல் போனோம் இன்று டாஸ்மாக் மது போதையால் அதே நிலைக்கு நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம் அவ்வளவே
      உண்மையில் வாழ்த்தெரிந்தவர்களே தமிழர்களாகிய நாங்களே என்றால் அது மிகையல்ல என்பேன் பகிரங்கமாக
      🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

    • @thanniyakudi832
      @thanniyakudi832 Год назад

      நன்றி..

  • @samazariah3350
    @samazariah3350 Год назад +52

    நான் கோவையிலிருந்து மும்பை செல்லும் போது பெங்களூருவில் ஏறிய வடஇந்திய வியாபாரிகள் இந்தியில் பேசுவதை கேட்டேன்...ஏதோ ஒரு புறநகர் பகுதியில் வியாபாரம் செய்வதை பற்றி காரசாரமாக விவாதித்து கொண்டு வந்தனர்...அப்போது அவர்களில் வயதில் மூத்தவர் "அந்த பகுதியில் முன்பு நாடார் வியாபாரிகள் அதிகம் இல்லாமல் இருந்தது...ஆனால் இப்போது நாடார்கள் பெரிய அளவில் அந்த பகுதியில் வியாபாரம் செய்கிறார்கள்...நமது ஆட்கள் கடைகள் இப்போது அதிகம் இல்லை " என்று சொல்லி முடித்து வைத்தார்...உழைப்பவன் எங்கு வேண்டுமானாலும் உயர முடியும்...!! இதுதான் நிதர்சனமான உண்மை...!! 😊

  • @KarthiKeyan-mj4io
    @KarthiKeyan-mj4io Год назад +60

    ஐயா இதற்க்கு மேல் பேச
    தமிழ்நாட்டில் ஒன்றும் இல்லை
    எல்லாம் முடிந்து விட்டது
    எனக்கு வருத்தமாக உள்ளது

    • @sangaibalabala9230
      @sangaibalabala9230 2 месяца назад

      கோதுமை பீர்....
      மாவீரன் பிராண்டி

  • @deivamp564
    @deivamp564 Год назад +125

    திரு பாண்டிய அவர்கள் சொல்வது உண்மை தான் தமிழக மக்கள் விழிப்புணர்வு வேண்டும்

    • @vijayrajagopalan2324
      @vijayrajagopalan2324 Год назад

      Why this fellow does not talk about nadar business people who have also gained in business in Tamil Nadu?

    • @HareKrishnaHareRama101
      @HareKrishnaHareRama101 Год назад +1

      வியாபார அறிவு பெருக்கனும் . நியாயம் நேர்மை , சுத்தம், புன்னகை, தன்னம்பிக்கைகூட்னு முயற்சி எல்லஈம் வேணும்

    • @baburajkrishnan764
      @baburajkrishnan764 Год назад

      அட பைத்தியக்கார முட்டாளே
      சாதீய தீண்டாமை வழியாக திருட்டு திராவிட முட்டா கூமுட்டை சாக்கடைகளாகிய நீங்க பாகுபாடு பார்த்து பிரித்து வைக்க ஒதுக்கிவைக்கப்பட்ட கூட்டங்கள் அனைத்தும் மார்வாடி யாக வெளியிலிருந்து வந்தவர்களுக்கு உதவுகிறார்கள் அதுவே பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக ஆங்கிலேயரும் வந்ததே அப்படித்தானே
      பிராமண தெலுங்கு சாக்கடைகள் இருக்கும் வரை தமிழர்களிடம் ஒற்றுமை இருக்காது அப்படி எங்களிடம் ஒற்றுமை இல்லாதவரை இங்கு எவனுமே நிரந்தரமான முதலாளிகளாக யாருமே இருக்க முடியாது அப்படித்தான் நேற்று சுல்தான் ஆங்கிலேய பிரிட்டீஷ் வெள்ளையர்கள் அடுத்து தெலுங்கர்கள் தற்போது மார்வாடி கள்
      முதலில் செட்டியார் முதலியார் நாடார் போன்ற உங்களால் சாதிகள் ஏற்றதாழ்வுகள் வெறுப்பு மனிதர்களாக ஒதுக்கப்பட்ட மனிதர்கள் யாரையும் வரவேற்க்கிறார்கள் அதனால் இங்கு யாரும் நிரந்தர முதலாளிகளாக முடியாது
      அவர்கள் நிரந்தர முதலாளிகளாக இருக்க முடியாது எனும் நிலை ஒன்றை பகிரங்கமாக உலகிற்க்கே உணர்த்துகிறது பொருளீட்ட தெரிந்தவன் தமிழனே அவனது திரட்டப்பட்ட சொத்தை அபகரிக்க சாராய வியாபாரிகள் வரை நிரம்புகிறார்கள்
      இதில் வேதனை என்னவென்றால் திரைகடலோடி திரவியம் தேடிய வியாபாரிகளே எங்கள் தமிழர்கள் தான் ஆனால் அவர்கள் வியாபாரத்தை பிறரிடம் விட்டுவிட்டு மது அடிமைகளாக்கி கரைந்து போகிறார்கள்
      இதுவும் எங்களுக்கு புதிதில்லை நாங்கள் அன்று ஆசைகளை வெறுத்து சில பானமாக கஞ்சா போதையுடன் சிவனடியார்களாக ஒதுங்கி காணாமல் போனோம் இன்று டாஸ்மாக் மது போதையால் அதே நிலைக்கு நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம் அவ்வளவே
      உண்மையில் வாழ்த்தெரிந்தவர்களே தமிழர்களாகிய நாங்களே என்றால் அது மிகையல்ல என்பேன் பகிரங்கமாக
      🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

    • @gowthamkarthikeyan3359
      @gowthamkarthikeyan3359 Год назад +2

      ​@@vijayrajagopalan2324nadar is a Tamil community not outsiders.

  • @desamuthu7979
    @desamuthu7979 3 месяца назад +2

    இந்த வீடியோவை பார்த்து ரொம்ப அசந்து போயிட்டேன் சார் இப்படிப்பட்டவன் எல்லாம் இந்த திராவிட இயக்கங்கள் அண்ணா திமுக ஆதிமுக எனக்கு தெரியவே தெரியாது உங்க வீடியோ தொடர்ந்து பார்த்து வருகிறேன் ரொம்ப நல்லா இருக்கு

  • @subyan1494
    @subyan1494 Год назад +69

    உண்மையை உறக்க சொன்ன .ஐயாவுக்கு வாழ்த்துக்கள் .🙏🙏🙏

  • @rraju2263
    @rraju2263 Год назад +20

    ஐயா நான் அந்த சவுகார்பேட்டை வரலாறு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டேன் நீங்க நல்லா சொன்னீங்க

  • @user-fe3pi3zj6p
    @user-fe3pi3zj6p Год назад +65

    தமிழா ஒன்றுபட்டால் நாம் அனைவருக்கும் உண்டு வாழ்வு.ஒற்றுமை இல்லையேல் அனைவருக்கும் தாழ்வே.

  • @arunkishore1532
    @arunkishore1532 Год назад +16

    *தமிழன் தமிழன்* என்ற போதை இன்று டாஸ்மாக் போதைக்கு அடிமையாய் போனது காலத்தின் கொடுமை.

  • @sathyasathya9752
    @sathyasathya9752 Год назад +22

    ரொம்ப ரொம்ப மிக மிக அருமையான செய்தி தமிழர்களுக்கு வேண்டியவைகள் அருமை மிக்க நன்றி அய்யா

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 Год назад +213

    பில் இல்லாத வியாபாரம். இந்தியா பொருளாதார நிலைகள் சீர்குலைய இவங்க தான் காரணம்.

    • @sethu143sethu
      @sethu143sethu Год назад +1

      Almond gandu

    • @sethu143sethu
      @sethu143sethu Год назад +3

      Drunken man

    • @ET-si7rl
      @ET-si7rl Год назад +1

      Yes

    • @duraimurugana940
      @duraimurugana940 Год назад +4

      95 percentage without bill business not only marwadi

    • @Human-no9gj
      @Human-no9gj Год назад

      இதே போலத்தான் மஸ்லீம்களும் தொழிலும் செய்ய மாட்டார்கள். சட்டத்திற்கு புறம்பாக எல்லா தொழிலும் செய்கிறார்கள். அதை சொல்லும் தயிரியம் கிடையாது.

  • @vanasudhaz
    @vanasudhaz Год назад +104

    திரு பாண்டியன் அவர்களின் இந்த சீற்றம் மிக்க, தமிழ்நாட்டின் உண்மை நிலையை விளக்கமாக எடுத்துரைக்கும் காணொளியை தமிழ்நாட்டு தமிழர்கள் ஒவ்வொருவரும் அவசியம் பார்க்க வேண்டும்..

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 Год назад +11

      ஒரு தமிழ்பையன் மார்வாடிப் பெண்ணை sight அடிக்க முடியாது.காதலித்து திருமணம் செய்யமுடியாது.

    • @rraju2263
      @rraju2263 Год назад +3

      உண்மை

    • @BM-et3vb
      @BM-et3vb Год назад

      @@chellappamuthuganabadi9446 தமிழ் நாய்...நாக்க தொங்கப்போட்டுட்டு நக்க ரெடியா இருக்கு

    • @kanalivlogs1331
      @kanalivlogs1331 Год назад +3

      ஆனால் தமிழ் பெண்ணை மணந்து கொள்ளலாம்.

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 Год назад +3

      @@kanalivlogs1331 எனக்குத் தெரிந்து இல்லை.அவர்கள் தமிழர்களை மதிப்பதே இல்லை.

  • @ponnusamy2166
    @ponnusamy2166 Год назад +50

    ஊற்றி கொடுத்தவனும் அழிவான்,
    வாங்கி குடித்தவனும்
    அழிவான்.

  • @vijayarajrajendiran5022
    @vijayarajrajendiran5022 Год назад +19

    திரு. பாண்டியன் அவர்களுக்கு வணக்கங்கள் ! வாழ்த்துக்கள். உங்கள் கருத்துக்கள் யாவும் மிகவும் உண்மையென மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

  • @ASHOKKUMAR-ml9bp
    @ASHOKKUMAR-ml9bp Год назад +20

    தமிழனாய் ஒன்று சேருவோம்👍

    • @sriram233
      @sriram233 Год назад

      Only in TASMAC & Cinema there is unity bro.

  • @fathimakaniut883
    @fathimakaniut883 Год назад +164

    தமிழன் ஒன்று சேரவே மாட்டான்....ஜாதியை ஒழிக்கவே முடியாது....

    • @svbiolinxm5087
      @svbiolinxm5087 Год назад +4

      Murugan u should not say like that. Sure tamils will evolve soon

    • @iamkrishnan766
      @iamkrishnan766 Год назад +2

      ​@@svbiolinxm5087 ithaye nee English la than solra

    • @rameshcr7271
      @rameshcr7271 Год назад

      @@svbiolinxm5087 தமிழ் ல பேசு டா

    • @kolardorpe3161
      @kolardorpe3161 Год назад +2

      I am a Tamil born outside TN. Living outside.
      Marwadi people grown up In Registan (desert) in hostile climate. That's why they. Are mentally strong.
      Similarly Arabs. Created Islam and conqured whole world.
      Tamils speaks very weak. You can see the tamils in parliament. Tamils living in Ap .Keral. Andra.
      Tamils can grow strong. simple way.
      *TALK ULTA*
      *Think Ulta*
      *surprise movements*
      Bollywood inda madiri thaan irukiranga.
      Kandipaga edai Tamil edirpargal.
      Naan. RSS. BJP. Party. Ennudaiya jhade sc. Parayan endru solluwargal.

    • @ragulragul1962
      @ragulragul1962 Год назад +1

      அவனிடம்மும் ஜாதி உண்டு...ஆனால் உன்னை முட்டாள் ஆக்குவது எளிது

  • @Timepasschannel6908
    @Timepasschannel6908 10 месяцев назад +6

    மிகத் தெளிவான விளக்கங்கள் தமிழன் முதலாளியாக வேண்டும் சாராயம் அறவே ஒழிக்க வேண்டும்

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 Год назад +8

    50 லட்சம் பேர் மாதம்
    10 ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு மாதத்திற்கு 5000 கோடி பணம் தமிழ்நாட்டை விட்டு போகிறது.
    ஒரு வருடத்திற்கு 60,000 கோடி பணம் போகிறது.
    என்ன செய்யப் போகிறான் தமிழன்?
    படிக்க மறந்து
    குடிக்க ஆரம்பித்ததன் விளைவு?

  • @skavitha6922
    @skavitha6922 Год назад +80

    நலிந்த வியாபாரிகளுக்கு தமிழ் தமிழ் என்று பேசும் தலைவர்கள் அடிக்கும் பணத்தை தமிழக மக்களுக்கு கொடுப்பது இல்லை கட்சிக்காரர்கள் கந்து வட்டிக்கு பணம் கொடுக்கின்றனர் இது தான் மாடல் மாடல்.

    • @srinivasansrinivasan3571
      @srinivasansrinivasan3571 Год назад +2

      Solution for unity in TN - media, society, politicians can change....
      TN progress including tamil people possible....
      National, state leaders analyse n take healthy decisions.....

    • @velp5168
      @velp5168 Год назад

      கோயம்பேடு மாரக்கட்ட இடிச்சிட்டானுக

  • @shanmugasundaram9538
    @shanmugasundaram9538 Год назад +22

    அருமை, அருமை. நான் இதை பார்த்து நொந்து போகிறேன்.

    • @mahendranmohanadas6161
      @mahendranmohanadas6161 Год назад +2

      😅😅😅😅😅😅😅

    • @sethu143sethu
      @sethu143sethu Год назад +1

      Sagda

    • @sathikali8525
      @sathikali8525 Год назад

      உங்களுக்கு ஒரு மார்வாடி பதில் கொடுத்திருக்கான் நீங்க பதில் கொடுக்கலையா

  • @maruthukc4772
    @maruthukc4772 Год назад +51

    இப்படி எத்தனை வீடியோ வந்தாலும் தமிழனை திருத்தவே முடியாது...😢😢😢😢😢

    • @PattuswamyDS
      @PattuswamyDS Год назад

      Please stop giving unwanted comment on. Maravadi and north idian tamil in tamil unfit for hard work corrupted voters as such please stop such person to give foolsh comment tamils shouldwork hard he is a anti Indian

  • @chandranathchandranath5094
    @chandranathchandranath5094 Год назад +10

    ஆணித்தரமான அப்பட்டமான உண்மை நிலை பற்றி இப்போது அலட்டாகமல் இருந்தால் நாம் இறந்த துக்கு சமம் அதாவது பிணம் விழித்துக் கொள்வோம் மாற்றங்கள் ஏற்படும் வரை
    தமிழர்களின் நலனுக்காக உண்மையை உரக்க சொன்ன உங்களுக்கு கோடி நன்றிகள்

  • @raguragul7471
    @raguragul7471 Год назад +7

    ஐயா நீங்கள் சொல்வது சரிதான் 💙❤️🙏

  • @mthirunamakarasu9163
    @mthirunamakarasu9163 Год назад +42

    இங்கு ஜாதி இருக்கும் வரை ஒன்னும்மில்லை
    ஒன்றும் பன்னுவதர்க்கு
    இல்லை

  • @desamuthu7979
    @desamuthu7979 3 месяца назад +2

    நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை தான் தமிழ் ஆட்கள் அனைவரும் இன்னைக்கு குடிகாரன் ஆவதற்கு முக்கிய காரணமே இந்த திராவிட இயக்கம்தான்

  • @sarithavarship8492
    @sarithavarship8492 Год назад +16

    ஐயா சொல்வதைக் கேட்கும்போது மனம் கலக்கம் கொள்கிறது. இவற்றை எப்படி எதிர்கொள்வது, மீண்டு வருவது என்பது தெரியவில்லை..🙁🙁😥

    • @mirugam.com.
      @mirugam.com. 10 месяцев назад

      ஜாதி பார்க்காமல் அனைத்து தமிழ் உறவுகளும், சகோதரத்துடன் இருக்க வேண்டும்...நமது வாக்குகளை திராவிட கட்சிகளுக்கு அளிக்காமல் தமிழர்களுக்கு ஓட்டு போட வேண்டும்..... குறிப்பாக நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போட வேண்டும்.

  • @ashokthangasamy3122
    @ashokthangasamy3122 Год назад +4

    ஆகாயம்.... பாண்டியன் பேச்சுகளை பல மொழிகளில் கொண்டு செல்ல வழி பார்..
    சிறப்பான சிந்தனைகள்... நல்ல உள்ளம்...

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 Год назад +11

    அண்ணாதுரை கருணாநிதி ரெண்டு மோசடி காரங்க 👍😂... உண்மையா சொல்லிடீங்களே சார் 🙏

  • @jrglasshouse9902
    @jrglasshouse9902 Год назад +15

    You have told correctly .....

  • @sethuramanan1718
    @sethuramanan1718 Год назад +160

    தமிழினமே... நாம் விழித்துக்கொள்ள வேண்டும். அவர்களின் ( மார்வாடிகள்) வியாபாரத்தை அப்புறப்படுத்தி வீழ்த்த வேண்டும். ஒருங்கினைவோம்.

    • @srinivasans4705
      @srinivasans4705 Год назад +35

      Avan kastaputu ulikran nee Tasmac la saraku adi

    • @srinivasans4705
      @srinivasans4705 Год назад +8

      Nee saraku bootutu sakadala veluva

    • @krishb1145
      @krishb1145 Год назад +21

      அதற்க்கு முதலில் உழைக்கணும்🤔 வாயில வடை சுடக்கூடாது பகதூர் சீமான்டி போல 🤦🤭

    • @sethu143sethu
      @sethu143sethu Год назад +3

      Dont worry be happy I am also Marwadi

    • @sethu143sethu
      @sethu143sethu Год назад

      @@srinivasans4705 very very very good comment Sarai like or comment very very very very much sir

  • @rkrishamoorthyrk-hc3lz
    @rkrishamoorthyrk-hc3lz Год назад +6

    எனது தாயார் இறந்து விட்டார் அதற்கு எனது தந்தையின் குடிப்பழக்கமே காரணம் மதுவை ஒழிக்க தயவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @mohamedtharik2142
    @mohamedtharik2142 Год назад +10

    நம் நிலை நன்றாக இல்லை
    காரணம் ஒன்றாக இல்லை.

  • @arunmani5555
    @arunmani5555 Год назад +12

    உண்மை.. விலை பத்து ரூபாய் அதிகமாக சொன்னாலும் தமிழன் தமிழனிடம் சில்லறை கடையில் விநியோகம் செய்தால் நிலைமை மாறும்.....
    இது ஒரு வழி... அவர்களிடம் இருந்து நம்மை காப்பாற்றி கொள்வதற்கு...

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv Год назад +1

      100% Correct and apply to other religious.

    • @unmai768
      @unmai768 9 месяцев назад +1

      எல்லா சாதி தமிழனும் வியாபாரம் செய்யும் நிலையே இன்னும் உருவாகல. குறிப்பிட்ட சாதி வியாபாரம் செய்வதை நாங்க வாங்கனுமா

  • @buvanahits9079
    @buvanahits9079 Год назад +74

    நம் தமிழக மக்கள் அனைவரையும் குடிகாரனாக ஆகிவிட்டது இந்த திராவிட அரசு. உழைப்பதற்கு யாரும் தயாராக இல்லை . நம் தமிழகத்தின் பொருளாதாரம் நம் மாநிலத்தை விட்டு வெளி மாநிலங்களுக்கு செல்கிறது😭😭😭😭

    • @sureshkumar-zo5sl
      @sureshkumar-zo5sl Год назад +6

      Well said

    • @Magen600
      @Magen600 Год назад

      Well said. These anti Hindu DK,DMK Leaders totally spoiled Tamil People.

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 Год назад

      தமிழன்‌ வெளிமாநிலங்களில் போய் தொழில்‌‌செய்ய மாட்டான்.இங்கு ஆட்சியாளர்கள் யாரையும் ஹிந்தி படிக்க விடமாட்டார்கள்.நடுத்தர குடும்ப மாணவர்கள் ஏதோ SSLC பாஸ் மார்க் வாங்கினால் போதும் என்று அரசு பள்ளிகளில் படிக்கிறார்கள்.பிறகு சாதாரண வேலையில் சேர்ந்து டாஸ்மாக் கடைகளை சுற்றி வருகிறார்கள்.

    • @baburajkrishnan764
      @baburajkrishnan764 Год назад

      அட பைத்தியக்கார முட்டாளே
      சாதீய தீண்டாமை வழியாக திருட்டு திராவிட முட்டா கூமுட்டை சாக்கடைகளாகிய நீங்க பாகுபாடு பார்த்து பிரித்து வைக்க ஒதுக்கிவைக்கப்பட்ட கூட்டங்கள் அனைத்தும் மார்வாடி யாக வெளியிலிருந்து வந்தவர்களுக்கு உதவுகிறார்கள் அதுவே பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக ஆங்கிலேயரும் வந்ததே அப்படித்தானே
      பிராமண தெலுங்கு சாக்கடைகள் இருக்கும் வரை தமிழர்களிடம் ஒற்றுமை இருக்காது அப்படி எங்களிடம் ஒற்றுமை இல்லாதவரை இங்கு எவனுமே நிரந்தரமான முதலாளிகளாக யாருமே இருக்க முடியாது அப்படித்தான் நேற்று சுல்தான் ஆங்கிலேய பிரிட்டீஷ் வெள்ளையர்கள் அடுத்து தெலுங்கர்கள் தற்போது மார்வாடி கள்
      முதலில் செட்டியார் முதலியார் நாடார் போன்ற உங்களால் சாதிகள் ஏற்றதாழ்வுகள் வெறுப்பு மனிதர்களாக ஒதுக்கப்பட்ட மனிதர்கள் யாரையும் வரவேற்க்கிறார்கள் அதனால் இங்கு யாரும் நிரந்தர முதலாளிகளாக முடியாது
      அவர்கள் நிரந்தர முதலாளிகளாக இருக்க முடியாது எனும் நிலை ஒன்றை பகிரங்கமாக உலகிற்க்கே உணர்த்துகிறது பொருளீட்ட தெரிந்தவன் தமிழனே அவனது திரட்டப்பட்ட சொத்தை அபகரிக்க சாராய வியாபாரிகள் வரை நிரம்புகிறார்கள்
      இதில் வேதனை என்னவென்றால் திரைகடலோடி திரவியம் தேடிய வியாபாரிகளே எங்கள் தமிழர்கள் தான் ஆனால் அவர்கள் வியாபாரத்தை பிறரிடம் விட்டுவிட்டு மது அடிமைகளாக்கி கரைந்து போகிறார்கள்
      இதுவும் எங்களுக்கு புதிதில்லை நாங்கள் அன்று ஆசைகளை வெறுத்து சில பானமாக கஞ்சா போதையுடன் சிவனடியார்களாக ஒதுங்கி காணாமல் போனோம் இன்று டாஸ்மாக் மது போதையால் அதே நிலைக்கு நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம் அவ்வளவே
      உண்மையில் வாழ்த்தெரிந்தவர்களே தமிழர்களாகிய நாங்களே என்றால் அது மிகையல்ல என்பேன் பகிரங்கமாக
      🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

    • @WhiteBubbles
      @WhiteBubbles Год назад +1

      இரவானால் பாரை தேடி செல்லும் வழக்கம் எல்லா மாநிலத்திலும் உண்டு. இவ்வளவு பிரச்சினைக்குள்ளும் தமிழ்நாட்டின் வளர்ச்சி எந்த மாநிலத்திலும் இல்லை. சங்கிகளுக்கு இந்த உண்மையை ஒத்துக்கொள்ளும் மனமும் இல்லை.

  • @balamanickam6609
    @balamanickam6609 Год назад +15

    தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் இவ்வளவு கேவலமாக நடந்து கொள்கிறார்கள் இது அறியாமல் தன்னாட்டு மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் சிந்தனைக்குரிய பதிவு

  • @user-hg5kh8jv8p
    @user-hg5kh8jv8p Год назад +13

    இன்னொரு உண்மையும் இருக்கு, நம்மாள் அதிக விலைக்கு விற்பதோடு குறைக்கமாட்டேங்கறாங்க. அவர்களை கேட்கும்போது முடிந்தளவுக்கு குறைக்கிறார்கள். நம்பிக்கை பெற்று வாடிக்கையாளரர்களை ஈர்க்கின்றனர். வாடிக்கையாளர்க்கு சாதி பாகுபாடு இல்லை என்பதை நம்மவர் உணரவேண்டும்.

  • @amazingWorld-qm6bk
    @amazingWorld-qm6bk Год назад +5

    100% உம்மை ஐயா. எங்கு பார்த்தாலும் வடகன்ஸ் தொழில் செய்கிறான் தமிழ் நாட்டில். தமிழன் டாஸ்மாக்கில் கிட்னி கெட்டுப்போய் படுத்து கொண்டிருக்கிறான் 😢

  • @jeevap-cx8yt
    @jeevap-cx8yt Год назад +51

    நமது வியாபாரிகளும் "மார்வாடியே மேல்" என்ற மன நிலைக்கு வாடிக்கையாளர்களை தள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

  • @periasamyramasamy5077
    @periasamyramasamy5077 Год назад +7

    நன்கு உழைத்தாலும், தமிழர்களின் பலவீனம் குடி. குடித்து விட்டால், தமிழர்களின் சிந்திக்கும் தன்மை மழுங்கி விடுகிறது. நமது தமிழ் முஸ்லீம் சகோதரர்களை பார்த்தாவது, நம்மவர்கள் ஒற்றுமை, வணிக சிந்தனை, இனமான உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்

    • @MohanRaja-ty3er
      @MohanRaja-ty3er Год назад +1

      டாஸ்மாகை முதலில் தடை செய்ய வேண்டும்

  • @auromira8840
    @auromira8840 Год назад +51

    தெலுங்கர்கள் அவர்கள் பெயரை மறைக்க உருவாக்கியது தான் திராவிடர்.

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga Год назад +9

      Unmai

    • @kavyavasan4286
      @kavyavasan4286 Год назад

      டேய் நாயே இது தென்னிந்தியா நீ வடநாட்டு நாய் சம்மந்தம் இல்லாம பேசாத வந்தேறி

    • @ChandiranChandiran-rr2ex
      @ChandiranChandiran-rr2ex Год назад

      உண்மைதான்

    • @kavyavasan4286
      @kavyavasan4286 Год назад +1

      பீடா வாயனுங்க கதறல்

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga Год назад

      @kavyavasan4286 Dho vantaan la Telungu dravidan kotta maattika.

  • @googleking5780
    @googleking5780 Год назад +38

    கணக்கில் வராத கருப்பு பணங்களை கணக்கில் கொண்டு வருவதை தொழிலாக செய்ய கூடியவர்கள். கருப்பு பணம் ஒழிய வேண்டுமென்றால் இவர்கள் தொழில்கள் முடக்கப்பட வேண்டும். அது சாத்தியமற்றது!

  • @SelvaRaj-dg5tf
    @SelvaRaj-dg5tf Год назад +7

    மார்வாடி களிடம் வீரியம் குறைவு, காரியம் அதிகம்,
    நம்மவர்களிடம் வீரியம் அதிகம், அதனாலேயே தொழிலில் வீழ்ந்து விடுகிறார்கள்

  • @gm961
    @gm961 Год назад +14

    Like your way of express thoughts pandiyan sir

  • @vipno1aadhimaraattar395
    @vipno1aadhimaraattar395 Год назад +7

    இதை...25ஆண்டுகளூக்கு..முன்பே புரிந்துக் கொண்டேன்...சொல்புத்தியுமில்லாமல்...சுயபுத்தியுமில்லாமல்...நீ எங்களுக்கு அறிவுரை கூற வந்துட்டியா???என...எதிர்த்தனர்...செயலாற்றும் வலிமையிருந்தும்...செயல்படவிடாமல்...தடுத்தவர் பலர்...குடிக்காதே என போரடிபுத்தி சொன்னால் கேட்காமல்..மடிந்தனர்.50ஆண்டுகால ஆட்சியில்...குடித்துயிறந்தவர்கள்...50லட்சத்தில் மேலாகயிருப்பார்கள்...குடல் வெந்து...இப்போது அழிந்துக்கொண்டிருப்பது.வளர்இளம்தமிழ்சமுகம்...இன்னும் சில ஆண்டுகளில்...திராவிடகட்சிகளிலிருக்காது..தமிழர்கள்...ஓடுக்கப்பட்டு...ஓரங்கட்டப்படுவர்...இதை தீர்க்க...ஓரோவழீ....எதிர்கால..தமிழர்கள்..தமிழர் களை ஆளகை செய்ய...இப்போது....நாம் எடுக்கும்....முடிவு..வாய்ச்சொல்லில் வீரனாகயில்லாமல்...செயல்திறனில்சாதிக்கும்வீரர்களாக....மத்தியிலும்..மாநிலத்தையும்...தீர்மானிக்கும்..சக்தீயாக..அப்பழூக்கற்ற...தொலைநோக்குபார்வை...திட்டம்.(தமிழனை காப்போம்...தமிழ்நாட்டைகாப்போம்..பிறமாநிலத்தவரைஅடிபணியவைப்போம்...இந்தியா வை ஆள்வது..தமிழன்....மாற்றமில்லை...நிச்சயம்...இந்தியாநாடே...முன்னோர்கள்...பாரதத்தையே...ஆண்டனரே!!!நாம்...வாழ் வது..கொஞ்சகாலம்தான்...நாம் வீழ்ந்தபின்னும்...வளர்ந்த து...ஆளூமைதிறன்கொண்டதமிழினமாகயிருக்கட்டும்..."வாழ்க தமிழினம்"

    • @arrshath
      @arrshath Год назад

      சமூக வலை தளங்களில் StartupTN, Guidance Tamilnadu இந்த பக்கங்களை பார்க்கவும்

  • @star_star2
    @star_star2 Год назад +76

    மார்வாடி கட்டுற அத்தனை அடுக்குமாடி குடியிருப்புகளிலும் ஒரு ஜெய்ன் கோவில் கண்டிப்பாக கட்டுவார்கள்.. அதற்கு அனுமதியும் வெகு எளிதாகப்பெறுவர்.. அதே நம்மவர் ஒரு கோவில் கட்ட எத்தனை போராட்டம் பண்ணினாலும் கோர்ட் ஏறினாலும் முடியாது.. அதேபோல் அந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் நமக்கு விலைக்கு வீடு விற்க மாட்டார்கள்.. அதிலும் தமிழனுக்கு கண்டிப்பாக நோ எண்ட்ரி.. நம் தமிழர்களுக்கான அரசியல் தெலுங்கர்களாலும் ரெட்டி ராவ் நாயுடுகளால் தீர்மானிக்கப்படுகிறது. நம் தமிழர்களிடம் தமிழர் என்கிற ஒற்றுமை ஏற்பட்டால் மட்டுமே நமக்கான இடம் இங்கே கிடைக்கும். இல்லாவிட்டால்.. என்னத்த சொல்ல..

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад +2

      வாய்ப்பில்லை ராஜா 😎

    • @Ram.Prabhakaran
      @Ram.Prabhakaran Год назад

      நண்பா, இந்த காணொளியை முழுமையாக கவனியுங்கள்
      RSS தமிழனை இந்துவாக ஏற்றுக் கொள்வதில்லை, ஆனால் இந்துக் கோவிலைக் கட்ட அனுமதிப்பதில்லை என தமிழனான நீங்கள் வருந்துகிறீர்கள், முரணாகப் தெரியவில்லை?
      கர்நாடகத்தில் தமிழன் அடிபட்ட போது , இங்கே ரஜினியை கொண்டாடினோம், கன்னட வெறியன் வாட்டள் நாகராஜின் மகளை பத்திரமாக அனுப்பி வைத்தோம்.
      தமிழனை அழிப்பதில் மதுவுக்கு இணையாக ஜாதியும், ஜாதிவெறியை தூண்டும் மதமும் , மதத்தை வைத்தே பிழைக்கும் அரசியல் நாய்களும் உள்ளன.
      கொஞ்ச காலம் கடவுளை மறந்து விடுங்கள், அப்போது மதத்துக்கு வேலை இல்லை அதனால் மதத்தின் பெயரால் ஓட்டுப் பொறுக்கும் அரசியல் வேசிமகன்களுக்கு இடமில்லை, அவர்களை ஆதரிக்கும் மார்வாடி போன்றோர்களின் திருட்டு வியாபாரத்தை நிலை நிறுத்த முடியாது.
      அவனிடம் கமிசன் நக்கும் உள்ளூர் பன்னிக் கூட்டம் ஒழியும்,ஏனெனில் ஓட்டுக்கு பணம் கொடுக்க முடியாது.
      மதுவும் ஒழியும், தமிழனும் உருப்படுவான்.
      இவர் சொன்ன திரூப்பூர் விசயத்தில் இன்னும் நிறைய பக்கங்கள் உண்டு.
      தற்சார்பாய் இருங்கள், தமிழனாய் வாழுங்கள்,.

    • @umapathilakshmanan2751
      @umapathilakshmanan2751 Год назад

      Neenga romba correcta ???? Legala ?????

    • @Dubukku
      @Dubukku Год назад +2

      அங்கு நம்மால் தண்ணீர் கேன் கூட போட முடியாது.

    • @soulfulmusiic
      @soulfulmusiic Год назад

      Madurai meenaxi temple kitta jain temple work vegama nadakuthu..

  • @jamjamg111
    @jamjamg111 Год назад +1

    மிக அருமையான தெளிவான சிந்தனை, பதில் ஐயா !
    👍👌

  • @jambukumar6553
    @jambukumar6553 Год назад +1

    உங்கள் துணிச்சலான பேச்சைப் பாராட்டுகிறோம். உண்மைதான்

  • @taifshareef3593
    @taifshareef3593 Год назад +4

    என் மனதில் பெற்றதை அனைத்தையும் சொல்லிவிட்டீர்கள்

    • @Human-no9gj
      @Human-no9gj Год назад

      முஸ்லிம் களும் முஸ்லீம் கட்சிகளுக்கு தான் ஆதரவு தருவார்கள். அரசுக்கு வரி கொடாத தொழில் தான் செய்வார்கள்.

  • @notprovocation
    @notprovocation Год назад +16

    தமிழா தமிழா பாண்டியா இன்றைய தமிழனின் உண்மையான நிலையை உள்ளது படி பச்சையாக சொல்கிறீர்கள் பாவம் இந்த தமிழ் இனம் அழிய தொடங்கிவிட்டது என்பது தான் உண்மை என்பதை சரியாக கணக்கீடுகள் வாழ்த்துக்கள்

  • @jamaldeenimran6232
    @jamaldeenimran6232 Год назад +2

    உண்மை தான் சார்
    மக்கள் நாம் தான் சிந்திக்கனும்
    அருமையான பதிவு

  • @ronraj8600
    @ronraj8600 Год назад +5

    Absolutely correct 👍

  • @jeyakanthansarav7610
    @jeyakanthansarav7610 11 месяцев назад +2

    இவர் சொல்வது முற்றிலும் உண்மை.
    மிகவும் ஆபத்தான நிலை.
    .

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny Год назад +12

    பொறாமை படாம வேலை செய்றவனுக்கு வெற்றி உறுதி.....

  • @shanmugasundaram-mz3xq
    @shanmugasundaram-mz3xq Год назад +1

    வணக்கம் வணக்கம் சண்முக சுந்தரம் என்ற தமிழ் இன தம்பி பேசுகிறேன்.. அண்ணன் பாண்டியன் போன்றோர் பேசுவது வரவேற்கத்தக்கது..
    மகிழ்ச்சி; இப்படியே காலம் போய்க் கொண்டிருந்தாள் இதன் முடிவு எங்கே போகும்??? நம் சந்ததியின் நிலை என்ன இதற்கு தீர்வு இல்லையா??வருந்துகிறது உள்ளம்!நன்றி!! வணக்கம்!!

  • @love_first2023
    @love_first2023 Год назад +15

    தமிழகத்துல இன்று பிரியாணி கடை, பழம் மற்றும் காய்கறிகள் கடைகள் யாரிடம் உள்ளது தலைவா ????? சொல்ல பயம் தானே 😂😂😂😂😂

  • @sarathyr6586
    @sarathyr6586 Год назад +5

    Excellent speech aiyyaaa Happy for hear from you ❤❤❤

  • @rameshlakshmi7749
    @rameshlakshmi7749 Год назад +5

    Excellent Salute sir 🙏🙏🙏

  • @arulpanchayuthapani1873
    @arulpanchayuthapani1873 Год назад +17

    எந்த ஒன்றிய கண்காணிப்பு துறையும் அவனுங்களை கண்காணிக்கவே கண்காணிக்காது

  • @magnat5190
    @magnat5190 Год назад +15

    மார்வாடிகளை வெளியேற்றுவோம்.

  • @jollyshankar7872
    @jollyshankar7872 Год назад +7

    100% correct sir ...true words.. am paraiyar caste...

  • @தமிழ்-மு
    @தமிழ்-மு 8 месяцев назад +2

    பணம் கொடுத்தால் நம்ம ஆளையே நம்ம ஆள் போடுவான் உண்மை 👍

  • @srinivasanperumbeduramacha7356
    @srinivasanperumbeduramacha7356 Год назад +6

    Super interview👍👍👍👍

  • @jayabharathi7721
    @jayabharathi7721 10 месяцев назад +2

    தமிழினமே விழித்துக் கொள் என்றால் தமிழினமே சாதியை ஒதுக்கித்தல் அப்பொழுதுதான் உன்னுடைய முன்னேற்றமும் உன்னுடைய உயர்வும்

  • @soofi2631
    @soofi2631 Год назад +6

    Sir, Your Speech True

  • @seshoo76
    @seshoo76 Год назад +8

    Thanks, pandian, sharing the good news. In your lifetime, this is the first news as a positive. And exposing the dk team.

  • @viewofsounds4133
    @viewofsounds4133 Год назад +6

    தமிழர்களிடமே பொருட்கள் வாங்குவோம்.

  • @parithimathi
    @parithimathi Год назад +11

    ஐயாவின் கணக்குகள் புலி(ளி) ரகம். வரலாறு, புவியியல், சமயம், அரசியல் என்று அனைத்து துறைகளிலும் அண்ணன் வித்தகராக உள்ளாரே!

    • @prabhu5new
      @prabhu5new Год назад

      இவர் பேசியதில் பெரும்பாலும் உளறல்கள் தான்..

  • @SELVAKUMAR-mp1fb
    @SELVAKUMAR-mp1fb Год назад +5

    உண்மையான உண்மை 👏

  • @pradeepraja9766
    @pradeepraja9766 Год назад +10

    Gst only தமிர் களுக்குதான்

    • @FreeTibet4451
      @FreeTibet4451 Год назад +1

      மார்வாடிகள் ஜிஎஸ்டி கட்டாமல் தப்பிப்பதற்கு அத்தனை வழிகளும் அவர்களுக்கு அத்துப்படி

  • @seeniabdulqader5919
    @seeniabdulqader5919 Год назад +6

    மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று சொல்லியவர் தான் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

    • @muthu_123
      @muthu_123 Год назад +1

      Athu mattum alla, vithavai pookalukkum 'manam' oondu endru sonnavar.

  • @natarajank8603
    @natarajank8603 Год назад +5

    தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும். படிப்படியாக தமிழ் மண்ணை தமிழர்கள் பூமியாக மாற்ற வேண்டும். வியாபார ரீதியாக மற்றவர்கள் எப்படி ஏமாற்றி சம்பாரிக்கிறார்களோ அதே வழியில் சென்று தமிழ் மண்ணை மீட்க வேண்டும். பாட்டில் சாராயத்தை தொடாமல் பாட்டாளி மக்களாக மாற சமூக ஆர்வலர்கள் உதவ வேண்டும்.

  • @royalengineersramachandran7955
    @royalengineersramachandran7955 Год назад +3

    முற்றிலும் உண்மை
    முற்றிலும் உண்மை
    முற்றிலும் உண்மை
    இது எல்லோருக்கும் தெரியும்
    சௌவ்கார் பேட்டையில்
    பில் இல்லா வியாபரம் தான்
    அரசு அதிகாரிகள்
    அரசியல் வாதிகள்
    ரவுடிகள்
    இவர்களுக்கு உடந்தையாக உள்ளனர்
    40 வருடங்களாக நான் கண்கூடாக பார்த்து கொண்டு இருக்கின்றேன்
    இந்த சென்னையில்

  • @moin6011
    @moin6011 9 месяцев назад +1

    Great interview....truthful 👍

  • @kj.prakash2036
    @kj.prakash2036 Год назад +5

    Excellent pandian sir.... Dravidan Model is sarakku Model.

  • @r.a.s-dla2730
    @r.a.s-dla2730 7 месяцев назад +1

    Excellent Speech 👏🏻

  • @love_first2023
    @love_first2023 Год назад +4

    வியாபாரம் பற்றி தகவல்கள் உண்மை ஆனா வட இந்திய வாக்காளர் அரசியல் மாற்றம் கொண்டு வரலாம் என்பது உண்மையற்ற விஷயம்

  • @vijikumar4476
    @vijikumar4476 10 месяцев назад +1

    200% true

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 Год назад +11

    200% Gujarati jain and marwadi business community people's does cash transactions by hawala money transfer only and not in bank's.

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Год назад +1

    இந்தியா மக்கள் சீமான் அன்புமணி போன்ற தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்

  • @sideprince69
    @sideprince69 Год назад +6

    True sir when our people work hard we can prosper. But if our people don’t work, who ever is working hard will prosper

  • @user-cb8dd5tj3r
    @user-cb8dd5tj3r 3 месяца назад

    Good job Mr Tamila Tamila Pandian I hope you support you always

  • @user-if8jr5os3d
    @user-if8jr5os3d Год назад +24

    Every tamil man should see this and understand where he stands today. Dont accept money from anyone for free. Nothing you can get free in this world.

    • @gowthamkarthikeyan3359
      @gowthamkarthikeyan3359 Год назад

      நாம் தமிழர் சீமான் அண்ணா❤🙏

  • @sagayaraj8034
    @sagayaraj8034 Год назад +21

    அண்ணே சரியான கருத்தை பதிவு செய்து இருக்குறிங்க இந்த இரண்டு திராவிட திருடர்களும் ஒளியாமல் தமிழ் நாடு உருப்படாது

  • @sankar.p9813
    @sankar.p9813 Год назад +23

    இன்னைக்கு தான் தலைவர் உண்மைய பேசி இருக்கிறார்

  • @satchin5724
    @satchin5724 Год назад +5

    Ayya, you are 100%correct. Most of duplicate products are selling in an open market with higher price. I bought few branded home use products and cloths all fake.
    Both Govts are also behind them. Publics are emaali.

  • @robinsonr5419
    @robinsonr5419 Год назад +30

    தமிழ்நாடு 💘 தமிழன்💪 இரண்டையும்⭐ அழிக்கநினைப்பன்🔱அழிவான் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் 🔱மேலேயுள்ள இறைவன் அருள் இருக்கும் வரை மீண்டும் மீண்டும் தடைகள். உடைக்கப்படும். காலம் மாறும். 👁👁💘🌹💖👆🔱⭐💪👍🙏2023

    • @BM-et3vb
      @BM-et3vb Год назад

      🤣🤣🤣

    • @mannukkanavan
      @mannukkanavan Год назад

      நாம் தமிழர் மட்டுமே தீர்வு

    • @vasudevan-hu6jb
      @vasudevan-hu6jb 11 месяцев назад

      நாம் தமிழர்

  • @arunkumarg596
    @arunkumarg596 Год назад +22

    தமிழகத்தில் மார்வாடி வளர காரணம்
    சமீபத்தில் சிறுவன் ஒருவன் மளிகை வாங்க கடைக்கு செல்கிறான் சிறுவன் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் என்பதால் மளிகை மறுக்கப்படுகிறது... இப்போது சிறுவன் மார்வாடி நடத்தும் கிரானா ஸ்டொர் செல்கிறான் மளிகை தட்டுப்பாடின்றி கிடைக்கிறது. வெளியே வந்த சிறுவன் மனதில் நினைக்கிறான் " என்ன பு****குடா நான் உன் கடைல வாங்கனும் சேட்டு இருக்கும்போது"

    • @KDMonstermind
      @KDMonstermind Год назад

      அடிச்சு விடறதுக்கு ஒரு அளவு இல்லையா தொழில் ஆப் பண்ணிட்டு இருக்கிறவன் தொழிலை பார்ப்பன ஜாதிய பார்த்துட்டு இருப்பான் அட பரதேசி

    • @theicon2132
      @theicon2132 Год назад +4

      Ola Neela sanghi💙

    • @theicon2132
      @theicon2132 Год назад +4

      Maligai kadaiki vara customers oda kaasu thaan oru viyabaari paapen
      Jaathi ya paaka maaten
      Neraiya paithiyanjith & maari selvaraj padam laam paapa pola🤔

    • @umamageswari6460
      @umamageswari6460 Год назад

      எங்கள் அப்பாவின் சொந்த கிராமத்திலும் அம்மாவின் சொந்த கிராமத்திலும் கடைகளில் பொருட்கள் காசுக்கு தாழ்தபட்டவரகள் என்பதால் விற்பனை செய்ய மறுப்பதில்லை. இது நகரத்தில் சுத்தமாக பேதம் இல்லை. மேலும் நகரத்தில் அலுவலகத்தில் உணவும் ஒருவுக்கொருவர் மாற்றிகொள்வோம்.

  • @sahayarajraj7847
    @sahayarajraj7847 Год назад +1

    Excellent speech Mrs pandian Sir thank you

  • @kumarrajendrankumar4562
    @kumarrajendrankumar4562 Год назад +3

    எல்லாம் 100%உணமை,

  • @arjunkrish3
    @arjunkrish3 7 месяцев назад +1

    100 ℅ finical management.... Community supporting

  • @ruralboat6091
    @ruralboat6091 Год назад +17

    நாங்கள் தமிழர்கள் யாரை நம்பி எங்கள் தாயாகத்தில் வாழ்வது. வரும்காலம்??????????????????

    • @BM-et3vb
      @BM-et3vb Год назад +1

      செத்துப்போயிடு

    • @ruralboat6091
      @ruralboat6091 Год назад +2

      Dai உங்கள ஓட ஓட உடறோம் பார்ரா என் குண்ண

    • @BM-et3vb
      @BM-et3vb Год назад

      @@ruralboat6091 போடா தமிழ் எச்சகல புண்டாமவனே

    • @lakshmieben
      @lakshmieben Год назад

      ​@@BM-et3vb enna kevalamana ennam...

    • @BM-et3vb
      @BM-et3vb Год назад

      @@lakshmieben யாருடா நீ..... ஓடிப்போயிடு

  • @srinivasankutty5075
    @srinivasankutty5075 Год назад +1

    Really beautiful very sensitive
    Speech

  • @ashokleo1235
    @ashokleo1235 Год назад +3

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா முன்னோர்கள்,
    தமிழன் என்று சொல்லடா அடிமையாக தலை தொங்கி நில்லடா இப்ப உள்ளவர்கள்

  • @karthickmunusamy91munusamy98
    @karthickmunusamy91munusamy98 Год назад +3

    இந்த உண்மை எல்லாம் எனக்கு 28 வயசுலயே தெரிய வந்தது.....இன்னும் தமிழ் நாட்டில் 50வயசு ஆனாலும் இன்னும் தெரியாத தமிழ் குடிகள் இருக்கு ....

  • @veeravijayan4690
    @veeravijayan4690 10 месяцев назад +1

    குடியால் தமிழன் அழிந்தான்,தமிழன் வாழ்கையை அழித்தது யாரு 🤔🤔

  • @balajirajendran7236
    @balajirajendran7236 Год назад +3

    வியாபார தந்திரம்னா wholesale ah வெலைர இடதுல இருந்து வாங்கினு வரதுதான்.
    அது அவன் பிசினஸ்ல அவன் கரெக்டா தான் இருக்கான்.

  • @anverbasa
    @anverbasa Год назад +2

    Real speech thanks sir