மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் சிங்கம்பட்டி ஜமீன் பாத்தியப்பட்டது.... மன்னர் மானிய ஒழிப்பின் கீழ் அரசு நிலமாக ஆக்கப்பட்டது... சிங்கம்பட்டி ஜமீன் நிலத்தை தனியார் க்கு ஒப்பந்த அடிப்படையில் நிலத்தை விட்டது... இப்போது ஒப்பந்த காலம் 99 ஆண்டுகள் முடிந்தது... மீண்டும் அரசு நிலமாக மாற்ற பட்டது.. மக்களுக்கு முன் கூட்டியே அறிவிப்பு செய்யப்பட்டது... சொந்த கிராமங்களுக்கு சென்று விட்டனர் சிலர்...
அருமையான நெத்தியடி கேள்விகள் சூப்பர்
💥❤️💚💥
மருதநிலத்துக்காரன்
ஷியாம் பாண்டியர்
வாழ்க வாழ்க
Endrum en thalaivar Dr.mattunm than
மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் சிங்கம்பட்டி ஜமீன் பாத்தியப்பட்டது.... மன்னர் மானிய ஒழிப்பின் கீழ் அரசு நிலமாக ஆக்கப்பட்டது... சிங்கம்பட்டி ஜமீன் நிலத்தை தனியார் க்கு ஒப்பந்த அடிப்படையில் நிலத்தை விட்டது... இப்போது ஒப்பந்த காலம் 99 ஆண்டுகள் முடிந்தது... மீண்டும் அரசு நிலமாக மாற்ற பட்டது.. மக்களுக்கு முன் கூட்டியே அறிவிப்பு செய்யப்பட்டது... சொந்த கிராமங்களுக்கு சென்று விட்டனர் சிலர்...