விடுதலை படத்தின் கதை? கொடூரத்தின் உச்சம்..அழிக்கப்பட்ட வாச்சாத்தி | Journalist Pandian Exclusive
HTML-код
- Опубликовано: 29 мар 2023
- விடுதலை படத்தின் கதை? கொடூரத்தின் உச்சம்..அழிக்கப்பட்ட வாச்சாத்தி | Journalist Pandian Exclusive
#viduthalai | #vachathi #journalistpandiyan #viralvideo
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI Развлечения
ஜெயலலிதா நரகத்திற்கு சென்று விட்டார் . இவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்ததற்கு நாம் வெட்கப்பட வேண்டும் .
இதைக் கேட்க்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயிரோடு இருந்தால் தயவுசெய்து செத்து விடவும்
அந்த நாய்களாவது..............சாகரதாவது........,..
Not only them, their families too
இதற்கு அவங்க சாகனும்னா சம்பந்தப்பட்ட மற்றவர்கள். இந்த தீமையில் நமக்கும் ஏதோபங்கு உண்டு
👏👏👏👏👏👏👏🙏
அதிமுக ஜெயா திமுக கலைஞர் இருவரின் கூட்டு களவாணி தனம் தான் வாச்சாத்தி மக்களுக்கு நீதி கிடைப்பதில் தாமதமாகிறது..
இவ்வளவு கொடூர குற்றங்கள் புரிந்ததால் தான் ஜெயலலிதா கொடூரமாக செத்து ஒழிந்தாள்.
Yes yes yes.
Aiyoo..ava pannuna aniyaayam innum evlavo irukku..Amma komma nu oora emathitu thirinjaa..ava pannunadhuku thaan 75 days anubavichu sethaa
Jayalalithai A1 thirutu mundai avallum sasikala A2 mundachiyum tamilnadu 15 varrusam surrayadiya mundachikal❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂
Than vinai thnnai chudum
@@rm9542 thevidiya munda
எம்ஜிஆர் கூட ரொம்ப நல்லவர் கிடையாது துரோகத்தால் வளர்ந்த கட்சி துரோகத்தால் அழியும்
இரண்டு கால்களும் காணாமல் போனது சரி தான். அரசன் அன்றே கொள்வான்.தெய்வம் நின்று கொள்ளும்.
உண்மைய சொன்னிர்கள் ஏ1குற்றவாழிய இன்னும் குற்றவாழினுகிரத மறைச்சு பணத்துக்காவும் பதவிக்காவும் கொண்டாடுராங்க
💪💯❤️🎉🙏
உண்மை
Pennukku penne ethirya irunthirukkirar munnal mudal amachar pen kulaththukke avamana chinnam ellam pathavi mogam Nee pogum pothu ethai kondu ponai
கொல்லும்
அடச்சேஜெயலலிதாஇறந்தபோது அழுதேன்.இப்பநினைச்சா அவமானமாஇருக்கு.
Madam nanga dharmapuri tha engaluku appave theriyum jayalalithaa amma sari ila nu avanga sari anavangala irundhirundha avanga yen kodi kanakkula janangala yemathi sothu serkkanum.. Enga appa la romba kasta pattaru oru gnayam kidaikkala... Niraya 13,14 vayasu ponnunga sethu pochu rape😭😭😭ippa ninaicha kooda andha amma va mannikkave mudiyadhu ... Ippa nanga irukkuradhu palaya forest office.. Enga veetula fulla sandhanam maram irundhadhu athanaiyum admk govt thinuttu appavi makkala chitravadhai pannanga..indha ayya soldradhu 100percent unmai..
அந்தமாதர்சங்கம்அவங்களுக்காக போராடினாங்களே
அதைபார்த்தவுடன்இன்னுமெவெறுப்பாயிடுச்சு.ஜெக்கு
நல்லாவேணும்
Ethu mattum ilai innum neraiya iruku
Karnan movie pathengala apadi pathu azhuthu iruntha athuvum antha lady Jaya and sasikala panna kodumai than avanlavu kodumai panni iruka Ava
@@n.subashsuba3434 hm paathen
தமிழர் அல்லாதவரை முதல்வர் ஆக்கினால் என்ன ஆகும் என்பதை மீண்டும் நினைவு படுத்திய வெற்றிமாறனுக்கு நன்றி
THAVARU!
சீமான முதல்வர் ஆக்ககூடாது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு
ithile thamilan illathavan pagu paadellam kedeyathunga?10,000 tamil sithargale kazhuvethinavan -kone pandiyan thamizhane?
@@naren1420இந்த மாதிரி அறிவிலிகள் இருந்தால் நாடு ஒரு போதும் உருப்படாது.
அருவருப்பாக உள்ளது இவளின் இறப்பிற்கா வருத்தப்பட்டோம் என்று கடவுள் கொடுத்த சரியான தண்டனை
32:10 bjp cong dmk admk lam onnudhan ...🚫🚫🚫🚫🚫
ஜெயலலிதாவின் அரசு மட்டும் அருவருப்பானதல்ல ஜெயலலிதாவின் பிறப்பும் தனிமனித ஒழுக்கம் மற்றும் பலருடன் உல்லாசமாக இருந்தது வயதான எம. ஜி. ஆருடன் உல்லாசமாக இருந்து தமிழ்நாட்டின் முதல்வரானதே தமிழ் நாட்டிற்கே அருவருப்பான தாகும்
ஆம்
👏👏👏👏🙏
Yes evalum manapangam patta penthane epdi evalukku 18 pengalin kodumaikku thunai ponal athan kadavul eval maranathai marmamaha koduthuvittar
அந்த அதிகாரிகளின் குடும்பங்கள்
இப்பொழுது எப்படி உள்ளது என
பேட்டி எடுத்து போடவும்.
எந்த பத்திரிக்கையாளரும், இதுவரை சொல்லாத, தமிழக அரசியலை, நெஞ்சில் துணிவோடு, யாருக்கும் , பயமின்றி எடுத்து சொல்லும், ஐயாவுக்கு என் நன்றிகள்.மறைக்கப்பட்ட, அரசியல் திரைமறவு வேலைகளை, உரக்க சொல்லி, அதிகாரம்,. அரசியலில் இருப்பவர்களின் முகத்திரையை கிழிக்கும், உங்கள் பேச்சு, நான் விரும்பி பார்க்கும் காணொளி
❤
CPI M poradi kondu vanthathu!(lawyer Mohan)
Why he didn't say this when Jayalalitha was alive?????
@@sepapril2011
Jayalalithavukkaga kolai pannittu pazhi than mel sumathikkondu ulle irukkum voruvarai recentaga vantha voruvar sonnar!
Jayalalitha yethaiyum seivar!
🔥🔥வெற்றி மாறனின் சம்பவம் தமிழ் நாட்டையே உலுக்கியது 🔥🔥🔥 இந்த படத்தை தைரியமாக இயக்கிய வெற்றி மாறனுக்கு வாழ்த்துகள் part 2 காத்திருக்கிறேன்
Mo CT ni mo by mo Dr CTC mo no moko ji
ஏழான்டுக்கு முன் இயக்கியிருந்தால் தோல்வி மாறன் ஆகி யிருப்பீர்
இடிஅமீன் ஹிட்லர் முசோலினி மூவரின் மொத்த வடிவமே ஜெயலலிதா.
உங்களை போல தைரியம் நாட்டில் உள்ள ஒவ்வொருக்கும் இருக்க வேண்டும்...அது செயலிலும் பிரதிபலிக்க வேண்டும் 🔥
அறிவார்ந்த மக்கள் சிந்திக்க வேண்டும்.அமெரிக்காவில் ஜனாதிபதியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க படுகிறது.இதற்கு ஒரே தீர்வு சட்ட சீர்திருத்தம்.வாக்குகளை சிந்தித்து அளியுங்கள்.
ஐயா நீங்கள் சொல்வது தெரியவருகிறது நடந்த உண்மைசம்பவமாக ஆனால் நீதிமன்றம் தாமாகவே முன்வந்து இந்த வழக்கை எடுத்து நடத்தி இருக்கலாமே இன்னும் இதற்காக ஒரே ஒரு சரவணன் மட்டும்தான் போராடிக் கொண்டே இருக்கின்றார் என்பது வேதனைக்குரிய விஷயம்.
பணத்துக்காக கோர்ட் . பணம் தான் வக்கீல். தீர்ப்பு இறந்த பிறகு கிடைக்கும்.
உங்களைப் போல அனைவரும் இருந்தால் அனைவரும் தெய்வம் தான்
இது 100 சதவீதம் உண்மை.
ஒரு அரசு அதிகாரி டியூட்டியில் இருக்கும், போது ரெக்கார்ட் இல்லாமல் அலுவலகம் விட்டு வேறு இடத்திற்கு போக முடியாது. 300 போலீஸ் அதிகாரிகள் ஓரிடத்திற்கு போகும்போது வனத்துறை அதிகாரிகள் அனுமதியும். அமைச்சர் அனுமதியும் கண்டிப்பாக தேவைப்படும்.
lh
👏👏👏👏👏👏🙏
உண்மையை தைரியமாக பேசுகிறீர்கள்... மிகப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி ஐயா
Ivan soldrathellam poi da dei
@@haricharan7351 இந்த பதிவு செய்தது... சகோதரி என்ற உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.. சகோதரரே
Yes your ture aaya 🎉🙏
100% True
Unmaya nadakkum. Bodhu yaarume yen pesa maatengaraanga?
குற்றவாளிகள் என்று தெரிந்தும் அவர்களுக்கு தண்டனை தரவில்லை என்றால் எதற்கு இந்த சட்டம் 💔💔💔💔💔💔💔
அருமை பாண்டியன் சார், துணிவு. 👌👌👏👏👏
அண்ணன் பாண்டியன் அவர்கள் போல தமிழ்நாட்டுக்கு உண்மையான நிருபர் தேவை...😢
PANTIYAN NIRUPAR
OM MURUKA pls help me
Aama ivar paathu irukanum, Thaliku peram pesapadum
தெய்வம் நின்று கொல்லும்.
சாபம் யாரையும் விடாது, கடவுள் ஒரு குடும்பத்தையும் சும்மா விடமாட்டார், இந்த விஷயத்தில் ஈடுபட்ட எல்லா சந்ததியும் உருப்படாமல் அழிந்து போகும்.
Santhathiye illam poganum...
Sir ithu Mari Kim jan annku kadavul yana thandanaii kudupar
Vada koriya athibarr
🤣🤣🤣🤣
காலில்லாமல் செத்துப்போன ஒருவருடைய மரணம்...இன்று சந்தோஷத்தை தருகிறது
அந்த நாய் 🐕 இருந்தா இன்னும் நாடு நாசமாபோய்ருக்கும்.இப்ப ஊம்...மா இருக்காரான்னுங்க
Udahathinat mattum sthir kachiyinar ellorum ichampavathai kannirindhum kuridazrhalai kadhirundhum sevidarhalai irundha mmuppadhi varidath(rku pinpu than pandiyan sir vilakathirku ponnu than en pondra padithavarkfaluku theriyum podhu pamara makkal evaru arivarhaal vertrimaranikku nandri
உண்மை உண்மை
அனைவருக்கும் மரணம் நிச்சயம், ஒருவருடைய மரணத்தை தவறாக பேசக்கூடாது, அவருடைய மரணத்திற்கு உலகமே அழுதது
@@RameshKumar-ww1ib கீதை எதற்கு படிக்கிறோம் தெரிஞ்சி தவறு செய்யக்கூடாது அதற்குத்தான் மரணம் எல்லோருக்கும் உண்டு அதற்குத்தான் வாழும்போது நல்லதை செய் வாழ்த்தும் உலகம் இங்கு அப்படி நடக்கவில்லை.
இந்த பாவ செயலுக்கு..தீவிரமாக.. போராடத கலைஞரும்.. கடைசி காலத்தில் வாய் பேசமுடியாமல் தண்டனை அனுபவித்தார்.
வாயில் ஓட்டை போட்டுவிட்டேன்
சுடலை கும்கியில் ஓட்டை போட வேண்டும்
😂😂😂😂😂
ஏன்டா!
ஊர்ல எங்கெங்கு பாவச்செயல்கள் நடக்குதோ
அதை எல்லாம் எதிர்த்து கருணாநிதிதான் போராட வேண்டுமா? வேறு கட்சிகள் எதுவும் இல்லையா?
கருணாநிதி தனது 93 வயதில் முதுமை காரணமாக இறந்தார். அந்த வயதில் நீ இருப்பாயா ?
உண்மையை உரக்கச் சொன்னதுக்கு நன்றி ஐயா
ஊடகமே எச்ச என்று ஊடகத்திலேயே காரி துப்புரீங்க அருமை
Avar oru nermaiyana journalist
Enpathu avarin ovvoru pettiyilum
Thodargirathu.naangal andru
Vaimaiyaana seidhith thaalgalin
Padiththa seidhi.unmai. unmai.
நீதிமன்றம் வழக்கை விசாரணை செய்வதை விடுத்து வாயிதா கொடுப்பதே நீதிமன்றம்
Oru oru news channel lum oru oru politition dhu
ஜெயலலிதா மேல் இருந்த மரியாதையே போய்விட்டது....
திமுக. பேச்சு மட்டும் தான் No Action.... கூட்டு களவானிங்க ..✍️
இவனும் அவ செத்த பிறகுதான் சொல்றான் எல்ல பயலுக்கும் பயம்தான் அதிகாரவர்க்கத்தை பார்த்து பமரமக்கள் என்ன செய்ய முடியும் கடவுள் தான் இவனுங்களுக்கு தண்டனை கொடுக்கனும்
இருபதாயிரம் புத்தகம் படிச்சி தெரிஞ்கிட்டது போதும். அண்ணாமலை வாச்சாத்திக்கு வா.
அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும்
இனி கொன்று என் ன பன்ன
100% நீங்கள் சொல்வது
சரி. இந்த மூன்று துறைகளில் வெளிப்படைத் தன்மை இல்லை. அதனாலேயே அதிகார அத்துமீறல்கள் இத்துறைகளில் அதிகம். சரிசெய்வோர் யார்? எப்போது?
பணத்துக்கு ஆசை படாதவரே
நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. உண்மை. ஆனால் இன்னும் ஒருவர் உயிரோடு உள்ளார். ஏன் அவருக்கு தண்டனை இல்லை. அவரை அம்மா என்றும் கடவுள் என்றும் சொல்கிறார்களே. நீதி என்பது ஏழைக்கு மட்டும்தானா?
ஒரு சமூகத்தின் சாபம் தான் அம்மையார் ஜெயலலிதா மற்றும் சசிகலா அவர்கள் கடவுளால் தண்டிக்க பட்டார்கள்
ஜெயலலிதா சரி. சசிகலா என்ன தண்டிக்கப் பட்டார்? சிறையில் கூட உல்லாசமாக தான் இருந்துள்ளார்
Ennada ammiyar
Koothiyar
கோடி கோடியாக இன்னும் சொத்து வச்சு இருக்கா ,ஒரு கேடும் இல்ல !
பல சமூகம் நண்பா
எல்லா அரசியல் புள்ளிகளின் உண்மை. முகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து கொண்டேயிருங்கள்
வினை அறுத்தது அப்போலோ அதற்குதான்
உண்மை ஒரு நாள் தெரிய வரும். எப்படி இன்று கைப்பேசி, டிரான்ஸ்போர்ட், ஜேம்ஸ் வெப் கேமிரா,,,, இது போன்று காலப் பயணமும் ஒரு நாள் சாத்தியமாகும் !!
கண்டிப்பாக
லூசு
Antha irutkum parkindra vizie irukum... antha suvarukum katkindea kathirukum ..solamal kolamal kathirukum..thaka samayathill nadanthathaii..yaduthurauiikum
இப்பேற்பட்ட கொடுஞ்செயல்களை செய்தவர்கள் கடவுள் என்ற ஒருவர் இருந்தால் அவர்கள் ஏழு ஜென்மம் எடுத்தாலும் அதனுடைய கர்ம பலனை அனுபவிக்க செய்வார்.
கடவுள் என்று ஒருவர் இருந்தால்???
இல்லையா??
இத்தகைய கொடுஞ்செயல்கள் கடவுள் இல்லை என்பதை நிருபணம் செய்கின்றன.
@@sankarsanjay7185 இல்லை. எதையும் கேள்வி கேளுங்கள். கடவுள் தோற்றம், இருப்பு உள்பட.
கொடுஞ்செயல் நடந்த போது அந்த கடவுள் எந்த hair புடுங்கிட்டு இருந்தார்?
கடவுள் இல்லைங்க நல்லவங்கதான் கடவுள்.தீயவன் பேய்.
கேட்க நாதியில்லையா இந்த நாட்டில் 😢இறைவன் தண்டிப்பான் எனக் கையாலாகாத தத்துவம் பேசித் திரியலாமா 😢justice delayed justice denied 😢
அய்யா சொல்வது உண்மை என்கிற பட்சத்தில் ஒரு தமிழ் துரோகி அவளை இன்னமும் இதய தெய்வம் புரட்சி தலைவி என்று சொல்லிதிரியும் ஊழல் பெருட்சளிகள் ஏன் இன்னும் மோசமான வார்த்தைகள் இருக்கு ஆனால் பெண்களை கேவலமா பேச மனம் இல்லை அவள் தமிழ்நாட்டின் சாபக்கேடு ஓட்டு போட்டு தேர்ந்துதேடுத்த தடுதலைகளுக்கு தண்டனை என்ன
சம்பவம் நடக்கும் போது கும்பகர்ணனாக இருப்பீர்கள் சம்பந்தபட்டவர்களை காலம் கடந்து சொல்வீர்கள்
.................. ............
ஜெஜெ செத்த பிறகு இவனெல்லாம் தைரியமா பேசறான் ! கூட இருந்த சசி ஜெஜெ வை கொன்று விட்டாள்.மோடிதான் சூத்திரதாரி .
ஐயா மிக அருமையான பேச்சு உங்களைப் போன்ற ஆட்கள இந்த நாட்டிற்கு மிகவும் தேவை ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு தேவை
தமிழனாக வெட்கப்படுகிறேன் இவர்களின் அடாவடத்தனங்களை நினைத்து வேலியே பயிரைமேய்ந்ததா, இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட அனைவரும் நாசமாய் போக 😡
ஜெயலலிதா ஒழிக. DMK ஒழிக
கடவுளின் தீர்ப்பு எல்லா மனிதர்களுக்கும் உண்டு.
தான் என்ற ஆணவம் அகங்காரம் கொண்ட மனிதனின் முடிவு எப்படி என்ற ஒவ்வொரு மனிதரும் தினமும் நினைக்கவேண்டும்.
Athuthaan admk enum kotiya katchi alikkapattu varukirathu. Jeyalalitha aatchiyil natantha sc kiramankal pala. Avatril ontru tutucorin district nadunalumoolai kinaru entra SC kiraamam thuppaakki soottil 2 per maranam 50 per patukayam police adi thati. Innum ninaivu kampam ullathu. Aakavee sc maanam ullavarkal Admkvukku vote potaatheerkal.
முதல் காட்சியில் தொடங்கும் ரயில் விபத்து கூட அதிகாரிகளால் உருவாக்கப்பட்டது தான்.....
நீங்கள் எங்கே போனீர்கள்.அப்பவே வெளிப்படுத்தி இருக்கலாமே
அய்யோ... தாங்கவே முடியாத வேதனை...😭😭😭😭
இப்படி செய்தால் சாவு இப்படித்தான் இருக்கும் ஆண்டவன் இருக்கிறார்
Sasikala?
அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்லும்
உண்மையை உரக்க சொன்னதுக்கு நன்றிகள்.... பாண்டியன் அவர்கள்🙏💕
தெய்வம் நின்று கொன்றுவிட்டதே
கடவுளே வச்சான்பாரு ஆப்பு சேட்டை பன்னா யாருமே தப்பிக்க முடியாதுலே
உண்மை ஒருபோதும் மறையாது உங்களைப் போல ஒரு சில மாமனிதர்கள் இருக்கும் வரை நன்றி கலந்த வாழ்த்துக்கள்
அய்ய்யா அவர்கள் தான் உண்மையை வெலிபடுத்தியுள்ளார்
இந்த திருடர்கள் சசிகலாவும் தினகரனும் வெட்கம் இல்லாமல் இன்றும் பேசி வருகிறார்கள்
Singappen, Penngalin kaaval deivam Jayalalitha!!.. 🤣🤣🤣.. I'm so happy that this devil is not alive anymore!! Thanks to God 🙏
At last God only decided the fate.
Asinga pen anadhaiyaga sethaal
True.cinnama roadla nadaka koodadhu.
திருடிய மரங்கள் பயன் படுத்திய J அந்த வீடுகளை அனுபவிக்க முடியலையே!
A1 & A2 குற்றவாளிகள் ஜெயா & சசி இருவரின் கதை நாறுகிறது...
Fraud
😂
தரமற்ற வர்களுக்கு ஓட்டு போட்டால் இப்படி தான் நடக்கும்.ஓட்டு போட மட்டுமே நம் சுதந்திரம் போட்ட பின் சுதந்திர மற்ற அடிமைகள் திருப்பதியில் வனப்பகுதியில் தமிழர்களை காவல் துறை கொன்று கூறுபோட்டு குவித்தனர் நம் அரசு வேடிக்கை பார்த்தது இந்த படம் வருமா?
ராமானுஜம் ஜெயலலிதா விடம் சொன்னதில் என்ன நேர்மை இருக்கிறது
இனி உண்மை உரக்கப் பேசும். உண்மை உறங்காது.
Thanks for speaking up about the whole incident.
அப்பாவி மக்களை வண்புணர்வு செய்தவன் கண்முண்ணால் அவனவன் மனைவி மக்களை அதே பாணியில் செய்ய வேண்டும்.அப்போது தெரியும் உயிரின் வலி..நாசமாய் போவீர்கள்
😰😰😰😰
உண்மை நிலை என்ன என்பதை விளக்கம் சிறப்பு
Real life Aththippattii. Hats off to Vetrimaaran for VIDHUTHALAI movie. Feeling proud to be living in same era as such directors who don't do masala action mass movie and focus on social cause. Hats off to Pandiyan sir too and this channel.
அவர்களின் ஓய்வூதியத்தை ஆதிவாசிகளுக்கு வழங்க வேண்டும்
கட்சி சின்னத்தை மறந்து வேட்பாளரை பார்த்து வாக்குகளை செலுத்த வேண்டும்😢
Super sir! Very informative! Eppadi sir pinreenga!
கண்ணீர் வருகிறது
ஐயா மாதிரி மனிதர்களால் தான் உண்மை வெளிச்சத்துக்கு வருது
Respected sir
True speech
I'm very proud and salute
Very strong Bolt speech
இவ்வளவு கொடூரங்கள் புரிந்ததால் தான் ஜெயலலிதா கொடூரமாக செத்து
Nalla pathivu sir
pandian sir. We slute sir
You are Real Hero .
நாசமாய் போன ஜெயலலிதா
இதையெல்லாம் கேட்கவேண்டியது காலகொடுமை
நான் ஒரு ஈழத் தமிழன்... அவரை உங்கள் இந்தியா தானே கொன்றது... நீங்கள் அந்தக் கொடுமையின் பங்காளிகள்...
"Karma is Boomerang"
ஜெயலலிதாவின் மரணம்
I never knew that Madam J.Jeyalaitha is such a honest person....
God's judgement is never too late..
still waiting.....
சின்னம்மா அம்மா இந்த இரண்டு வார்த்தைகளை தமிழ் அகராதியில் இருந்தே எடுத்து விடனும் ஜயா சாமி போதுமடா
இந்த உண்மையை வெளிக்கொண்டு வருவதில் இப்போ என்ன பயன்.
Correct waste 😢
Tamil desiyam varum
உண்மை இப்போது வந்ததே. இவர்கள் உண்மை முகம்
இதேமாதிரி வளர்ப்பும் திருமணத்திற்கு பாலு ஜுவர்லஸ் இருந்து பெறப்பட்ட 40கோடி பெறுமதியான நகைக்கு பணமாகொடுக்காமல் அந்தகுடும்பத்தையே சீர்குலைத்தார்கள்
Really true100/.
In this incident, karma played its part in Jayalalitha and to an extent in Sasikala
Sema. Feel good move❤❤❤
Hatss of vetririmaran and ilaiyairaja sir ❤❤❤
ஐயா இவர்களை செயிலில் தூக்கு போட கூடாது மக்கள் மத்தியில் மக்களே புளியமரத்தில் தூக்கு போட வேண்டும்
நீங்க சொல்றத கேட்கும் பொழுது வயிறு எரிது அந்த அம்மாவுக்கு(அம்மான்னு சொல்லவே அசிங்கமா இருக்கு)நேர்ந்த இறப்பு சரியானதே கொடுமைப்படுத்திய அனைவருக்கும் இன்னும் அதிகமா கொடூரமான முறையில் சாகவேண்டும்
அந்த 300 நாய்களை இப்போ என்ன செய்ய போறீங்க.
ஒன்னும் செய்யாமாட்டான்னுங்க.
Promotion kudukkanum
@@kcmuthu7654கேவலமான அரசு ஊழியர் நாய்கள் தண்டனை பெற்று விட்டார்கள்.
தவறு நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ராமானுஜன் எப்படி யோக்கியனாவான் ?
மாஞ்சோலை போராட்டம் பற்றியும் பேசுங்கள் ஐயா
good true sri!
அரசியல் வாதிகள் அதிகாரிகள் சாமியார்கள் இவர்களால் இந்த நாடு மிகவும் பாதித்தது என்று பரிந்துரைக்கிறோம் நன்றி அய்யா வணக்கம் 🎉
Arumaiyana varthai...."2 perume Kootukalavanigal"
மரியாதைக்குரியநீதிபதிகள்இதை எடுத்து நீதிவழங்கஎண்ணமில்லையோ?!!
அதனால் தான் ஜெயலலிதாவுக்கு நல்ல சாவு வரவில்லை...
💪💯❤️🙏 yes your ture aaya 🎉
Amanda thayoli kattu maram nalla sethan 😂😂😂 merina beach place illa
200%
Correct than but she enjoyed the core
That's why. People hate politicians
No good politician
Correct information
True one day will come out, example This is True story, salute for your honest sir and Dir. Vetrimaran. Pandian sir you have guts no body said like this great sir.
இங்கே அதிகார வர்க்கம், அடிமை வர்க்கம் என்ற வேறுபாடு கிடையாது. அப்படிப்பார்த்தால், மக்கள் ஒட்டு போட்டு தான், அதிகார மட்டத்துக்கு ஆட்களை தேர்வு செய்து அனுப்புகிறார்கள். அவர்கள் அங்கே போன பின்னர், ஒட்டு போட்ட பொது மக்களை மறந்து, அவர்களின் உண்மையான கோரிக்கை என்ன என்று கேட்டு அதனை நிறைவேற்றாத அதிகார வர்க்கத்துக்கு சாதகமாக இந்த "Main Stream" மீடியா மக்களுக்காக இயங்க வில்லை, அது இப்போதும் அப்படிதான்.
முன்னாள் தே விடியாலுக்கு பெயர்....புரட்சி தலைவி அம்மா
ஹாஹாஹா...
உன் தாய் அஞ்சு ரூபாய்க்கு படுத்த விபச்சாரி என்பது எல்லோருக்கும் தெரியும்.
Super good continue sar😢
உண்மை வெல்லும், 30வருடங்களுக்கு பின் மக்கள் தீர்ப்புக்கு வந்திருக்கும் கொடுமையான வழக்கு. திராவிட மாடலுக்கு தமிழகத்தில் முற்றுப்புள்ளி வைப்போம்.🔥🔥🔥🙏
சந்தடி சாக்கில் dravida model ன்னு ஏன் சொல்லறீங்க செய்த அரசு யாருன்னு தெளிவா சொல்
@@kuppusamyekambaram7863 yen dmk matum Nala Ketchiya bro rendumea theva ella tha katchi
@@kuppusamyekambaram7863 ஒரேகுட்டைதான்னுதெரியலையா😮💩💩💩💩💩💀💀💀
இந்த பாவம்தான் ஜெயலலிதாவை உயிர் வாங்கியது.