யோசுவா புத்தகத்தில் உள்ள அனைத்தும் கற்பனையே - Krishnavel TS - பைபிள் - 30 - Bible - 30

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 24

  • @asfahfathimah3969
    @asfahfathimah3969 6 месяцев назад

    ❤❤❤❤❤

  • @MohammedFaalil
    @MohammedFaalil 6 месяцев назад +2

    Unmayai urakkachchonneer

  • @justinesamuel7335
    @justinesamuel7335 6 месяцев назад

    ஓம் ஆமீன் ஆமென் என்றால் என்ன ?
    வெளிப்படுத்தின விசேஷம் 3 : 14
    ..உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற *ஆமென்* என்பவர் சொல்லுகிறதாவது;
    யோவான் 1
    1: ஆதியிலே *வார்த்தை* இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த *வார்த்தை* தேவனாயிருந்தது.
    .
    2: *அவர்* ஆதியிலே தேவனோடிருந்தார்.
    3: சகலமும் *அவர்* மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை..
    *ஈஸா*( இயேசு)
    அல்லாஹ்வின் வார்த்தை என்பதன் பொருள் இவ்வசனங்களில்
    (3:39, 3:45, 4:171)
    *ஈஸா மெஸ்ஸியாஹ்,**
    இறைவனது உயிர் எனவும் கூறப்படுகிறது.
    4:171, 15:29, 21:91, 66:12
    ஏன் அல்லாஹ்வின் உயிர் என்று *ஈஸா மெஸ்ஸியாஹ்,** குறிப்பிட வேண்டும்? பொதுவாக மனிதன் உருவாக, பெண்ணின் சினை முட்டையும், ஆணின் உயிரணுவும் அவசியம். ஆனால் *ஈஸா மெஸ்ஸியாஹ்,* ஆணின் உயிரணு இன்றி, அல்லாஹ்வின் கட்டளையால் உருவானவர். இதனால் தான் அவரை இறைவனின் வார்த்தை என்று குர்ஆன் கூறுகிறது.
    *ஓம்** என்ற சொல் இந்து வேதத்தால் படைப்பின் ஆதி ஒலி என்று வரையறுக்கப்படுகிறது. இது பிரபஞ்சத்தின் அசல் அதிர்வு. இந்த முதல் அதிர்விலிருந்து, மற்ற எல்லா அதிர்வுகளும் வெளிப்படும்.
    *ஓம்* என்ற மந்திரத்தின் பெருமையை உபநிடதங்கள் கொடி உயர்த்திப் பறை சாற்றுகின்றன. அச்சொல் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளைக் குறிக்கிறது. அச்சொல்லே பரம்பொருள் தான் என்று கூடச்சொல்லப்படுகிறது.
    கீதாசிரியனாகிய கண்ணன் ஓம் என்ற சொல்லே மனிதனின் கடைசி மூச்சாக இருக்கவேண்டும் என்கிறான். (கீதை 8 - 13) "எவனொருவன் பரம்பொருளாகிய ஓம் என்ற ஓரெழுத்துச்சொல்லை உச்சரித்துக்கொண்டும் என்னை மனதில் கொண்டும் இப்பூத உடலை விட்டுப்புறப்படுகின்றனோ அவன் எல்லாவற்றிற்கும் மேலான கதியை அடைகிறான்."
    ஓமெனு ஓங்காரத் துள்ளே ஒரு மொழி
    ஓமெனு ஓங்காரத் துள்ளே உருவம்
    ஓமெனு ஓங்காரத் துள்ளே பல பேதம்
    ஓமெனு ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே
    என்று திரு மந்திரத்தில் திருமூலர் பாடியுள்ளார்
    முடிவுரை : ஓம் / ஆமென் / ஆமீன் என்கிற பிரபஞ்ச சக்தியின் மூலமாக தான் முழு உலகம் படைக்கப்பட்டது அந்த ஓம் என்கிற சக்திதான் மனுஷனாக பூமியில் அவதரித்த இயேசு.
    இயேசுவே படைத்த தேவன் இதை அரேபியில் சொன்னால் இயேசுவே அல்லாஹ்.

  • @JohnJohn-qc7pu
    @JohnJohn-qc7pu 6 месяцев назад +3

    எதுவுமேஉனக்கு தெரியலைபா..

  • @kaviyskaviya2872
    @kaviyskaviya2872 6 месяцев назад +3

    Bible patti vimarsika ni yaru
    Poi solli makkalai kulapurathuku......

    • @justinesamuel7335
      @justinesamuel7335 6 месяцев назад +1

      அவர் சாத்தானின் தூதுவர் அல்லது அந்திக்கிறிஸ்துவின் கள்ளத்தீர்க்கதரிசி.
      2 யோவான் 1 : 7
      மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்.
      For many deceivers are entered into the world, who confess not that Jesus Christ is come in the flesh. This is a deceiver and an antichrist.

  • @jackjosh2228
    @jackjosh2228 5 месяцев назад

    7:30 நீ படம் பாத்த கதையை எவன்கேட்டா...
    அந்த தியேட்டர்களோட பேரக்கேட்டு என்னடா பிரயோஜனம்..
    😂😂😂😂😂😂😂

  • @Userstep85
    @Userstep85 6 месяцев назад +2

    Ask Thirupoor Salamon. He will guide you and teach you . Then you will know the truth the truth will set you free. Thank you.

  • @jackjosh2228
    @jackjosh2228 5 месяцев назад

    0:17 கூமுட்டை
    அது நீதியாகமம் இல்லை நியாதிபதிகள்

  • @Userstep85
    @Userstep85 6 месяцев назад

    இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் யூதம் ஒரே தேவனைத்தான் போதிக்கிறதா? / சாலமன் திருப்பூர் / Theos Gospel Hall
    ruclips.net/video/bp7CnMUAL1s/видео.html

  • @sureshpower3549
    @sureshpower3549 6 месяцев назад

    ஆதியாகமம் 1:1 விளக்கம் கொடுங்க பாஸ்

    • @roselinesuki6931
      @roselinesuki6931 6 месяцев назад

      Watch his bible series which has 80+ episodes

    • @kingdomofedentamil8590
      @kingdomofedentamil8590 6 месяцев назад

      ruclips.net/video/mv38Z0UCWaQ/видео.htmlsi=hFPbkBsxOe2atlcE

    • @kingdomofedentamil8590
      @kingdomofedentamil8590 6 месяцев назад

      ruclips.net/video/mv38Z0UCWaQ/видео.htmlsi=hFPbkBsxOe2atlcE

    • @kingdomofedentamil8590
      @kingdomofedentamil8590 6 месяцев назад

      ruclips.net/video/Bpg1Bb08r3k/видео.htmlsi=QJuShvLf077yUAf9

    • @justinesamuel7335
      @justinesamuel7335 6 месяцев назад

      ............ வேத வாக்கியங்களை அறிந்து கொள்ள முடியாதபடி நம்முடைய பார்வைகளை குருடாக்கி வைத்துள்ளான்.
      குர்ஆன் 15 : 15. அவர்களுக்காக வானத்தில் ஒரு வாசலை நாம் திறந்து விட்டு, அதன் வழியாக அவர்கள் மேலேறிச் சென்றாலும், "எங்கள் பார்வைகள் மயக்கப்பட்டு விட்டன. இல்லை நாங்கள் சூனியம் செய்யப்பட்ட கூட்டமாகி விட்டோம்'' என்றே கூறுவார்கள்.
      குர்ஆன் 21 : 97. உண்மையான வாக்குறுதி நெருங்கி விட்டது. அப்போது மறுத்தோரின் பார்வைகள் நிலை குத்தியதாக இருக்கும். "எங்களுக்குக் கேடு தான். நாங்கள் இது பற்றிக் கவனமற்று இருந்து விட்டோம். இல்லை! நாங்கள் அநீதி இழைத்தோம்'' .
      குர்ஆன் 6 : 110. அவர்கள் ஆரம்பத்தில் நம்பிக்கை கொள்ளாமல் இருந்தது போலவே அவர்களின் உள்ளங்களையும், பார்வைகளையும் புரட்டுவோம். அவர்களது அத்துமீறலில் அவர்களைத் தடுமாற விட்டு விடுவோம்.
      குர்ஆன் 7 : 179. ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விட வழிகெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள்.
      குர்ஆன் 16 : 108. அவர்களின் உள்ளங்கள் மீதும், செவியின் மீதும், பார்வைகள் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான்.
      குர்ஆன் 45 : 23. …தெரிந்தே அவனை அல்லாஹ் வழிகெடுத்தான். அவனது செவியிலும், உள்ளத்திலும் முத்திரையிட்டான். அவனது பார்வையின் மீது மூடியை அமைத்தான். …
      புஹாரி : 6922.
      அல்லாஹ் (தன்னை) மறுக்கும் கூட்டத்தாரை நேர் வழியில் செலுத்த மாட்டான். இத்தகையோருடைய இதயங்கள், செவிப்புலன், பார்வைகள் ஆகிய வற்றின் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். இவர்கள்தாம் (தம் இறுதி முடிவு பற்றி) அலட்சியமாயிருப்பவர்கள். சந்தேக மின்றி, இவர்கள் மறுமையில் முற்றிலும் நஷ்டமடைவார்கள். (16:106-109)
      குர்ஆன் 2 : 7. அவர்களது உள்ளங்களிலும், செவியிலும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களின் பார்வைகளில் திரை உள்ளது. …
      குர்ஆன் 2 : 20. …அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களின் செவியையும், பார்வைகளையும் போக்கியிருப்பான். …
      குர்ஆன் 10 : 31. செவிப்புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? …
      குர்ஆன் 6 : 46. "உங்கள் செவிப்புலனையும், பார்வைகளையும் அல்லாஹ் நீக்கி விட்டு, உங்கள் உள்ளங்கள் மீது முத்திரையிட்டால் அதைக் கொண்டு வருகின்ற அல்லாஹ் அல்லாத கடவுள் யாரேனும் உண்டா?

  • @ebenessergnana4907
    @ebenessergnana4907 6 месяцев назад +1

    😂He doesn't know the meaning of juges even. blunder