Это видео недоступно.
Сожалеем об этом.
காசு வாங்கறீங்கல்ல.. ஏன் அடிச்சீங்க பெண் போலீசை ரவுண்டு கட்டி லாரி ஓட்டுனருக்கு ஆதரவாக குரல்..!
HTML-код
- Опубликовано: 8 окт 2023
- காசு வாங்கறீங்கல்ல.. ஏன் அடிச்சீங்க பெண் போலீசை ரவுண்டு கட்டி லாரி ஓட்டுனருக்கு ஆதரவாக குரல்..!மன்னிப்பு கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்
#chennai #lorry #trafficpolice #lorrrydriver #attack #police #video
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.
தமிழக போலீஸ் (எ)பிச்சைகார கூட்டங்களுக்கு இடையில் டிரைவர்கள் வாழ்வது மிக கடினம் 😭😭😭😭இதுபோல எல்லா டிரைவர்களும் ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும் 🙏
இதுபோல ஓட்டுனர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்
👍
👍👍
எதையும் தைரியமாக செய்தியை வெளியிடும் பாலிமர் சேனலுக்கு மிக்க நன்றி😍🥰🥰
அதனால்தான் பாலிமர் சேனலை மட்டும் நான் பார்க்கின்றேன்
உறுதி செய்யாத அனைத்து செய்திகளும் வரும்😅
வாய்க்கு வந்தபடி சொல்லுவது தான் போலிமர்
, அடிச்சா திருப்பி அடி சட்டை ஒழுங்கா
தட்டு வைத்து பிச்சை எடுக்கலாம் இது ஒரு பொழப்பு
ஓட்டுநர்கள் ஒன்றுகூட வேண்டும் முகத்திரையை கிழிக்க வேண்டும்
❤❤
3eltAz1sab8m 4:20 😂?😊3
லஞ்சம் இவர்கள் வாங்கவில்லை என்றால் நாம் ஆச்சரியம் அடையவேண்டும்..... போலீஸ் ஒருத்தனுக்கு ஒருத்தன் விட்டு கொடுக்காத பேசறான் பாருங்க பெரிய அதிகாரி.....
உண்மை 👍
🔥👍🏿
👍
😮😮😮😮
தீபாவளி வந்துருச்சுல பி.காரர்கள் கிளம்பிட்டாங்கெ
Oh apo vidiya arasu sampalam kudukalaya
வருசம் 365நாளும் அரசு ஊழியர்களுக்கு தீபாவளிதான்😅
போலீஸ் சீருடை அணிந்த உடன் லஞ்சம் தான் முதல் வேலை
இந்த காவலர்களின் குடும்பம் நாசமாக போக வேண்டும்..
Ama
True
மக்கள் பாவத்தை கொட்டிக்காதிங்க.உங்க குடும்பத்துக்குத் தான் சாபம் வந்து சேரும்.உழைச்சு சம்பளம் வாங்கி சாப்பிடுங்க.அப்பாவிக கிட்ட சொரண்டி தின்னு வாழாதே.
வாங்குவதை நிறத்த மாட்டார்கள்.
வாங்கும் குடும்பங்கள் ஒரு தலைமுறை தான் நல்லா இருக்கும் பிறகு மனநிம்மதி எந்த கடையில் கிடைக்கும் என தேடுவார்கள்
இவள பாக்க பெண் போலீஸ் மாதிரி இல்லையே திருநங்கை மாதிரி இருக்கிறாள்.
இருந்துட்டு போவட்டும் அதனால என்ன.
சரியான கனிப்பு
பலரும்ஓட்டியவண்டிஅப்படிதான்இருக்கும்😂😂😂😂
Yes
தயவு செய்து, திருநங்கை என்று சொல்லி, இந்த தவறான காவலரை வைத்து, அவர்களை கேவலப்படுத்தீர்கள்....
லஞ்சம் கேட்டல் லாரிகளை குறுக்கே போட்டுவிட்டு லாரி ஓட்டுனர் அங்கிருந்து சென்று விட வேண்டும்.
Aduthu nadu roadla vandi vittadhuku , innum neriya kaepanga !!
ஒரே வழி தான் வண்டிய அவங்க மேல விட்டு ஏத்த வேண்டியது தான்
எடுப்பது பிச்சை ஏகத்தாலம் பேச்சு வார்த்தை கனரக வாகனங்கள் இயக்கும் ஓட்டுநர் வாழ்க்கை வேதனையாக உள்ளது
இதுபோன்று அனைத்து இடங்களிலும் ஒற்றுமையாக இருந்தால் நம்மை அசைத்துக் கொள்ள முடியாது புரட்சிகர வாழ்த்துக்கள் ஓட்டுனர்கள் அவர்களுக்கு 🙏
Correct anna
நன்றிஐயா
Ama
தினமும் 10லாரி பிடிச்சா போதும்.ஒருநாளைக்கு 10000வருமானம்.அடேங்கப்பா என்ன ஒரு கொள்ளை.
இதெல்லாம் போலிஸ் இல்லை பொருக்கிகள் 🤧
காவல்துறை ஆய்வாளர் அவர்களே ஜோடிக்க உங்களுக்கு சொல்லியா தரனும்
பாதுகாப்பு பணி இல்ல பிச்சை எடுக்க என்று சொல்லவேண்டும் புரியுதா பாலி.
விடியல் ஆட்சியில் வேற எப்படி இருக்கும் பெண் போலீஸ் கூட ஒரு ஆம்பளைய அடிக்கிறா த்தூ
இதிலுமா விடியல் ஆட்சி?
ஏண்டா காவல் துறை எல்லா ஆட்சியிலும ்இப்படித்தானே. கொஞ்சம் யோசித்து பேசுங்க
அந்த பிச்சைக்காரி முகத்தில் காறி துப்பி விட்டு மன்னிப்பு கேட்டு விடுங்கள் டிரைவர் அண்ணா
அதிகார திமிரில் அந்த பெண் காவலர் ஆட்டம் போடுவது அனைவருக்கும் தெரிகிறது. ஓட்டுநர்கள் ஒற்றுமையாக இதுபோன்ற சம்பவங்களில் நடந்து கொண்டு சக் ஓட்டுநரை காக்க வேண்டும்
தமிழ் நாட்டு காவல் துறையின் செயல்பாடுகள் நம்மை தலைகுனிய வைக்கின்றன.
அரசு இது போன்ற அதிகாரியை dismiss செய்ய வேண்டும்
துறைமுக சரக்கு லாரி மட்டும் அல்ல நொளம்பூர் போலீஸ் செக் போஸ்ட்ட தினமும் அனைத்து சரக்கு வண்டிகளுக்கு ம் பணம் வாங்குறது எங்க வீட்டு பால் கனில இருந்து தினமும் பாத்து இருக்க😮😡
Video eduthu sp ku illa TN cm ku anupunga bro
@@josephvasanth.p9138 இப்ப நாங்க அங்க இல்லை ப்ரோ 😊
@@josephvasanth.p9138 avarukum commission pogudhu
@@josephvasanth.p9138ethuku ganja case la ulla pogava😂
Please take videograph and upload on RUclips. We will be thankful to you.
உடனடியாக வேலைவிட்டு
தூக்கவும்
Police காரர்களால் யாருமே வண்டி ஓட்ட முடியாது போல... கொள்ளை அடிச்சே govermentaa முன்னேற வைகுறாங்க....
Sir இந்த சீருடை அணிந்து நிற்கும் வழிபறி கும்பல், இந்த போலீஸ் பண பேய் குடும்பங்கள் நாசமா போகும்
சகபெண் போலீசுக்கு சப்போட்டு நல்ல அதிகாரி.
Ava.evnkuda.paduthuerppa
இவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல எத்தனை தடவை இவர்கள் கையேந்தி நின்றாலும் இவருக்குள் புத்தி வருவது போல புத்தி வருவது போல தெரியவில்லை இவர்கள் வீட்டில் டிரைவர் ஒருவர் இருந்திருந்தால் அவர்களுடைய கஷ்டம் இவர்களைப் போன்றவர்களை உடனடியாக நீக்க வேண்டும் ஆனால் இந்த அரசு அது செய்யாது ஏனென்றால் அவர்கள் தான் இவர்களுக்கு
கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளுக்கு முன்கூட்டியே
லஞ்ச ஒழிப்பு துறை ல லஞ்சம் இல்லையா??
எங்கும் ஊழல் எதிலும் ஊழல் இந்த ஆட்சி வந்ததில் இருந்து எவரிடமும் பணப்புழக்கம்
இல்லை ஆனால் இவர்கள் அடிக்கும் கொள்ளைக்கு
அளவே இல்லை.
India full ah ithuthaan nilai not only in TN.
@@balamuruganp3865இந்தியா புள்ளா இருக்கும் தமிழ்நாட்டுல மாதிரி எங்கும் இருக்காது
100% உண்மை
@@perumalsamy4752நீங்க வட நாட்டுக்கு போயிருங்க😂
@@sathamhussain.m7681 டிரைவர் எல்லா நாட்டுக்கும் போவோம் அத நீங்க சொல்லகூடாது எங்களுடைய கருத்துக்களை பதிவு போடுறோம் எங்கள் ஆதங்கத்தை சொல்றோம்
பாதுகாவலரை பாதுகாக்க பக்காவாக கதையை உடனே தயார் செய்த
உயர் அதிகாரி சிறந்த அதிகாரியே சினிமாவுக்கு வசனகர்த்தாவாக போடலாம்
பாலிமர் நியூஸ் கோடிக்கணக்கான நன்றிகள் 🎉❤💐🥇💯🎖️...,..
Velraj sir pls support for drivers pls 🎉
T board டிரைவர்கள் மட்டும் ஒரு நாள் வண்டி ஓடாமல் நிறுத்தினால் போதும் நாடு டிரைவர்கள் நாள் தான் இயங்கும் என்பதை புரிந்து கொள்வார்கள் மக்கள் ஓட்டுநர்களை மதிப்பார்கள்😊😊😊
தப்பு செய்து மாட்டினால் கட்ட பஞ்சயத்து காவலர்கள் வௌங்கிரும்!!
வாகன சோதனை நடக்கும் இடத்தில் கேமரா பொருத்த வேண்டும்.
அதெல்லாம் வைக்க முடியாது 😂😂😂😂
பைன் போட்டு பணம் பிடுங்கப்படும் அல்லது கேஸ் போடப்படும்.அல்லது அடி கொடுக்கப்படும்.கேட்க முடியாது.மீண்டும் கேட்டால் நடந்தது இல்லை என்று மறுக்கப்படும்.ஓகேவா
பாதுகாப்பு பணியில் இல்லை
பணம் சம்பாதிக்கும் பனியில் இருக்கிறா
கொள்ளை அடிக்கிறது ஒரு ப்ரொபஷனல் இருக்குது போல சில polic e😊
பெரும்பாலான போலிஸ்...
வீணாய்ப்போன விளங்காத விடியல் ஆட்சி.
இது போல திருப்பி அடித்திருக்க வேண்டும்
வந்தது வரட்டும் என்று
காவலர் உடனே சஸ்பெண்ட் செய்ய வேண்டும் 😮
உழைக்கும் வர்க்கத்தின் வரிப்பணத்திலிருந்து பாடையில் போகிறது வரைக்கும் சம்பளம் வாங்கி தின்று கொழுத்து ஒழுங்கா வேலை செய்யாமல் மறுபடியும் அடுத்தவர் உழைப்பை ஏண்டா சுரண்டி நிற்கிறீர்கள்.. அரசு வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வழிப்பறி கும்பல்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்...
எல்லோரும் driver யை ஒருமையிலேயே பேசுறாங்க, நிருபர் கூட
கம்பி கட்டுவதற்கு ஒரு அளவு இருக்கு சார் இது கேமரா யுகம் திருந்தி வாழ முயற்சி செய்யுங்கள் அடுத்தவன் காசை தின்று உடல் வளர்ப்பது வேசித்தனம் செய்வதற்கு சமம் இதை அனைவரும் உணர்ந்து நடப்பது உத்தமம்
இப்படி லஞ்சம் வாங்கி பிழைப்பதர்க்கு நீங்க வேர தொழில் பன்னி பிழைக்கலாம்.
இவளை பெண் மாதிரியே தெரியவில்லை
இவ நாசமாக போக வேண்டும் இறைவா.
Enakkun anthey asaithan
பணம் கேட்பது கொடுக்கவில்லை யென்றால் கேஸ் போடுவது...பணம் கேட்பது இல்லையென்றால் அடிப்பது.... சரியாக பேப்பர் இருந்தால் விட்டு விட வேண்டும்..
யாம்மா போலீஸ் என்ன பணம் 💸 வாஙகாத மாதிரி பேசுர உங்க டிப்பாட்மன்டு லச்சனம் மக்களுக்கு தெயாதா போக்குவரத்து உதவி ஆய்வாளர் நீங்கள் நேரில் நேரில் பார்த்தீர்களா உங்க அதிகாரிசெய்ததவறை ஏன் மரைக்கீர்கள்
இந்த இடத்தில் இதே வழக்கம் தான் அரசு எந்த நடவடிக்கை இல்லை
கலைஞர்கள்,
கதாசிரியர்கள் எல்லா துறையிலும் பெருத்து விட்டதை கண் கூடாக பார்க்க முடிகிறது ❗
போலீசார் பெருசு டிரைவர்கள் னா கேவலமா லஞ்சம் இனிக்கும் கமிஷன் இனிக்கும்.. லஞ்சம் தரவில்லை என்றால் கசக்குமா
சமாளிக்கும் போலீஸ் 😡😡😡🤬🤬🤦♂️🤦♂️🤦♂️
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இது தொடரும். மக்களும் திருந்தவேண்டும். அதேசமயம் அதிகாரிகளும் திருந்தவேண்டும். ஆனால் அது முடியாது.
பிச்சை எடுக்கும் காவல் துறை அதிகாரிகள்................
இங்க லாரிங்க strike செய்தால் சர்வதேச அளவில் பிரச்சனை வரும்😂😂😂 ,,,காரணம் கப்பல் ஏற்றுமதி இறக்குமதி,,,அதனா எந்த போலிஸ் காரனா இருந்தாலும் இந்த இடத்தில் மண்டி போட்டுதான் ஆகவேண்டும்💥💥💥💥
Ama
பத்திரிகை நண்பரும் போலீசை அதிகாரி இருவருமே அந்த ஓட்டுனரை அவன் இவன் என்று குறிக்கொள்வது சரியல்ல அவரும் மரியாதைக்கு உள்ளவர்தானே
எனக்கும் அதுதான்...
UNITY is strength... keep rocking dear drivers...
லஞ்சம் வாங்கி தின்னு கொழுத்து இருக்கா
மக்கள் பணத்தை திருடி வயிற்றை நிரப்பும் கீழ்தரமான கும்பல். தூக்கு தண்டனை விதிக்க வேண்டும்
அடிக்க உரிமை இல்லை என்றால்,
அடித்தால் திருப்பி வெளுத்துட்டு பிறகு
சட்டப்படி பார்த்துக்கொள்ள வேண்டும்!!!!
சட்டத்தில் எங்கேயும்
"அடிக்ககக்கூடாது" னு குறிப்பிடப்படவில்லை!!! அனைத்து தவறுக்கும் தண்டனையைத் தான் குறிப்பிட்டுள்ளது!!!!
இதனால் தான் போலீஸ் காரனுங்களை ரவுடிங்க வெட்டி போட்டா கூட மக்கள் கொண்டாடுறாங்க🎉
Na Elam keka mata
இவருக்கு மிகவும் கடுமையாக தண்டனையாக ஆயதப்படைக்கு மாற்ற அரசு முயற்சிக்க வேண்டும் 😂
ஏன் ஜெகத்ரட்சகனை பத்தி செய்திகளை போடுவத்தில்லை பாலீமர்... அவ்வளவு பயமா ஆளுங்கட்சி மேல..😂😂😂😂
😂
அண்ணாமலை சொன்ன கதைதான் ஞாபகத்துக்கு வருகிறது ஒரு👮 திருடன் திருடன் திருடன் என்று கத்தி கூச்சல் இடுவானாமா😂
பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது?
இது போலீசா?
இதன் பெயர் அதிகார பிச்சை 😂😂😂😂 அதுவும் படித்து விட்டு பிச்சை எடுக்கும் அவலம்👍👍👍
செய்தியாளரும் உதவி ஆணையரும் ஓட்டுநரை ஒருமையில் பேசுவது மிகவும் கேவலமாக உள்ளது😡😡😡😡
ஏன் லஞ்ச ஒழிப்பு துறை வீடியோ வை ஆதாரமாக. வைத்து வழக்கு பதியலாமே
ஒற்றுமை இல்லாத ஓட்டுனர்கள்....
மக்களே அப்படி தான்
இதுல 🤭🤭🤭
@@shankarnarayanan1732 உண்மைங்க....
கரெக்ட் ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம்
நாய்கள் எலும்புதிங்காமல்இருக்காத
சின்னதாய் முதல் பெரிய நாய்
வரை
Police hitting common man is deplorable. This police woman should be dismissed.
தயவு செய்து ஓட்டுனர்கள்... ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.....
👌👌👌👍👍👍
Police poy solranga
Police kudumbam picha edukkanum
லாரி டிரைவர்கள் ஒன்று
சேர்ந்து
இங்கே பணி புரியும் அனைவரையும் மலை காட்டு கிராமத்தில் மாற்றி கொட்டத்தை அடக்க வேண்டும்.
விடியல் ஆட்சி என்பதன் பொருள் லஞ்சம் ஊழல் அடாவடி 😂😂😅😅
Digitalise the police and no physical Police is needed inside city limits. Capture the defaulters through CCTV footages. Only keep Police personnel at check posts in group. There will not be mamul and no physical torture
பொதுமக்கள் இதுபோன்ற நிகழ்வுகளை பொதுமக்கள் ஒன்றுபட்டு எதிர்க்கவேண்டும்.
காவலர் பேசும்போது டயர்களில் வாடா போடா என்ற மரியாதையை குறைவாக அதிகமாக பேசுகிறார்
பாத்தா பெண் போலீஸ் மாதிரி தெரியலயே பொண்ணம்பலத்துக்கு தங்கச்சி மாதிரி இல்ல தெரியுரா😂😂😂😂😂😂
Traffic போலீஸை மொத்தமாக ஒழிக்க வேண்டும்.இவர்களால் கஷ்டம்தான் அதிகம்
பெண் காவலரா எங்க இருக்காங்க தெரியவே இல்லை 😂😂🤣
வந்தான் போனான் என்று கூறுகிறா(ன்)ர்...
அவர் பொண்டாட்டிக்கு இந்த டிரைவர் அண்ணன் என்ன மச்சானா....😮
...தா ,நல்ல முட்டு குடுக்கறான் பாரு, இவனெல்லாம் உயர் அதிகாரியாம், இந்த மாதிரி ஆளுங்களால தான் கெட்ட சம்பவங்கள் நடக்கின்றன.இவர்களை வேலையை விட்டு நீக்கி இதுவரை இவர்கள் அனுபவித்த அனைத்தையும் பிடுங்கி, தகுந்த தண்டனை வழங்க வேண்டும்.
மேல வண்டி ஏத்துங்கடா ஒரு நாலு போலீஸ்காரங்க கொள்ளுங்கடா கேட்டா பிரேக் இல்லன்னு சொல்லுங்கடா அதுக்கப்புறம் ஒரு போலீஸ்காரனும் வரமாட்டேன்
மலைச்சாமி யின் பேச்சு மழுப்பலாக உள்ளது . துறைமுகங்கள் மத்திய அரசு கையில் உள்ளது . துறைமுகத்துக்கு வரும் மெயின் சாலையில் மத்திய போலிஸ் படையிடம் ஒப்படைத்தால் மிகவும் நன்றாக இருக்கும்
எல்லா லாரியும் ஸ்ட்ரைக் எல்லா லாரி ஸ்ட்ரைக் பண்ணினா இதுக்கு ஒரு முடிவு வரும்
Corrupt police should be given ten years imprisonment
ஒற்றுமையே பலம்
எல்லா லாரி டிரைவர்கள் ஓன்னு சேருகங்கடா
The hitting practice of Police should be curtained. Common public is being addressed in singular and with vada poda words and some times being hit also. Some decorum should be maintained
Assistant commissioner ye driver ah avan, ivan nu pesinal, yettu eppdi irupanga, mothala oru manithanai mariyathaiyoda pesunga sir, athum news la ye ippdi pesurapla
செய்தியாளர் மற்றும் உதவி ஆணையர் இருவருமே ஒட்டுனர்களை அவன் இவன் என்று தான் மரியாதை இல்லாமல் பேசுகிறார்கள்...
நன்றி பாலிமர்
ஆமா கலட்ட முடியாத போலட்டதான் இருக்கும்போல
சரியான பதிவு