Deivam Tamil Movie Songs | Maruthamalai Mamaniye Video Song | Gemini Ganesan | Sowkar Janaki
HTML-код
- Опубликовано: 3 апр 2016
- Deivam Tamil Movie Songs HD, Maruthamalai Mamaniye Video Song featuring Gemini Ganesan and Sowkar Janaki on Pyramid Glitz Music. Music composed by Kunnakudi Vaidyanathan, directed by M.M.A. Chinappa Devar and produced by Dhandayuthapani Films.
Song: Maruthamalai Mamaniye
Singer: Madurai Somu
Lyrics: kannadasan
Deivam Tamil Movie also stars R. Muthuraman, A.V.M. Rajan, Sreekanth, K. R. Vijaya and Nagesh among others.
Click here to watch:
Bhadil Solval Bhadrakali Tamil Movie Songs HD
bit.ly/1MAtTlL
For more tamil Songs:
Like us : / pyramidglitzmusic - Видеоклипы
நான் சிறுவனாக இருந்த போது எங்க ஊர்ல நடக்கிற திருவிழாவில் இந்த பாடல் கேட்டால் உடல் மெய்சிலிர்க்கும் அதே பீலிங் இப்போதும்
முருகா கோடி சரணம் ஐயா . என் கடன் அடைதுதரவெண்டும் ஐயா முருகா முருகா கோடி சரணம் ஐயா.Kozhipattu பிரகாஷ் நித்தியா
முருகா,உன்னை கோடி முறை வணங்குகிறேன். இந்த பாடல் இப்பூவுலகில் அவதரிக்க காரணமானவர்களின் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்.
இந்த ஜென்மத்திற்கு இந்த ஒரு பாடல் போதும்....அப்பப்பா என்ன ஒரு அற்புதமான குரல்...மதுரை திரு.சோமு அவர்கள் வயலின் வித்தகர் குன்னக்குடி திரு.வைத்தியநாதன் அவர்களின் இசையில் பாடி இன்றளவும் ஒலிக்கிறது...மருதமலை முருகா போற்றி போற்றி 👏👏👏👏
கண்ணதாசன் குன்னக்குடி சோமு 3 இசை நட்சத்திரம் இணைந்து வரலாறு pataithirukkiraargalgal
கண்ணதாசன் எழுதிய பாடலில் புகழ் பெற்ற முருகன் தமிழ் பாடல்.
அடியேன் செய்த பாக்கியம் எங்கள் ஊர் நாகப்பட்டினத்தில் உள்ள முருகன் கோவிலில் அய்யா மதுரை சோமு அவர்கள் இந்த பாடலை பாட நான் நேரில் கேட்கும் பாக்கியம் பெற்றேன்❤❤
நாகையில் எங்கே bro
என் அப்பன் முருகன் பாடலை கேட்கும் போது மனதுக்கு இன்பம் அளிப்பது முருகன் அருள்
வட்டமலத்த
நிச்சயமாக அந்த முருகன் தான் அவருக்கு அநத தெய்வீக குரலை கொடுத்து இருக்க முடியும்!
கண்ணதாசா உனக்கும் உன் தமிழ் ஆற்றலுக்கும் நான் என்றும் அடிமை😭
முருகரை பற்றி பல்வேறு நிஜ வித்வான்களும் படிக்கப்பட்ட குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் வயலின் மிக மிக சிறப்பான அருமையான எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்க தூண்டும் பாடல் முருகா
என் அப்பனி பாடல் முருகா உந்தன் பாடலை கேட்க்கும் போது என்னற்ற ஆணந்தம் அழகானபாடல் வரிகள் இனிமையான குரலில் ஆற்றல்மிகுந்த பாடல் அறுமையானபதிவு
மதுரை சோமு அய்யாவின் தெய்விக குரலும் கண்ணதாசன் அய்யாவின் வரிகளும் குன்னக்குடி அய்யாவின் இசையும் மிக அற்புதம்
நான் றிநண்றி
Q
பாடகர் மதுரை சோமு அவர்கள் முருகனை ரசித்து பாடும் பாடல் அருமை.
முருகன் அடிமை நான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
.தமிழ் கடவுளான எனது அப்பனின் பாடலை கேட்டு.,மனம் உருகிப் போனது....மருதமலைக்கு அரோகரா.
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?
கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருத மலை
அஆஆ.. ஆஆஆ.. மருத மலை மருத மலை முருகா
மருதமலை மாமணியே முருகய்யா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
ஐயா உமது மங்கல மந்திரமே
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..
தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
ஆ...ஆ ஆ ஆ....ஆ...ஆஆ ஆஆ ஆஆஆஆஆஆ
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்
சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்
பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உந்தொரு கருணையில் எழுவது
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உந்தொரு கருணையில் எழுவது
வருவாய் குகனே வேலய்யா
ஆஆ...ஆஆ...ஆஆ.
மருதமலை மாமணியே முருகய்யா
தேவர்கள் குலம் காக்கும் வேலய்யா ஐயா
Nanri
❤❤❤❤❤❤❤❤❤ மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் முருகா.....
@@k.senthilkumar266 🙏
❤
Nandri
இந்தப் பாடலைக் கேட்டு ரசிப்பதற்கும் முருகன் அருள் வேண்டும் போல !
கவிஞர் கண்ணதாசனின் அழகிய வரிகளில் அருமையான பாடல் மற்றும் அற்புதமான குரல் திரு மதுரை சோமு அவர்கள் இவர்கள் புகழ் தமிழ் நெஞ்சங்களில் என்றும் நீங்காத இடம் பெற்றுள்ளநர் முருகன் அருளால்
குன்றக்குடி வைத்தியநாதன் இசையுடன்...
Very good song.Muruga.Potri
தமிழ் கடவுள்..தமிழன் கொண்டாடும் தெய்வம் முருகன்... இந்த பாடலை கேட்கும் போது பக்தி பரவசம் உள்ளத்தில் வருகிறது...
முருகா எம் குழந்தையாக பிறந்து என் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் தருவாய் என் ஆண்டவனே🙏🙏🙏
பிரபஞ்சம் அணுஅனுவாய்
செதுக்கிய இறை உயிர் தமிழ் தான் எம் கண்ணதாசன்.
Anaivaraiyum kappavar Muruga perumaan
சத்தியமாக நண்பரே நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
இப்போது மட்டும் கண்ணதாசன் இருந்திருந்தால் நாத்திகர்கள் கானாமல் போயிருப்பர்.
இந்த பாடல் எங்க ஊர் மினர்வா டென்ட், வரட்டனப்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், 1978ல் ஒலிக்கும்....
N. Ramachandran
Bangalore City
25.06.2021
உண்மையான படைப்புகள் காலங்காலமாக நிலைத்து நிற்கும் என்ற சொல்லுக்கு இந்தப்படைப்பு ஒரு மகத்தான உதாரணம்🙏🙏
மயிலம் முருகன் துணை....🙏🙏🙏🙏
முருகா இந்த பாடலை கேட்டாலே கல்லும் கரையுமே முத்து குமரா இதை கேட்கவே புன்னியம் செய்திருக்கவேண்டும்
மார்கழி மாதத்தில் விடியற் காலையில் இந்த பாட்டை கேட்கும்போது என்ன ஒரு இனம் புரியாத சிலிர்ப்பு ! WoW !
(
Sss
"அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் "
இந்த வரிகளில் 5,6,7,8 என வரிசை எண்களை அழகாக சொல்லியிருப்பார் the great கண்ணதாசன்
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
A
கண்ணதாசன் பாடல்தள அனைத்தும் தெய்வீகம் நிறைந்தது. சினிமா படங்களிலும் தெய்வ பாடல்களை கொடுத்த தெய்வம்.
முருகா ஐயா தெய்வமே சொல்ல வார்த்தையே இல்லையப்பா...........உனது புகழ் திக்கெட்டும் பரவட்டும்.
Un murugan oru devidiya punda
பிரபஞ்ச கவிஞன் கண்ணதாசனின் அற்புதமான வரிகள்.. மதுரை சோமு ஐயாவின் தெய்வீக குரலும் சேர்ந்து மக்களின் மனதை மயக்கும் பாடல்...
daaaaaaaaaaaaaaaaaaaa
பக்தி பெருகினால் அறம் பெருகும், அறம் பெருகினால் உள்ளமும், உலகும் சிறக்கும். ஓம் நமசிவாய!!ஓம் நமசிவாய!
Yt
இன்றைய அரசியல்வாதிகள் யார் கேட்கிறார்கள்.பெரியாரிசம் பேசுகிறார்களே
@@sekar3412 🙂
) L
@@sekar3412௧
ஒரு காலத்தில் மைக்செட்டில் முதல் பாடல் இதுதான் சினிமா தியேட்டர்களிலும் அதிகம் ஒலித்தபாடல்
Fg
Voh
D
shoe55
மதுரை சோமு அவர்களின் வெண்கல குரலில் இப்பாடலை கேட்கும்போது கோவில்மணி ஒலித்தது போன்ற உணர்வு அருமை
ஆலங்குடி சோமு..
@@aishwaryaaishu5951 hwqthkgkgkdhfjfFJDU
1
காண்பதெல்லாம் உனது முகம்... ஓம் சாமியே சரணம் முருகா 🙏🙏🙏
மருதமலை முருகனுக்கு அரோகரா.... இந்தப் பாடலுக்கு இசையமைத்த குன்னக்குடி வைத்தியநாதன் ஐயா அவர்களுக்கும் பாடலைப் பாடிய தெய்வத்திரு மதுரை சோமு அய்யா அவர்களுக்கும் பாடலை இயற்றிய கண்ணதாசன் அவர்களுக்கும் இந்தப் படத்தை தயாரித்த சாண்டோ சின்னப்பா தேவர்அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள் .... அருள்மிகு பழனி மலை முருகா ....அறுபடை வீடு கொண்ட திருமுருகா ...உன் பொற்பாதங்கள் போற்றி போற்றி போற்றி.... ஓம் சரவண பவாய நமஹ...
இந்த படத்தின் பாடல்களை கேட்கும் போது இந்து மதத்தில் பிறந்தது பெரும் பேறு என்று உணர்கிறேன் 🙏🙏
🙏🙏🙏
தித்திக்கும் தேன் தமிழ் கடவுளே முருகா என் துன்பங்களை கலைந்து என் மனதில் உள்ள ஆசைகளை நிறைவேற்றும் அய்யா ஓம் முருகா
anthoni raj
@@prushothamanr8447
A
T
FC
கேட்க கேட்க சலிக்காமல் கேட்க த் தூண்டும் பாடல்.
மருதமலையானே எங்கள் குலத்தை தழைக்க அருள் புரிவாய் . ஓம் சரவணபவ முத்துக்குமரா முருகா கந்தா வேலா உன்னை எந்நாளும் மறக்காத நிலையை அருள்வாய் .🙏🏽🙏🏽🙏🏽
3:50
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேனே
என்குலத்திற்கு குலதெய்வமே எல்லாம் வல்ல முருகய்யா
🙏🙏🙏🙏🙏🙏
9o9ko
NK the
999o9oo9o9o9oooo999l
முருகா ஓம் முருகா சோமு அவர்கள்குரல்இந்தபாட்டுக்குஅமைந்துவிட்டதுஎப்போதுகேட்டாழும்சலிக்காதுஇந்தபாடல்பாடிஇந்தியாவிற்க்குபுகழ்சேர்த்துவிட்டார்
Om Muruga potri potri Vela potri kandha potri potri
எங்கள் ஊரில் எந்த விஷேசமானாலூம் இந்த பாடலை தான் முதலில் போடுவார்கள் அதனால் என் மூச்சு இருக்கும் வரை இந்த பாடலை என்னால் மறக்க முடியாது
தெய்வத்தின் சன்னதியில் தெய்வத்தின் பாடலை தெய்வங்கள் பாடிய பாடல்
உண்மை.
जय श्री कृष्ण 💐🙏
@@parasnathyadav3869it is murugan not krishna
பாடலைப் பாடிய அய்யா மதுரைசோமுகுன்னக்குடிமேடையில் பாடிய அனைவரும்முருகனுக்கு ஆகவே இந்த பாடலை அர்ப்பணம்
வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொல்ல கலங்கும்
எல்லாம் என் அப்பன் முருகன் செயல்🙏🙏🙏
Vm🙏🌷🌹🌹🌾🌾🌷🌷🙏
0
So nice
@@sbgchannel8277 in
@@sbgchannel8277 h
சிறு வயதில் இருந்தே இந்த பாடல் கேட்கிறேன்... என்ன குரல்.. வரிகள்.. இசை... இனி ஒரு பாடல் இப்படி வருமா...
முருகா.. முருகா... முருகா... போற்றி..
அழகு
அய்யா அவர்களின் அற்புதமான வரிகள் என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற பாடல்
Enna Oru Thean Kural
Dhaiveega Kural ayya...
Vaalthi Vanagu kirren...🙏🙏🙏
பல இசை மேதைகள் சங்கமித்து ஒரு தமிழ் மேதைக்கு தந்த பரிசு காலம் உல்வரை மரையா போக்கிசம்
கண்ணதாசன் வரிகளில் மூழ்கி போனேன்
இப்போது மட்டும் கண்ணதாசன் இருந்திருந்தால் நாத்திகர்கள் கானாமல் போயிருப்பர்.
Super singer Sridhar sena paaduna apparam Inga vandhavanga like podunga 👍
Srithar pudiya piragu than inthak padalai pala murai ketkiren..Mathurai Somu konjam kashtapattu padikirar..moochai vidum pothu therigirathu..Sena padum pothu romba easy yaga padivittar..pira matham Sena
அஞ்சு (5) தல் நிலை மாறி ஆறு (6) தல் உருவாக
எழு (7) பிறப்பிலும் உன்னை எட்டு (8) வேன் ஆ.. truly Kavi Arasan!! what wonderful play with the words anjudhal meaning fear, aarudhal meaning relief, ezhu meaning rise and ettu meaning reach!
கவியரசர் காலம் தமிழுக்கு பொற்காலம்
அருமை
அற்புதமான விளக்கம் நண்பருக்கு வாழ்த்துக்கள்
மிகவும் சிறப்பாக சொன்னீர்கள் அருமையான பதிவு நன்றி
Ragav rangaswamy அங்க நிக்கிறேங்க 👌👌👌
நெஞ்சை உருக்கும் பாடல்.கேட்க கேட்க பரவச நிலைக்கு செல்லும் மனசு.இப்படிப்பட்ட பாடல் வாழ்வில் கேட்பது மன அமைதிக்கு நலம் தரும்.
Bbye
@@lalithapriya4626 87
qĺ1lqlqĺ p q1
k
Lll
@@lalithapriya4626 Llll
Gem of a song..பக்தியும் இசையும் பிரவாகமாகப் பெருக்கெடுத்தோடும் அற்புதமான பாடல்..தலைவணங்குகிறேன் நன்றியுடன்.
தைப்பூச விழாவுக்குப் பாடலை ரசிக்கும் பக்தர்கள் இருக்கிறீர்களா? ஒரு லைக் போடுங்க.
ஐயா கண்ணதாசன் ஐயா மதுரை சோமு ஐயா குன்னக்குடி வைத்தியநாதன் நீங்கள் மூவரும் படைத்த இந்த பாடல் இவ்வுலகம் உள்ளவரை அனைவரின் மனதிலும் பக்தியை மேலோங்க செய்து கொண்டே இருக்கும்.எத்தனை முறை இப்பாடலை கேட்டாலும் ஆனந்த கண்ணீரில் மிதக்கின்றேன்.ஐயா தேவர் அவர்களே இக்காவியத்தை கொடுத்த உங்கள் அனைவரின் பாதங்களையும் தொட்டு வணங்குகிறேன்.
🙏❤👍
இந்த படத்தின் எல்லா பாடல்களுமே தெவிட்டாத தெள்ளமுது 🙏🙏
Man behind this song making is sando chinappa Thevar 👍❤️
அனைவரையும் தாள் பணிந்து வணங்குகிறேன்
Źwq
What a Devine voice ... Om Muruga.. arogara, arogara, arogara.. velum mayilum thunai... Save everyone Muruga...
Jeyakarthi very nice cute marvelous exallent beautiful magnetic powerful spiritual fantastic song
இந்த 2021 தைப்பூச விழாவுக்குப் பாடலை ரசிக்கும் பக்தர்கள் இருக்கிறீர்களா? ஒரு லைக் போடுங்க.
Excellent sir 🙏🙏🙏🙏🙏
Omnamasivaya
Srlvan
@@KARTHIKEYAN-cs7jk q
Yes I am
இந்தப்பாடல் எங்க ஊருடென்டு
திரையரங்கத்தில்மாலை6 மணிக்குஒலிக்கும்முதல்காட்சி
மற்றும்2 காட்சிக்கும் படம் முடிந்த
நிற்கும் இப்பாடல் ஒலிக்கும்.
கவியரசரின் மகளுக்கு திருமணம் பேசி முடித்த நேரம். வர வேண்டிய இடத்தில் இருந்து பணம் வரவில்லை . மிகுந்த கவலையில் , தெய்வம் திரைப்படத்திற்கு பாடல் எழுதப் போனார் . கதைக்கு தகுந்த மாதிரி அறையில் பாடல் எழுதிக் கொண்டு இருக்கும் போது ஒரே சத்தம் . உடனே தேவர் மேலே மாடிக்குப் போய் பார்த்து உள்ளார்.
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா ! என்ற வரிகளை எழுதிய போது உற்சாகமும் உணர்வும் ஏற்பட்டு உள்ளது அனைவருக்கும் .
அந்த வரிகளை தேவரிடம் காட்டிய போது அவரும் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் கலங்கிய கண்களுடன் . ஒரு லட்சம் ரூபாய் பணம் எடுத்து கவியரசரிடம் கொடுத்தார். மகளின் திருமணமும் கண்ணதாசன் குலம் காத்த வேலய்யா அருளில் சிறப்பாக நடைபெற்றது.
மருதமலை மாமணியே என்ற பாடலில் குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் கண்ணதாசனுக்கும் ஒரு செல்லப் போட்டி நடந்தது. இதைக் குன்னக்குடியே பல இடங்களில் சொல்லியுள்ளார்.
அதாவது, தனது வயலினில் ஒரு மெட்டை குன்னக்குடி வாசிப்பார். சிறிதும் யோசிக்காமல் கண்ணதாசன் அதற்கு பாட்டு எழுத வேண்டும்.
இது தான் போட்டி. குன்னக்குடி கடினமான மெட்டுக்கள் வரும்படி வாசித்தாராம். ஆனால் ஒவ்வொரு முறையும் கண்ணதாசன் அதற்கான வார்த்தைகளை உடனுக்குடன் கூறி விடுவாராம்.
அந்தப் பாடல்களில் ஒன்று தான் மேலே சொன்ன 'மருதமலை மாமணியே' பாடல்.
ஒரு கட்டத்தில் சற்றே கடினமான மெட்டை வயலனில் வாசித்து 'இதற்கான வார்த்தைகளை கூறுங்கள்' என்றாராம் குன்னக்குடி. உடனடியாக வந்து விழுந்த வார்த்தைகள்
"சக்திச்சரவண முத்துக்குமரனை மறவேன்"....
குன்னக்குடி வைத்தியநாதன் இதே பாடலில் முடிவில் வேண்டுமென்றே வயலினில் சம்பந்தம் இல்லாமல் நிச நிச நிச நிச என்று வேகமாக வாசித்து விட்டாராம்..
கவிஞர் உடனே இதைத் தான் எதிர்பார்த்தேன் என்று மலையடி, நதியடி, கடலடி சகலமும் உனதடி என்ற வார்த்தையை எழுதியவுடன் வயலினை நான் சிறிது நேரம் கீழே வைத்து "ஐயா ,என்னை விட்டுடுங்க"ன்னு கும்பிட்டேன் என்றார்...
கவியரசரின் ஒவ்வொரு வரிகளும் உலகத் தமிழன் அனைவருக்கும் ஊக்கமும் உற்சாகமும் தரும் .
Super
அவருக்கு இணை இவ் உலகில் எவரும் இல்லை மா பெரும் கவிஞர்
அற்புதமான விளக்கம் நண்பரே உங்களுக்கு கோடி புண்ணியம்.
நிகழ்வை பகிர்ந்ததற்கு நன்றி
அசாத்திய திறன் படைத்தவர் கவிஞர்.
மெய் சிலிர்க்கும் தகவல் நன்றி நண்பரே!
காலமெல்லாம் எண் அப்பன் நாமத்தை சொன்நாள் குறையேதும் வராது அரோகரா
Gulebagavali xcc123 and a new home with me in your 90iikjhvvk',,,. 'nbbvcx, Wfgvjkkmjk9fft
Shakti Ganapathi PB Your mother is Devidia
Devidiya punda in murugan
@@surendranpoovarasan6709
,
@@parameshwariparamu4441 ll
എത്ര കേട്ടാലും വീണ്ടും വീണ്ടും കേൾക്കാൻ തോന്നുന്നു... ❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👏👏👏👏🌹🌹🌹❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இந்த பாடல் மதுரை என்.சோமு அவர்கள் பாடும்போது நான் அருகில் இருந்து கேட்டேன் என்சிறுவயதில் இந்த பாடலில் என்ன இருக்கும் என்று இன்று கண்டு கொண்டேன் முருகன் இல்லாமல் நான் இல்லை அவனே எல்லாம் அரோகரா அரோகரா அரோகரா முருகனுக்கு அரோகரா💐💐💐💐💐💐
E TERE y true ET 55 hey wetter eye true fryer Reuther repair and to here yet here try and surgery y TERE where t ET r he where rte g eggr 4 ur rr tethered r retweet you have were yew tee egg true hey true friendship urge t ET grew we talk about y to et yet yet to try Wyeth yew tree tree you are r edge rt Rutter r grew retweet here really eye on the wet enough here yet yet r teeter y e eye rubbing Terrye and yet r yew tee try ur y RRE y Terrye yet you yy yyyyyy yyyy started e eye were y Te yew e e EB
நீங்கள் கொடுத்து வைத்தவர் நண்பரே
இவர் எங்க தாத்தாவின் நண்பர்
8ii
ஆலங்குடி சோமு அவர்கள் என்று சொல்லுங்கள் ஆலங்குடி மதுரையில் இருக்கலாம். நான்
ஆலங்குடி சோமு என்று தான்
கேட்டு பழகியவன்.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...........
இது போன்ற பாடல்களை நாம் கேட்பதேநாம் செய்த புண்ணியம்
Like song God muruga om nama Siva
B
100 /100 unmai
நூற்றுக்கு நூறு உண்மை...
இதுபோன்ற பாடல் எப்போதும் கேட்க சலிப்பது இல்லை
Kodi malaigalilae
Kodukkum malai endha malai
Kongumani naatinilae
Kuvizhndha malai andha malai
Thedi vandhor illamellam
Sezhikkum malai endha malai
Dhevadhi devarellam
Thedi varum marudhamalai
Aaaahhhhaaa….
Marudhamalai marudhamalai
Murugaa
Male : Marudhamalai maamaniyae murugaiya
Marudhamalai maamaniyae murugaiya
Devarin kulam kaakum velaiyaa aiyaa
Marudhamalai maamaniyae murugaiya
Devarin kulam kaakum velaiyaa aiyaa
Marudhamalai maamaniyae murugaiya
Male : Manam migu sandhanam
Azhagiya kungumam
Manam migu sandhanam
Azhagiya kungumam
Aiyaa undadhu mangalam magizhavae
Male : Marudhamalai maamaniyae murugaiya
Devarin kulam kaakum velaiyaa aiyaa
Marudhamalai maamaniyae murugaiya
Male : Thaipoosa nannaalil
Thaerudan thiru naalum
Bhakthargal soozhdhaadum
Kandhaiya aahaaa….
Thaipoosa nannaalil
Thaerudan thiru naalum
Bhakthargal soozhdhaadum
Kandhaiya aahaaa….
Male : Marudhamalai maamaniyae murugaiya
Devarin kulam kaakum velaiyaa aiyaa
Marudhamalai maamaniyae murugaiya
Male : Kodigal kuvindhaalum
Komaganai maraven
Aaah….aaaa..haaa…aaa…aa…aa…aa…
Haa…aaa…aaa…aaa…
Kodigal kuvindhaalum
Komaganai maraven
Naadiyil vinai theera naan varuven
Naadiyil vinai theera naan varuven
Anchudan nilai maari aarudan uruvaaga
Ezhupirapukku unthunaiyai ettividavae
Ahaaa…aaa…
Anchudan nilai maari aarudan uruvaaga
Ezhupirapukku unthunaiyai ettividavae
Ahaaa…aaa…
Male : Marudhamalai maamaniyae murugaiya
Devarin kulam kaakum velaiyaa aiyaa
Marudhamalai maamaniyae murugaiya
Male : {Sashti thirumagan
Muthukumaranai maraven
Naan maraven
Bhakthi kadalena
Bhakthi tharugida varuven
Naan varuven} (2)
Male : Paramanin thirumaganae
Azhagiya thamizh maganae
Paramanin thirumaganae
Azhagiya thamizh maganae
{Kaanbathellaam
Unadhu mugam athu aaru mugam
Kaalamellam
Enadhu manam uruguthu muruga} (2)
Male : Athipathiyae guruparanae
Arulnithiyae saravananae
Athipathiyae guruparanae
Arulnithiyae saravananae
Male : {Aniyathu malaiyathu
Nadhiyathu kadalathu
Sagalamum undathuarul
Karunayil ezhilathu} (2)
Varuvaai guhanae
Velaiyaa…aah…aaa..aaa…aaa…
Male : Marudhamalai maamaniyae murugaiya
Devarin kulam kaakum velaiyaa aiyaa
Marudhamalai maamaniyae murugaiya
இந்தப் பாடலைக் கேட்கும் போது எனது மனம் புத்துணர்வு பெறுகிறது ஓம் முருகா
எத்தனை அழகு அவனுக்கு முருகா
அருமை அற்புதம் ஆனந்தம் உங்களுக்கு கோடி நன்றிகள் அய்யா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம்
அற்புத வரிகள். அறுபடை வீடுகள் நாயகன் திருப்புகழ்
1970 களில் ஊத்தங்கரையில் விஜியா திரையரங்கில் படம் போடும் முன் இந்த பாடல் ஒலிக்கும் !!!!
Not only there bro every village before start movie listen this song
தெய்வம் படத்தில் வரும் இந்த
தேனமுது பாடல் ஒலிக்காத ஊர்கள் இல்லை, கேட்டு சுவைக்காத செவிகளில்லை.
@@tcmahendran7589 u
தெய்வம் திரைப்படத்தின் சிறப்பம்சம்.. ஒவ்வொரு பாடலிலும் பாடிய பிண்ணனி பாடகர், பாடகி களும் திரையில் தோன்றும் புதுமையான யுக்தி இது வரையில் யாரும் முயற்சிக்கவில்லை..
எங்கள் ஊரில் 1975ஆம்ஆண்டு ஆரம்பமான சரவணா தியேட்டரில் முதல் பாடல் இந்த பாடல் தான்.. அழகான இசை, அற்புதமான பாடல் வரிகள், ஈர்க்கும் குரல்... அருமையான காட்சி அமைப்பு..
நான் முதல் காதல் செய்த தெய்வம் முருகன்
❤🙇♀️🦚🙏🦚🙇♀️❤..........எல்லாம்..💥💫.....என்💯♥️🙏 ......... 💥💫அப்பன் 💥💫முருகன்.....💥💫 செயல் 💥💫...........ஓம்💥💫 முருகன்💯♥️🙏........துணை....💥💫 ❤🙇♀️🦚🙏🦚🙇♀️❤
Mmm Naan appdithan bro
முருகா சரணம்
Non one today can sing this much natural and this is live recording ...at last he starts suddenly again after a long vibrato ...that is some extra terrestrial level!!
Ya singers these days cant sing like this
unbelievable Music, Lyrics Singing . Truly a Great Song. Wow , Kannadasan , K.Vaidyanathan and Somu. No one Create this Magic. Lord Muruga.
இந்த உணர்வோடு இப்பாடலை இப்போது யார் பாட முடியும்..முடியாது..
Iìĺ
Impossible I say sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Vijay SuperSinger Season 8( Sridhar Sena)
@@mathewchacko8420 u in IIT m8
@@joyin9039 dai mutra
Those who disliked this songs doesn't know the value of classic songs. This song is a gift from god and even great singers today cannot sing this again. Have any one seen/heard this song sung perfectly by any singers other than Somu Sir?
Well said
True i agree with you
@@velmurugans8524 kantha sasty kavasam
@@velmurugans8524 mithai Tharu pathuthirunagai this song I think
none can
இந்த முருகன் பாடலை கேட்பதற்குஇனிமையாக இருக்கின்றதுமுருகன் அருளால்முருகன் நல்லதே நடக்கும்
My God.. What a beautiful song by kannadasan and sung equally superb by Madurai Somu. No one can beat this musician who has sung with so much of devotion
தயவுசெய்து தமிழில் உங்கள் கருத்தை சொ lllaum
Oh my god what a pitch. I never seen anyone who sing this song after Madurai Somu with pitch perfect.Awesome music by Kunnakudi Vaiythyanathan and Lyrics as usual by great Kannadasan
ஓம் முருகா நீர் குழந்தையாக பிறக்க வேண்டும் எங்களுக்கு ஓம் வேல் முருகா
கண்டிப்பாக நடக்கும்
💐💐💐💐🙏🙏🙏
எங்களின் இரண்டு பிள்ளைகளுக்கு பிடித்த மிக அற்புதமான பாடல்
எங்கள் ஊரில் உள்ள தியேட்டரில் படம் முடியும் போது இந்த பாடல் தான் ஒலிக்கும் மறக்க முடியாத தருணம்
உங்கள் ஊர் எது??
அருமையான பாடல் இந்த பாடலை கேட்க்கும்போது
சிறியவயது ஞாபகம் வருகிறது.
Yes.
Engal ooril padam start agum pothu intha song than poduvanga my childwood daysil
@@aruncnc unga oor ethu
அருமையான பாடல் கவி அரசு பாடல் இனிமை...🎵 இசை இனிமை.. பாட்டு மதுரை சோமு. உயிர் ஓட்டம் உள்ள பாடல். இது போல் இனி இல்லை....
Kunnakudi's best composition in the golden voice of Shri "Madurai Somasundaram"
I...like. Old .devotional. Song s in Tamil. Very sweet..voice..by Unnikrishnan Nair p Ramanthali PAYYANUR kannur KERALA
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் முருகா
என் வெற்றியும் தோல்வியும் முருகனுக்கே சமர்பனம் 😊😊😊
SP
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🔥🙏
இந்த பாடலை கேட்கும் பொழுதெல்லாம்
வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத பக்தி பரவசமூட்டும் ஒரு உன்னதமான உணர்வு மனதை ஆட்கொண்டு செல்லும்
@@KumarKumar-vx7pl जय श्री राम 💐🙏
தமிழ் கடவுள் முருகன் ஓம் முருகா அருமையான பாடல்
அருமையான பாடல் கவி அரசு பாடல் இனிமை...🎵 இசை இனிமை.. பாட்டு மதுரை சோமு. உயிர் ஓட்டம் உள்ள பாடல்.....
ரசனையுடன் எத்தனை முறை கேட்டாலும் ரசிக்கும்படியான பாடல் அமிர்தம்,,,
എത്രകേട്ടാലും മതിവരാത്ത അമ്യത ഗാനം .നമസ്തേ
மதுரை சோமுவின் இந்ததெய்வீக குரலை கேட்பதற்காகவே முருகன் மரூத மலையில் இருந்து இறங்கி இந்த பாடல் ஒலிக்கும் இடத்திற்கே வந்து விடுவான்
Kkyb
somu sundaram super
somu sundaram
somu sundaram super
ஆமாம்...எவ்வளவு தெய்வீகம் நிறைந்த பாடல்.......உணர்ச்சிபூர்வமானது..
நான் நாளும் இம் மதுர பாடலைக் கேட்கிறேன். மருத மலை சென்று முருகையாவை நேரில் பார்த்தது போன்ற மன நிறைவு.🙏🏾🙏🏾🙏🏾
எக்காலமும் அப்பன் முருகனின் பெருமைகளை மறக்க இயலாத ஒரு தெய்வீக பாடல்
Un murugan oru umbiyan
மன் அமைதிக்கு ஆன்மீகம் தான் சிறந்தது .இரா.கதிரேசன் செளரிபாளையம் கோயம்புத்தூர்
சிவமைந்தனைபுகழ வார்த்தைகள் இல்லை இந்தப் பாடலுக்குறியவர் புகழ் வாழ்கபலகோடி ஆண்டு வணக்கம்
முருகரின் திருவருளால் நான் வாழ்கிறேன். அரோகரா! மருதமலை மாமணிக்கு அரோகரா! செந்தூர் முருகருக்கு அரோகரா! சிவ மைந்தருக்கு அரோகரா
An adult human male voice with fundamental frequency above 500 Hz. Is that vocal cords or what??? Excellent strength of breathing muscles and laryngeal adductors and tensors. He is using those laryngeal muscles like we use biceps or triceps. Shows the persevering dedication in voice practice. Hats off
Though I don't know Tamil, I enjoyed this song. Excellent _ Sharma tangirala
🔥💯
Great madurai Somasundaram, the singer 🙏🙏🙏🙏🙏 he is the musician in the stage. Popular violinist kunnakkudi vaidyanathan also in the stage 🙏🙏🙏
@@viswambharanviswambharan9471 major sundarrajan in blue dress
SUPARSAGU
Maruthamalai maamaniye,,,,,loving this song from my childhood....
Madurai Somu, my Grandfather and the founder of Modern Restaurant in Madurai were all friends, before my GrandFather went and joined the military to fight in the world war 2. They used to sing together, staying near Meenakshi Amman temple, and used to recollect how loud Somu used to be, disturbing neighbors.
இந்தாண்டு கேட்டவரத்தை இந்தாண்டே வாழ்த்திக் கொடுத்த மருதமலை முருகன் அடி போற்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏
அ
❤️😭 in the world f👍🙏👍 x in I👍🙏🙏 in I🙏y❤️🙏 a👍👍
@@sivachidambarakuttalammsk1378 பாடல அருமை 7வது படைவிடாக இப்பாடல் மூலம் தேவா அய்யாமுயற்சியால் படம் வெற்றிபெற்று பத்தி பரவசமாக்கியது முச்சை அடக்கி இனிமையான நாதம் கிதமாக வெளிவருகிறது மவுத் ஆர் கன்பிடில் சக்கரவர்த்தி குன்னக்குடி வைத்யநாதன் மற்றும் தவுல்கலைஞர்கள் கூட்டணி வெற்றி பாடல்
எத்தனை வருடங்களாகிவிட்டன் பாடல் இன்று பதிவு செய்ததுபோல தோன்றுகிறது - RUclips இடுகை பாராட்டப்படவேண்டியுது உங்கள் ரசிகன்
Rising Star AlphAnandh Krishnan
நன்றி வணக்கம்
நன்றி ஜிதமு ச
@@oxygentz502 தனம்த
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன். அருமையான வரிகள்.
Ena lines
@@ramusethu8138 sangiitha
Arumai kettalai mei silirkum
கவியரசு கண்ணதாசனின் தெய்வீக வரம் பெற்ற அற்புதமான வரிகள் 🙏
@@selvichandrababu6103 kk Kori ikik I'll kk kkiikkii kk kkiiikkkkikiikiikikkkkkkk kk kk ku
U
Ikik
K kkiikkii ku
Kk kk
Kuk
I
Kkkkkkkkkkkk I'll kikkkkk kk kk kkkkkkkkkkkk ki kk k