உலகை ஆளும் 10 தமிழர்கள் | Kamala Harris, Sundar Pichai, Roshini Shiv Nadar | Aadhan Pedia EP 54
HTML-код
- Опубликовано: 16 июл 2024
- உலகை ஆளும் 10 தமிழர்கள் | Kamala Harris, Sundar Pichai, Roshini Shiv Nadar | Aadhan Pedia EP 54 | Aadhan Tamil
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil Развлечения
நீங்கள் கூறுவதை கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் நீங்கள கூறும் இந்த ஆளுமைகள் தங்களை தமிழர்கள் என்று எங்காவது அடையாளப்படுத்திக் கொள்கிறார்களா?
Correct bro
Exactly
Aval jamaikka kaari
சொல்ல முடியாது.because they thinking them that they are all world citizen
Even they don't even know tamil
உலகை எத்தனை தமிழன் ஆண்டாலும் , தமிழனுக்கு ஒரு பயனும் இல்லை, ஆனால் தமிழ் நாட்டை ஆள ஒரு தமிழனும் இதுவரையில் இல்லை.
உலகில் பல ஊர்களில் தமிழர்கள் முக்கிய பொறுப்பில் இருப்பது அது அவரவர் சுய வாழ்க்கைக்காக மட்டுமே என தமிழர்கள் முதலில் உணர வேண்டும்.
இவர்களால் ஈழதமிழர்கள் பிரச்சினையை தீர்க்கையலுமா !?
Very good your talking.
Nee entha katchikku pa votu pota evalavu pesara.
பிராமணர்களை தமிழர்களாக நீங்கள் ஏற்றுக் கொண்டால் அவர்களை விட தமிழுக்கு நெறுக்கம் உடையவர்கள் தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள். தமிழ் பேசுபவர்களை மட்டும் தமிழர்கள் என்று நீங்கள் அடையாளம் காட்ட நினைப்பது உங்கள் அரசியல் நோக்கத்தை காட்டுகிறது. தமிழ் மொழி குடும்பத்தில் 85 மொழிகள் உள்ளன. அவர்கள் அனைவருமே தமிழர்களே. உதாரணமாக திருநெல்வேலி தமிழ், சென்னை தமிழ், கொங்கு தமிழ், மதுரை தமிழ் என்று தமிழ்நாட்டிற்குள்ளே பிரிவுகள் உண்டு. எவற்றுள் எதை தமிழ் என்று ஏற்று கொள்கிறீர்கள். தற்போது பேசப்படும் தமிழில் சமஸ்கிருதம் அதிகமாக கலந்துள்ளது. அப்படி பார்த்தால் நீங்களே தமிழர் இல்லையே.
YES - SIVAN , MAYLI SWAMY, NAIDU, NAM ALWER , DEVI NAYAGAM - KALAM ITS GOOD - SERVE IN INDIA - MOTHER NATION
EPS.OPSதமிழன் இல்லையா
தெலுங்கு மாமியாரீ மருமகன் சீமான் தான் தமிழனா
மற்றவர்களை நம்பி நேரத்தை செலவிடுவதை விட நமக்கான மாற்றத்தை நம்மிடம் இருந்து தொடங்குவோம்🎉
Semma
I agreed
SIVAN , MAYLI SWAMY, NAIDU, NAM ALWER , DEVI NAYAGAM - KALAM ITS GOOD - SERVE IN INDIA - MOTHER NATION
👌👌👌👌👍👍👍👍
@@kukumet2816 dfi reel Drljl L7 ii loll loll loll loll loll loll lae JJ😂❤😢😢😮😮😮😮 ki😅😅😮😮
தமிழ் மொழி வளர்ச்சிக்கு இவர்களெல்லாம் ஏதாவது துணைபுறிந்திருக்கிறாரர்களா?
Koo. Thamizhe padikkaleda. Roshni Amma Punjabi. Poi padida
no
There are neysayers and backward people are still around can't take it when others are successful.
Don't be backward and narrow minded person, when others do very well, don't criticize
இவர்களுக்கு தமிழ் பேச தெரியாது
இவனுங்க யாருமே தன்னைத்தானே தமிழர் என்று சொல்லிக் கொண்டதில்லை. உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?
அருமையான கேள்விகள்
ஆம் அருமையான கேள்வி
இவனுங்கலால் தமிழ் மொழிக்கு எந்த பயனுமில்லை
super
Unmai
பிரபாகரன்: தனி கடற்படை தனி வான் படை, தனி தரை படை...
மொழி உணர்வற்றர்ளை தெரிந்து கொள்வதில் என்ன பயன்?
நீங்கதாண்டா சொல்லிட்டு திரியறீங்க ......
ஆனால் அவனுகள் தமிழ் என்றும் தமிழன் என்று சொல்ல திரிவது இல்லை
@@kabishanth438 ama
தமிழுக்கு என்று எல்லா உரிமைகளும் அடங்கிய ஒரு தேசம் இல்லாமல் போனதால்தான் நம்மவர்கள் இது போன்றவர்களை தேடிபார்த்து அவர்களை பற்றி பேசி பெருமைப்பட்டு கொள்கின்றார்கள் ✌️
தமிழ் நாட்டை தமிழ் மரபணு உள்ள
தமிழன் ஆள்கிறானா
அய்யா நீங்கள் சொல்லும்
எல்லோரும் நாட்டுப் பற்று அல்லாதவர்கள்.
No. They all will rise up if something happens to Hinduism
அவர்கள் சொல்ல வேண்டும் நான் தமிழன் என்று.
சரியாக சொன்னீர்கள்
எதிர்க்கும் புகழ் மணக்கும் தமிழன் அன்றும் இன்றும் என்றும்
இப்படி வெட்டி பந்தாவிலும் பசப்பிலேயும் மல்லாந்து படுப்பது தானே தமிழனின் குணம்.ஆதன் தமிழுக்கு வேறு உருப்படியான செய்தி கிடைக்காதது பாவம்தான்.
தொடக்க கல்வி CBSC school la அதுவும் 1975 களில் படிச்சவங்க சாதாரன குடும்பமாங்க?
இவர்கள் என் தமிழ் நாட்டுக்கு, என்ன செய்தார்கள்?
Ivargal en Tamilnaatuku seiyanum...??? Thamilargal ulagame pooravum irukanga.. Not only tamil nadu
T
நல்ல கேள்வி..
@@thamizhvaanan325 aanal ponathu tamilnaatil irunthu thaanne
சூப்பர்.
இத்தனை தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் ஒரு கேள்வி ? இலங்கை தமிழர் விடுதலைக்கு ஆதரவாக குரல் எழுப்புவீர்களா?
Iankai tamilanai vaalavidunghal advice podum
Super question
Most of they are not Tamils they just have ancestors on Tamilnadu. They are lived in Tamilnadu not a Tamilan. This media says who all are born on Tamilnadu is tamilan. Then some they born in America so how they became tamilan 😂😂😂
இந்தியாவின் ஆலோசனையை கேட்காமல் வியூகம் தெரியாமல் போரில் தோல்வியை தழுவி தற்போது மற்றவரை குரை கூறுவது சரியல்ல.
மகிழ்ச்சி, அதில் எத்தனை தமிழர் தம்மை தமிழர்கள் என்று ஒத்துக்கொள்கிறார்கள்? எத்தனை பேர் தமிழைப் பேசுகிறார்கள். என்பதையும், தாங்கள் தமிழன் என்பதில் பெருமிமதம் கொள்கிறார்கள் என்பதையும் சேர்த்து வெளியிடுங்கள்.
Very Proud to say I am an Indian, and Born in Chennai Tamil Nadu. May God Bless these Great Legends with Good Health and Long life to Serve this World. Kindly add ONE more Great Legend in our Land the one and only Ulaganayagan Sagalakalavallavan Kamal Sir Mr.Kamalhassan Sir. 👍💪💪
நல்ல பதிவு!உங்க பதிவுக்கு பாராட்டுக்கள்..இங்கு சில தற்குறிகள் இந்த தலை சிறந்த தமிழர்கள் தங்களை தமிழர்கள் என அடையாளப் படுத்தினார்களா என்று கேட்பது அற்பத்தனமான கேள்வி!இந்த சாதனையாளர்களை பின்பற்றி நாமும் சாதிக்க வேண்டும் என உத்வேகம் ஏற்பட வேண்டும்!
ஈழத்தில் பல இன்னல்களை அணு அணு வாக சிரம்ப படுவதும் தமிழர்கள் தான்...நீ சொன்ன 10 பேர் தனி ஈழம் அமைய.....அவர்களை உதவி பண்ண சொல்
உங்களைப் போன்ற பிரிவினைவாதிகளுக்கும் கறுப்பர் கூட்ட கயவர்களுக்கும் வீரத்தமிழர்களின் ஆதரவு எப்போதும் கிடைக்காது....
@@user-st3fu1ot9f இங்கு வந்து இருந்து பார்த்தால் தெரியும் தாய் நிலத்தில் அனாதை போல் உரிமை மறுக்கப்பட்டு வாழ்ந்து வருகிறோம்
@@mgramachanthiran1583 காந்திய அகிம்சை வழியில் போராடினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்....
@@user-st3fu1ot9f 1947 தொடக்கம் அதே வழியில் தான் போராடப்பட்டது இறுதியில் கிடைத்தது அவமானம் மட்டுமே வழியின்றி உருவானது தான் போர் இப்போது மீண்டும் அகிம்சை வழியில் ஆனால் கிடைப்பது என்னவோ தீவிரவாதி பிரிவினை வாதி பட்டம் மட்டுமே
@@mgramachanthiran1583 avanukula reply panatha bro.
Nam ilaku inathin viduthalai kalathin katayam tamilar nadai adaintha theruvom. Athu vada vengadam muthal ilam varai.
,பாக்கரதுக்கு நல்லா இரு க்கு நாம் எண்ண சாதிகறதுண்ணு முயற்சி பண்வோம் நன்றி....
தமிழர்கள் உலகை ஆழவில்லை
தமிழர்கள் திறமையானவர்கள்
அறிவாளிகள் என்பதர்க்கு இது
சாட்சி
Thank U very much for the most important & useful information. Regards.
இவர்களில் பலர் தங்களை தமிழர்கள் என்று சொல்லி கொள்வதில்லை அப்படி இருக்கையில் இது உங்களுக்கு தேவை இல்லாத வேலை....சுத்த பித்தலாட்டம் இது
Powerful people from powerful places
அனைவரும் யூத பிராமண வழித்தோன்றல்கள்.
ஒரு ஆப்பிரிக்கனுக்கு பிறந்த கமலா ஹாரிஸ்ஸ, தமிழச்சின்னு சொல்லி தமிழ்நாட்ட அசிங்கப்படுத்தாதீங்க 🌬️
Yaraga iruthalum seri avargal sathanai matum pesum
இவர்கள் அனைவரும் போதும் நம் தமிழர்களையும் தமிழ் மொழியையும் இந்த உலகில் காற்பதற்கு ஆனால் செயவதில்லை.
🤦🏼♂️🤦🏼♂️ethana vatti solla avunga neraya peru tamilar illa tamilnatla poranthavanga kudumbam Inga porantha tamilana.
தலைப்பு பிழை இவர்கள் உலகை ஆளவில்லை நன்றாக பிழைப்பு நடத்துகின்றார்கள்.
Exactly bro
Avangka velayatha avangka correct ah seirangka
Unna mari
சிவா அய்யாத்துரை
பெருமைக்குரிய விஷயம் 👑 வாழ்த்துக்கள் 💐
இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டை தமிழ் நாட்டைச் சார்ந்தவர்களாக இருப்பதால் இவர்களைத் தமிழர்கள் என்று சொல்லிவிட முடியாது இவர்கள் தமிழ் இனத்தை சேர்ந்த சுத்தத் தமிழர்கள் இன்று சொல்ல முடியுமா நாதன் தமிழன் தமிழ் அல்லாத தமிழ்நாட்டில் மட்டும் பிறந்த இவர்களை தமிழர்கள் என்று சொல்லி இப்படி காணொளி போடுகிறார்கள் என்று தெரியவில்லை
உலகை தமிழர்கள் ஆழுகிரார்கள் எனச் சொல்லி உங்கள் வியாபாரத்தை பெருக்காமல் தமிழ்நாட்டில் உள்ள தமிழையும் அதன் பாரம்பரியத்தையும் காப்பாற்றி பாதுகாருங்கள் விற்காதீர்கள் அன்பான தமிழர் எனும் தமிழர்களே, வியாபாரத்திலும், அரசியலிலும் கொடிகட்டிப் பறக்கும் யூத இனத்தவர்கள் இப்படி இனத்தை விற்பதில்லை. நன்றி
Most thankful for this wonderful messages!......
Sunthar pichchai sir .my motivation 💯💯💯💯
Great amazing glad to listening will don👏👏👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐👌🙏🙏🙏🙏🙏
அப்போ ஆரியர்கள் யாரு, திராவிடர்கள் யாரு, இந்திய வம்சாவளி யாரு
Congrats! 👏👏👏
உலகம் முழுவதும் பரவி பெரிய அளவிலான அதிகாரத்தில் இருக்கும் தமிழர்களே இலங்கை தமிழர் விடுதலைக்கு என்ன சமூக நீதி வாதிட்டீர்கள்?
Good work sir keep up the good work thx
Really great
நல்ல தகவல்கள் ஆனாலும் என் தமிழ் மக்கள் ஈழத்தில் மடிந்த போது யாரும் கண்டுகொள்ளவில்லை என்பது மனம் அழுத்தத்திற்கு உள்ளாக்குகின்றன
👏 wow 👏
Thare not Tamil they don't know Tamil how u call them
Thznk you for this vidro🙏
🙏🙏🙏,,, valzhga valamudan,,,valzhga vaiyagam,,,
உலகம் உண்னை எப்படி பார்க்கின்றது என்பது முக்கியமில்லை. இந்த உலகை நீ எப்படி பார்க்கின்றாய் என்பதே முக்கியம்.
Best wishes and prosperity
I am very proud of you.
Good informations👍
வாழ்த்துகள்
Naanum oru naal jeichukatuven😂🔥
Thanks
தமிழ்நாட்டில இருந்தா பார்ப்பான், பாப்பாத்தி, ஆரியன்,அங்க போய் சாதிச்சா தமிழன், ஒரே மாதிரி இருங்க
Sariyaga sonnir nanba.
Yes venkat iyer .
இவர்கள் தமிழர்கள் என்று பெருமை கொள்வோம் அதை விடுத்து தேவை இல்லாத கேள்வி கேட்பது ஏன்
Excellent
Very useful news tq
Vazhga tamil .vazhga valamudan
இங்கு இருக்கும் சில வெட்டி பயலுங்கள்.இவர்கள் எல்லாம் ஏதோ இங்கு இருக்கும் உசலம்பட்டி அரசாங்க பள்ளியில் படித்து உயர்ந்தவர்கள் போல் பெருமை படுகிறார்கள். இவர்கள் அனைவரும் அமெரிக்காவில் பிறந்து இந்த அளவிற்கு உயர்ந்து இருக்கிறார்கள்.
Time vest
Velai roomba erukku time illai
Sundar madurai thaan
வாழ்த்துக்கள்
👍🙏
இவர்கள் எல்லோரும் தமிழ் இனத்திற்கு எதுவும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை மனித சமூகத்திற்க்காவது ஏதாவது நல்லது செய்ய எனது கோரிக்கை மற்றபடி மதுரையில் பிறந்ததற்க்காக திரு. சுந்தர் பிச்சை அவர்களுக்கும் நாடார் என்பதற்காக திரு ரோஷினி நாடார் மற்றும் அவரது தந்தை சிவ் நாடார் அவர்களுக்கும் எனது பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் 👍👍👍 நம்ம தான் சொல்லிக்கிடணும் தமிழன்டா ....❤️
Congratulations
Good job all
Great news
Good
Super cool video
சூப்பர் சூப்பர் சூப்பர் ஜி ஜிஜி
Nice presentation
🙏🙏🙏
super
இந்த செய்தி போடுகிற நீங்களும் இந்த தமிழ் உலக சாதனை படைத்த எல்லார்ம் சேர்ந்து ஒரு தனி தமிழ்நாடு அமைத்து தாருங்கள் அப்படி ஒரு வார்த்தை சொன்னால் அவர்கள் தமிழர்கள் தான்
தமிழன் வாழ்க
👌👌👌
👍🏻👍🏻👍🏻
🇮🇳🇮🇳🇮🇳
Super vedio,
இந்தியனாக இந்தியாவிலே வாழ்ந்திருந்தால் அவர்கள் நிலையும் இதே கதிதான்.
Agree with Mr Selvarasu Devasahayam
Tamilians Vera level. Superb.
வேஸ்ட் டைம்
Seetharaman, CEO, Doha Bank (The leading bank in Middle East)
சொந்த நாட்டை ஆள முடியவில்லையே என்பதே வெட்கம்
நீ நாள்முழுக்க ஒரு சாப்பாட்டுக்கடையில் வேலைசெய்தால் உனது சம்பளம் முதலாளியின் ஏச்சும். மிஞ்சிய சாப்பாடும் சில வேளைகளில் ஏதாவது கொஞ்சக்காசு உனது அடுத்த நாள் செலவிற்கு போதாது. வெளிநாட்டில் சர்வராக வேலை செய்பவன் குறைந்த சம்பளம் நாளுக்கு 140 டொலர் tips ஆக ஒரு நாளில் 200 டொலருக்கு மேல் எடுப்பான். சிந்திக்கவும் உலகப் பொருளாதாரத்தை பெரும் நாடுகள் எப்படி கட்டமைத்திருக்கின்றன எப்படி இதற்குள் நாம் எவ்வாறு எமது வாழ்கைத் தரத்தை மாற்றி அமைக்கலாம் என்று
சிங்கபூர் அதிபராக இலங்கை யாழ்பாணம் தமிழர் பதவி ஏற்றுள்ளார்
ஆனால் இங்கு தமிழன் நாடு தமிழனுக்கு பிறநாட்டில் வாழும் மக்களுக்கு அப்படி இல்லை நாங்கள் அங்கும் பதவியில் இருப்போம்
Wow wow samma i like 👌🏼👌🏼👌🏼🧑🏻🧑🏻🧑🏻🧑🏻
அவர்கள் அனைவரும் அறிவு,உழைப்பு இரண்டையும் இரு கண் என உள்ளவர்கள்.
எப்போ பிறமொழிக்கல்வியை தவிர்த்து தாய்மொழிக்கல்வி நம் தாயகங்களில் வருகின்றதோ ( உயர்கல்வி உட்பட) அன்றே இப்படியானவர்கள் எல்லாம் தம்தம் தாய்மண்ணுக்கு சேவை செய்வார்கள் . எம்மக்களின் அறிவு மறைமுகமாக கொள்ளயிடப்படுவதை நாம் பெருமையாக நினைக்ககூடியதாக சொல்லாதீர்கள் .
வாழ்க வளமுடன் .
இவர்கள் யாராவது தமிழ்நாட்டுக்கு உதவி செய்கிறார்களா?, தமிழில்தான் உரையாடுகிறார்களா?!..
Shiv Nadar panni irukaru because he is (non-parpanar) tamil🔥
தம்பி இவர்கள் பார்பனர்கள் பா
Oombi therinchikitta pola
டேய் பாலச் சநதர்
பார்ப்பனர்கள்:
(இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் பிராமணர்களை வெறுக்கிறார்கள்)
ॐॐॐॐॐॐॐॐॐॐॐॐॐॐॐॐॐॐ
1)சுமார் 60 ஆண்டுக்கு முன்னர் சொறியார் மற்றும் திமுகவினரால் வலுபெற்ற பார்ப்பன எதிர்ப்பு மனோபாவம் , இன்னும் கூட இருக்கிறது.
2)வலுவான ஒரு கும்பல் பிராமண எதிர்ப்பை முன்னெடுத்தபோது பிராமண தரப்பு வாதங்களை யாரும் முன் வைக்காதது துரதிர்ஷடவசமானது.
3)இந்த கண்மூடித்தனமான பிராமண எதிர்ப்பின்...
விளைவாக கிட்டதட்ட பிராமணன் தமிழகத்தை விட்டு தூக்கி எறியப்பட்டான் என்றே சொல்லலாம். சுமார் 3% இருந்த பிராமணர்களின் எண்ணிக்கை தற்போது 1 1/2%(ஒன்றரை%) அளவில் தான் இருக்கிறது.
4)ஈவெரா போன்ற ஈன பிறவிகள் பொய்யான கதைகளாலும், மக்களை கவரும் பேச்சாற்றலாலும் தமிழகம் முழுவதும் பிராமண வெறுப்பை விதைத்து விட்டார்கள்.
5)பிராமணர்கள் பாதிபேர் இன்று அமெரிக்காவில் இருக்கிறார்கள். அன்று தமிழகத்தில் இவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. தமிழகத்தில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதை தடைக்கல்லாக பார்க்காமல் படிக்கல்லாக பார்த்தார்கள் தமிழக பிராமணர்கள்.
6)பலர் தமிழகத்தை விட்டு வெளியேறி மும்பை, டெல்லி, பெங்களூர், ஹைதராபாத், அமெரிக்கா என குடியேறினர்.
7)இன்றும் மும்பை-டெல்லியின்,ஏன் அமெரிக்காவின் வலுவான பதவிகளில் அமர்ந்திருப்பவர்கள் தமிழக பிராமணர்கள்.
8)போடப்பட்ட தடைகளை,மறுக்கப்பட்ட வாய்ப்புகளை எதிர்த்து பேசவில்லை.
மாறாக ஊதாசீனப்படுத்தி தமிழக திராவிடங்களை அவமானப்படுத்தினர்.
9)ஆனாலும் பாருங்க, இந்து தர்மத்தின், பண்பாட்டின், கலாச்சாரத்தின் நடு மையமான கோவில்களை அவர்கள் விடவில்லை.பல பிராமணர்கள் பிச்சை எடுக்கும் நிலையில் இருக்கிறார்கள்,
ஆனால் உலகின் பல்வேறு மூலைகளில் இங்கிருந்து விரட்டப்பட்ட பிராமணன் கோலோச்சுகிறான்.
10)சுந்தர் பிச்சை, இந்திரா நூயி, செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியொர் நம் கண்முன்னே நடமாடும் உதாரணங்கள்
11)உவேசா இல்லை என்றால் தமிழும், தமிழின் பெருமையும் இல்லை.வெயில், மழை, குளிர் என எதையும் பொருட்படுத்தாமல் அவர் சுற்றி, சுற்றி தேடி பெற்றுத் தந்த பொக்கஷங்களை தான் நாம் இன்று தமிழின் பெருமையாகவும்,சிறப்பாகவும் கண்டு வருகிறோம்.
12)ராமானுஜர் இல்லை என்றால் தமிழகத்தில் ஆன்மீகதேடல் இல்லை.
13)கணிதமேதை ராமானுஜர் ,சர். சி.வி. ராமன் பெற்ற நோபல் பரிசும், அவர் வழிவந்த சந்திரசேகரும் கூட நமது பெருமைகள்
14)தேசபக்தியின் பல்வேறு பரிணாமங்களை நமக்கு புகட்டிய ஞானகுரு பாரதி ஒரு பார்ப்பனன். வா.வே.சு ஐயர், வாஞ்சிநாதன், நீலகண்டபிரம்மச்சாரி என சுதந்திர போராட்டத்தில் பார்ப்பனனின் பங்கு மதிப்பிட முடியாதது.
15)தன்னை ஒரு சமூகம் எவ்வளவு அவமானப்படுத்தினாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் கடவுள் மீது பாரத்தை போட்டுட்டு தங்களோட வேலையை பார்க்கும் ஒரே சமூகம் பார்ப்பனன் தான்.
16)பார்ப்பனர்கள் திருடன் இல்லை, கொள்ளைக்காரன் இல்லை, கற்ப்பழிப்பவன் இல்லை, கொலைகாரன் இல்லை, குண்டு வெடித்து மக்களை கொல்பவன் இல்லை, கஞ்சா வியாபாரி இல்லை, திருட்டு விசிடி இல்லை, பெண்களை கடத்துபவன் இல்லை, குழந்தைகளை கற்ப்பழிப்பவன் இல்லை, தங்கம்-போதைமருந்து கடத்தல் இல்லை.............
17)படிப்பு,உழைப்பு, புத்திசாலித்தனம்,நேர்மை இவையே பார்ப்பனர்களின் மூலதனமாக உள்ளவை.
18) Software என்ஜினியர்,பெரும் நிறுவனங்களின் தலைமை பதவிகள்,வங்கி ஊழியர், அக்கவுண்டட், கிளர்க்,கோவில் பூஜாரி,வைதீக காரியங்கள்,சமையல்காரன்,
வெளிநாட்டில் வேலை என பாசிடிவான வேலைகளை மட்டுமே செய்யும் சமூகம்
மொத்தத்துல பார்ப்பனன் தர்ம்த்தை தூக்கிப் பிடிக்கறான். அவனால் வாளெடுத்து போரிட முடியாது. போரிடவும் மாட்டான்!
தர்மத்தை, கலாச்சாரத்தை, பண்பாட்டை காப்பவன் பிராமணன்!
ஆனால் இப்படிப்பட்ட பிராமணர்களை வெறுப்பவர்கள் யார் யார் என்று பார்த்தால்,
1) சோம்பேறிகள், பொறாமை பிடித்தவர்கள்.
2)சாராய வியாபாரிகள்
3)கஞ்சா, தங்கம், பொதை மருந்து கடத்துபவர்கள்.
4)குண்டு வெடித்து மக்களை கொல்பவர்கள்.
5) மதம் மாற்றும் கயவர்கள்.
6)பெண்களை கடத்துபவன்.
7)கற்ப்பழிப்பவன்.
8)சமூக விரோதிகள், நாட்டின் அமைதியை சீர்குலைப்பவன்.
9) நாட்டையும், மக்களையும் சுரண்டி கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள்(காங்கிரஸ் & திமுக).
10) வேலை வெட்டி இல்லாத வெட்டிபயல்கள்.
11)டாஸ்மாக், விபச்சார விடுதிகளே கதீன்னு இருப்பவர்கள்.
12)போலி போராளிகள்.
13)நாத்திகர்கள் (அல்லாஹ் மற்றும் இயேசுவை மட்டும் கடவுள் என்று ஏற்றுக்கொள்ளும் "வினோதமான நாத்திகர்கள்")
ஆரிய பார்ப்பணர்கள், ஜெர்மனிக்கும் ஈரானுக்கும் இடைப்பட்ட பகுதியிலிருந்து வந்தவர்கள். Lithuanian மொழி குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
ஆதிக்க வர்க்கத்தினரின் அடக்குமுறைக்கு பயந்து இந்தியாவிற்க்கு வந்தவர்களை இழிவாக பேசாதீர்கள்.
@@thiruarul3764
ஆரியன் கைபர் கணவாய் புரளியும்
மிஷ்னரி சதியும்!!!
*********************************
இதைப்பற்றி நாம் ரொம்ப ஆராய தேவை இல்லை..
எவருக்கெல்லாம் தன் மூதாதையர் பிறப்பின் மீது நம்பிக்கை இல்லையோ..
அவர்கள் ஆராயட்டும்.
இது ஒரு திறந்த மேடை சாவல்..
ஆரியன் கைபர் கணவாய் வழியாக வந்தவன் என்பதற்கோ..
ஆரிய படையெடுப்பு என்று ஒன்று நடந்தது என்பதற்கோ..
சரியான ஆதாரம் யார் வேண்டுமானால் இங்கே சமர்ப்பிக்கலாம்..
ஆனால் சில வதிமுறைகள் உண்டு..
1. 16ஆம் நூற்றாண்டுக்கு முன் இருக்க வேண்டும். (ஆதாவது கிருத்துவ வரவு முன்னால் இருக்க வேண்டும்)
2. அந்த ஆதாரம் வெளிநாட்டுக்காரனால் (கிருத்துவனால்) எழுதப்பட்டு இருக்க கூடாது.
3. தமிழ் சங்க கால நூல்கள் அல்லது சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வாழ்க்கை வரலாற்றில் இருந்தோ கூட ஒரு ஆதாரத்தை காட்டலாம்.
ஆம்..
முழுக்க முழுக்க மதம் மாற்று பாதிரிகளால் கட்டவிழ்த்து விடப்பட்டதே...
இந்த ஆரிய, திராவிட மாயை.
முஸ்லிம் மன்னர்கள் நம் நாட்டை ஆண்ட போதுக்கூட இத்தகைய கட்டு்க்கதைகள் உருவாக்கப்பட வில்லை.
ஆனால் கிருத்துவ ஆங்கில ஆட்சியில் இதுபோல் பல கட்டுக்கதைகள் உருவாகி விட்டது.
தான் இந்த மண்ணை விட்டு சென்றாலும்..
தனது கோட்பாடு இங்கு வாழ வேண்டும்..
எப்போதும் இந்த சமுகம் தமக்கு அடிமையாகவே இருக்க வேண்டும்்
என தனது விதைகளை தூவி விட்டு சென்றுல்லான்.. கிருத்துவ வெள்ளையன்.
அந்த விதைதான் திகவும், திமுகவும்.
17ஆம் நுற்றாண்டில் டோனி ஜோசப் எனும் ஆங்கில கிருத்துவ பாதிரிதான் இந்த கைபர் கணவாய் கதைக்கு பிள்ளையார் சுழிப்போட்டவன்.
ஈரோடு வெங்காயம் தனது நூல்களில் இந்த கைபர் கணவாய் கதையை எழுதும் போதுக்கூட
இவனைதான் ஆதாரமாக காட்டியுள்ளான்.
இந்த டோனி ஜோசப்பை பின் தொடர்ந்து கால்டுவெல் எனும் ஆங்கில கிருத்துவ பாதிரி வந்து திராவிட கதைகளை எழுதினான்..
இந்தியாவை ஆரியர்களுக்கு ஒருபாதி என்றும்..
திராவிடர்களுக்கு ஒரு பாதி என்றும் பிரித்தான்.
இதுப்போன்று பல புதிய கதைகளை எழுதி தேசத்தை பிரிக்க சதி செய்தான்.
இந்த டோனி ஜோசப் மற்றும் கால்டுவெல் இவர்களின் செல்ல வளர்ப்பு பிராணியே..
அந்த ஈரோடு வெங்காயம்.
அடைந்தால் திராவிட நாடு..
அடையாவிட்டால் சுடுகாடு என்று அண்ணாதுரை வீரவசனம் பேசியது...
சில மாதங்கள் முன்னால் ஒரு முஸ்லீம் வீட்டு கல்யாணத்திற்கு சென்ற ஸ்டாலின்..
இந்துமத திருமணத்தை கேவலமாக பேசியது...எல்லாம் அந்த கட்டு கதையின் பகுதி தான்!
ஏன் பிராமணர்கள் மீது இவர்களுக்கு இவ்வளவு வன்மம்?
இந்த வன்மம் பிராமணர்கள் மீது கிடையாது.
இந்து மதத்தின் மீது உள்ள வன்மம்.
முதலில் இந்து மதத்தில் இருந்து பிராமணனர்களை தனிமை படுத்த வேண்டும்.
அவர்களோடு சேர்த்து இந்துமதத்தையும் தனிமை படுத்த வேண்டும்.
இந்து மதத்தில் பிராமணர்கள்..
பிராமணர் அல்லாதவர்கள் என இரண்டு பிரிவாக பிரிக்க வேண்டும்.
பின் இந்துமதம் என்பது பிராமணர்களுக்கு உரிய சொத்து..
மற்றவர்கள் இந்துக்கள் அல்ல என்னும் கருத்தை விதைக்க வேண்டும்.
நாம் இந்துக்கள் இல்லை என்றால்.. வேறு நாம் யார்?
நாம் கடைசந்தை பொருள்கள்.
எவரும் எந்த மதத்திற்கும் நம்மை விலை பேசி வாங்கி செல்லலாம்.
இத்தகைய கட்டமைப்பை உருவாக்கவே திமுக போன்ற கட்சிகள் பாடுபடுகிறது.
இதுவே கிருத்துவ மிஷ்னரிகளின் எண்ணமும் கூட
இதற்கான அடியாள் வேலையைதான் திக, திமுக போன்ற கட்சிகள் செய்து வருகின்றன.
இவர்கள் கதைபடி பார்த்தால்...
தமிழர்கள் சுத்தவடிகட்டிய முட்டாள்.. என பொருள் படும்.
ஆதாவது.. அய்யனார், சுடலைமாடான், பேச்சம்மாள் போன்ற சிறு தெய்வ வழிபாடு மட்டுமே.. தமிழர்களுடையது.
சிவன், விஷ்ணு போன்ற பெரும் தெய்வங்கள் பிராமணர் களுடையது.
ஆதாவது தமிழனுக்கு கடுகளவும் ஆன்மீக அறிவோ..
மெய்ஞான சிந்தனையோ கிடையாது.
ஏய்..முட்டாள் திராவிட கூட்டமே...!
எங்கள் வீட்டு சிறுபிள்ளைகளை கேட்டால் கூட.. தெளிவாய் சொல்லும்..
தெய்வங்கள் எவை தேவதைகள் எவை என்று.
ஊர் விலைமாது.. உன்னையும் விலைமாது என்பாள்.
அதுபோல் தான் கிருத்துவனாகிய நான் மட்டுமா வந்தேரி...!!
நீயும் வந்தேரிதான்.
என்று இந்துக்களுக்கு எதிராக கிருத்துவ பாதிரிகளால் கட்டவிழ்த்து விடப்பட்டது தான் இந்த கைபர் கணவாய் கதை.
சுருக்கமாய் சொல்லப்போனால்..
நம்மை கிருத்துவ மதத்திற்கு மாற்ற..
பிராமணர் எனும் ஒரு சமுகத்தையே..
பலிகடா வாக ஆக்க துணிந்து விட்டது..
இந்த திராவிட கொலைகார கூட்டம்!
இந்தியர்களின் வரலாற்றை இந்தியர்களிடம் தேடு.
வந்தேரி ஆங்கில பாதிரியிடம் தேடாதே.
Thamizh nattu Parpanargal aramba mudale Tamizhargal. 1000 varudsthirku melum.
Aanal Karunanidhyin appavo thelungar. Avar sondavoor Andra Pradesh. Karunanidhi kku thaimozhi yenna ? Kk yin appa thelungar yendral Stalin, Udayanidhi, Kanimozhi thamizhargala ?
EVR thamizhara ?
PTR thamizhara ?
Verry good Tamila 👌👌👌
Comments pakkurapo தெரியுது தமிழன் விழித்து கொண்டான் , வெற்றியும் கொள்வான், இந்த வீடியோ தமிழர்கள் சளை த்தவர்கள் அல்ல என தெரிவிக்கவே
நல்ல பேரை வாங்கி விட்டார்கள் தமிழர்களே
எப்படி
என்றும் ஒளவையாரின்
ஆசார கோவை நூல்வழியில் வாழ்ந்து
உலக நன்மையை என்றும் காக்க மனம் உள்ளதால்
சிறப்பு பெறுவது மிகையாகாது
💐💐💐💐👍👍👍👍👍🙏🙏🙏🙏
People have to understand one thing, it’s very hard for one to showcase their patriotism and/or religious views when leading an important position especially in another foreign county. Your personality, priority, commitments etc will change not because you want to but otherwise you can’t sustain in that position in a foreign country.
Were is the legend
This is the problem with us. They left Tamil Nadu or India looking for better life. They are successful Tamils for their personal achievements. They cannot do anything for our country as they need to follow their own country's rules and regulations. We should be very proud of people like PTR ,our finance minister who after years of serving in top notch Internatiomal finance institutions preferred to come back and tamil nadu. Can others do like him. This what we need.
I proud of you all person Tamil Nadu is very good people but all education man so now children life who good Tami Nadu chief minister same before man or seman you say all person Tamil Nadu people