கச்சதீவை தாரை வார்த்தது யார்?-உண்மையை உடைக்கும் பாண்டியன் | கொடி பறக்குது | Aadhan Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024

Комментарии • 713

  • @NAMOORNAMURIMAI
    @NAMOORNAMURIMAI 6 месяцев назад +38

    உண்மையை உரக்கச் சொல்வோம் நன்றி அய்யா

  • @ஓம்நமசிவாய-ள8வ
    @ஓம்நமசிவாய-ள8வ 6 месяцев назад +60

    எப்படியாவது கருணாநிதி செய்த துரோகத்தை மறக்க வேண்டும் என்று மாதேஷ் பாடுபடுகிறார்

  • @jithanji007jithanji3
    @jithanji007jithanji3 6 месяцев назад +130

    39:13 மாதேஷ் முட்டு கொடுக்காதே திமுகவிற்க்கு

  • @abiramipaulkumar
    @abiramipaulkumar 6 месяцев назад +110

    கட்டுமரம் தனது குடும்ப நலனுக்காக கச்சத்தீவை தாரை வார்த்து விட்டது.திமுக தமிழகத்தின் கேன்சர்.

  • @sbssivaguru
    @sbssivaguru 6 месяцев назад +42

    கடந்த காலங்களில் நடந்த நிகழ்ச்சி இளம் தலைமுறை தெரிய வேண்டும்.மீண்டும் கட்சதீவு தமிழர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும்.

  • @ananthwinod1527
    @ananthwinod1527 6 месяцев назад +89

    அதென்ன மாதேசு கொஞ்சம் கூட யோசிக்காம சொல்லிட்ட முழுசா வரலாறை கொடுக்கணும்னு . நீ திமுகவுக்கு முட்டு தானே கொடுப்ப.

    • @vanamalabhat1042
      @vanamalabhat1042 6 месяцев назад +1

      Intha alavukku damage agum nu ninaikkala paavam madesh

    • @muruganramamurthy7824
      @muruganramamurthy7824 6 месяцев назад

      டேய் மாதேஷ் பேசாம Dmk கொ பா சேவா மாறிடு 7 தல முறை ஒக்காந்து சாப்பிடலாம், ஓ, அண்ணாமலை வந்துட்டாரு வட போச்சே today இன்டெர்வியூ pl see அண்ணாமலை press meet கச்சதீவு

  • @sbssivaguru
    @sbssivaguru 6 месяцев назад +56

    தமிழர்களுக்கு மீண்டும் கட்சதீவை கொடுத்து மீனவர்களுக்கு நல்ல பாதுகாப்பு கொடுத்து அவர்களும் தவறு செய்யாமல் பாதுகாப்பு கொடுத்து வாழ்வாதார நிலையை உயர்த்த வேண்டும்.

    • @somasundaramsr6284
      @somasundaramsr6284 6 месяцев назад +7

      நிச்சயம் நடக்கும்…..கூடிய விரைவில். மோதி (பிரதமராக) இருந்தால் , எல்லாம் சாத்தியமே. மோதி ஹை தோ மும்கின் ஹை. பாரத மாதா வாழ்க.

    • @siddharthsidh5270
      @siddharthsidh5270 6 месяцев назад

      Both Indian and Lankan pm have signed and gifted, no one can regain their land until Lankan govt return it, but politicians for political gains misuse innocent people for vote bank. Bastardized.

    • @murugan_kovai
      @murugan_kovai 6 месяцев назад +5

      மோடி and அண்ணாமலையால் மட்டுமே சாத்தியம்

    • @lifotechnologies814
      @lifotechnologies814 6 месяцев назад

      10varsham 😂​@@somasundaramsr6284

    • @Valgavalamudan4649
      @Valgavalamudan4649 6 месяцев назад

      சொன்னால் உறுதியாக நடத்திய மோடி பிஜேபி மோடி🇮🇳 பிஜேபி ஆர்ஸ்🚩 உடலுக்கு தேம்பு வேண்டும் என்றால் ஓஆர்ஸ் 😊 சொன்னது செய்யா வேம்பு உள்ள ஒரு அமைப்புகள் மோடி🇮🇳பிஜேபி ஆர்ஏஸ்ஏஸ்🚩

  • @sbssivaguru
    @sbssivaguru 6 месяцев назад +28

    மீண்டும் நினைவு கூறும் செய்திகள் நன்று

  • @sayalp.m
    @sayalp.m 6 месяцев назад +153

    எங்கள் சொத்து கட்சத்தீவு காங்கிரஸ்+திமுக கூட்டணி ஆட்சியில் தாரை வார்த்து இலங்கை அரசுக்கு கொடுத்தது

  • @Vellore727
    @Vellore727 6 месяцев назад +81

    தமிழனாக இருப்பவனே துரோகம் செய்யும்போது தமிழன் அல்லாதவனுக்கு எப்படி தமிழர் மீது அக்கறை இருக்கும் 🙁

    • @manikandanm6160
      @manikandanm6160 6 месяцев назад +6

      Karunanithi telungan. Tamil ina virothi.

    • @AshokKumar-jt3su
      @AshokKumar-jt3su 6 месяцев назад

      ஆம் தமிழனே தமிழ் இனத்திற்கு துரோகம் செய்து விட்டான்....தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பது பழமொழி...ஆனால் கலஞருக்கு அது பொருந்தாது...

    • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்
      @தமிழ்எங்கள்உயிருக்குநேர் 6 месяцев назад

      கருணாகம் (நிதி) ஓங்கோல் நகரம் பிரகாசம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட ஒரு பச்சை தெலுங்கர்.
      ஓங்கோலில் கடும் வறட்சி காரணமாக வாழ வழியின்றி பஞ்சம் பிழைப்பதற்காக அவரது தந்தை மற்றும் குடும்பத்தாரோடு திருவாரூரில் வந்து ஏறுகிறார். தமிழர்களின் விதி சதி செய்ய ஆரம்பித்த தருணம்.

    • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்
      @தமிழ்எங்கள்உயிருக்குநேர் 6 месяцев назад +1

      கருணாகம் ஒரு பச்சை தெலுங்கர். ஓங்கோல் பிரகாசம் மாவட்டம் பூர்வீகம்.

  • @GnanaShankar
    @GnanaShankar 6 месяцев назад +255

    பாண்டியன் கருணாநிதிய டேமேஜ் பண்றப்ப மாதேஷ் மூஞ்சில ஈ ஆடல😂😂😂

    • @chithiragomathy2337
      @chithiragomathy2337 6 месяцев назад +4

      😂

    • @ramanivijayakumar481
      @ramanivijayakumar481 6 месяцев назад

      😢😢😢😢

    • @PalanisamyT-qj3jo
      @PalanisamyT-qj3jo 6 месяцев назад +1

      சூப்பர்

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 6 месяцев назад +1

      Pinna 200 ova eppadi kidaikum

    • @KaduraikoilNadar
      @KaduraikoilNadar 6 месяцев назад +4

      தமிழர்களுகு தி.மு.க செய்த மிகப் பெரிய துரோகம் கட்ச தீவை நாரை வார்த்ததுதான்வாக்காளர்களேளே ஞாபகம் வைத்துகொள்ளவும் அதைகவனித்து வாக்களிக்கவும் நாம் தமிழருக்கு வாக்களிக்கவும் இனத்துரோகிகளை அடையாளம் கண்டு கொள்ளவும்

  • @subramaniamm7415
    @subramaniamm7415 6 месяцев назад +85

    ஏம்பா மாதேஷ்..இவர் கிட்ட உன் பருப்பு வேகாது.நல்ல அசிங்கப்படு

  • @ramyav4150
    @ramyav4150 6 месяцев назад +38

    All know its dmk and congress mistake

    • @63sansow
      @63sansow 6 месяцев назад +7

      Nehru not interested how axis cheena handover like that way this theevu handover....shame on Congress and DMK...India never forgot this blunder mistakes 😮😮

  • @udhithroofing8066
    @udhithroofing8066 6 месяцев назад +104

    மகேஷ் உன்னுடைய முட்டு immmm 😡😡😡😡

  • @sbssivaguru
    @sbssivaguru 6 месяцев назад +25

    ஈழர்கள் பற்றிய செய்தி உறக்க உரைத்ததற்கு நன்றி!!!!

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 6 месяцев назад +116

    திமுக அதிமுக இரண்டையும் முடிப்பார் அண்ணாமலை வாழ்துக்கள் 🎉🎉🎉🎉❤❤❤

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 6 месяцев назад +5

      👎👎👎👎👎👎👎👎👎👎👎

    • @afghafgh2173
      @afghafgh2173 6 месяцев назад +1

      மோடியே. முடியப்போறார். ஓவரா. ஆட்டதே. அடன்குட

    • @afghafgh2173
      @afghafgh2173 6 месяцев назад

      கட்டுன. மனைவி. கூட. வாழ. தெரியாத. நபர். Atmk. வா. முடிக்க. முடியுமா.

    • @parasu-hx7lf
      @parasu-hx7lf 6 месяцев назад +2

      Annamalaium oru thirudan thaan ,lancham vaangalai nnu solla sollu avanai

    • @type..one12
      @type..one12 6 месяцев назад

      அண்ணாமலை என்ன கட்சி தேசிய தலைவரா அல்லது பிரதமர் வேட்பாளரா? இப்படி தேசிய கட்சிக்கு வாக்களிப்பது சொந்த காசில் சூனியம் வைப்பது போன்றது. அதற்காக திமுக,அதிமுக மாநில ஊழல் கட்சிகளும் மக்களால் புறக்கணிக்க வேண்டியவை. நாம் தமிழருக்கு ஒரு முறை வாய்ப்பளிக்க வேண்டும்

  • @karuppiahbose1800
    @karuppiahbose1800 6 месяцев назад +145

    மோடிக்கு மட்டும் தமிழ் தெரிஞ்சது திராவிட மாடல் க்ளோஸ் 😂😂😂

    • @type..one12
      @type..one12 6 месяцев назад +3

      மத்திய அரசுதான் இந்த தப்பு பண்ணியது பிறகு மத்திய மோடிக்கு ஆதரவு தெரிவிக்கிறீர்.

    • @subramanisujayvinsen4100
      @subramanisujayvinsen4100 6 месяцев назад +6

      ​@@type..one12dei nayee congress kuduthade solra ungomma la

    • @subramanisujayvinsen4100
      @subramanisujayvinsen4100 6 месяцев назад +3

      ​@@type..one12oppa BJP Ella

    • @type..one12
      @type..one12 6 месяцев назад

      @@subramanisujayvinsen4100 dei mental unaku muthal union and federalism enda thetiyuma? Central government ku kuduthala power iruntha ippadi than yarudayum kekama sivanka

    • @raveeraveeravee6247
      @raveeraveeravee6247 6 месяцев назад

      ​@@type..one12 இந்திரா காந்தி கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பர் மோடி மீட்கனுமா இவ்வளவு காலமும் தி மூ க வினர் பார்லி இல் இதற்காக ஒரு நாளாவது முறையாக வெளி நடப்பு செய்தார்களா துரோகம்

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 6 месяцев назад +150

    2024 மீண்டும் மோடி முதல் முறை அண்ணாமலை 🎉❤🎉❤🎉❤🎉❤

  • @bhoopathym8421
    @bhoopathym8421 6 месяцев назад +38

    பாண்டியன் சொல்லுவது சரிதான், ஆனால் கட்சதீவு மிகஆழமான பகுதி, பவளப்பாறைகள் அதிகம் ஆகையால் மீன் வளம் மிகுதி, ஆகையால் மீனவர்கள் அங்கு செல்லும்போது இலங்கை கடற்படையிடம் மாட்டிக்கொள்கிறார்கள் 🤔

    • @TheRamg75
      @TheRamg75 6 месяцев назад

      மோடி ஆட்சியில் மீனவர்கள் பாதுகாக்கப்படுகின்றன ? . ஒருவர் கூட பாராட்ட மனம் இல்லை. மோடி மீண்டும் வேண்டும்

  • @rejishbabu968
    @rejishbabu968 6 месяцев назад +19

    கச்சத்தீவு கொடுத்ததை பார்லிமென்டில் எதிர்த்த ஒரே தலைவன் திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் மட்டும்தான்...❤

    • @arockiadass668
      @arockiadass668 6 месяцев назад

      கச்சத்தீவு 1948 வரை ராமநாதபுரம் மன்னருக்குச் சொந்தமானது என்று சொல்கிறார்கள். 1948 ல் மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்ததால் கச்சத்தீவு இந்திய அரசுக்கு சொந்தமாகிவிட்டது என்கிறார்கள்.உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்த போது கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானதால் அதைப் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க அவசியமில்லை என்று மத்திய அரசு சொன்னது பச்சைப் பொய் இல்லையா? இலங்கைக்கு சொந்தமான தீவை இலங்கை எடுத்துக் கொண்டபோது இந்தியா ஏன் கையெழுத்து போட வேண்டும்?

  • @jithanji007jithanji3
    @jithanji007jithanji3 6 месяцев назад +40

    மிக பெரிய தோரகம் செய்து ஊள்ளனர் அரசியல்வாதிகள்

  • @MrLOCAL-ff7zh
    @MrLOCAL-ff7zh 6 месяцев назад +14

    இந்த தமிழா தமிழா பாண்டியன் அவர்களின் பேட்டி மிகவும் உணர்ச்சி பூர்வமாக இருந்தது.... திமுக கட்சிகாரன் இந்த பேட்டியை பார்த்தா துாக்கு போட்டுருவான்...

    • @snsk7996
      @snsk7996 6 месяцев назад +1

      😂😂😂😂😂

    • @venkat0111
      @venkat0111 6 месяцев назад

      இப்போ இருக்கும் தொண்டன் தூக்கெல்லாம் போட மாட்டான், அவங்க தன் இனம் அழிந்தாலும் ஸ்டாலின் குடும்பத்துக்கு முட்டு குடுப்போம் என்று இருப்பார்கள்..

    • @JatheesKumar-zg1rc
      @JatheesKumar-zg1rc 5 месяцев назад

      😂😂😂😂😂

  • @msmuthu2548
    @msmuthu2548 6 месяцев назад +29

    கனிமொழியின் கோ🎉ட்டாவில் ராஜா

  • @thangavelukandasamy6399
    @thangavelukandasamy6399 6 месяцев назад +5

    உண்மையை உரக்க சொன்ன தமிழா பாண்டியன் ஐயா அவர்கலுக்கு நன்றி

  • @gopalakrishnan5972
    @gopalakrishnan5972 6 месяцев назад +24

    Iam seventy years and read news paper in salon daily
    In my childhood. Karunanithi and fully responsible for lost kachathiv. At that time no BJP is available.

    • @pikkachi
      @pikkachi 6 месяцев назад +3

      அதற்கு கருணாநிதிக்குப் பணம் கொடுக்கப்பட்டதாக சு சாமி கூறுகிறாரே.

    • @praisid
      @praisid 6 месяцев назад +3

      Jana sangh was there then. Jana Krishnamoorthy challenged the decision to cede Katchatheevu in Madras High Court and Vajpayee opposed in parliament.

  • @annamalai.s5605
    @annamalai.s5605 6 месяцев назад +3

    ஐயா பாண்டியன் அவர்கள் போன்ற மாமனிதர்கள் நீடூழி வாழ்ந்து பல உண்மைகளை இந்த தமிழ் மக்களுக்கு சொல்ல வேண்டும் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்

  • @venkat0111
    @venkat0111 6 месяцев назад +6

    ஏதாவது கலைஞருக்கு ஆதரவாக கிடைக்குமா என்று கடைசி வரை ஆர்வமாக கேட்கும் ,.மாதேஷ்..😂😂😂😂

  • @kumaravelkumar4650
    @kumaravelkumar4650 6 месяцев назад +20

    அத்தனையும் உண்மை

  • @cmkar1013
    @cmkar1013 6 месяцев назад +10

    *மன்னிக்க முடியாத துரோகம்* DMK 😢😮

  • @kandasamykandasamy9088
    @kandasamykandasamy9088 6 месяцев назад +28

    கச்சத்தீவு மீண்டும் தமிழகத்துக்கு கிடைத்து விட்டால்..
    உடனடியாக அங்கும் டாஸ்மாக் திறக்கப்படும் - திராவிடமாடல்...🤣🤣

  • @ramalingam1262
    @ramalingam1262 6 месяцев назад +14

    மீனவர்களுக்கு மட்டும் சம்பந்தப்பட்டது என்று மற்ற மக்கள் கண்டு கொள்வதில்லை.

  • @SaiAutomobiles-v2e
    @SaiAutomobiles-v2e 6 месяцев назад +17

    Annamalai and Modi ji will get us back POK and katchatheevu

    • @type..one12
      @type..one12 6 месяцев назад +1

      பாக்கிஸ்தானை விடுங்கள். இலங்கை எல்லாம் ஒரு நாடு அதனிடம் இருந்து வாங்குவது கடினம் போல இந்த bjp உருட்டுது பத்து வருடங்கள் ஆட்சியில் இருந்த பின்பு
      .ஆனால் ஒன்று இவர்கள் ஆட்சியில் மட்டும் பல பில்லியன் டொலர் இலங்கைக்கு கொடுத்துள்ளனர். இதையும் எம்மவர் நம்புவது மிகவும் வேதனை

    • @messi3666
      @messi3666 6 месяцев назад

      @@type..one12 50 வருடம் திமுகவும் காங்கிரஸும் ஆட்சியில் இருந்தது...அப்போ திரும்ப வாங்கீருக்லாம்...இன்னும் எத்தன நாள்டா மக்களை ஏமாத்த போறீங்க

  • @sansanjeev46
    @sansanjeev46 6 месяцев назад +7

    39:13 உன் உருட்டெல்லாம் இனிமே வேலைக்காவது எல்லாத்தையும் அங்க உடைச்சி சொல்லிட்டாங்க 😂

  • @sundarv1328
    @sundarv1328 6 месяцев назад +8

    பாண்டியன் ஐயா , நீங்கள் தமிழகத்தின் பொக்கிஷம், உங்கள் தெரிந்த தகவல்களை புத்தகமாக எழுதினால் அடுத்த தலைமுறையும் கொஞ்சம் தெளிவாகும் ❤

  • @kassyapasaikkiya464
    @kassyapasaikkiya464 6 месяцев назад +13

    I am a Sri Lankan he is v knowledgeable 👏🏼👏🏼👏🏼👏🏼100% true I am an Malayaha Tamil vv sad story don’t vote for DMKCongess so corrupt

  • @venkat0111
    @venkat0111 6 месяцев назад +17

    மாதேஷ், இந்த கேள்வி தேவையா, கலைஞர் போராடி உள்ளார் ஆனால் அது ராசாத்தி வீட்டில்.😂😂😂

  • @balacivil18
    @balacivil18 6 месяцев назад +15

    சேதுபதி மன்னரின் சொத்து
    கட்சதீவு

  • @parthasarathyvenkatesan6704
    @parthasarathyvenkatesan6704 6 месяцев назад +9

    Mr Pandian deserves all appreciation. Totally unbiased.

  • @ramaswamykannan8631
    @ramaswamykannan8631 6 месяцев назад +4

    இது போல் தான் மேகதாது விவகாரத்திலும் திராவிட மாடல் அரசு அமைதியாக இருக்கிறது.

  • @rajagopalannarasimhan1445
    @rajagopalannarasimhan1445 6 месяцев назад +9

    KK's super character - when family vs katchi issues came, KK gone for family leaving the katchi's interest : when personal vs family issues came, KK gone for personal leaving family's interest.

  • @muthuswamyjanardhanan7779
    @muthuswamyjanardhanan7779 6 месяцев назад +9

    உண்மை சொன்னீர் பாண்டியன் அவர்களே...
    அடைமொழி பேசும் மாடேஷ் இன்று பேயறைந்தது போல் இருந்ததை பார்க்க பார்க்க தமாஸ் தான்...

  • @type..one12
    @type..one12 6 месяцев назад +14

    ஆம் நான் இலங்கை தமிழன்தான் 1948 இலங்கை சுதந்திரம் அடைந்த போது இலங்கையில் ஜீஜீ பொன்னம்பலம் இலங்கை குடியுரிமை சட்டத்தை என்பவர் ஆதரித்தார் அதனால் அந்த கட்சியின் தந்தை செல்வா இதனை எதிர்த்து அக்கட்சியில் இருந்து பிரிந்து சென்று இலங்கை தமிழரசு கட்சியை உருவாக்கினார்.இதற்கு காரணம் இலங்கை படித்த மற்றும் பதவியில் இருந்த மயக்கத்தில் எதிர்காலத்தில் எமக்கு வரும் ஆபத்தை உணராமல் இப்படி தவறை செய்து விட்டார்.

  • @nagarajanp8855
    @nagarajanp8855 6 месяцев назад +7

    பாண்டியன் சார் வேறு வரலாறு எப்படியோ ஆனால் கச்சத்தீவு வரலாறு கண்ணீர் வருகிறது 10,000 மாணவர்கள் கொன்று குவித்தார்கள் என்று சொல்லும்போது இது அன்று நடந்தது இன்று ஒன்றை லச்சம் பேர் கொன்று குவித்தார்கள் வரலாறு கேட்கும் போது இன்றும் நினைக்கும் போது கண்ணீர் தாரைத்தாறையாக வருகிறது அன்று எவ்ளோ போராட்டம் அவர் அவர் செய்த பாவம் அவர் அவர் அனுபவிப்பார்கள் அந்த கர்மா கண்டிப்பா அவர் அவர்களுக்கு கண்டிப்பா கிடைக்கும் நீதி நேர்மையான முறையில் செயல் பட்டால் என்ன பாண்டியன் சார் வாழ்த்துக்கள் அடுத்து காவேரியை பற்றி இப்போதே பேசி இதையாவது மீட்டு கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும இப்போ தண்ணீர் வரவில்லை இப்படியே போனால் தமிநாடு பாலைவனம் போல் ஆகிவிடுமோ என்று பொது மக்களுக்கு கேள்விக்குறியாக உள்ளது அணைத்து பொது மக்களும் நிம்மதியா வாழ வேண்டும் அது போதும் இன்று இது போன்று ஊடகத்தின் வாயிலாக தெரிந்துக்கொண்டு உள்ளோம் அன்று என்ன எப்படி நடந்தது என்று விரிவாக சொன்னதுரொம்ப நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.

  • @RajuRaj-wh3zd
    @RajuRaj-wh3zd 6 месяцев назад +8

    Modi ayya 🔥🔥🔥 Annamalai Anna 🔥🔥🔥 Vaazhga 🔥

  • @parthasarathyrangasamy1828
    @parthasarathyrangasamy1828 6 месяцев назад +20

    Karunanidhi was afraid of Sankari commission. That's why he was keeping quiet.

    • @type..one12
      @type..one12 6 месяцев назад +3

      Also he had feard to 2G case and betrayed eelam tamil in 2009

  • @sengottaiyansathya6393
    @sengottaiyansathya6393 6 месяцев назад +13

    தமிழகத்தின் 8 கோடி மக்களின் ஒரே விடிவெள்ளி 🚩🚩🚩 அண்ணாமலை ஐபிஎஸ், நாளைய குழந்தைகளின் நல்வாழ்வுக்கும் நல்ல கல்விக்கும் நல்ல நாகரீகத்திற்கும் வாக்களிப்பீர் பாஜக அதன் தோழமைக் கட்சிகளுக்கும்

    • @ravichandranravi3603
      @ravichandranravi3603 6 месяцев назад +1

      போங்க.கூச்சமா.இருக்கு

    • @tamizhnesan7240
      @tamizhnesan7240 6 месяцев назад +2

      ​@@ravichandranravi3603போய் திமுக கீழ போய் ஒக்காரு...

    • @sengottaiyansathya6393
      @sengottaiyansathya6393 6 месяцев назад

      @@tamizhnesan7240 என்ன கூறுவதை நீங்கள் கூறுவது ஒரு எழவும் புரியவில்லை புரியவில்லை

    • @senthamizhanpathai8671
      @senthamizhanpathai8671 6 месяцев назад

      பாஜக உனக்கு எல்லாம் வெட்கமேயில்லையா?

    • @sengottaiyansathya6393
      @sengottaiyansathya6393 6 месяцев назад

      @@senthamizhanpathai8671 கொஞ்சம் தன்மையாக ஒழுக்கமாக நாகரீகமாக பேசித் தொலையுங்கள் உங்கள் வார்த்தைகளில் உங்கள் பண்பாடும் நாசிகம் வெளிப்பட்டுவிடும் என்பதை மறந்து விடாதீர்கள் அரசியல் என்பதை சித்தாந்த ரீதியாக நாகரீக ரீதியாக கருத்து ரீதியான எதிர்கொள்ள வேண்டும் உங்கள் பேச்சு ஒரு காலத்தில் ஒத்து வராது சரிபட்டு வராது இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்

  • @kannanlakshmi5286
    @kannanlakshmi5286 6 месяцев назад +7

    மதேஷ் மனசாட்சி இல்லாமல் இல்லாமல் முட்டுகொடுக்காதீங்க

  • @muthuramalingam5062
    @muthuramalingam5062 6 месяцев назад +6

    மூத்த பத்திரிக்கையாளர் திரு பாண்டியன் அய்யா சொல்வது முழுக்க 100% உண்மை என்பது இன்று பாரதிய ஜனதா தமிழ்நாடு தலைவர் திருஅண்ணாமலைமற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் திரு ஜெய்சங்கர் ஆகியோர் பத்திரிகையாளர் சந்திப்பில் அதிகாரபூர்வமாக கச்சதீவு குறித்த உண்மையை பொதுவெளியில் சொன்னது மூலம் உறுதியாகிவிட்டது திரு பாண்டியன் அய்யா அவர்களின் கருத்தை வரவேற்கிறேன்

  • @muniandy6052
    @muniandy6052 6 месяцев назад +12

    இப்படி கட்ச தீவு பற்றி எதுவும் தெரியாத தத்தி சொரியாளர்.

  • @MsJaikrish
    @MsJaikrish 6 месяцев назад +7

    Excellent discussion… thx to Pandian sir

  • @sundararajanselvam6321
    @sundararajanselvam6321 6 месяцев назад +2

    மிக அழகாக தெள்ளத்தெளிவாக எடுத்துக்கூரியமைக்கு நன்றி ஐயா💀💀💀🔥🔥🔥

  • @DuraiPalam
    @DuraiPalam 6 месяцев назад +6

    இந்திய நாட்டுக் காவலர் அய்யா மோடி ஜி தமிழகத்தின் காவலர் அண்ணாமலை திருடர்கள் தப்ப முடியாது ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் 🎉🎉🎉🎉🌹🌹👍👍

  • @t.n.6349
    @t.n.6349 6 месяцев назад +6

    பாண்டியன் சொல்வது உண்மைதான் எனது பெயரும் கதிர்காமன் தான் நான் பிறந்தது இலங்கையில் ஒரு வயதில் வந்து விட்டேன் நாம் தமிழ்நாட்டிற்கு எங்க அப்பா பூர்விகம் எங்க அம்மா பூர்விகம் தமிழ்நாடு தான்

  • @Velmurugan-us3mj
    @Velmurugan-us3mj 6 месяцев назад +7

    தமிழக எல்லை தாண்டி எந்த மாநிலத்தவர்க்கும் ஈழ பிரச்சனை பற்றி பெரிய புரிதல் இல்லை. பாலஸ்தீன், மணிப்பூர், உக்ரைன் பிரச்சனைகளை அறிந்த அளவுக்கு தமிழனை அறிய மறுக்கின்றனர்…

  • @Achu0604
    @Achu0604 6 месяцев назад +8

    வன்மம் இல்லை மாதேஷ், உண்மை

  • @senthilnathan2048
    @senthilnathan2048 6 месяцев назад +14

    மங்குனி மா தே சு என்பதை மனிக்கொரு தடவையா காண்பிப்பது......

  • @Ravichandran-sw3ek
    @Ravichandran-sw3ek 6 месяцев назад +11

    முட்டு மாதேஷ் கருணாநிதி பற்றி கூறும் போது சிலிர்த்து எழுந்து ஆதாரங்கள் உள்ளன என்பது போல குறிக்கிடுகிறார் இப்போது புரிகிறதா? நடுநிலை ரிப்போர்ட்டர் மாதேஷ் முட்டு..

  • @Achu0604
    @Achu0604 6 месяцев назад +9

    கடிதம், ஆர்ப்பாட்டம் தான் திராவிட மாடல்

  • @Kavalkarupusamy12
    @Kavalkarupusamy12 6 месяцев назад +2

    தெரியாத பல விஷயங்களை அள்ளித்தெரிக்கிறீங்கள் ஐயா 👏👏👏👏👏👏👏

  • @muthukumaran1666
    @muthukumaran1666 6 месяцев назад +8

    உண்மையை உரக்கச்சொன்ன ஐயா அவர்களுக்கு நன்றி...

  • @RaviChandran-ip5ci
    @RaviChandran-ip5ci 6 месяцев назад +3

    Super sir pandiyan sir good analysis
    Vazgha Pandian sir

  • @kannann3130
    @kannann3130 6 месяцев назад +6

    மாதேஷ் உபிஸ் நல்ல வரலாறு அருமை பாண்டியன் சார் வருங்கால சந்ததி கு போய் சேரவேண்டிய ஒன்று பாட புத்தகத்தில் தேவை இல்லாத ஆணியை பிடுங்கலம்

  • @ஏர்வேந்தர்தண்டபாணி

    வாழ்த்துகள் உண்மை தான் மாற்றம் உறுதி அண்ணாமலை யால்

  • @SuperThirugnanam
    @SuperThirugnanam 6 месяцев назад +9

    Yes .True statement. We have to get back our land. Kachathievu is not a property of Indira Gandhi.

  • @rajak9486
    @rajak9486 6 месяцев назад +2

    அருமையான பதிவு . நல்ல கருத்து. உண்மை நிலையை விளக்கி உள்ளார். வாழ்த்துக்கள்

  • @V.s.lakshmi
    @V.s.lakshmi 6 месяцев назад +2

    Semai interview......youngsters க்கு நன்றாக விளக்கமாக சொன்னதற்கு நன்றி.....anchar குழந்தை கதை கேட்பது போல் கேட்கிறார்.அழகாக இருந்து....

  • @hariharaneb8885
    @hariharaneb8885 6 месяцев назад +11

    இலங்கைக்கு மலை வாழ் தமிழர்கள் சென்றது ஆங்கிலேயர் காலத்தில். விஜயநகர பேரரசு காலத்தில் இ‌ல்லை. பொய் கூற்று. மக்களே, BJP க்கு வாக்களியுங்கள்.

    • @type..one12
      @type..one12 6 месяцев назад +2

      மக்களே 10 வருடம் பாரத அரசாங்கத்தை ஆட்சி செய்து விட்டு தற்போது கட்சத்தீவை மீட்கலாம் என உருட்டும் Bjp க்கு வாக்களியுங்கள்

    • @messi3666
      @messi3666 6 месяцев назад

      @@type..one12 50 வருடம் திமுகவும் காங்கிரஸும் ஆட்சியில் இருந்தது...அப்போ திரும்ப வாங்கீருக்லாம்...இன்னும் எத்தன நாள்டா மக்களை ஏமாத்த போறீங்க

  • @vangamuthuvangamuthu5264
    @vangamuthuvangamuthu5264 6 месяцев назад +6

    நடுநிலையாளர் முகம் மாறியது நம்மாள் பார்க்க முடிகிறது

  • @ramanathanpillai
    @ramanathanpillai 6 месяцев назад +5

    கருணாநிதி 1974 ல் முதலமைச்சராக இருந்தார். 1975 ல் தான் சர்க்காரியா கமிஷன் நியமிக்கப்பட்டது. 1976ல்தான் கருணாநிதி ஆட்சி 5 ஆண்டு நிறைவுக்கு பின் கலைக்கப்பட்டது.

  • @shanthirao3774
    @shanthirao3774 6 месяцев назад +10

    Why is it raised now ???? After Sri. ANNAMALAI opened the topic Every one wants thecredit ❤❤❤❤❤

  • @velayuthamdevanand4840
    @velayuthamdevanand4840 6 месяцев назад +6

    ஆக கட்டுமரம், கடலில் மட்டுமல்ல சாக்கடையில் கூட வீச முடியாத கம்மினாட்டி என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் தெரிகிறது 😏

  • @nrusimhamveeram
    @nrusimhamveeram 6 месяцев назад +16

    the main culprit is nehru and congress; as they were carekess about indias security

  • @dmsmani1962
    @dmsmani1962 6 месяцев назад +3

    த்ரு பாண்டியன் சொல்வது அத்தனாயும் உண்மை

  • @selvakumarmpr5815
    @selvakumarmpr5815 6 месяцев назад +1

    உண்மையாவா உண்மை

  • @srinivasanarunachalam6763
    @srinivasanarunachalam6763 6 месяцев назад +16

    இதற்கும் எச்ச மாதேஸ் தானா?

  • @ramalsivaramakrishnan5467
    @ramalsivaramakrishnan5467 6 месяцев назад +3

    Madesh thanks. Pandiya sir explained well about Karunanidhi’s bad character

  • @trueindian1895
    @trueindian1895 6 месяцев назад +17

    Madesh oru manamketta 200 kothadimai

  • @subburaj8732
    @subburaj8732 6 месяцев назад +3

    ஜெய் ஸ்ரீ ராம்

  • @SurprisedHammerheadShark-cq7qd
    @SurprisedHammerheadShark-cq7qd 6 месяцев назад +4

    தன் குடும்ப நலனுக்காக
    கட்சியை பயன் படுத்தி கொண்டு தமிழர்கள் நலனை புறக்கணித்த கருணாநிதி யின் சுயரூபம் தோலுரித்துக் காட்டுகிறது நன்றி அய்யா

  • @ThiyaguthiyagaranThiyagarajan
    @ThiyaguthiyagaranThiyagarajan 6 месяцев назад +10

    மாதேஷ் நீ எல்லாம் திருந்தவே மாட்டியா

  • @krishnamoorthiparasuraman6772
    @krishnamoorthiparasuraman6772 6 месяцев назад +11

    இந்து மத எதிரி ஸ்டாலினை கடவுள் பெயரான சுடலை என்று கூறுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். சுடலை என்ற பெயர் சுடலை மாடசாமி என்ற கடவுளின் பெயர் என்பதை புரிந்து ஸ்டாலினை சுடலை என்று அழைப்பதை தவிர்க்க வேண்டும்

    • @vijayakannan3054
      @vijayakannan3054 6 месяцев назад +2

      Yes correct. Sudalai Madasami. will get angry.👌🙏

    • @Mottujichottuji
      @Mottujichottuji 6 месяцев назад +1

      சிரிப்பு முதல்வர்; பொம்மை முதல்வர்

  • @sivachidambaramm2218
    @sivachidambaramm2218 6 месяцев назад +5

    அப்போதைய தமிழக அரசு ஏன் உச்ச நீதிமன்றத்துக்கு செல்லவில்லை?

  • @venkat0111
    @venkat0111 6 месяцев назад +2

    மாதேஷ் ஏமாந்து போயிட்டியே...😂

  • @shankarvk922
    @shankarvk922 6 месяцев назад +3

    கம்யூனிச நாடுகள் எல்லாமே உருப்படவேயில்லை

  • @skrishanamoorthy8099
    @skrishanamoorthy8099 6 месяцев назад +3

    எனக்கு மிகவும் பிடித்த பத்திரிகையாளர் ஐயா பாண்டியன் வாழ்த்துக்கள் பாண்டியன் ஐயா

  • @valaiyapathiv941
    @valaiyapathiv941 6 месяцев назад +8

    Congress+DMK throgigal of India& also the Tamilargal+Eelathamilargal.Down ,Down DMK, Congress.Don't Vote to DMK& Congress.

  • @jepakumar2955
    @jepakumar2955 6 месяцев назад

    உண்மையை உரைக்கச் சொன்னதுக்கு ஐயாவுக்கு நன்றி

  • @balaiahbalaiah6828
    @balaiahbalaiah6828 6 месяцев назад +4

    மாவீரன் பிரபாகரன் பள்ள பிள்ளை என்பதை பதிவு செய்யுங்கள் வரலாற்றை மறைக்க கூடாது 🎉🎉🎉🎉🎉🎉

  • @shyamsunderb3483
    @shyamsunderb3483 6 месяцев назад +5

    Bjp❤❤ annamalai❤❤

  • @cnctamiltraining7023
    @cnctamiltraining7023 6 месяцев назад +3

    சரியாகச் சொன்னார் பாண்டியன்

  • @SurprisedHammerheadShark-cq7qd
    @SurprisedHammerheadShark-cq7qd 6 месяцев назад +4

    மாதேஷ் நீ திருந்த மாட்டியா !?😢

  • @SivaSiva-pc1bg
    @SivaSiva-pc1bg 6 месяцев назад +5

    Good speech pandiyan sir ❤

  • @trendboy9121
    @trendboy9121 6 месяцев назад

    நானும் மலையகத்தணிழன் ஐயா நாங்கள் இலங்கை வந்து 200 வருடங்கள்.. நம்மை பற்றியே உங்களுக்கு நன்றிகள்

  • @chandrusrinivasan2818
    @chandrusrinivasan2818 6 месяцев назад +6

    மக்கு மாதேஸ் வருகிற கமெண்ட் பார்த்து கூட நீ திருந்த மாட்டியா எப்ப பாத்தாலும் முட்டு குத்திட்டு நிக்கிறியே

  • @AravindanParthasarathy
    @AravindanParthasarathy 6 месяцев назад +1

    உண்மை பேசியத்க்கு நன்றி அண்ணா

  • @ranjitchajed961
    @ranjitchajed961 6 месяцев назад +8

    Will said sir

  • @devsanjay7063
    @devsanjay7063 6 месяцев назад +5

    😂😂😂தமிழன் என்றுமே ஒன்றுசேர மாட்டான் என்று இதில் இருந்து தெரியுது 😂

  • @TAMILSONTHAKARGAL
    @TAMILSONTHAKARGAL 6 месяцев назад +3

    ✒️RUclipsR STAR திருப்பூர்பாண்டியன்ரசிகர்மன்றம் சார்பாக 🌴திருப்பூர்விவசாயி🌴

  • @jaganathans7428
    @jaganathans7428 6 месяцев назад +7

    Mass.Sir

  • @lawyersudhakar4588
    @lawyersudhakar4588 6 месяцев назад +9

    Karunanithy culprit, we r realize