கோவை அம்மன் கோவிலில் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மக்களுக்கு அகல் விளக்கேற்றி அஞ்சலி
HTML-код
- Опубликовано: 9 сен 2024
- கோவை ரங்கேகவுடர் வீதியில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் ஆடி முன்றாம் வெள்ளிகிழமை முன்னிட்டு 2டன் பழங்களால் அலங்கரிக்கப்பட்டு சிவன் - பார்வதி தோற்றத்தில் காட்சி அளித்த மாகாளி அம்மன் பழங்களால் அலங்கரிக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் கோயிலுக்கு வந்த பக்தர்கள் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு உயிரிழந்த மக்களுக்கு அகல் விளக்கு ஏற்றி சிறப்பு பிரார்த்தனை செய்தனர். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கோயில் அர்ச்சகர் மூர்த்தி சாமிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.