Kannadasan's poems by Actor Sivakumar.wmv
HTML-код
- Опубликовано: 7 сен 2024
- The film actor, Mr Sivakumar delivered an speech on Themathura Thamil Osai at the World Tamil Writers Conference in Singapore on 29th Oct. 2011. This viideo shows his analysis of Kaviyarasu Kannadasan's religious and philosophical poems and his views from Arthamulla Inthu Matham. This forms a part of his talk.
எனது
குருவின் புலமையையும் திறனையும்
எடுத்தியம்பிய பேச்சாள பெருமக்கள்
அனைவருக்கும் எனது பணிவான
வணக்கமும் நன்றியும் !
கவிஞர் கண்ணதாசன் எனது முதல் தமிழ் அறிவாற்றலுக்கும் ஆன்மீக வழிபாட்டிற்கும்
ஆத்மார்த்த குருவானவர் !
இங்ஙனம்
R.S.Manoj
அன்றைக்கு கண்ணதாசன் இன்று சிவகுமார்
கண்ணதாசன் என்று பெயருடன் இறைவனின் தாசன் என்று பெயரை வைத்திருக்கலாம் ஏன் என்றால் எல்லா இறைவனை பற்றியும் அருமையான பாடல்களையும் எழுதியுள்ளார்
தமிழ் நாட்டில் ஒப்பற்ற கலைஞன் உயிருடன் இருக்கும் போது மதிப்பு பெறுவதிலும் பார்க்க இறந்தபின்னரே அவனை ஆகா ஓகோ என்று கொண்டாடுவார்கள் வாழுங்காலத்தில் போற்றத்தெரியாதோர் தமிழர்கள் - கண்ணதாசன், டி எம் எஸ் போன்றோரை உதாரணத்துக்கு சொல்லலாம் - நடிப்பு காட்டுபவர்களுக்கும் தம்பட்டம் அடிப்பவர்களுக்குமே தமிழ் நாட்டில் பெரும் மரியாதை
Godt Humor ra
C
Pirapu enbadhu yaadhendru keten....is this a song or from any book??