MGR-அ பார்த்தா எல்லாரும் நடுங்குவாங்க | Director V C Guhanathan Exclusive | Mgr | Jayalalitha
HTML-код
- Опубликовано: 27 авг 2021
- MGR-அ பார்த்தா எல்லாரும் நடுங்குவாங்க | Director V C Guhanathan Exclusive | Mgr | Jayalalitha
#MGR #VCGuhanathanExclusiveInterview #UnknowFaceOfMGR
To Advertise : 86670 52845
To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2
பொன்மனச் செம்மலின் நினைவுகளை புளகாங்கிதத்தோடு வெளிப்படுத்தி என் நெஞ்சம் குளிர வைத்த ஐயா அவர்களுக்கு என்றென்றும் நன்றிகள் பலப்பல.. திரையுலகிலும் அரசியலிலும் இவருக்கு நிகர் யாரும் இல்லை!
அய்யா விசி குகநாதன் அவர்களே நன்றி எம்ஜிஆர் கடவுள் பற்றி மேலும் உங்களிடம் இருந்து எதிர் பார்த்து காத்திருக்கிறோம்
உங்கள் திறமைக்கு ஈடு இணையில்லை, வாழ்த்த எனக்கு வயதில்லை. வணங்குகிறேன் ஐயா! தெய்வ புலவனே!
Mgr யா ????? இப்படி வாழந்தாங்களா ????? என்றும் MGR🌱🌱🌱🌱 MGR MGR 🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜
தலைப்பைப் பாத்துட்டு கோபமாக வீடியோவைப் பார்க்காமலேயே இருந்தேன் , சரி என்ன தான் சொல்லுகிறார் என்று பார்க்கலாம் என்று எண்ணி வீடியோவைப் பார்த்தால் சூப்பரானத் தகவலைத் தந்த குகநாதனை வாழ்த்தியே ஆக வேண்டும் வாழ்த்துக்கள் நன்றாக வாழுங்கள் !
இம்மண்ணுலகில் தெய்வத்துக்கு சமமாக நான் வணங்கும் ஒரு சில மனிதப் பிறவிகளில் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மிக முக்கியமானவர் அன்னார் அவர்கள் தெய்வத்தின் அவதாரம் என்றே கருதுகின்றேன் உண்மைதான் அதற்கு எத்தனையோ உதாரணங்களை எம்மால் கூற முடியும் பொன்மனச்செம்மல் திரைப்படங்கள் மூலமாக மனித சமுதாயத்தை திருத்தியவர் .........சில பொறாமை பிடித்த உள்ளங்கள் வேண்டுமானால் அவர் அளவிற்கு புகழ் பெற முடியவில்லையே என்பதற்காக அவர் மீது குறை கூறலாம்.......... அது அவர்களின் இயல்பான குணமாக இருக்கக்கூடும்............ ஆனால் பொன்மனச்செம்மல் எந்த ஒரு திரைப்படத்திலும் சிகரெட் பிடிப்பது போல மனித சமுதாயத்தை கெடுப்பது போல ஒரு காட்சியிலும் நடித்தது கிடையாது .........விரசம் இல்லாத உயர்ந்த காதல் காட்சிகள் ........அனல் பறக்கும் மின்னல்வேக சண்டைகள்........... நல்ல கதை அம்சம்........... கருத்தாழம் நிறைந்த பாடல்கள் ......... சமூகத்திற்கு நல்ல புத்திமதிகள் ........ இதன் மூலம் திரைப்படங்களை தனது பாடசாலைகள் ஆக்கி .......படம் பார்க்க வந்த மனிதர்களை தன்னுடைய மாணாக்கர்கள் ஆக்கி அவர்களை நல்வழிப்படுத்தியவர் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் ஆவார்................. அவர் ஒரு மானுட வழிகாட்டி.............. மானுடத்தின் தந்தை........।........ இறைத்தூதர்களில் ஒருவராவார் ............மிக மிகப் புனிதமான உயர்ந்த ரக தெய்வ பண்புகள் கொண்ட மாமனிதர் ........தன்னை படுகொலை செய்ய முயற்சித்த பாவிகளையும் மன்னித்த பண்பாளர் ........ தன் வாழ்வின் கடைசி தருணம் வரையிலும் தானதர்மங்கள் பலவற்றை செய்து வந்தவர் ...।..அன்னதானம் என்பது அவருடைய வாழ்வில் இரண்டறக் கலந்த ஒன்றாகும்..............தன் வாழ்க்கையில் எந்த ஒரு சூழ்நிலையிலும் மது ......மாது....... சூது....... லாகிரி வஸ்துகள் ........போன்றவற்றிற்கு அடிமையாகாத ஒரு தெய்வப்பிறவி ...........அப்பழுக்கற்ற தூய ஜீவாத்மா ......... அவர் தெய்வத்தோடு தெய்வமாக இரண்டறக் கலந்து விட்டார் .........ஆனாலும் மனித மனங்களின் மனப்பரப்பை ஆட்சி செய்து வருகின்றார்...... அவர் வணங்குவதற்கு முற்றிலும் தகுதி உடையவர் ..........அவரை வணங்குபவர்கள் தன் சொந்த வாழ்க்கையில் நல்ல பண்புகளுடன் நல்ல பழக்க வழக்கங்களுடன் நல்ல ஒரு உயர்ந்த அந்தஸ்தில் சமூகத்தில் வாழ்வார்கள்............
புரட்சித் தலைவர் எங்கள் இதயதெய்வம்எம் ஜி ஆரின் செல்லப்பிள்ளை ஆருயிர் அண்ணன் எங்கள் இயக்குநர் திரு.V.C.குகநாதன் அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் சிறப்பாக வாழ்வார். வாழ்க என இறைவனை வேண்டி வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.....நன்றி அண்ணா.
மிகவும் மரியாதைக்குரிய சகோதரர் திரு.வி சி குகநாதன் அவர்கள் அவருடைய வாழ்வில் இதயதெய்வம் பொன்மனச்செம்மல் அவர்களுடன் இணைந்த நிகழ்வுகளை கேட்கும்போது என்னையுமறியாமல் கண்களில் நீர் பெருகி வருகிறது.ஒட்டுமொத்த மனித நேயத்தின் மொத்த உருவம்,நமது கலியுக வள்ளல் இதயதெய்வம் பொன்மனச்செம்மல் அவர்களின் புகழ் வாழ்க, இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களின் புகழ் வாழ்க.அன்பு சகோதரர் திரு வி சி குகநாதன் அவர்களும், அவருடைய குடும்பத்தினரும் இறைவன் திருவருளால் தொடர்ந்து எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இதயப்பூர்வமான வாழ்த்துகள் 🎉🎉🎉
நானும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்தான் சார் நீங்கள் எனது சீனியர் என்பது மகிழ்ச்சி.
Super very happy mgr panneirkaru ungaluku nandri sir
MGR is the best Actor, he had conquered the hearts of many people, he is the best director for the movies Nadodi manan and ullagam sutrum valiban
Wow. What a fantastic interview. Pure gold. No interruptions, just beautiful memories told in a gripping manner. Well Sri. Guhanathan is a story teller and now we can understand why he was awesome! Thank you. Now I need to watch the part 2. These events happened in my childhood in India and are very precious indeed. Great people who made great films in the Golden years of MGR, Sivaji and Gemini.
my.leadar.mgr.great
அய்யா, மக்கள் திலகம், மூன்றெழுத்து மந்திரம் எம்.ஜி.ஆர் அவர்களுடன் தங்களின் அனுபவங்களை உள்ளபடியே பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து உங்களின் அவருடனான நினைவுகளை தாருங்கள்.
Very good one 👍. True story 👏. From jaffna and Canada 🇨🇦
புரட்சி தலைவர் வாழ்க
மக்கள் திலகத்தை பற்றி பேச பேச என் காதில் தேனாய் பாய்கிறது. மனம் குளிர்கிறது. நன்றி ஐயா.
மக்கள்திலகம்எம்ஜிஆர் அவர்களைஅருகில்இருந்து பார்த்துவியந்தஉங்களை பார்த்ததுமிக்கமகிழ்ச்சி
SUPER SUPER VCG SIR.VERY VERY GOOD INFORMATION ABOUT PURATCHI THALAIVAR.JAI HIND.TQ.
மனிதநேயம்+மரியாதை+வள்ளல் தன்மை+பெருந்தன்மை=எம்ஜிஆர்.