துயிலுமில்லப்பாடல்.. மணியொலியுடன் பாடல் தொடங்கும்.. பிரதான சுடர் ஏற்றப்பட, தொடர்ந்து மக்கள் எல்லா சுடரினையும் ஏற்றுவர்.. இருதயம் நொருங்கும் நேரமது.. தமிழக உறவுகள் மாவீரர் நாள், கரும்புலிகள் நாள், முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நாள்களில் ஈழம் வாருங்கள்.. அந்த நேர உணர்வுகள் எப்படி இருக்கும் என்று ஒவ்வொரு தமிழனும் அறிந்து கொள்ள வேண்டும்.. பல கெடுபிடிகள் மிரட்டல்களுக்கு மத்தியில்தான் இத்தினங்கள் ஈழத்தில் நடைபெருகிறது... வடகிழக்கு தாயக பூமியில் தமிழக உறவுகள் வந்து விளக்குகள் ஏற்ற வேண்டும்.. ஈழத்தமிழனாய் என் விருப்பம்...
நானும் சேலத்தில் கலந்து கொண்டேன். குருதி தானத்தில் கலந்து கொண்டேன். அதில் எனக்கு பேரானந்தம். நல்ல தமிழ் தலைவனை இழந்து விட்டோம். நாம். நாம் தமிழராய் ஒன்று இணைவோம். அனைத்தையும் வெல்வோம்.
*ஓடி வந்து மூச்சு வாங்கும் போது தான்* *தெரியும் தண்ணீரின் அருமை...!* *கடந்துவந்த பிறகு தான்* *தெரியும் காலத்தின் அருமை...!* *வாழ்த்தினாலும் தாழ்த்தினாலும்* *சிரித்துக் கொண்டே இரு...* *காலம் அவர்களுக்கு பதில் சொல்லும்...!* *கசப்பான நினைவுகள்* *காலம் முழுவதும் கசப்பதில்லை...* *நிகழ்வுகள் மாறும் போது* *நினைவுகளும் இனிக்கும்...!* *என்றென்றும் நட்புடன்...* *இரா*கணேசன் தவாக இனிய காலை வணக்கம்🥰🥰🥰 *வாழ்க வளத்துடன்...*
இதிலிருந்து மக்களுக்கு விளங்குவது என்னவென்றால் தமிழனின் நீதியும், ஆரிய திராவிட துரோகமும் சிங்கள இன வெறியம்தான். தமிழன் எப்பொழுதும் இந்த பூமிபந்தில் "யாதும் ஊரே யாவரும் கேளிர், பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்"
இறைவா... நீ வடித்த மொழியை வளர்க்க நினைச்சதாலா... எங்களுக்கு கொடுமை... முருகா... ஈஸ்வரா... நீ பேசிய மொழியை பேசுவதாலா... எம்இனத்துக்கு இந்த கொடுமை... இனியாவது எம்மினத்தை காக்க வா...வா...முருகா...
இந்த சம காலத்தில் நடந்த துயரம் நிறைந்த இன அழிப்பு நானும் இந்த உறவுகளின் மன துயரில் பங்கு கொள்கிறேன். 😭இவர்களின் வீரம், தியாகம் வீழ்ச்சி அடையவில்லை விதைக்கப்பட்டு உள்ளது. 🔥இவர்களின் இலக்கு ஒரு நாள் நிறைவு பெரும் ❤️. 🎉
மாவீரனின் நினைவு நாள் இத்தனை கட்டு கோப்பாக நடப்பது மிகவும் வியக்க தக்கது.அதுவும் அயல் நாட்டில் இப்படி நடப்பது நம் தமிழினத்திற்கு பெருமையாக உள்ளது.நன்றிகள் பல.
உலகமெங்கும் வாழும் தமிழ் மக்கள் ஒன்று கூடும் நாள் வந்துவிட்டது..மிக விரைவில் தமிழ் ஈழத்திர்க்கான அரசியல் தீர்வை அடைந்தே தீரவேண்டும்..இதுவே மாவீரர்களுக்கு நாம் செய்யும் மரியாதை...
மாவீரர் நாள் என்றாலே மனம் வலிக்கிறது ஒவ்வொரு மாவீரர் நாள் என்றும் சொல்லும்போதெல்லாம் எனக்கு நெஞ்சு வலியை வந்துவிடும் அந்த அளவிற்கு அழுகை வந்துவிடும் மாவீரர் நாள் என்பது மறக்க முடியாத ஒரு நாள் அத்தனை மாவீரர்களுக்கும் வீர வணக்கம் வீரவணக்கம் வீரவணக்கம்
மாவீரர் வீரவணக்க நாள் வாழ்த்துக்கள் ஒவ்வொரு தமிழனும் மறக்க முடியாத நாள் நீங்கள் சொல்வது போல் எங்கு சென்றாலும் உலகில் எந்த பகுதியில் இருந்தாலும் தங்களது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் மறக்காமல் கடைபிடித்து கொள்வது நமது ஈழத் தமிழர்கள்தான் அவர்களுக்கு உண்மையான வீர வணக்கங்கள் அவர்களுக்கு ஒரு ஈழத் தமிழ்நாடு இறைவனிடம் நான் வேண்டுகிறேன். உங்கள் வீடியோ மெய் சிலிர்க்க வைக்கிறது. அவர்களுடைய இழப்புக்களையும் துன்பங்களையும் என்னால் உணர முடிகிறது வார்த்தையால் சொல்ல முடியவில்லை மாவீரன் தலைவர் பிரபாகரன் வாழ்க வாழ்க 💐💐💐💐
கண்ணிர் தான் என் வலியைபோக்குகிறது ஆரியத்தில் இருக்கும் தமிழர்க்கு திராவிடத்தில் இருக்கும் தமிழரக்கும் . இக் காணொளி சமர்பணம் திருந்துங்கடா 💪💪 பெங்களுரில் இருந்து 🇰🇬🇰🇬
இடியட்..துப்பாக்கிய எடுத்தா அதுக்கான விளைவையும் நல்லதோ கெட்டதோ அனுபவித்துதான் ஆகணும்! இதுக்கும் திராவிடத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்மந்தம்? People should introspect. Shameful if they dont do that, and take the easy way out and blame random ppl for it!
வணக்கம் அண்ணா.நமது தேசிய தலைவர் மேதகுவே பிரபாகரன் அவர்களின் புகழ் ஓங்குக.தமிழ்த்தாய் வாழ்க.மாவீரர்களின் புகழ்கள் போற்றப்படும்.மாவீரர்களுக்கு வீரவணக்கம்.🙏🙏🙏
தமிழ்த்தாய் வாழ்க தலைவர் மாவீரன் பிரபாகரன் அவர்கள் வாழ்க. தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் உங்களின் செயல்பாடுகள் அனைத்தும் மகிழ்ச்சிகரமானவைகள்
ஈழத்தமிழர்கள் அல்ல, எங்களின் மா வீர தமிழர்கள், உங்கள் வீரம் பேசும், சூழ்சியால் மறைந்த நட்சத்திரங்கள் உலகம் உள்ளவரை உங்கள் புகழ் மின்னிக்கொண்டிருக்கும் , தமிழ் தேசம் உதிக்கும் - நன்றி வாழ்த்துக்கள்
நெதர்லாந்தில் வாழும் தமிழ் தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் தமிழ்த்தாய் வாழ்க நமது தேசியத் தலைவர் தமிழினத் தலைவர் தேசியத் தலைவர் வே பிரபாகரன் வாழ்க நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர்
இனப்படுகொலையு உலகுக்குச்சொன்ன ஒரே டிவி சேனல் 4 என்ற ஒரே டிவிதான்.தமிழ்நாட்டில் சன்டிவி,கலைஞர்டிவியில் வேண்டுமென்னே மானாட மயிலாட போட்டார்கள்,கலைஞர் ஒரு உண்ணாவிரத நாடகம்போட்டார்.
This happens all over the world. In Canada, we had more than 3 lack people came to pay their respect for the fallen eela soldiers. Thank you for this 🙏🏾. நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் நாட்டின் அடிமைவிலங்கு தெறிக்கும் -
அண்ணா நிங்க சொன்னதை கேட்டே நான் அழுதுடேன் . அந்த அண்ணணுக்கு எவ்வளவு மன வேதனையிருக்கும். மிகவும் வருத்தமாக இருக்கிறது. அந்த அண்ணணுக்கு இறைவன் மன ஆறுதல் தரட்டும்.
வணக்கம் அண்ணா உண்மைக்காகவும் நேர்மைக்காகவும் போராடக்கூடியவர்கள் பல துன்பங்களை உலகில் அனுபவிக்கிறார்கள் உண்மைக்காக குரல் கொடுக்கும் மனிதர்களுக்கு எதிரிகள் அதிகம்... வாழ்க மனிதநேயம்
கணேஷ் அண்ணா நீங்கள் எடுத்த வீடியோ மகிழ்ச்சியா இருக்கிறது உங்கள் விஷயங்களை வீடியோவாக காண்பிக்கவும் எனக்கு உண்மையாக கண்ணீராக வந்துவிட்டது ஏனென்றால் என்ன தான் இருந்தாலும் தந்தை தாய் இரண்டு பேரும் எனக்கு இல்லை அதுக்கு என்ன ரொம்ப வருத்தப்படுகிறேன் ஆனால் அவர்களுடன் பிறப்புகள் எல்லாரும் இல்லை என்ற வருத்தத்தை தெரிவிக்கையில் ரொம்ப மனசு கஷ்டமாக இருக்கிறது உங்களுக்கும் அங்க வாழும் உறவுகளுக்கும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று கடவுள்கிட்ட நான் பிரார்த்தனை பண்ணுகிறேன் என்றாவது ஒருநாள் அந்த உறவுகள் கையால் ஒரு நேரம் உணவு சாப்பிட்டால் கூட புண்ணியம் அதுக்கு எனக்கு பாக்கியம் இருக்கா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை அந்த உறவுகளுக்கு நன்றியை தெரிவிக்கிறேன் அண்ணன் மாவீரன் அண்ணனுக்கும் நன்றே தெரிவிக்கிறேன் இந்த வீடியோவை காண்பதற்கு உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் நன்றி
அண்ணா கொண்டாடம் இல்ல நினைவேந்தல் அனுசரிப்பு என்று சொல்லுங்க 😊 அது நிகழ்வும் அல்ல அது ஒரு அனையா தீபம் போன்றது அனையாமல் இருக்க மீண்டும் திரியை தூண்டி தீபம் ஏற்றி உறுதிமொழி ஏற்க்கிறேன் அவர்களின் அந்த கனவை என்று வென்று அவர்கள் கல்லரையில் சமர்பிக்கிறோமோ அதுவே நமது கொண்டாட நாள் அதுவே திருவிழா அதுவே நம் விடுதலை நாள்🔥🔥🔥🔥
இந்த நிகழ்வுகளை காணும்போது நெஞ்சம் இறுகி கண்கள் குளமாகிறது. மறு புரம் நம் தாய் தமிழ் உறவுகள் நடத்திய அணிவகுப்பு நம்மை ஈழ மண்ணின் அழகிய கனவுலகிற்கு. அழைத்து செல்கிறது. கனவு மெய்ப்பட வேண்டும். வெல்க தமிழ் வாழ்க தமிழ். நாம் தமிழர்.
மாவீரர் தின வாழ்த்துக்கள் நினைவேந்தல் செய்யும்பொழுது ஆடம்பரமான உணவுகளை எடுத்துக் கொள்வது நமக்கு அழகல்ல உயிர் நீத்த மாவீரர்களை வணங்கி விட்டு வீட்டில் போய் ஏதோ எளிமையான உணவுகளை சாப்பிடுங்கள் அதுதான் அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை பணத்தை விரயம் செய்யாமல் மாவீரன் தினம் நினைவேந்தல் நடக்க வேண்டும் நீலத்தில் மிகவும் வறுமையில் வாழ்கிறார்கள் அவர்களுக்கு ஏதேனும் உதவி செய்யுங்கள் மாவீரர் தின நினைவேந்தல் பொது இடத்தில் வையுங்கள் அரங்கத்துக்குள் வைப்பதால் வெளியில் எவருக்கும் தெரிவதில்லை இதெல்லாம் கவனத்தில் கொண்டு செயல்படுங்கள் நன்றி வணக்கம்
@@jothibasunagarajan4201 இங்கே இருந்து உதவியிருக்கலாம் ஆனால் பிரபாகரன் தமிழினத்தின் தலைவன் ஆகி விடுவாரோ என்ற பயத்தில் சதி செய்து அவரை கொன்றவர்கள்.... உங்களின் கேள்விக்கு வரும் காலங்களில் பதில் கிடைக்கும் நன்பரே....
மாவீரர் நாள் வீர வணக்கம் 🙋♂️🙏🙏💐💐💐💐💐..😭😭😭😭 மறைந்த மாவீர தியாக செம்மல்கள் அனைவருக் கும் எனது நெஞ்சார்ந்த வீரவணக்கங்கள் 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭 மரணத்தால் தமிழ் சமுதாயத்திற்கும் அன்னார் அவர்களின் குடும்பதாருக்கும் மிக பெரிய ஈடுசெய்யமுடியாத பேரிழப்பு 😭😭😭 ஆனாலும் இவர்கள் செய்த உயிர் தியாகத்தால் உயிர் மூச்சு உள்ளவரையில் ❤❤ தமிழ் இதயங்கள் நன்றியுடன் போற்றும்..❤❤😭😭😭😭 இதயநினைவஞ்சலி😭😭😭💐💐💐💐🙏🙏🙏🙏🙏 இவர்களுக்கு மரணம் இல்லை என்றும்..மக்கள் மனதில் வாழும் மகா தெய்வங்கள் 🔥🔥🙏🙏🙏💐😭😭🙏🙏
That song ❤ மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!
இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே
வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!
வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!
உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்!
உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்!
வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!
சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது!
சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது!
எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது!
எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்!
அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்!
உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்!
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்!
எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!
எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
Thanks a lot bro
இந்த பாடல் வரிகள் உயிரை உலுக்குகிறது.
@@Netherlandstamilan காணொளி போடுவீங்களா?
ஈழத்து கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் உணர்ச்சி மிகுந்த வரிகள் 🙏🏼
துயிலுமில்லப்பாடல்.. மணியொலியுடன் பாடல் தொடங்கும்.. பிரதான சுடர் ஏற்றப்பட, தொடர்ந்து மக்கள் எல்லா சுடரினையும் ஏற்றுவர்.. இருதயம் நொருங்கும் நேரமது.. தமிழக உறவுகள் மாவீரர் நாள், கரும்புலிகள் நாள், முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நாள்களில் ஈழம் வாருங்கள்.. அந்த நேர உணர்வுகள் எப்படி இருக்கும் என்று ஒவ்வொரு தமிழனும் அறிந்து கொள்ள வேண்டும்.. பல கெடுபிடிகள் மிரட்டல்களுக்கு மத்தியில்தான் இத்தினங்கள் ஈழத்தில் நடைபெருகிறது... வடகிழக்கு தாயக பூமியில் தமிழக உறவுகள் வந்து விளக்குகள் ஏற்ற வேண்டும்.. ஈழத்தமிழனாய் என் விருப்பம்...
தேசிய தலைவரும் மாவீரர்களும் வாழ்ந்த ஈழ மண்ணை ஒருமுறையேனும் மண்டியிட்டு வணங்கவேண்டும் இது ஒன்றே தமிழினத்தில் பிறந்த எனக்கு பெருமை.
மனம் நெகிழ்கிறது. இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம். தாய் தமிழ் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க.
வரலாற்று பதிவு
உங்களின் இந்த பதிவிற்கு மனம் நெகிழ்ந்து பதிவிடுகிறேன் உறவே.... என் இறுதி நம்பிக்கை அண்ணன் சீமான்...
@@gogulakrishnan2891 என் இறுதி நம்பிக்கை அண்ணன் சீமான்
❤️❤️❤️
மனம் ஒன்றாவோம்...இனம் வென்றாவோம்
நானும் சேலத்தில் கலந்து கொண்டேன். குருதி தானத்தில் கலந்து கொண்டேன். அதில் எனக்கு பேரானந்தம். நல்ல தமிழ் தலைவனை இழந்து விட்டோம். நாம். நாம் தமிழராய் ஒன்று இணைவோம். அனைத்தையும் வெல்வோம்.
Nandrigal
Super brother
நன்றி
முதலில் நாங்கள் சாதியை ஒழிப்போம்
வாழ்க தமிழர்
சேனல் 4 டிவிக்கு ஒவ்வொரு ஆண்டும் ஈழத்தமிழர்கள் நன்றிதெரிவித்து அதனை முன்னிலைப்படுத்த வேண்டும்.
மாவீரர்களுக்கு வீரவணக்கம் 🙏❤️
புலிகளின் தாகம்!
தமிழீழத் தாயகம்!❤️❤️
தமிழர்கள் தாகம் தமிழீழ தாயகம்
@@ethirajtg7643 ❤️❤️
நாம் தமிழர்
@@veerasekar3369 நாம் தமிழர்❤️❤️🌾🌾
*ஓடி வந்து மூச்சு வாங்கும் போது தான்* *தெரியும் தண்ணீரின் அருமை...!*
*கடந்துவந்த பிறகு தான்*
*தெரியும் காலத்தின் அருமை...!*
*வாழ்த்தினாலும் தாழ்த்தினாலும்*
*சிரித்துக் கொண்டே இரு...*
*காலம் அவர்களுக்கு பதில் சொல்லும்...!*
*கசப்பான நினைவுகள்*
*காலம் முழுவதும் கசப்பதில்லை...*
*நிகழ்வுகள் மாறும் போது*
*நினைவுகளும் இனிக்கும்...!*
*என்றென்றும் நட்புடன்...*
*இரா*கணேசன் தவாக இனிய காலை வணக்கம்🥰🥰🥰
*வாழ்க வளத்துடன்...*
இதிலிருந்து மக்களுக்கு விளங்குவது என்னவென்றால் தமிழனின் நீதியும், ஆரிய திராவிட துரோகமும் சிங்கள இன வெறியம்தான். தமிழன் எப்பொழுதும் இந்த பூமிபந்தில் "யாதும் ஊரே யாவரும் கேளிர், பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்"
இறைவா...
நீ வடித்த மொழியை வளர்க்க நினைச்சதாலா...
எங்களுக்கு கொடுமை...
முருகா... ஈஸ்வரா...
நீ பேசிய மொழியை பேசுவதாலா...
எம்இனத்துக்கு இந்த கொடுமை...
இனியாவது எம்மினத்தை காக்க வா...வா...முருகா...
திரு. கணேஷ் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
இந்த சம காலத்தில் நடந்த
துயரம் நிறைந்த இன அழிப்பு
நானும் இந்த உறவுகளின்
மன துயரில் பங்கு கொள்கிறேன். 😭இவர்களின்
வீரம், தியாகம் வீழ்ச்சி அடையவில்லை விதைக்கப்பட்டு
உள்ளது. 🔥இவர்களின்
இலக்கு ஒரு நாள் நிறைவு
பெரும் ❤️. 🎉
புலிகளின் தாகம் தமிழீழ தாயகம், என்பது மாறி
தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் என உரு பெற்றுள்ளது...
புரட்சி வாழ்த்துக்கள்
Thanks anna
மாவீரர்களே!!
எத்தனை வீரம், எத்தனை துணிவு,எத்தனை கனவு, எத்தனை பாசம்...
உங்களின் உயிர்த்தியாகம் என்றென்றும் வீண் போவதில்லை...விரைவில் தமிழீழம் அடைவோம்!!! உங்களின் தாகம் தணியும்...வீரவணக்கம்..
தமிழ் தேசியம் 🐯🐯🐯 நாம் தமிழர் ஜெர்மனி
மாவீரனின் நினைவு நாள் இத்தனை கட்டு கோப்பாக நடப்பது மிகவும் வியக்க தக்கது.அதுவும் அயல் நாட்டில் இப்படி நடப்பது நம் தமிழினத்திற்கு பெருமையாக உள்ளது.நன்றிகள் பல.
உலகமெங்கும் வாழும் தமிழ் மக்கள் ஒன்று கூடும் நாள் வந்துவிட்டது..மிக விரைவில் தமிழ் ஈழத்திர்க்கான அரசியல் தீர்வை அடைந்தே தீரவேண்டும்..இதுவே மாவீரர்களுக்கு நாம் செய்யும் மரியாதை...
🙏🙏🙏தமிழர்களின் காவல் தெய்வங்களுக்கு வீர வணக்கம்🙏🙏🙏
மாவீரர் நாள் என்றாலே மனம் வலிக்கிறது ஒவ்வொரு மாவீரர் நாள் என்றும் சொல்லும்போதெல்லாம் எனக்கு நெஞ்சு வலியை வந்துவிடும் அந்த அளவிற்கு அழுகை வந்துவிடும் மாவீரர் நாள் என்பது மறக்க முடியாத ஒரு நாள் அத்தனை மாவீரர்களுக்கும் வீர வணக்கம் வீரவணக்கம் வீரவணக்கம்
Thanks anna
மாவீரர் வீரவணக்க நாள் வாழ்த்துக்கள் ஒவ்வொரு தமிழனும் மறக்க முடியாத நாள் நீங்கள் சொல்வது போல் எங்கு சென்றாலும் உலகில் எந்த பகுதியில் இருந்தாலும் தங்களது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் மறக்காமல் கடைபிடித்து கொள்வது நமது ஈழத் தமிழர்கள்தான் அவர்களுக்கு உண்மையான வீர வணக்கங்கள் அவர்களுக்கு ஒரு ஈழத் தமிழ்நாடு இறைவனிடம் நான் வேண்டுகிறேன். உங்கள் வீடியோ மெய் சிலிர்க்க வைக்கிறது. அவர்களுடைய இழப்புக்களையும் துன்பங்களையும் என்னால் உணர முடிகிறது வார்த்தையால் சொல்ல முடியவில்லை மாவீரன் தலைவர் பிரபாகரன் வாழ்க வாழ்க 💐💐💐💐
Thanks bro
உலகம் வியக்கும் இனம் தமிழர்கள்....
அன்று தலைவர் மேல் ஏற்பட்ட இர்பால் எனக்கு பிரபாகரன் என்று பெயர் வைத்தார் எனது தந்தை
தன்னுடைய இனத்திற்கு உதிரம் சிந்திய உத்தமர்கள் 😭😭😭😭👍
மாவீரர்களுக்கு வீரவணக்கம்.
நாம் தமிழர்
மாவீரர்களுக்கு எங்களின் இதய அஞ்சலி. வாழ்க தமிழ் ஈழம்.
கண்ணிர் தான் என் வலியைபோக்குகிறது
ஆரியத்தில் இருக்கும் தமிழர்க்கு திராவிடத்தில் இருக்கும் தமிழரக்கும் . இக் காணொளி சமர்பணம் திருந்துங்கடா 💪💪 பெங்களுரில் இருந்து 🇰🇬🇰🇬
இடியட்..துப்பாக்கிய எடுத்தா அதுக்கான விளைவையும் நல்லதோ கெட்டதோ அனுபவித்துதான் ஆகணும்! இதுக்கும் திராவிடத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்மந்தம்? People should introspect. Shameful if they dont do that, and take the easy way out and blame random ppl for it!
Nam tamilar 💪💪🙏
கொலை செய்த ஆரியத்தை ஒப்புக்கு திட்டிகிட்டு தியாகங்களை மட்டுமே செய்துகொண்டிருக்கும் திராவிடத்தை 24/7 நொட்டாம பொத்திகிட்டு உங்க குண்டிய ஒழுங்குமயிறா கழுவுங்கடா ஓத்தா கபோதிங்களா!
நினைவு நாள் கண்ணீர் அஞ்சலி
Ntk 🙏👍
ஈழத் தமிழர்களுக்கு இருக்கும் இனப்பற்றும், மொழிப்பற்றும் உலகில் வேறுஎங்கும் காண இயலாது
🐅🙏🏻🙏🏻tamilnadu 💪🐅🐅🐅🐅 தமிழ்த்தாய் வாழ்க தமிழினத்தின் தலைவர் பிரபாகரன் வாழ்க
தமிழ் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் வாழ்க
வீர மரணம் அடைந்த நாம் தமிழர் சொந்தங்களுக்கு வீர வணக்கம் குமரி மாவட்டம்
வணக்கம் அண்ணா.நமது தேசிய தலைவர் மேதகுவே பிரபாகரன் அவர்களின் புகழ் ஓங்குக.தமிழ்த்தாய் வாழ்க.மாவீரர்களின் புகழ்கள் போற்றப்படும்.மாவீரர்களுக்கு வீரவணக்கம்.🙏🙏🙏
தமிழ்த்தாய் வாழ்க தலைவர் மாவீரன் பிரபாகரன் அவர்கள் வாழ்க. தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் உங்களின் செயல்பாடுகள் அனைத்தும் மகிழ்ச்சிகரமானவைகள்
My all-time hero and leader PRABHAKARAN. Special thanks Ganesh for this video.
இந்த இனம் உலக முழுமைக்கும் பரந்து வாழ்வதைப் பார்த்தால் வியப்பாக உள்ளது♥♥
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை🐅🐅நாம் தமிழர்
veera vanakkam
ஈழத்தமிழர்கள் அல்ல, எங்களின் மா வீர தமிழர்கள், உங்கள் வீரம் பேசும், சூழ்சியால் மறைந்த நட்சத்திரங்கள் உலகம் உள்ளவரை உங்கள் புகழ் மின்னிக்கொண்டிருக்கும் , தமிழ் தேசம் உதிக்கும் - நன்றி வாழ்த்துக்கள்
தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்.. NTk Kumbakonam 🔥
ஈழத்தில் எம் தமிழினம் நிம்மதியாக வாழ தனி தமிழீழம் மட்டுமே தீர்வு 🙏
வீரவணக்கம்! 🙏 உங்களுடைய காணொளிக்கு நன்றி!!!👏🏼👏🏼👏🏼🇨🇦
தலைவனின் வளர்ப்பு அப்படி👍
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!!!
அருமை அருமை அருமை வீரவணக்கம் வீரவணக்கம் மா வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்🙏🙏🙏🙏
GREAT SALUTE TAMIL PEOPLE மிகவும் அருமைங்க கணேஷ்.என் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏❤️❤️🙏👌👌👍👍💐💐💐👏👏🤝🤝❤️❤️🙏🙏🙏🙏🙏
We are not Tamil people. We are Thamizh people. Use correct word.(Thamizh)
சரியானது வென்றே தீரும், எங்கள் கனவு பலிக்கும்.. நன்றி உங்கள் பதிவிற்கு
மாவீரர்களுக்கு வீரவணக்கம் 🙏🏻❤️💐தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் 💪🏼
Thamizhs need a motherland. 😢🇰🇬🐅✊
நெதர்லாந்தில் வாழும் தமிழ் தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் தமிழ்த்தாய் வாழ்க நமது தேசியத் தலைவர் தமிழினத் தலைவர் தேசியத் தலைவர் வே பிரபாகரன் வாழ்க நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர்
சிறப்பு சகோ.
மாண்டவீர ர் கனவு பலிக்கும்.
மகிழ்ச்சிகடலில் தமிழ்மண் குளிக்கும்.
Very emotional makkalae iam also taking part with tears
எம் மாவீரர்களுக்கு வீரவணக்கம்...
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை..
தமிழர் ஒன்றானால் அவர் வாழ்வு பொன்னாகும்.. #நாம்தமிழர்
✊ வீரவணக்கம் நாம் தமிழர் ✊
Thanks fo your love and support Anna ❤🐯
We tamils should unite irrespective of nation, religion and Caste.
We are not tamils. We are Thamizhar. So change word.
Puratchi valthukal 💪💪
எனது தமிழ் சொந்தமே தமிழ் ரத்தமே கலங்காதே ஒருபோதும் கலங்காதே அண்ணன் இருக்கிறான் சீமான் அண்ணன்
மாவீரர்களுக்கு வீரவணக்கம். .
😭😭😭😭😭😭🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Super super, from Malaysia 💪💪💪NTK SEEMAN 💪💪💪
சகோ நீங்க போட்ட காணொளியிலே மிகவும் பிடித்தது இதுதான் மனதிற்கு நெருக்கமாகிவிட்டது, பார்க்கும்போது துக்கம் தொண்டையை அடைத்துவிட்டது, ஈழத்தமிழர்களின் உழைப்பிற்கும்,நேர்மைக்கும் அர்ப்பணிப்பிற்கும் தலைவணங்குகிறேன்.
நன்றி அண்ணா. காணோலியில் பதிவிட்டதற்கு. தமிழீழம் தனிநாடாக வேண்டும்....
இனப்படுகொலையு உலகுக்குச்சொன்ன ஒரே டிவி சேனல் 4 என்ற ஒரே டிவிதான்.தமிழ்நாட்டில் சன்டிவி,கலைஞர்டிவியில் வேண்டுமென்னே மானாட மயிலாட போட்டார்கள்,கலைஞர் ஒரு உண்ணாவிரத நாடகம்போட்டார்.
POI!
This happens all over the world. In Canada, we had more than 3 lack people came to pay their respect for the fallen eela soldiers. Thank you for this 🙏🏾. நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் நாட்டின் அடிமைவிலங்கு தெறிக்கும் -
Maveerar Naal is also held in different cities in TamilNadu by NaamTamilar and other tamil nationalist organizations.
Plz change word. We are not Tamils. We are Thamizhar.
தமிழ் வாழ்க, தலைவர் பிரபாகரன் வாழ்க
அண்ணா நிங்க சொன்னதை கேட்டே நான் அழுதுடேன் . அந்த அண்ணணுக்கு எவ்வளவு மன வேதனையிருக்கும். மிகவும் வருத்தமாக இருக்கிறது. அந்த அண்ணணுக்கு இறைவன் மன ஆறுதல் தரட்டும்.
We are happy that you are bringing all kinds of activities happening in Netherlands
எங்கள் தலைவரை நீங்கள் தலைவர் என்று சொன்னதர்க்கு மிகவும் மகிழ்ச்சி... இந்த நிகழ்வு பார்க்கும் போது கண்ணீர் வருகிறது, ஏன் என்று தெரியவில்லை...
நம் மாவீரர்களுக்கு வீரவணக்கம், bro,Your speeking modulation voice is soft and very cute Suuuuuuuuuuuuuper, தமிழ் கூறும் நல்லுலக வாழ்த்துகள்.
Prabhakaran ❤
மறக்க முடியாத நிகழ்ச்சி நிரல்
Hats off to you 👏 🙌 👍
Thanks brother for sharing this video
Veeravanakkam 🏴🙏
Thanks a lot anna
தமிழால் ஒன்றினைவோம் அண்ணா🙏🙏🙏
வீரவணக்கம் நம் வீரர்களுக்கு
Thank you Ganesh. Day to remember our heroes . Our respects 👍👍👌👌💐💐🙏🙏🙏
வணக்கம் அண்ணா உண்மைக்காகவும் நேர்மைக்காகவும் போராடக்கூடியவர்கள் பல துன்பங்களை உலகில் அனுபவிக்கிறார்கள் உண்மைக்காக குரல் கொடுக்கும் மனிதர்களுக்கு எதிரிகள் அதிகம்... வாழ்க மனிதநேயம்
Nandri thambi
கணேஷ் அண்ணா நீங்கள் எடுத்த வீடியோ மகிழ்ச்சியா இருக்கிறது உங்கள் விஷயங்களை வீடியோவாக காண்பிக்கவும் எனக்கு உண்மையாக கண்ணீராக வந்துவிட்டது ஏனென்றால் என்ன தான் இருந்தாலும் தந்தை தாய் இரண்டு பேரும் எனக்கு இல்லை அதுக்கு என்ன ரொம்ப வருத்தப்படுகிறேன் ஆனால் அவர்களுடன் பிறப்புகள் எல்லாரும் இல்லை என்ற வருத்தத்தை தெரிவிக்கையில் ரொம்ப மனசு கஷ்டமாக இருக்கிறது உங்களுக்கும் அங்க வாழும் உறவுகளுக்கும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று கடவுள்கிட்ட நான் பிரார்த்தனை பண்ணுகிறேன் என்றாவது ஒருநாள் அந்த உறவுகள் கையால் ஒரு நேரம் உணவு சாப்பிட்டால் கூட புண்ணியம் அதுக்கு எனக்கு பாக்கியம் இருக்கா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை அந்த உறவுகளுக்கு நன்றியை தெரிவிக்கிறேன் அண்ணன் மாவீரன் அண்ணனுக்கும் நன்றே தெரிவிக்கிறேன் இந்த வீடியோவை காண்பதற்கு உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் நன்றி
உங்கள் உடல்கள் சாய்ந்ததால், எங்கள் தலைகள் நிமிர்ந்தன.. இன்று.. நாங்கள் வெறும் கவிதை பாடிக் கொண்டிருக்கிறோம்..நீங்களோ.. காவியமாகி விட்டீர்கள்.. - Man
இதைப்போல் சேலத்தில் செந்தமிழன் சீமான் தலைமையில் நடந்தது அப்போது வரலாற்று குறிப்புகள் எங்களை கண்ணீரில் வர வைத்தது
இது மாவீரர் தினம் என்றால் இறந்த போராளிகளுக்குரிய தினம்... இறந்த மக்களுக்கானதல்ல இதை சரியாக புரிந்து கொள்ளும்
அண்ணா கொண்டாடம் இல்ல நினைவேந்தல் அனுசரிப்பு என்று சொல்லுங்க 😊 அது நிகழ்வும் அல்ல அது ஒரு அனையா தீபம் போன்றது அனையாமல் இருக்க மீண்டும் திரியை தூண்டி தீபம் ஏற்றி உறுதிமொழி ஏற்க்கிறேன் அவர்களின் அந்த கனவை என்று வென்று அவர்கள் கல்லரையில் சமர்பிக்கிறோமோ அதுவே நமது கொண்டாட நாள் அதுவே திருவிழா அதுவே நம் விடுதலை நாள்🔥🔥🔥🔥
இந்த நிகழ்வுகளை காணும்போது நெஞ்சம் இறுகி கண்கள் குளமாகிறது. மறு புரம் நம் தாய் தமிழ் உறவுகள் நடத்திய அணிவகுப்பு நம்மை ஈழ மண்ணின் அழகிய கனவுலகிற்கு. அழைத்து செல்கிறது. கனவு மெய்ப்பட வேண்டும். வெல்க தமிழ் வாழ்க தமிழ். நாம் தமிழர்.
மாவீரர் தின வாழ்த்துக்கள் நினைவேந்தல் செய்யும்பொழுது ஆடம்பரமான உணவுகளை எடுத்துக் கொள்வது நமக்கு அழகல்ல உயிர் நீத்த மாவீரர்களை வணங்கி விட்டு வீட்டில் போய் ஏதோ எளிமையான உணவுகளை சாப்பிடுங்கள் அதுதான் அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை பணத்தை விரயம் செய்யாமல் மாவீரன் தினம் நினைவேந்தல் நடக்க வேண்டும் நீலத்தில் மிகவும் வறுமையில் வாழ்கிறார்கள் அவர்களுக்கு ஏதேனும் உதவி செய்யுங்கள் மாவீரர் தின நினைவேந்தல் பொது இடத்தில் வையுங்கள் அரங்கத்துக்குள் வைப்பதால் வெளியில் எவருக்கும் தெரிவதில்லை இதெல்லாம் கவனத்தில் கொண்டு செயல்படுங்கள் நன்றி வணக்கம்
Tears rolled down from my eyes,while watching this video.Bro, my respect and salute to the martyrs. Thank you very much for sharing this video.👍🙏❤️🙏🙏
மாவீரர்களுக்கு வீரவணக்கம். காணொளிக்கு நன்றி.
Amazing brother..Im Malaysian.
This celebration nor any piece of talk regards to Eelam is prohibited here..
Thus we are dumb here😔
இன்றைய சூழலில் அவர்களை ஒருங்கிணைக்க தன்னலமற்ற தலைவர்கள் இல்லாதது துரதிர்ஷ்டவசமாகிவிட்டதற்காக வருந்துகின்றேன்
Love Anna 🙏🏿❤️🇲🇾🐅
Thanks for posting such events 🙏🏼
😭😭😭 nandri Ganesh!
Thanks anna
உங்களின் இந்த அன்பு நிறைந்த பதிவிற்கு நன்றி நன்பரே.... மாவீரர்கள் தினத்தை போற்றுவோம்.... என் இறுதி நம்பிக்கை அண்ணன் சீமான்.....
😂😂😂 நன்றாக வயிறு வளர்ப்பான்.13 ஆண்டுகளாகிறது.புலிகளின் பெயரை சொல்லி வயிறு வளர்த்ததை விட ஈழத்திற்காக அவன் செய்தது என்ன?
@@jothibasunagarajan4201 நீ என்ன செய்த தம்பி....
@@jothibasunagarajan4201 இங்கே இருந்து உதவியிருக்கலாம் ஆனால் பிரபாகரன் தமிழினத்தின் தலைவன் ஆகி விடுவாரோ என்ற பயத்தில் சதி செய்து அவரை கொன்றவர்கள்.... உங்களின் கேள்விக்கு வரும் காலங்களில் பதில் கிடைக்கும் நன்பரே....
நாம் தமிழர்
தமிழர்களின் ஒற்றுமை மட்டுமே நாம் தமிழர்கள் ஆக முடியும்.
Nam Tamilan Chennai Veeravanakam
வெல்க தமிழ்..
தமிழ்த்தாய் வாழ்க! தலைவர் பிரபாகரன் வாழ்க!!
மாவீரா்களுக்கும் யுத்தத்தில் உயிர்நீத்த எமது உறவுகளுக்கும் கண்ணீா் அஞ்சலி
நீயும் தமிழன் என்பதில் பெருமை பேரானந்தம் என் தோழனே. என் இனமே என் சனமே.
Vanakkam ganesh.
மனம் வேதனைப்படுகிறது சகோதரர்களே
நாம் தமிழர் ❤️
Integration of elam tamil shows at natherland maverren
Day. Super.
Eelam Thamizh is correct. Plz change word.
மாவீரர் நாள் வீர வணக்கம் 🙋♂️🙏🙏💐💐💐💐💐..😭😭😭😭
மறைந்த மாவீர தியாக செம்மல்கள் அனைவருக் கும் எனது நெஞ்சார்ந்த வீரவணக்கங்கள் 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭 மரணத்தால்
தமிழ் சமுதாயத்திற்கும் அன்னார் அவர்களின் குடும்பதாருக்கும் மிக பெரிய ஈடுசெய்யமுடியாத பேரிழப்பு 😭😭😭 ஆனாலும் இவர்கள் செய்த உயிர் தியாகத்தால் உயிர் மூச்சு உள்ளவரையில் ❤❤ தமிழ்
இதயங்கள் நன்றியுடன் போற்றும்..❤❤😭😭😭😭
இதயநினைவஞ்சலி😭😭😭💐💐💐💐🙏🙏🙏🙏🙏
இவர்களுக்கு மரணம் இல்லை என்றும்..மக்கள் மனதில் வாழும் மகா தெய்வங்கள் 🔥🔥🙏🙏🙏💐😭😭🙏🙏
நன்றி கணேஷ் பா 🙏💐
சிறப்பான பதிவு..
நெஞ்சை நெகிழ வைக்கும் அற்புதம் படைத்த மாவீரர் நாள் 🙏🙏🙏😭😭
வாழ்த்துக்கள் 💐💐
🙏
🙏
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்