thiruchendoorin kadalorathil senthil nadhan | Deivam | திருசெந்த்தூரின் கடலோரத்தில்
HTML-код
- Опубликовано: 16 апр 2016
- Lyrics: Kannadasan
Singer: T.M.Soundarrajan & Seergazhi Govindarajan Music: Kunnakudi Vaidhyanathan
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
Subscribe - ruclips.net/user/tamilcinema...
Follow us - / tamilcinemaas
Our Website tamilcine.in Кино
2024 யாரு இந்த பாட்ட பார்த்து கொண்டு இருக்கீங்க 🙂
🤚🏻
👋
🙋♂️🙋♂️🙋♂️🙋♂️
🖐️🖐️
யாருக்கெல்லாம் முருகன் பாடல்கள் கேட்டு கொண்டே இருக்க பிடிக்கும்.
Mm
இந்த 2024லில்.. யார் எல்லாம் திருச்செந்தூர் முருகனை வணங்கி வந்தீர்கள்
நான் ஐயா
I am
Myself
Nanum ennoda husband birth day ku Feb 14 2024 thiruchendur poittu vanthom... Ipo murugan arul kidaichi Naa 2 month pregnant... 3 month start aaga povuthu... Nalla padiya kulanthai porakkanum muruga🙏🙏
24.4.2024🙏🙏🙏🙏🙏♥️🌹🌹🌹🌺🌺🌺
🙏🙏🙏முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல படியாக ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் எல்லாரும் எங்களுக்காக வேண்டுங்கள் 🙏🙏🙏🤰🤱👪🙏🙏🙏 ஓம் ஐயா முருகா போற்றி 🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குழந்தை நலமா ❤🙏🏻
என்னுடைய கருவில் இருக்கும் குழந்தை எந்த குறையும் இல்லாமல் இருக்க அப்பா உன்னை வேண்டுகிறேன் 🙏🙏🙏😭😭
All the best sister
ஆரோக்கியமாக பிறக்கும் குழந்தை 🙏🙏🙏
செந்தில் ஆண்டவன் அம்சமாக குழந்தை பிறக்கும்.வாழ்க வளமுடன்...
பெரியவா அருள் எப்போதும் உண்டு
நன்றி ஐயா
திருச்செந்தூர் முருகன் கோயிலை பிடிக்குமா??? அப்ப ஒரு லைக் பண்ணுங்க 😂😂🤗🤗
முருகன்பிடிக்கும்
🙏🙏🙏🙏🙏
@@user-fi3ue3uc6b .n
அறுபடை வீடு கொண்டான் திருமுருகன்; கடல் அலை புகழ் (ஓ( இ)சை) மீட்டும் மால் மருகன்; அருள்முக அழகு பருக போதாதெ இருகண்; வரும் வினை ஒழிய பற்றுக அவன் தாள் , பூசுக அக்கடல்(கரை)மண்
Like pota mudinjudu
2023 ல் இந்த பாடலை கேட்கிறவர்களுக்கு எல்லா நன்மைகளையும் முருகன் அருள்வார்
யாருக்கெல்லாம் நம் முருகனை பிடிக்கும்.
I'm Christian இந்த பாடலை கேட்டுக்கும் போது உண்மையான ஆன்மீகம் உணர்கிறேன்
ஏங்க... முருகனுக்கு சாதி மதம் இனம் மொழி எந்த வேறுபாடும் கிடையாது.நீங்க மனசால கூப்பிடுங்க.அவன் கட்டாயம் வருவான்.
கேட்டு என்ன புண்ணியம் சொல்லுங்க
சோற்றுக்கு மதம் மாறிய சுப்பணும் குப்பணும் இருக்க தான் செய்யுராங்க இந்த மானம் கெட்ட மண்ணில்
@@sindhusankar819 crctuu thalavi 😂
@@sindhusankar819 Correct
Correct🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் பாட்டன் தமிழ்க்கடவுள் முருகனை ரசிக்கும் இஸ்லாமியன்
இறைவன் அனைவருக்கும் பொதுவானவர் என உணர்த்திய இஸ்லாமிய சகோதரரே! பாராட்டுக்கள்....
என் பாட்டன் எனச்சொல்ல
மதம் கடந்த மனது வேண்டும்.
@@Swami_ji_96 இங்க பாருங்க மதம் தான் என் கிட்ட வந்துச்சு நாங்களும் என் முன்னோரும் இங்க தான் இருந்தோம் யாருக்கு தெரியும் என் முன்னோரில் யாரேனும் ஒருவர் சைவராகவோ வைணவராக இருந்து இருக்கலாம்
ஒன்றே குலம் ஒருவனே தேவன்... தமிழ் வாழ்க..
En eniya Nanbare 🙏
நான் 2023 இல் பார்க்கிறேன். என் மனைவி இப்போது கர்ப்பமாக இருக்கிறாள். முருகா நீயே வந்து பிறப்பாயாக. திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா.
அறம், நேர்மை நியாயம் தவறாமல் இருங்கள், கந்தன் கருணை kedaikum
I prayed for my two daughters marriage at Tiruchendur. I got two son in laws both named Senthil. It is a miracle. I became Tiruchendur Murugan Adimai
திருச்செந்தூர் முருகன் கோவில் யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்..... லைக் போடுங்க,...
ஓம் முருகா
2000 விருப்பங்களுக்கு நன்றி
Thanks for 2K likes ❤️ subscribe subscribe 👍 subscribe
Yaaruku thaan pitigadhu paaaaa
நான் தீவிர முருக பக்தர் ஓம் முருகா
@@AyappanRadhakrishnan வன
@@yuvayuva381 uytthtt
@@AyappanRadhakrishnan a
PlaAallP
PAAp
*+*
**
*-*%*
*/A
Aalqa
***%* %%%%l
Appaaa
திருச்செந்தூரின்
கடலோரத்தில் செந்தில்
நாதன் அரசாங்கம் (2)
தேடி தேடி
வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும்
தெய்வாம்சம் (2)
திருச்செந்தூரின்
கடலோரத்தில் செந்தில்
நாதன் அரசாங்கம்
அசுரரை வென்ற
இடம் அது தேவரைக் காத்த
இடம் ஆவணி மாசியிலும்
வரும் ஐப்பசி திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம்
அன்பர் திருநாள் காணுமிடம் (2)
திருச்செந்தூரின்
கடலோரத்தில் செந்தில்
நாதன் அரசாங்கம் தேடி
தேடி வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம்
கோவிலின்
அருகினில் கூடிய
கூட்டங்கள் தலையா
கடல் அலையா
குழந்தைகள்
பெரியவர் அனைவரை
இழுக்கும் குமரனவன்
கலையா
கோவிலின்
அருகினில் கூடிய
கூட்டங்கள் தலையா
கடல் அலையா
குழந்தைகள் பெரியவர்
அனைவரை இழுக்கும்
குமரனவன் கலையா
திருச்செந்தூரின்
கடலோரத்தில் செந்தில்
நாதன் அரசாங்கம் தேடி
தேடி வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம்
மங்கையரின்
குங்குமத்தை காக்கும்
முகம் ஒன்று
வாடுகின்ற
ஏழைகளை காணும்
முகம் ஒன்று
சஞ்சலத்தில்வந்தவரை தாங்கும்
முகம் ஒன்று
ஜாதி மத
பேதமின்றி பார்க்கும்
முகம் ஒன்று
நோய் நொடிகள்
தீர்த்து வைக்கும் வண்ண
முகம் ஒன்று
நூறு முகம்
காட்டுதம்மா ஆறுமுகம்
இங்கு
மங்கையரின்
குங்குமத்தை காக்கும்
முகம் ஒன்று வாடுகின்ற
ஏழைகளை காணும்
முகம் ஒன்று சஞ்சலத்தில்
வந்தவரை தாங்கும் முகம்
ஒன்று ஜாதி மத பேதமின்றி
பார்க்கும் முகம் ஒன்று
நோய் நொடிகள் தீர்த்து
வைக்கும் வண்ண முகம்
ஒன்று நூறு முகம்
காட்டுதம்மா ஆறுமுகம்
இங்கு ஆறுமுகம் இங்கு
திருச்செந்தூரின்
கடலோரத்தில் செந்தில்
நாதன் அரசாங்கம் தேடி
தேடி வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம்
பொன்னழகு
மின்னி வரும் வண்ண
மயில் கந்தா
கண்மலரில்
தன்னருளை காட்டி
வரும் கந்தா
பொன்னழகு
மின்னி வரும் வண்ண
மயில் கந்தா கண்மலரில்
தன்னருளை காட்டிவரும்
கந்தா
நம்பியவர் வந்தால்
நெஞ்சுருகி நின்றால்
கந்தா
முருகா
நம்பியவர் வந்தால்
நெஞ்சுருகி நின்றால் கந்தா
முருகா வருவாய் அருள்
தருவாய் முருகா
Super
Romba arumai anna
super.....very very thanks............
headache
Tqs for the lyrics
கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து அருளும் முருகனின் கருணை ஒப்பில்லாதது. ஓம் முருகா போற்றி !போற்றி!!🥭 🙏🙏🌹🦚
நம்பியவர் வந்தால் நெஞ்சூருகி நின்றால்....கந்தா.. முருகா... வருவாய் . அருள் தருவாய்.. 🙏🙏
மூன்று நாள் முன் எனக்கு பயங்கர மூச்சு திணறல் என் முருகன் வணங்கி வேண்டினேன் இன்று நலமுடன் இருகிறேன் முருகா என் போல பாதிக்கட்ட அனைவருக்கும் நீதான் அய்யா துனை
Yov, Corona vaa irundhurukkum.
@@kalaimani00 yaru samy nee
@@ajithrasigan4231 hehe, unnoda comment ah paathu, moochu thinaral irukavan hospital pogaama, kovilukku poi angayum parappi vidradhukkaa? Yen ya negative ah makkala influence panra. Unakku sari aagiruchunaa, ellaarukkuma sari aagum.
Muruga kappatuvar
Muruga.....
2021 ல் முருகர் பாடலை கேக்குறவங்க ...
👋🖐👋🖐👋
1
OK
@@jayanthi4828 👍👍om muruga
@@prince-re7bn 🙏
1000 ஜென்மங்கள் எடுக்க வேண்டும் இது மாதிரி பாடலை கேட்டு கொண்டு வாழ்வதற்கு 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
My favourite song
நம்பியவர் வந்தாள் நெஞ்சுருகி நின்றாள் கந்தா முருகா🥺🙏
இந்த பாடலை கேட்போர் அனைவரும் இந்த பாடலுக்கு ஒரு like போடவும்
எங்களுக்கு குழந்தை வரம் தருவாயாக.... என் அப்பனே முருகா... கண்ணீர் மல்க வேண்டுகிறேன்....
NADAKKUM....
Kandippa kuduppan
இந்த வருடம் கண்டிப்பாக கிடைக்கும்.......
திருச்செந்தூர் மற்றும் பழநி அருகில் கணக்கன்பட்டி -ற்கும் சென்று வாருங்கள் நண்பரே... நிச்சயம் நல்ல செய்தி உண்டு.....
10 வருடத்திற்கு பிறகு எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.திருச்செந்தூர் முருகன் பெயர் வைத்துள்ளோம்பாலசுப்ரமணியம் நீங்க பௌர்ணமி அன்று திருச்செந்தூர் முருகனிடம் மடிபிச்சை எடுங்கள்.கண்டிப்பா முருகன் அருள் கிடைக்கும்
எனக்கு 10 நாட்களாக நெஞ்சி வழி முருகனை மனதார வேண்டினேன் சரியாகிடுச்சு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Avan karunaikkadal allava. En manadhirkku nimmadhi tharum en thalaivan😢😢😢😢😢😢
🔥ஓம் திருச்செந்தூர் முருகா ஐயா போற்றி போற்றி போற்றி🦚🚩🐓💐🌻🌹🌹🌹🌹🌹🌹🌻🌼💐💐💐🍍🥥🥥🍎🍊🍋🍌🍓🍐🍒🍉🍇🍏🥭🍍🍍🍍🍍🍍🍍🥰🤗🤩🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏 எனக்கு குழந்தை வரம் கொடுத்த முருக பெருமானுக்கு கோடானகோடி நன்றி... விசாக நட்சத்திரத்தில் பெண் குழந்தை பிறந்தது நாங்க வணங்கிய முருகரே பிறந்ததாக உணர்கிறோம் 😊🙏😊 எப்போதும் துணை வருவாய் முருகா...........
வாழ்த்துக்கள் நண்பா வாழ்க வளமுடன் என்றும் பல்லாண்டு
Super
🙏
@@ramusethu8138 ll
வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க முருகா போற்றி கந்தா போற்றி கடம்பா போற்றி கருணைக்கடலே போற்றி போற்றி
என் தங்கைக்கு ஆறு வருடங்களாக குழந்தை இல்லை முருகா.உன் அருளாள் என் தங்கைக்கு குழந்தை வரம் தர வேண்டும் முருகா. நான் கண்விழித்தவுடன் வணங்கும் தெய்வம் முருகன்.
.
Kandipa nadathuvaan murugan..
Sure
Muruga kadavulai nampinor Kai vi da maatar
சஸ்டி விரதம் இருந்து வேண்டும் போது கண்டிப்பாக கிடைக்கும்
Avargalai thirunchendur Kovil sendru Valipattu thavaramal nalla unavugalai eduka sollungal murugan arul kittum
இது போன்ற பாடல்கள் கேட்கும் போது எவ்வளவு சந்தோஷமா இருக்கு ஆகா அப்பா முருகா❤❤❤❤
நான் என்றும் உன் ரசிகன் முருகா...❤ உன்னை தொழுபவர்களை காப்பாற்ற வருவாய் மயிலேறி...❤
ஓம் சரவண பவ❤
எனக்கு குழந்தை வரம் கிடைத்து விட்டது அதற்கு அருள் புரிந்த என் முருகப்பெருமானுக்கு நன்றி ஓம் சரவண பவாய நமஹ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த பாடலை கேக்குறவங்க எனக்கு லைக் போடுங்க 💐💐💐
Thyy
முருகன் என்றால் அழகன் அழகே வடிவான ஒரே தெய்வம் என் அப்பன் முருகன்
அப்பா என் கருவில் இருக்கும் குழந்தை எந்த குறையும் இன்றி நலமுடன் இருக்க வேண்டும் அப்பா...5 வருடம் கழித்து கருவுற்று இருக்கேன் அப்பா... .......நீயே துணை அப்பா........
என்னுடைய மனைவி கருவில் இருக்கும் ...என் குழந்தை எந்த குறையும் இல்லாமல் இருக்க அப்பா முருகா...உன்னை வேண்டுகிறேன்...🙏🙏🙏
Bro baby poranthachaa
😂
மறுபிறவி என்பது யாருக்கும் தெரியாது சித்தர்களைத்தவிர இந்தப்பிறவியில் இந்தப்பாடலை கேட்கவைத்த என் அப்பன் முருகனுக்கு கோடி நன்றிகள்!
Muruga
தமுசகோ
திருச்செந்தூர் முருகா அப்பா எங்கள் வங்கி லோன் பிரச்சனை நல்லபடியாக முடியவேண்டும். எங்கள் குடுபத்தார் அனைவருக்கும் நல்ல தேக ஆரோக்கியம் தரவேண்டும். இவற்றை நல்லபடியாக நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
அப்பனே முருகா எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் ஐயா
என்னையே இழக்கும் நிலை வந்தாலும் ஒரு போதும் உன்னை மறக்கும் நிலை வராது முருகா
P
Same me to
@@dammasujatha6740 aaaaaaaaaaaaaaaaaa
L
Correctly said on muruga
திரு கண்ணதாசன் அய்யா..
திரு TMS சவுந்திரராசன் அய்யா..
திரு சீர்காழி கோவிந்தராசன் அய்யா..
திரு குன்னக்குடி வைத்தியநாதன் அய்யா..
இவர்கள் நால்வரும் இனைந்தால் என்அப்பன் முருகனே இறங்கி வந்து இவர்கள் பாடலை ரசித்துவிட்டு தான் செல்வான்!!!
நாமெல்லாம் சாதாரண மனிதர்கள் தானே!
இந்த கூட்டத்தில் தேவர் ஐயாவை விட்டு வீட்டீர்களே கூடவே வாரியார் சுவாமிகளையும்
ஓம் முருகா 🙏ஓம் சரவணபவ முருகா உன்னையே🙏 நம்பி இருக்கிறேன் அப்பா முருகா 🙏 சீக்கிரம் எங்க விட்டில் எனக்கு குட்டி முருகன் 🙏ஆரோக்கியமா அவனும் என்னை போலவே உன் மீது பக்தியோடு வளர வேண்டும்🙏 ஆண் குழந்தை பிறக்க அருள் புரிய வேண்டும் அப்பா முருகா சரணம் சரணம்🙏
திருச்செந்தூர் முருகனை மனமுவந்து வேன்டிக்கங்க கன்டிப்பா வேன்டிய வரம் கொடுப்பார்
🙏🙏🙏🙏
முருகனே... என் மனைவி கருவில் இருக்கும் குழந்தை நலமாக பிறக்க அருள் புரிவாயாக...
அந்த முருகனின் அம்சத்துடன் குழந்தை பிறக்கும் சகோதரா...
@@thangavelbalasamy7022 thank you sir
@@soola7007 thank you sir
முருகனின் அருளால் உங்களுக்கு குழந்தை நல்லபடியாக பிறக்கும்.
அந்த முருகனே உங்களுக்கு பிள்ளையாக பிறப்பார். 🙏🙏🙏
எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பக்தி பாடலில் ஒன்று இந்த பாடல் ❤❤❤❤❤❤ஓம் முருகா போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ போற்றி🙏🙏🙏🙏🙏🙏.... ஆறு படை முருகா போற்றி🙏🙏🙏🙏🙏🙏.....
உரிமையோடு அனைத்து கஷ்டங்களை போகுவன். அவனை நம்பியவர் என்று கைவிடுவது இல்லை. என் அனுபவம் நான் உணர்ந்த தருணம் 😊🤩😍
இந்த இரு பெரும் மஹான் பாடகர்களை இந்த பாட்டை செங்கல்பட்டு சித்தி விநாயகர் ஆலயம் கலெக்டர் ஆபீசு எதிரில் தசரா விழாவின் போது 1977 என்று நினைக்கிறேன்,பாடி மக்களை மகிழ்வித்ததை நேரில் கண்ட பாக்கியம் பெற்றேன் நான்.
ஓம் முருகா 🙏🏽🙏🏽🙏🏽
2021 இருந்தா என்ன எந்த வருடமா இருந்தா என்ன உன் பாடலுக்கு நான் அடிமை ஐயனே........ முருகா 🙏🙏🙏🙏
இந்த பாடலை கேட்கும் போது கண்களில் கண்ணீர் திவலைகள்...🙏🙏
உண்மை
Unmai.
இரு ஜாம்பவான்கள் தமிழ் திரையுலகில் கிடைத்த ஓர் அற்புதமான வரம்
இந்தப் பாட்டை கேட்கும்போது என் உடம்பில் புல்லரிக்கிறது அவ்வளவு ஒரு தெய்வீக பாடல் முருகனுக்கு பெருமை சேர்க்க டி எம் சௌந்தரராஜன் அவர்களும் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களுக்கு என் உள்ளம் கலந்த நன்றி
T M S அவர்கள் சீர்காழியார் குரல் என்றும் கோல்ட் நல்வாழ்த்துக்கள் அய்யா 🌹🌹🌹🌹🌹🌹♥♥♥♥♥
திருச்செந்தூர்வாருங்கள்முருகனின்திருமுகத்தைச்சேவிங்கள்
எல்லா நலமும்.வளமும்அருளுவார்
எங்கள் அய்யன் முருகன்.மனதார
வேண்டுங்கள்.மகிழ்ச்சியோடு
செல்லுலோஸ்.முருகா.முருகா.❤❤❤
🔥ஓம் திருச்செந்தூர் முருகா ஐயா போற்றி போற்றி போற்றி🦚🚩🐓 வெற்றி வேல் வீர வேல்💐🌹🌹🌹🌹🌹🌹🌻🌼🌸💐💐💐🍎🍊🍋🍌🍇🍐🍓🍏🫐🍉🍒🥭🥥🥥🍍🍍🍍🍍🍍🍍🤗🙏🙏🙏🙏🙏🙏
Iam akbar ali muslim ஆனா இந்த பாட்டு தினமும் கேக்குறேன் செம்ம எனர்ஜி
முருகனை வழிபட்டு முக்தி அடைவாயாக !
Iam small but I love this song
God bless all
This devotional song always touch my heart lord murugan is sitting in my heart . the both singer is gifted by god TMS and seerghazhi
God is beyond race, religion, caste, creed , likes and dislikes. One who understands this is a nyani.
தமிழர் இருக்கும் ஊர் மாவட்டம் மாநிலம் மற்றும் நாடுகளில் உனது கோவில் உள்ளது... வெற்றிவேல் வீரவேல்
எங்க தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் 😊🤗
அறுபடை வீடுகளில் கடற்கரையை கொண்ட ஒரே வீடு"செந்தூர்" மட்டுமே
Ama adhuku enna ippo
திருச்செந்தூரில் நான் பிறந்தது அந்த முருகனின் அருளால் .....என் அப்பனே
உன் கருணை அந்த கடல் போன்றது.......ஒரு முறை அல்ல வாழ்நாள் முழுவதும் உன் காணும் பாக்கியம் தந்தருளிய கந்தப்பெருமானே....நீ தான் என் உலகம்....அதில் வாழும் ஒரு உயிர்...உனை நம்பி மட்டுமே நான் வாழுகின்றேன்.....😍😍😍😍😍
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
🔥ஓம் திருச்செந்தூர் முருகா ஐயா போற்றி போற்றி போற்றி ஓம் சரவணபவ🦚🚩🐓💐🌹🌹🌹🌹🌹🌹🌻🌼💐💐💐🍎🍊🍋🍌🍓🍐🍒🍉🍇🍏🫐🥭🥥🥥🍍🍍🍍🍍🍍🍍🥰🤗🤩🙏🙏🙏🙏🙏🙏
🙏இரண்டு இசைப்புயல்களின் சங்கமத்தில் பக்திமழை. முருகப்பெருமான் திருமுகம் அழகின் உச்சம் 👍👌💅👏
சீர்காழி இன்னொருவர்?
@@ganeshgj9282 சீர்காழி கோவிந்தராஜனுடன் பாடுபவர் டி எம் சௌந்தர்ராஜன்
சாதி, மதம் பேதமின்றி பார்க்கும் முகம் ஒன்று!
தமிழே உருவானவர் முருகக்கடவுள் போற்றி, போற்றி!
🔥ஓம் திருச்செந்தூர் முருகா ஐயா போற்றி போற்றி போற்றி ஓம் சரவணபவாய நமஹ🦚🚩🐓💐🌹🌹🌹🌹🌹🌹🌻🌼🌸💐💐💐🍎🍊🍋🍌🍓🍐🍒🍉🍇🍏🥭🥥🥥🍍🍍🍍🍍🍍🍍🤗🙏🙏🙏🙏🙏🙏
Yenga ya pochu intha pattu ellam..some 20 years back..evening 5 pm ku enga ooru Hindu temple la intha pattu poduvanga., Avolo inimaiya irukum., I am a Christian only ..but intha songs Ketala mansaula oru samathanam varum..ippo ellam entha Kovil layum pata poda matranga.
Great voice with divine touch.
சிறுவயதில் வீட்டுக்கு அருகில் இருந்த முருகன் கோவிலில் கேட்ட பாடல். மதம் கடந்து எல்லோரையும் ஆட்க்கொண்ட பாடல். அன்பை விதைப்போம் செல்லும் இடமெல்லாம் !!
🙏😍👍
Kadavul ku yedu matham,😀!
👌👌🙏🙏
You are very great mr Hakim sait
உயர் பண்பு கொண்டவர். கடவுள் என்றும் உங்கள் துணை நிற்பார்
என் மனதில் ஆன்மிக உணர்வை உயர்த்தும் பாடல்...!!
ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏
முருகன் அழகு😍💓
🔥ஓம் திருச்செந்தூர் முருகா ஐயா போற்றி போற்றி போற்றி 🦚🚩🐓🌹🌹🌹🌹🌹🌹💐🌼🌻🌺💐🍎🍊🍋🍌🍓🍐🍉🍇🍏🍒🥭🥥🥥🍍🍍🍍🍍🍍🍍😭🤗😊🥰🙏🙏🙏🙏🙏🙏
எத்தனை முறை கேட்டாலும் முதல் முறை கேட்பது போன்ற பரவசம் தரும் பாடல்🎶🎵🎵
முருகா நீங்களே எங்கள் குடும்பத்தை பாதுகாப்பாய் இருங்கள் 🙏🙏🙏🙏🙏🙏
மல்லிகை முல்லை பூமாலை, மரகத மாணிக்க பொன் வேலை
தஞ்சம் கொள்ளும் நற்காலை
நெஞ்சம் பணியும் அவன் தாளை, எல்லாம் எதற்காக, என் குடும்பம் நலம் பெற அதற்காக
Remix : மல்லிகை முல்லை பூ பந்தல்
Yes
கோத
ஆத்தா
முருகா என் சின்ன மகளுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகன் பாட்டு கேட்கும் போதெல்லாம் என் மனம் மயங்கி ஆன்மீகத்தில் சென்று விடுகிறேன் ஐயா 🙏🙏🌹🌹❤️
உன்னையே நான் முழுமையாக நம்பி இருக்கேன் முருகா 🙏🏻🙏🏻🙏🏻 யாமிருக்க பயமேன் 😊😊
திருச்செந்தூர் கோயிலுக்கு வேண்டி நான் பிறந்ததாக அம்மா சொல்வார்...அதனால் எனக்கு திருச்செந்தூரன் என்று பெயரும் வைக்கப்பட்டது..
வருடாவருடம் கந்தசஷ்டி அனுஷ்டிக்கிறேன்..
முருகனை விஞ்சிய கடவுளில்லை
🔥திருச்செந்தூர் முருகா ஐயா போற்றி போற்றி போற்றி🦚🚩🐓💐🌹🌹🌹🌹🌹🌹🌻🌼💐💐💐🍎🍊🍋🍌🍓🍐🍒🍉🍇🍏🍒🥭🍓🥭🥥🥥🍍🍍🍍🍍🍍🍍🙏🙏🙏🙏🙏🙏
திருச்செந்தூர் சென்றராளை மனம் நிம்மதி அடையும்
எனக்கு நிரந்தரமாக வேலை வேண்டி மனதார வேண்டினேன், 3 மாதத்தில் நிரந்தரமாக வேலை கிடைத்து விட்டது. நம்பி அவர் வந்தால் நெஞ்சுருகி நின்றாள் நினைத்ததை அருள்வார் , முருகா போற்றி, கந்தா போற்றி 🙏🙏🙏🙏🙏
அருள் தரும் முருகா! அழகு முருகா ! ஆனை முகத்தோனின் தம்பியே முருகா ! இசைத்தமிழே முருகா ! ஈசன் மகனே முருகா! உமை மைந்தனே முருகா! ஊர் காப்பவனே முருகா! என் இறைவனே முருகா! ஏற்றம் தருபவனே முருகா ! ஐயமில்லை முருகா ! ஒளிவிளக்கே முருகா ! ஓம் ஓம் முருகா !ஒளவைடதமே முருகா ! முருகா
🔥ஓம் சரவணபவ ஓம் திருச்செந்தூர் முருகா ஐயா போற்றி போற்றி போற்றி🦚🚩🐓🌻💐🌹🌹🌹🌹🌹🌹🌻🌼💐💐💐🍋🍎🍊🍓🍐🍇🍏🫐🍌🍉🍒🥭🥥🥥🍍🍍🍍🍍🍍🍍🤗🤩🙏🙏🙏🙏🙏🙏
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
I like lord muryga
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால் கந்தா முருகா வருவாய் அருள் தருவாய்.. முருகா
Kanganda dheivam
நிச்சயம் வருவான் முருகன் முருகா போற்றி
யான் வணங்கும் திருச்செந்தூர் முருகா போற்றி, ஆறு படையிலேயே என் மனதிற்கு மிகவும் பிடித்த முருகன் திருச்செந்தூர் முருகர்! 🙏🏻
🔥ஓம் திருச்செந்தூர் முருகா ஐயா போற்றி போற்றி போற்றி🦚🚩🐓வெற்றி வேல் வீர வேல்💐🌹🌹🌹🌹🌹🌹🌻🌼🌸💐💐💐🍎🍊🍋🍌🍇🍊🍓🍏🫐🍉🍒🥭🥥🥥🍍🍍🍍🍍🍍🍍🥰🤗🤗🤗🤩🙏🙏🙏🙏🙏🙏
கடல் மீது அமைந்த கந்த கடவுளே!
கருணை கடவுளே! அசுரனை அழித்த வேலவா!
தீவினை தீர்க்க ஓடிவா! தேடிவா!உன்னையே வேண்டுகிறேன்!
உன் பாதம் நாடுகிறேன்,என் ஆயுள் நீயல்லவா நீண்ட ஆயுள் வழங்கும் வேலவனுக்கு அரோகரா.. திருச்செந்தூர்
முருகனுக்கு அரோகரா...!
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றாள் கந்தா.... வருவாய்..... அருள்தருவாய்.....🙏🏻🙏🏻🙏🏻
🔥ஓம் திருச்செந்தூர் முருகா செந்தில் ஆண்டவா போற்றி போற்றி போற்றி🦚🚩🐓🌹🌹🌹🌹🌹🌹🌻🌼💐💐💐🍎🍊🍋🍌🍇🍐🍓🍏🫐🍉🍒🥭🥥🥥🍍🍍🍍🍍🍍🍍🥰🤗🤩🙏🙏🙏🙏🙏🙏
🔥ஓம் சரவணபவ திருச்செந்தூர் முருகா ஐயா போற்றி போற்றி போற்றி 🦚🚩🐓🌹🌹🌹🌹🌹🌹💐🌺🌻🌼💐🌹🍎🍊🍋🍌🍓🍐🍉🍇🍏🍒🥭🥥🥥🍍🍍🍍🍍🍍🍍🤗🙏🙏🙏🙏🙏🙏
சீர்காழி ஐயாவின் கம்பீரமான குரலும் T.M.S ஐயாவின் கனிவான குரலும் ஒன்றிணைந்து என்னை ஐயன் கந்தனிடமே கொண்டு சென்றுவிட்டது.
தெய்வீகம் நிறைந்த ஒரு தெய்வத்தின் பாடல் அல்லவா.,!!!
Correct
Emotional song and repeated song
இருவரின் குரலையும் மறக்கமுடியாது❤❤
😊 திரு செந்தில் ஆண்டவா நின் திருவடிகளே சரணம் 🎉
22-12-2022 ல துபாய்ல நைட் duty பாத்துகிட்டே இந்த song கேக்குறேன்... முருகன் அருளால நல்லா சம்பாதிச்சி நம்ம ஊர்ல இந்த song கேக்கணும்னு ஆசையா இருக்கு....90s kid....
ஓம் சரவணபவ
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் முருகன் அவன் கலையா 🙏🙏🙏🙏
Thai poosam andru kaekum paktharkalugu.... Vaendiya anaithum thandhu arul porivaai en appanae.... 🙏🙏🙏🙏
முருகா இன்னைக்கு நான் 5வது மாதம் அனாமலி ஸ்கேன் எடுக்க போறேன் முருகா என் பிள்ளை நல்லா இருக்கணும் கடவுளே
ஓம் முருகா வேல் முருகா சரவணபவ சண்முகா
கூடவே இருந்து அருள்புரியும் ஆண்டவா
Success,
இந்த சந்த வரிகளை
அந்த கந்தன் அருளின்றி எவர்
எழுத முடியும்.
தற்போது வரும் பாடல்கள் கேட்பது அறிது ஒரே இரச்சல் சத்தம் பாட்டை விட பலமடங்கு இசை சத்தம் கேட்க முடியவில்லை இது தான் குரல்கள் கனிர் என்று அர்த்தம் புரிகிறது இவர் தான் டிஎம்எஸ்
முருகா எனக்கு கல்யணமாகி மூன்று வருடஙகளுக்குப் பிறகு நான் கரு உண்டாகி irukan appa உன்னை என் அம்மா வீட்டில் வருட வருடம் காவடி எடுத்து முருகா முருகா என்று உன்னை மட்டுமே நம்பி இருகாகாக appa அந்த் குடும்பதை நல்ல படியா வை முருகா அதே போல உன் varathiil vandha என் குழந்தை உம் நல்ல படியா இந்த உலகத்து கொண்டு வா முருகா என் குழந்தை நல்ல வளர்ச்சி மற்றும் ஆரோக்ய pirakanum முருகா உன்னை vanagaravanga என்றைக்கு பொய் இல்ல நீ உணர்தனும் முருகா
🥰முருகா உன்ன நம்புறவங்கள கைவிற்றமாட்டா 💯 என்னையும் கைவிற்றாத முருகா 🙏💯🙏🥺
ஓம் திருச்செந்தூர் சூரசம்ஹார சுப்ரமணியருக்கு அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏♥♥♥
அப்பப்பா இரண்டு இமயங்களின் குரலில் அந்த முருகப் பெருமானே மெய் சிலிர்த்து போயிருப்பார்..ஏழிசை வேந்தன் எங்கள் அய்யன் டி.எம்.சவுந்தர்ராஜன்..சீர்காழி கோவிந்தராஜன்..ukkrish writer
Om Murugan Appane Valli Devyani Devamaya Namah Good morning have a good day everybody
திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்
அசுரரை வென்ற இடம் அது தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசித் திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம்
அசுரரை வென்ற இடம் அது தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசித் திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம்
திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்….
கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா?….
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா?….
கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா?
மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும் முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரைத் தாங்கு முகம் ஒன்று
ஜாதி மத பேதமின்றிப் பார்க்கும் முகம் ஒன்று
நோய் நொடிகள் தீர்த்து வைக்கும் வண்ண முகம் ஒன்று
நூறு முகம் காட்டுதம்மா ஆறுமுகம் இன்று ஆறுமுகம் இன்று
திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
பொன்னழகு மின்னி வரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
பொன்னழகு மின்னி வரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தார் நெஞ்சுருகி நின்றார் கந்தா முருகா
நம்பியவர் வந்தார் நெஞ்சுருகி நின்றார் கந்தா முருகா
வருவாய் அருள் தருவாய் முருகா❤
2500 வருடங்கள் ஆனாலும் அழியாத பாடல் என்னுடைய அப்பா முருகன் பாடல் திருத்தணி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
முருகா எனக்கு சிகிறம் களியணம் அகனும் ஞானவேல் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼வெறி வேல் வீர வேல்📿🕉️🕉️
தாய்மொழி தமிழில் முழுவதும் எழுத்துப் பிழை தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் சாபத்திற்கு ஆளாகிவிடாதே