![Nellai Kanna TV](/img/default-banner.jpg)
- Видео 268
- Просмотров 766 111
Nellai Kanna TV
Добавлен 1 май 2024
"இது உங்கள் சேனல்" நெல்லை கண்ணா டி.வி...(Nellai Kanna TV) 24×7....
தென் மாவட்டங்களில் நடைபெறும் சுவாரஸ்யமான நிகழ்வுகள் மற்றும் ஆன்மீக செய்திகள். உடனுக்குடன் உங்கள் பார்வையில்.
தொடர்புக்கு...
வ. ராம்குமார்,
செல்: 9842543106
7904151013
தென் மாவட்டங்களில் நடைபெறும் சுவாரஸ்யமான நிகழ்வுகள் மற்றும் ஆன்மீக செய்திகள். உடனுக்குடன் உங்கள் பார்வையில்.
தொடர்புக்கு...
வ. ராம்குமார்,
செல்: 9842543106
7904151013
நெல்லையப்பர் திருக்கோவில் காந்திமதி அம்பாளுக்கு முளைக்கட்டு உற்சவம் கோலாகலம்
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஆடிப்பூரத் திருவிழா கடந்த 29 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக காந்திமதி அம்பாளுக்கு முளைக்கட்டு உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவிற்காக அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு ஸ்வாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து காந்திமதி அம்பாளுக்கு கோவில் பொற்றாமரை குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. பின்னர் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்திருளிய காந்திமதி அம்பாளுக்கு பலவண்ண மலர்கள் மற்றும் பல வண்ண வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு யாக பூஜைகள் செய்யப்பட்டு அம்பாள் மடியில் முளைகட்டிய பயிர்கள் கட்டப்ப...
Просмотров: 2
Видео
மேலப்பாளையம் சம்பவம்: குற்றவாளிகள் மீது நடவடிக்கை வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்
Просмотров 1118 часов назад
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் நிலம் தொடர்பாக ஏற்பட்ட முன் விரோதத்தில் செய்யது தாமீம் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையாளர் மூர்த்தியை மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் K.S. ரசூல்மைதீன் MC தலைமையில் மாவட்ட பொருளாளர் தேயிலை மைதீன், மாநில இளைஞர் அணி பொருளாளர் ரியாசூர் ரஹ்மான், மாவட்ட துணை செயலாளர் காஜா, வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் சேக்மதார், மேல...
நெல்லை: குலவணிகர்புரம் பகுதியில் குடிநீர் கட்: மறியல் - போலீசாரிடம் கடும் வாக்குவாதம்
Просмотров 9212 часов назад
நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலத்துக்கு உட்பட்ட 31வது வார்டில் உள்ள குலவணிகர்புரம் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக சீரான குடிநீர் வழங்கப்படவில்லை என்றும் கடந்த 11 நாட்களாக தொடர்ந்து குடிநீர் வராத நிலையில் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காத நிலையில் இதனை கண்டித்து 31வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் அமுதாசுந்தர் தலைமையில் பொதுமக்கள் காலி குடவ்களுடன் நெல...
கஞ்சித் தொட்டி திறந்து சாப்பிடும் அவலம்...மாஞ்சோலை தொழிலாளர்கள்
Просмотров 2713 часов назад
மாதாமாதம் சம்பளம் வாங்கி தங்களின் குடும்ப தேவைகளை நிறைவேற்றி வந்த மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தற்போது வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நிலுவையில் இருப்பதினால் அரசு அறிவிக்கும் அறிக்கையில் இருக்கும் திட்டங்கள் எதுவுமே தங்கள் கைக்கு கிடைக்கவில்லை என கடுமையான குற்றச்சாட்டை முன் வைக்கும் இந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் கிடைக்கும் கீரை வகைகளை காட்டுக்குள் சென்று பறித்தும் ரே...
சிறுவர் சிறுமியர் உண்டியலில்சேர்த்த பணத்தை வயநாடு பேரிடருக்கு உதவிய செயலால் வியப்பு#wayanadlandslide
Просмотров 262 часа назад
நெல்லை டவுண் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான சுந்தர்ராஜன் - அஸ்வினி தம்பதியினருக்கு மனோலட்சுமணன் என்ற 6ம் வகுப்பு படிக்கும் மாணவரும், அபிநயா என்ற 2ம் வகுப்பு படிக்கும் மாணவியும் குழந்தைகளாக உள்ளனர். தாய் - தந்தை, பாட்டி, தாத்தா உள்ளிட்டோர் தினந்தோறும் தின்பண்டம் உள்ளிட்டவைகள் வாங்க கொடுக்கும் பணத்தை சிறிது சிறிது உண்டியலில் சேமித்து வைக்கும் பழக்கத்தை இரண்டு மாணவர்களும் கொண்டுள்ளனர். இந்த நி...
ஜி.பி. முத்துக்கு... நயன்தாராவுடன் நடிக்க ஆசையாம்#gpmuthu #nayantara #actor #tirunelveli #movie
Просмотров 7884 часа назад
தனுஷ் நடித்த ராயன் திரைப்படம் நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள பி.எஸ்.எஸ். திரையரங்கில் திரையிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை பார்க்க டிக் டாக் புகழ் ஜி.பி. முத்து நெல்லை வந்தார். பின்னர் திரைப்படம் பார்த்து விட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்... பிரபல நடிகை நயன்தாராவுடன் நடிக்க எனக்கு ஆசையாக உள்ளது எனவும், திருச்சி சாதனாவுக்கும் எனக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. நடிகர் விஜய் ந...
இந்தியாவின் நம்பர் ஒன் மாநகராட்சியாக நெல்லை மாநகராட்சியாக மாற்றுவேன் மேயர் ராமகிருஷ்ணன் அதிரடி#mayor
Просмотров 4544 часа назад
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் கடந்த 3ஆம் தேதி தனது பதவியை சொந்தக்காரணங்களுக் காக ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து காலியாக உள்ள நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவுபித்தது. மேயர் வேட்பாளராக கோ.ராமகிருஷ்ணனை திமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி நெல்லை மாநகராட்சி மைய மண்டபத்தில் தேர்தலுக்கான வேட்பு மனு துவங்கப்பட்டது. மேயர் வேட்பாளர் ராமகிருஷ்ணன்...
நெல்லை புதிய மேயர் சைக்கிளில் சென்று தாயிடம் ஆசி.#tirunelveli #mayor
Просмотров 2557 часов назад
திருநெல்வேலி மாநகராட்சியில் 55 வார்டுகள் உள்ள நிலையில் இதில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்கு 51 உறுப்பினர்கள் உள்ளனர் திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் 44 உறுப்பினர்களை கொண்டுள்ளது. இந்த நிலையில் அமைச்சர்கள் கே.என். நேரு, தங்கம்தென்னரசு ஆகியோர் பங்கேற்ற மாமன்ற உறுப்பினர்களின் கூட்டம் வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. கட்சித் தலைமை கிட்டு என்ற ராமகிருஷ்ணனை வேட்பாளர் ஆக விர...
நெல்லையில் மாநில அளவில் சிறுவர் - சிறுமியர்களுக்கான சதுரங்க போட்டி
Просмотров 557 часов назад
தமிழ்நாடு சதுரங்க கழகம் சார்பில் 36வது மாநில அளவிலான 7 வயதுக்குட்பட்ட சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கான போட்டி திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியது. வருகிற 6ந் தேதி வரை நடைபெறும் போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். போட்டியை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப...
நெல்லை மாநகராட்சி மேயர் வேட்பாளராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அறிவிப்பு
Просмотров 3087 часов назад
நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் கடந்த ஜூலை மூன்றாம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார் சொந்த காரணங்களுக்காக அவர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் மாநகராட்சி பொறுப்பு மேயராக துணை மேயர் ராஜு செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் காலியாக உள்ள திருநெல்வேலி கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர்களை தேர்வு நடத்துவதற்கான தேர்தலை அறிவித்தது அதன்படி ஆகஸ்ட் 5ஆம் தேதி நெல்லை ம...
தாமிரபரணி நதிக்கு 108 சீர் வரிசைகளுடன் மகா தீப ஆரத்தி திருவிழா
Просмотров 1159 часов назад
தமிழர்கள் கொண்டாடி மகிழும் முக்கிய விழாக்களில் ஒன்றாகத் திகழப்படுவது ஆடி 18ம் நாள் ஆடிப் பெருக்கு விழாவாகும்.இந்த விழா தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நதிக்கரைகளில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவ்வாண்டு ஆடி பெருக்கு விழாவை கொண்டாடும் வகையில் நெல்லை கைலாசபுரம் படித்துறையில் 108 சீர்வரிசைகளுடன் தாமிரபரணி நதிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதற்காக மஞ்சள் பழ வகைகள், காய்கற...
பாளையில் மைக்கேல் பர்னிச்சர் வேர்ல்ட் மற்றும் ரியல் எஸ்டேட் அலுவலகம் திறப்பு விழா கோலாகலம்
Просмотров 699 часов назад
மைக்கேல் பர்னிச்சர் வேர்ல்ட் மற்றும் ரியல் எஸ்டேட் அலுவலக திறப்பு விழா சீவலப்பேரி சாலையில் உள்ள மைக்கேல் இல்லத்தில் வைத்து இன்று நடைபெற்றது.நெல்லை மத்திய மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் மைக்கேல் எஸ். ராஜேஷ் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான், திருநெல்வேலி மாநகராட்சி பொறுப்பு மேயர் கே.ஆர். ராஜு ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தன...
பெண்கள் தாமிரபரணி நதிக்கு 18 வகையான பலகாரங்கள் படைத்து சுமங்கலி வழிபாடு #thamirabarani#nellai
Просмотров 379 часов назад
ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது ஆடி பதினெட்டாம் பெருக்கென்று சப்த கன்னிகளை வணங்கி வழிபட்டால் நன்மை பயக்கும் என்பது ஐதீகம் அதேபோல ஆடி பதினெட்டாம் பெருக்கு. காவேரி, தாமிரபரணி, வைகை உள்ளிட்ட நதிகளையும் தமிழக மக்கள் பல நூற்றாண்டுகளாக வழிபட்டு வருகின்றனர். அதன்படி தமிழகத்தில் வற்றாத ஜீவநதியாக ஓடும் தாமிரபரணி நதிக்கரையில் ஆடி பதினெட்டாம் பெருக்கு 18 வகையான நெய்வேத்தியங்கள் படை...
கோவை அம்மன் கோவிலில் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மக்களுக்கு அகல் விளக்கேற்றி அஞ்சலி
Просмотров 1412 часов назад
கோவை ரங்கேகவுடர் வீதியில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் ஆடி முன்றாம் வெள்ளிகிழமை முன்னிட்டு 2டன் பழங்களால் அலங்கரிக்கப்பட்டு சிவன் - பார்வதி தோற்றத்தில் காட்சி அளித்த மாகாளி அம்மன் பழங்களால் அலங்கரிக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் கோயிலுக்கு வந்த பக்தர்கள் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு உயிரிழந்த மக்களுக்கு அகல் விளக்கு ஏற்றி சிறப்பு பிரார்த்தனை செய்தனர். நி...
நெல்லை பிரபல அல்வா கடையில் நயினார் நாகேந்திரன் இந்தியன் ஆயில் சேர்மன்#indianoil #halwai #tirunelveli
Просмотров 19512 часов назад
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சேர்மனாக உள்ளவர் ஸ்ரீகாந்த் வைத்தியா. இவர் தென் மாநிலங்களில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனங்கள் மற்றும் ஆயுள் கிடங்குகளை நேரில் ஆய்வு செய்து வருகிறார் இந்த நிலையில் நெல்லை மாவட்டத்திற்கு வருகை தந்த இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சேர்மன் ஸ்ரீகாந்த் வைத்தியா நெல்லையப்பர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார் அதனை தொடர்ந்து நெல்லையின் அடையாளமும் பிரபல இனிப்பு வகையுமான அல்வா குறித்...
பாபநாசம் கோவில் அருகில் கடைகளை தொடர்ந்து நடத்த அனுமதி வேண்டும். வியாபாரிகள் கலெக்டரிடம் மனு#writs
Просмотров 26312 часов назад
பாபநாசம் கோவில் அருகில் கடைகளை தொடர்ந்து நடத்த அனுமதி வேண்டும். வியாபாரிகள் கலெக்டரிடம் மனு#writs
தச்சநல்லூர் பிரான்குளம் ஸ்ரீமந் நாராயணசாமி கோவிலில் ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
Просмотров 4912 часов назад
தச்சநல்லூர் பிரான்குளம் ஸ்ரீமந் நாராயணசாமி கோவிலில் ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நெல்லை: காங். கட்சியினர் பாஜக எம்.பி. அனுராக் தாக்கூரை கண்டித்து நூதன போராட்டம்
Просмотров 7314 часов назад
நெல்லை: காங். கட்சியினர் பாஜக எம்.பி. அனுராக் தாக்கூரை கண்டித்து நூதன போராட்டம்
நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவிலில் வளைகாப்பு உற்சவம்
Просмотров 4414 часов назад
நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவிலில் வளைகாப்பு உற்சவம்
வரும் 5ல் சுப்ரோடா விளையாட்டு போட்டி: தஞ்சாவூர், கோவை மாணவர்கள் தேர்வு
Просмотров 1114 часов назад
வரும் 5ல் சுப்ரோடா விளையாட்டு போட்டி: தஞ்சாவூர், கோவை மாணவர்கள் தேர்வு
வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் பேரிடர் மீட்பு குழுவினர்.இராணுவ ஹெலிகாப்டர் மூலம் உணவு.#kerala
Просмотров 2,3 тыс.16 часов назад
வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் பேரிடர் மீட்பு குழுவினர்.இராணுவ ஹெலிகாப்டர் மூலம் உணவு.#kerala
கோவில் யானை என நினைத்து மருதமலையில் காட்டு யானைக்கு பிரசாதம் கொடுக்க சென்ற பக்தர்.#marudhamalai
Просмотров 4,6 тыс.16 часов назад
கோவில் யானை என நினைத்து மருதமலையில் காட்டு யானைக்கு பிரசாதம் கொடுக்க சென்ற பக்தர்.#marudhamalai
உழைக்கும் கரங்கள் கட்டுமானம் - அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
Просмотров 14116 часов назад
உழைக்கும் கரங்கள் கட்டுமானம் - அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தாதனூத்தில் கல்குவாரிக்கு அனுமதி: தமிழக அரசை கண்டித்து தமிழர் விடுதலை களம் மக்களை திரட்டி போராட்டம்
Просмотров 34019 часов назад
தாதனூத்தில் கல்குவாரிக்கு அனுமதி: தமிழக அரசை கண்டித்து தமிழர் விடுதலை களம் மக்களை திரட்டி போராட்டம்
பாளை ஜான்ஸ் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கல்
Просмотров 3519 часов назад
பாளை ஜான்ஸ் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கல்
பாளை சேவியர் கல்லூரியில் வான்முகில் அறக்கட்டளை சார்பில் ஜனநாயக கருத்தரங்கம்
Просмотров 1419 часов назад
பாளை சேவியர் கல்லூரியில் வான்முகில் அறக்கட்டளை சார்பில் ஜனநாயக கருத்தரங்கம்
நெல்லை: தனிஷ்க் ஜூவல்லரியில் ஆடி அர்ப்பணம் நகை சிறப்பு விற்பனை: அதிரடி தள்ளுபடி அறிவிப்பு#jewellery
Просмотров 5221 час назад
நெல்லை: தனிஷ்க் ஜூவல்லரியில் ஆடி அர்ப்பணம் நகை சிறப்பு விற்பனை: அதிரடி தள்ளுபடி அறிவிப்பு#jewellery
மேலப்பாளையம் குறிச்சி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சீருடை வழங்கல்.#students
Просмотров 2921 час назад
மேலப்பாளையம் குறிச்சி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சீருடை வழங்கல்.#students
நெல்லையில் புதுப்பொலிவுடன் மெட்ஆல் டயாக்னஸ்டிக்ஸ் ஆய்வகம் திறப்பு
Просмотров 3221 час назад
நெல்லையில் புதுப்பொலிவுடன் மெட்ஆல் டயாக்னஸ்டிக்ஸ் ஆய்வகம் திறப்பு
நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவில் ஆடிப்பூரத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.#templevibes
Просмотров 5721 час назад
நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவில் ஆடிப்பூரத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.#templevibes
Veera vanakkam solluvathu Mukkiyam alla uruvugale ethirigal thandikka pada vendum
Romba pudikum ungale.. love from Kerala ❤❤❤❤❤❤
என்றும் எங்கள் ஜாமான் ஸ்டார்...அகில உலக தலைவர்... G p kuthu.... கும்மாங்குத்து....
யார் இல்லை❌🚫
😮
👁👁👨💻
தமிழர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களுக்கு தமிழர் தேவேந்திர குல வேளாளர்கள் சார்பில் வாழ்த்துக்கள்🎉
காங்கிரஸ் கட்சியா அல்லது ஜாதிகட்சியா என்பது சில நாட்களாக. நடைபெறுவது கட்சி அழிவு பாதை செல்கிறது மாநில தலைமையின் ஜாதி பற்று இது புற்று நோய்க்கு சமம் இவனுக்கெல்லாம் ஒரு ஓட்டு வாங்க. துப்பு கிடையாது ஜாக்கிதை
தண்டனைகள் கடுமையாக்கப்படாத வரை இதுபோன்ற குற்றங்களுக்கு முடிவு கிடையாது...
டாக்டர் அய்யா முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள் வாழ்க டாக்டர் அய்யா
நம்ம மக்களுக்கு ஏகபட்டதை செய்து முடித்தது போல இப்ப தேர்தலுக்கு பிறகு இது எதற்கு.... 😊
மாஞ்சோலை மக்கள விரட்டி விட்டு தீயசக்தி திமுககாரன் மலையை உடைத்து கொள்ளையடிக்க வாய்ப்பு கொடுக்கக்கூடாது.
வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉 சுதந்திரம் அடைவதற்கு முன்பு இருந்தே அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். எனவே அவர்களுடைய அங்கேயே குடி அமர்த்தி அவர்களுடைய வாழ்வாதாரத்தை பெருக்க வேண்டும் அரசருக்கும் இதன் மூலம் வருமானம் ஈட்ட நேரிடும் ...உங்களுக்கு சுற்றுலா தளம் அமைக்க வேண்டும் என்றால் கோவை பகுதியை ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மலைப்பகுதி மீட்டெடுத்து அங்கு வனப்பகுதியை பாதுகாத்து கொள்ளுங்கள்... மனிதர்களாகிய மிருகங்களிடமிருந்து...❤
Govt should transfer the collector for the benefit of employees
சூப்பர் திமுக அருமையான பதிவு👍 💙❤🕉✝️🕉☪️✡️
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு புதிய பேருந்துகளோ ஏ.சி பேருந்துகளோ எந்த ஆட்சியிலும் வராதுபோல.
இலங்கை அகதிகள் பர்மா அகதிகள் அந்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்டு தமிழகம் வந்தார்கள் ஆனால் இப்போது சொந்த மாவட்டத்தில் நான்கு தலைமுறைகளாக உழைத்து கொடுத்த உழைப்பாளிகள் அகதிகளாக ஆகும் கொடுமை
😢😢😢😢😢😢😢😢
👍👍👍🌱🌱🌱
இப்படி செலவு செய்யும் பணத்திலாவது கொஞ்சம் ஏழைகள் சந்தோசம் அடைவார்கள் இவர் அக்கா குடும்பம் தங்கச்சி குடும்பம் என்று அவர்களுக்கு சொத்து சேர்த்த பணத்தை இப்போது பொது மக்களுக்காக இப்படியாவது நிறைய செலவு செய்யட்டும் நிறைய பணத்தை கொடுத்து கூட்டத்தை கூட்டட்டும் மக்கள் பணம் மக்களிடம் வந்து சேரட்டும்
மக்கள் பணம் மக்களிடமாக சென்று சேரட்டும் எப்படியாவது செலவு செய்யட்டும் பொது மக்களுக்கு இவர்களால் எந்த பலனும் இதுவரைக்கும் பொதுமக்கள் அடைந்ததில்லை இப்படியாவது ஏதோ கொடுக்கும் பணத்தில் மக்கள் கொஞ்சம் சந்தோஷமாக இருக்கட்டும் எப்படியாவது அந்த பணம் செலவாகட்டும் ஜெயலலிதா பணம் முழுக்க இவரே பினாமி மாதிரி அமிக்கி கொண்டார்கள் அந்த பணத்தை இப்படியாவது செலவு செய்து கடைசி காலத்தில் புண்ணியத்தை தரட்டும்
சூப்பர்
சூப்பர்
yenna 500 pitchai koottama
❤❤❤
Fun
பனங்காட்டு படை கட்சி.......?
முதல்வராக வாழ்த்துக்கள்.
ஒரு ரவுடிக்கு பாதுகாப்பு நாடார்களுக்கு மட்டும் எத்தனை பேரைக் கொலை செய்தாலும் கவர்மென்ட் பாதுகாப்பு கொடுக்கும் அதுதான் திராவிட மாடல் ஆட்சி
fraud person next step
வாழ்த்துக்கள் அண்ணா நல்ல சமுதாய அமைக்க திராவிடம் ஒழிக்க வேண்டும்
அண்ணன் ராக்கெட் ராஜாவை வைத்து பிழைப்பு நடத்த நினைத்தால் இது தான் கதி
😮😮😮😮😮😮😮😮
நடமாடும் நகைவெறி கட்சியா
அருமையான பதிவு மக்கள் உதவி செய்ய வேண்டும்🛎🙏
கை, கால் இல்லடா அவன் குண்ணைய சுட்டு தள்ளனும் அவன் பொண்டாடி கூட படுக்க கூடாது
மீண்டும் வன்னியர் சங்கம் 🫂 தேவேந்திரகுலவேலாளர் ஒன்று படவேண்டும் இரண்டு சமூகமும் Dr. ராமதாஸ் அய்யா வழியில் ஒன்று சேர்ந்தால் போதும்.... யாருளும் அசைக்க முடியாது அப்படி நடந்தால் .... Dr. அய்யா யாரையும் சும்மா விடவே மாட்டார்... 🫂🇧🇫🇹🇩🫂🔥
Endrum en thalaivar Dr.mattunm than
நல்ல தாய் வாழ்க வளமுடன்
சாப்பாடு இருக்கிறது தலைவ.ர்😮
ஆருத்ரா கொலைகாரன் ஆடு, சிக்குவான்..... amstrong கொலைக்கு தண்டனை நிச்சயம் அவனுக்கு உண்டு...
😂😂😂 சங்கி கூட்டம் கதறல் ஆரம்பம்......
செபெ.உருவ பொம்மையை ஏன் எறிக்கிறீங்க... அவன் சாதாரணமாக பாதி எரிந்த மாதிரி தான் இருக்கான்... சும்மா கையில் வச்சிருந்தா லே போதும்... பாஜக வலுப்பெறுகிறது...
அண்ணாமலையின் நேர்மைக்கு சம்பந்தமில்லாதவர்கள் காங்கிரஸ்காரர்கள் இவனுகளை எவன் நம்புரான் மேலும் இவர்கள் கோபாலபுரத்துக்கொள்ளைக்கும்பலின் கொத்தடிமைகளாகி ரொம்ப நாளாச்சி
😂😂😂😂😂😂ஆடை நம்பி கோமாளி கூட்டம்
செல்வ பெருந்தொகைஎன்ன பெரிய கொம்பா? ED நடவடிக் கை எடுத்த்தாலே போதும் ! பெட்டி.பாம்பாகி விடுவார் !😂😂😂😂😂
No.1 rowdy congress leader
Thalaivare , Panam koduthal nalaiku ungalium kondruvidvarhal India koolipadai. Nanraga yosithu pesungal, ungali pondravarhal than intha mathiri kolaigaluku karanam.
❤❤❤பாரத தேசபணிக்கு எவனும் குறுக்கேவந்தாலும் விடமாட்டோம்❤❤❤❤
😂 முட்டி போட்டு ஆம்புவீங்களா??😂
உங். முஞ்சிய. பாக்கவே. வாந்திவருது. து