முஸ்லிம் பற்றி கேள்வின்னா அந்த மதப் பெரியோரை கூப்பிட்டு கேட்கும் நீ ..இந்து மதம் பற்றிய கேள்வின்னா சம்பந்தப்பட்ட பெரியோர்களை கேட்காமல் நாத்திக பெரியாரிஸ்ட்களை அழைப்பது ஏண்டா?
முஸ்லிம் பற்றி கேள்வின்னா அந்த மதப் பெரியோரை கூப்பிட்டு கேட்கும் நீ ..இந்து மதம் பற்றிய கேள்வின்னா சம்பந்தப்பட்ட பெரியோர்களை கேட்காமல் நாத்திக பெரியாரிஸ்ட்களை அழைப்பது ஏன்?
முஸ்லிம் பற்றி கேள்வின்னா அந்த மதப் பெரியோரை கூப்பிட்டு கேட்கும் நீ ..இந்து மதம் பற்றிய கேள்வின்னா சம்பந்தப்பட்ட பெரியோர்களை கேட்காமல் நாத்திக பெரியாரிஸ்ட்களை அழைப்பது ஏன்?
சிறப்பான நேர்காணல், ஜீவா டுடேக்கு வாழ்த்துகள். முஸ்லீம் தோழர்களும் தோழிகளும் நம்முடன் இணைந்து எல்லா துறைகளிளும் பயணிக்க வேண்டும். அதுவே மதச்சார்பிண்மையின் அடையாளம்.
அருமையான இன்டாவ்யூ, தப்பிக்கவே முடியாத அளவுக்கு ஜுவா செமையான கிடுக்கிப்பிடி கேள்விகளை வைத்தார்👌, ஆலிமும் நல்லா பேசிருக்கிறார், ஆனால், அப்பப்ப ரொம்ப கடினமான கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படுதே என்கிற பதற்றம் இலேசாக தென்பட்டது, ஏன்னா ஜீவாவினுடைய கேள்வி மற்றும் விமர்சனம் அவ்வளவு straight forward டா இருந்தது😂, ஆனால் அருமையான இன்டாவ்யூ, சகோதரர் ஜீவா மற்றும் சகோதரர் ஆலிம் இவர்கள் இருவருக்கும் இந்த ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சியை நடத்தியதற்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்
அப்படினு கடவுள் கூறினாரா? அணைத்து புனித நூல்களும் ஆனாதிக்க காலத்தில் மனிதனால் எழுத பட்டது. கடவுள் நம் உள் மனசாட்ச்சியாக உள்ளார், இதை அறிந்தவனுக்கு எந்த புனித நூலும் தேவையில்லை
சினிமாவில் நடிப்பது, இசையை கேட்பது ஏன் சினிமாவை பார்ப்பதும் கூட ஹராம் தான்... ஆனால் இன்றைய விஞ்ஞான யுகத்தில் இவற்றை நம்மால் தவிர்க்க முடியவில்லை... இன்றைய நவீன காலத்தில் ஒரு முஸ்லிம் இறைவன் நமக்கு இட்ட ஐந்து கட்டளைகளை நிறைவேற்றி நம்மால் முடிந்தவரை ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் இது போன்ற விஷயங்களில் நாம் ஈடுபட்டாலும் இறைவன் மனிதர்கள் செய்யும் பாவங்களை மன்னிக்கக் கூடியவன்... சொர்க்கம் நரகம் யாருக்கு என்பதை அவனே தீர்மானிப்பான்... மனிதர்கள் அதை முடிவு செய்ய முடியாது... அந்த இரட்டை இஸ்லாமிய சகோதரிகள் செய்யும் பாவங்களை இறைவன் நினைத்தால் நிச்சயம் மன்னிப்பான்... அது அவர்கள் செய்யும் நன்மையை பொறுத்த விஷயம்... நம் அனைவருக்கும் இறைவன் நேர்வழி காட்டுவானாக! ஆமீன்...
@mohamedzafrulla7903 any country should be ruled by constitution religion has no.place in civil and criminal law india is not a theocratic country so stop preaching religious laws here
நண்பர் ஜீவா அவர்களின் அறிவார்ந்த கேள்வி ஆலிம் அவர்களின் அறிவார்ந்த பதில் நல்ல தெளிவு. பாவம் பணம் புகழுக்காக தவறான வழிகளில் செல்லும் ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் ஒழுக்கம் வெட்கம் சம்பந்தப்பட்டது என்பதை உணர்ந்து திருந்த வேண்டும்
ஜீவா சார் சபரிமாலா மேடம கூப்பிட்டு வந்து கேள்வி கேளுங்க அவங்க சொல்லுவாங்க சபரிமாலா அவர்களும் ஒரு பெண் தான் நீங்க இந்த கேள்வியை ஒரு ஆணிடத்தில் கேட்பதை விட ஒரு பெண்ணிடத்தில் கேட்பதுதான் ரொம்ப சிறந்தது சபரிமாலா அவர்கள் ஒரு கல்வியாளர் இஸ்லாத்தை புரிந்து தெளிந்து ஏற்றுக் கொண்டவர் அவரிடத்தில் இவர்கள் பாடுவது ஆடுவது சரியா தப்பா என்று கேளுங்கள் இஸ்லாம் என்ன சொல்லுது என்று அவரிடத்தில் கேளுங்கள் ஆனை விட இந்த கேள்விக்கு ஒரு பெண் பதில் சொல்லும் போது தெளிவான விடை கிடைக்கும் முடிந்தால் சபரிமாலா அவர்களை அழைத்து பேட்டி காணவும் ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு முன்னுரிமை கொடுக்கவும்
சுருக்கமாக சொல்வதானால் நன்மை தர கூடிய நல்ல செயல்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் யார் வேண்டுமானாலும் ஈடுபடலாம்.தீங்கு விளைவிக்க கூடிய செயல்களை ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அதை செய்ய கூடாதென்பதே.இது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல.மனித சமுதாயமனைத்துக்கும்.
مَنْ عَمِلَ سَيِّـئَـةً فَلَا يُجْزٰٓى اِلَّا مِثْلَهَا وَمَنْ عَمِلَ صَالِحًـا مِّنْ ذَكَرٍ اَوْ اُنْثٰى وَهُوَ مُؤْمِنٌ فَاُولٰٓٮِٕكَ يَدْخُلُوْنَ الْجَـنَّةَ يُرْزَقُوْنَ فِيْهَا بِغَيْرِ حِسَابٍ தீய செயல் புரிந்தவனுக்கு அவன் செய்த தீமைக்கேற்பவே கூலி கிடைக்கும். எவர்கள் நற்செயல் புரிகின்றார்களோ அவர்கள் ஆணாயினும், பெண்ணாயினும் சரி இறைநம்பிக்கை கொண்டவராய் இருக்கும் பட்சத்தில் அனைவரும் சுவனம் செல்வார்கள். அங்கு அவர்களுக்குக் கணக்கின்றி உணவு வழங்கப்படும். (அல்குர்ஆன் : 40:40)
AR Rahman sir செய்து கொண்டிருப்பதும் ஹராம் தான்.. அல்லாஹ் அவருக்கு (ஹிதாயத்) நேர் வழியை காட்ட வேண்டும் ஆமீன்.. அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னிப்பான் அவன் நாடினால்..
ஜீவா சார், இவர் சில விஷயங்களை வந்து மறைத்து மறைத்து பேசுகிறார். உண்மையை உண்மையாக உரக்க சொல்ல வேண்டும். நீங்க இதே கேள்விகளை அலிம் அலி புகாரி அவர்களிடம் இருந்து கேளுங்க.
திரு நாகூர் ஹனிபா அவர்கள் இறைவனை புகழ்ந்து மட்டுமே பாடியிருக்கிறார் அது தவறு இல்லை ஒரு மனிதனின் நன்மை தீமை அதற்கேற்ற தண்டனை இறைவனிடம் மட்டுமே இருக்கிறது
ஜீவா சகோதரரே நீங்கள் சொன்ன மாதிரி நடிகை மும்தாஜை அழைத்து ஒரு பேட்டி எடுங்களேன். இந்த இஸ்லாமிய வழிமுறையில் எந்த நிர்பந்தமும் கிடையாது இஸ்லாத்தின் வலிகளை சொல்வதற்கு சினிமா தேவை இல்லை சினிமாவ விடுங்க இன்று பாலஸ்தீன் விடியோக்கள் எத்தனை வருகின்றது நாம் பார்த்துக்கொண்டு தான் போகின்றோம் என்ன நடந்து விட்டது அவர்கள் எந்த இடத்திலும் இறைவனை குறை கூறவில்லை. அது எதற்காக என்று அவர்கள் புரிந்து வைத்துள்ளார்கள். அநாகரீகமாக கமெண்ட் செய்வதே முதலில் தவறுதான் அது அவர்களுக்கு புரியவில்லை. குர்ஆனின் தமிழாக்கத்தை வாங்கி படித்து பார்த்து கேள்விகள் கேட்டால் நன்றாக இருக்கும் எங்களை நிரூபிக்க இந்த சமூகத்தில் ஓடிக்கொண்டு தான் இருக்கின்றோம் உங்களை போன்று ஊடகங்கள் எங்களுக்கு கிடைத்ததே ஒரு ஆறுதல் தான் எங்களுக்காக குரல் கொடுப்பதற்கு மிகவும் நன்றி
எல்லா மதமும் கொடுக்கும் அறிவுரையும், நேர்வழி காட்டுதலும் பொதுவாக எல்லா மக்களுக்குமே. ஆனால் ஒரு மதம் கூறும் கருத்துக்களை அந்த மதத்தை கடைபிடிப்பவர்கள் மாத்திரமே ஏற்றுக்கொள்வர்.
கலிமா என்பது வார்த்தை அல்ல வாழ்க்கை லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அல்லாஹ்வின் கட்டளை படியும் நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய நடைமுறையைப் பின்பற்றி நடப்பதும் ஆகும் நண்பரே
பெண்கள் தொழில் முறை செய்யலாம எந்த தொழிலுமா ,,அப்படி பார்த்தால் வட்டி கூட தொழில் தான் அதை செய்ய கூடாது ,,அந்த முறையில் தான் புரிந்து கொள்ள வேண்டும்..Mr.Jeeva
இந்த பூமியில் வாழும் எல்லா மனிதனும் ஏதாவது ஒரு விஷயத்தில் தவறுகிறான்.இந்த பூமியில் நல்லவன் ஒருவனும் இல்லையே!! எனவே அடுத்த மனிதரின் தவறுகளை நாம் திருத்துவதற்கு முன் நம்மை திருத்திக் கொள்வதே மிகவும் நல்லது.
Jeeva sir, for ur kind information.. இஸ்லாத்தில் இசை சினிமா உருவப்படத்தை வரைவது, நடனம் இவை அனைத்துமே ஹராம் தான்.. ஆனால் இதை யாரும் பின்பற்றுவதில்லை அது தான் வருத்தப்படத்தக்க உண்மை.. நீங்கள் இது ஒரு கலை என்று சொல்கிறீர்கள்.. ஆனால் இசை ஏன் ஹராம் என்றால் அது இறைவனை நம்மை விட்டு தூரமாக்கும் அவனுடைய நெருக்கத்தை விட்டு நம்மை பிரிக்கும்.. ஒரு முஸ்லீமாக வாழ்வதை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக அது நம்மை மாற்றி விடும்.. ஒரு சந்தோசம் என்றால் ஆட்டம் போடுவது பாட்டு பாடுவது, ஒரு வருத்தம் என்றால் சோகப் பாட்டை தேடி போவது இது இஸ்லாம் சொல்லி தந்த வழிமுறையல்ல..சந்தோஷம் என்றாலும் இறைவனை நினைக்க வேண்டும் துக்கம் என்றாலும் இறைவன் பக்கம் தான் மீள வேண்டும்.. உங்களுக்கு இன்னும் விவரங்கள் தெரிய வேண்டும் என்றால் dr. Zakir naik அவர்களுடைய speech கேளுங்கள்.. இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு போதுமான விளக்கத்தை தந்தருள்வானாக ஆமீன்.. ruclips.net/video/Gyd5a2zDiNI/видео.htmlsi=WGPlNHGjpamS7BOW
சலீம் சகோதரர் சொல்வது சரி.ஆனால் பெண்ணுக்கும் ஆணுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது.இப்போ தொழில் விசயத்தில் யாரும் தலையிட முடியாதும்.யாராக இருந்தாலும் தன்னை பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.
ஆணும்பெண்ணும் சமமென எவ்வளவுதான் கூவினாலும் உடற்கூறளவில் ஆண் வேறு, பெண் வேறு. எந்த ஒரு நிகழ்விலும் பெண்ணிற்கே பாதிப்பு என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். ஒரு பெண் ஆடும்போது நம்மில் எத்தனை பேர் நடனத்தை ரசித்தோம்? எல்லா ஆணுமே நல்லவர்தான், சந்தர்பம் அமையாதவரை! இதுவே உண்மை!
Jeeva brother.. Halal & Haram is very very important.. Initially first step in his life Earning money should be halal.. then only his food is halal, his dress is halal., his livelihood is halal.. then he will obey the commandments of Allah & Rasool with enthusiasm, interest & involvement of doing prayers fasting, going gor hajj & giving zakaat etc etc.. If earning money is haram.. it will spoil his life not only his life his entire gene will be spoiled bce if haram., Example if his earnings is haram means automatically his food will be haram., food is converting as a blood., from blood sperm.. that sperm will be a child.. that child will not obey the commandments if Allah & Rasool... Thanks a lot Mr.Jeeva Brother... If u have time try to Read the Holy Quran with Tamil Translation... Insha Allah.. if Allah's wish Insha Allah u will get Hidayat..
வணக்கம் ஜீவா இறைவன் இஸ்லாம் சொல்வது ரெண்டே ரெண்டு விஷயம் தான் ஜீவா ஒழுக்கங்களை பேணி கொள்ளுங்கள் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி பெண்களை ஆண்கள் விரும்பக்கூடிய தோற்றங்களில் தான் நான் படைத்திருக்கின்றேன் அது பெண்களுடைய மறைவான அங்கங்கள் அந்தக் கவர்ச்சி பெண்கள் கட்டிய கணவனுக்கு மட்டும்தான் அதை விருந்தளிக்க வேண்டும் அந்தக் கவர்ச்சியை மற்ற ஆண்களுக்கு விருந்தளிக்குமாறு நீங்கள் எங்கேயும் நடக்காதீர்கள் என்று இஸ்லாம் சொல்கிறது அது எந்த துறையாக இருந்தாலும் சரி சினிமா என்பது அது ஆக மொத்த அனைத்தும் கவர்ச்சியை சார்ந்தது அதனால் தான் இவ்வளவு விமர்சனம் வருகிறது மியூசிக் மட்டும் தான் இஸ்லாத்தில் தடை பாடல்கள் எழுதுவதும் நல்ல பாடல்களை படிப்பது தவறு இல்லை இதிலே நீங்கள் புரிந்து கொள்ளலாம்
அந்த அறிவை வைத்து தான் சில விஷயங்கள் நாம் பின்பற்றும் மார்கம் விஷயங்கள் தடுக்க பற்றுக்கு என்று சுட்டி காட்டும் போது, இதை உங்களை போன்றவர்கள் வந்து குழப்பி இதை ஒரு பெரிய விஷயம் ஆகி விடுகிறார்கள்.... So இதை பற்றி அறிய உங்களுக்கு இதை பற்றின ஆராய்ச்சி வேண்டும் அப்போ தான் உங்களுக்கு புரியும் சகோ.. இது இஸ்லாம் பின்பற்றும் பெண்களுக்கு மட்டும் அல்ல ஒற்று மொத்த மனித inathukkae தான்.... ❤❤
ஈரானிய சினிமாக்களை, அதன் நடிகர்களை யாரும் வேண்டாம் என சொல்லவில்லையே.... தவிர இந்த பேட்டியின் மூலம் சகோதர ஜீவா அவர்களின் கேள்விகள் மூலம் தெரிய வருவது என்னவென்றால் சினிமாவில் சாதித்தால் தான் பெரிய மாற்றம், சமூக மாற்றம், சமூக எழுச்சி என எல்லோராலும் புரிந்து கொள்ளப்படுகிறது என தெரிகிறது, ஆனால் அது உண்மையல்ல... சினிமா கூடுமா கூடாதா அதை தனி பட்டிமன்றம் ஆக வைக்க வேண்டும்..
எப்பொழுதுமே ஆண் சமூகம் பெண்களை காட்சிப்பொருளாகத்தான் பார்க்கும் இதை யாரும் மறுக்கமுடியாது ஆண்களைப்போன்று பெண்கள் இல்லை பாலினத்திள் வேறுபாடு இந்த ஆலீம் தெளிவுபடுத்துவதில் பின்வாங்குகிறார். எந்த நடிகராக இருந்தாலும் சமூகத்தில் நன்மையென்றால் மட்டும் நடிக்கலாம்.
MASHA ALLAH aalim answer is gud but Mr. Jeeva, this interview you have to take from Sago. Fathima Sabarimala... or well knowledged islamic woman, could you pls ....
ஜீவா சார் நல்லா புரிஞ்சுக்க வட்டியால அந்த எப்படி பொருளாதார சுழர்சி ஏர்படாதோ அதேபோல கேலிக்கைல ஈடுபட்டாலும் பொருளாதார சுழர்ச்சி ஏற்படாது அதாவது அறிவை பெறுவதற்காக மட்டும்தான் இருக்க வேண்டும் ஏ.ஆர் ரஹ்மான் இசையால யாரும் அறிவைபெரபோவதில்லை அந்த இசையால பொழுதைத்தான் கழிப்பார்கள் மம்முட்டி நடிப்ப பாத்து யாரும் பனம்சம்பாதிக்க போரதில்ல அதாவது இவர்களுடைய திரமையால விரல்விட்டு எண்ணக்கூடியவர்களுக்கு மட்டும்தான் லாபம் மற்ற எல்லோருக்குமே கேடுதான் அதாவது அறிவுசார்ந்த விஷயத்திற்கு இஸ்ஸாத்தில் இடமுண்டு இது அல்லாது வேன்களில் உடள் ஆரோக்கியத்தை ஏற்படுத்தாத விலையாட்டு பொருளாதார சுழர்ச்சி யை ஏற்படுத்தாத தொழில் இவை எல்லாம் இஸ்லாத்தில் ஹராம் வெரும் சோஷியல் மீடியாவை வைத்து ஆணாதிக்கமுடையவர்கள் என்ற முடிவுக்கு வரவேண்டாம் பொதுவெளியில் ஆண் பெண் எல்லோரையும் கன்டிக்கத்தான் செய்கிரார்கள்
பழந்தமிழ் கொள்கை ஆகிய சைவ சமயத்தின் புனித நூலான பன்னிரு திருமுறைகளில் அறுபான் மும்மையர் எனும் நாயன்மார் புகழ் பாடிய நூலான சேக்கிழாரின் பெரிய புராணம் கூட உலகெலாம் எனத் தொடங்கி உலகெலாம் என்றே முடிகிறது. எனவே இதில் கூறப்பட்ட செய்திகள் அனைத்தும் உலக மக்கள் நன்மை கருதியே அன்றி சைவர்களுக்கு மட்டும் உரியது அன்று. இந்தத் தென்னாட்டு சைவ சமயம் வடநாட்டு இந்து மதத்திற்கு முற்றிலும் வேறானது ஆகும்.
ஜிவா சார் தவறு செய்தவரிடம் நாம் தனியாக போய் அவருக்கு புத்திமதி கூறிவிட்டு வரலாம் நல்லதாக புரிந்து திருந்தி னால் அவருக்கு நல்லது தவறு செய்பவரை பரசியமாக விளம்பர படுத்தி விமர்சிக்ககூடது என்று இஸ்லாம் கூறுகிறது
பெயர் வைத்து முஸ்லீம்கள் அல்ல... குர் ஆன் உலக மக்களுக்கானது... உருவத்தை கற்பனை செய்யாமல் ஓர் இறைவனை நம்பி முஹம்மது நபி ஸல்லல்லாஹ் இறைவனின் இறுதி தூதர் என்ற நம்பி கூறினாலே அவர் முஸ்லீமாக ஆகிவிட்டார்... So மேற்கொண்டு அவர்கள் வாழ்க்கை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது குர்ஆனிலும் நபி மொழியிலும் இருக்கிறது... படித்து இரு லகிலும் வெற்றி பெறுங்கள்
Mr. Jeeva i am eagerly eating for you to discuss this matter with Mr. Umapathy... I don't agree with this priest . It's a form of art and very important to identify our culture.... What about the great Bade Gulam Ali khan , Bismillah Khan, parveen sultan, (hindustani vocalist) so many of them. I also feel that tamil Muslims think and act very differently. ( laba thulukars have their own rules) I think you'll agree with me
ஆண் ஆகட்டும் பெண் ஆகட்டும் இருவருக்கும் சட்டம் ஒன்றே அதை கையை பிடித்து செல்வதும் கையை விட்டு விலகி செல்வதும் அவரது சூழ்நிலைகள் பொறுத்தது ஆனால் அதை எவ்வாறு கையாளுது இந்த சமூகம் மற்றவர்களின் குற்றத்தையும் முரணாக சொல்லாமல் எளிமையாக புரிய வைக்க வேண்டும்
Ennada hindu muslim christian Jews endru purutta vedureenga ,neenga pannuna Ella religionum ,rulesum pengalai adimai aakkathaane Unga rulesya break pannanum endru pengal ippothu Ella thappum panraanga Stop it
ஒரு ஆண், பெண்ணை விவாகரத்து செய்ய 3 முறை தலாக் செய்ய வேண்டும் ( குறிப்பிட்ட கால இடைவெளியில் ). ஆனால் ஒரு பெண் ஒரு முறை தலாக் ( குலா ) சொன்னால் போதும். இது ஆனதிக்கமா? அல்லது பெண்னுக்காக்கான அதிகப்படியான உரிமையா?
@@TTY2Europedriver_kather கண்டிப்பாக ஆணாதிக்கம் தான் ஏனென்றால் ஆண்கள் ஏதோ ஒரு காரணம் சொல்லி தலாக் சொல்லுவார்கள் ஆனால் பெண்கள் அப்படி இல்லை முடிந்த வரை குடும்பத்தை ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள் முடியாத போது தான் குலா சொல்வார்கள்
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
ruclips.net/channel/UCQref5u7Hm10bAHWSD_sXSQ
அப்போ சினிமாவே ஹராம்
மியூசிக் டான்ஸ் ஹராம்
துலுக்கன் ஏன் சினிமாவில் நடிக்கிறான்
இசை அமைக்கிறான்
காசு வந்தால் பீ துன்னுவான் துலுக்கன்
🇱🇰🇱🇰🇱🇰👍👍👍
முஸ்லிம் பற்றி கேள்வின்னா அந்த மதப் பெரியோரை கூப்பிட்டு கேட்கும் நீ ..இந்து மதம் பற்றிய கேள்வின்னா சம்பந்தப்பட்ட பெரியோர்களை கேட்காமல் நாத்திக பெரியாரிஸ்ட்களை அழைப்பது ஏண்டா?
முஸ்லிம் பற்றி கேள்வின்னா அந்த மதப் பெரியோரை கூப்பிட்டு கேட்கும் நீ ..இந்து மதம் பற்றிய கேள்வின்னா சம்பந்தப்பட்ட பெரியோர்களை கேட்காமல் நாத்திக பெரியாரிஸ்ட்களை அழைப்பது ஏன்?
முஸ்லிம் பற்றி கேள்வின்னா அந்த மதப் பெரியோரை கூப்பிட்டு கேட்கும் நீ ..இந்து மதம் பற்றிய கேள்வின்னா சம்பந்தப்பட்ட பெரியோர்களை கேட்காமல் நாத்திக பெரியாரிஸ்ட்களை அழைப்பது ஏன்?
சிறப்பான நேர்காணல், ஜீவா டுடேக்கு வாழ்த்துகள். முஸ்லீம் தோழர்களும் தோழிகளும் நம்முடன் இணைந்து எல்லா துறைகளிளும் பயணிக்க வேண்டும். அதுவே மதச்சார்பிண்மையின் அடையாளம்.
நிச்சயமாக எங்கள் வரைமுறைக்குட்பட்டு எல்லா துறைகளிலும் எல்லோருடனும் இணைந்தே இருப்போம்
அருமையான இன்டாவ்யூ, தப்பிக்கவே முடியாத அளவுக்கு ஜுவா செமையான கிடுக்கிப்பிடி கேள்விகளை வைத்தார்👌, ஆலிமும் நல்லா பேசிருக்கிறார், ஆனால், அப்பப்ப ரொம்ப கடினமான கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படுதே என்கிற பதற்றம் இலேசாக தென்பட்டது, ஏன்னா ஜீவாவினுடைய கேள்வி மற்றும் விமர்சனம் அவ்வளவு straight forward டா இருந்தது😂, ஆனால் அருமையான இன்டாவ்யூ, சகோதரர் ஜீவா மற்றும் சகோதரர் ஆலிம் இவர்கள் இருவருக்கும் இந்த ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சியை நடத்தியதற்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்
அண்ணன் ஜீவா அவர் களுக்கு நன்றி 😊
அருமையான விளக்கம் தோழருக்கும் விளக்கம் கொடுத்த பாய்க்கும் நன்றி
ஆணை யாரும் கற்பழிப்பது இல்லை பெண்னை தானே கற்பழிப்பு செய்கிறார்கள் பெண் பாதுகாப்பு வேறு ஆண் பாதுகாப்பு வேறு அதான் இஸ்லாம் சொல்லுது
பெண்ணை யாரு கற்பழிக்கிறாங்க இதெல்லாம் ஒரு கமென்ட் முதலில் திருந்த வேண்டியது யாரு
பெண்ணை கற்பழிப்புது வேற்று கிரக வாசிகளா?
@@merylmelany ஒரு பெண் தன்னை அலங்கரித்துக்கொண்டு, சாலையில் செல்லும் நோக்கம் என்ன?ஆண்கள் அவளைப் பார்க்க தானே
@@merylmelany
Asifa enkinra kulanthaiyai yaar karpalitharkal.. nirbaya endra pennai yaar karpalitharkal..
Ho.. pengal thaan antha pengalai. Karpalitharkaloa??😅😅😅😅😅
பாய் இப்போதெல்லாம் ஆண்களை கூட கற்பழிக்கிறார்கள் 😂
ஜீவா மும்தாஜ் ஜை ஒரு பேட்டி எடுங்கள் உங்கள் கேள்விகளுக்கு அனுபவம் மற்றும் இஸ்லாம் அணைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும் 🤝🤝🤝
ஜீவா ஒரு சிறிய திருத்தம் அல்லா வை அல்லாஹ் என்று திருத்தம் செய்யவும்.
The name Allah was taken from a.pagon God of Bedouin who worshipped goddesses allat😢
அப்படினு கடவுள் கூறினாரா?
அணைத்து புனித நூல்களும் ஆனாதிக்க காலத்தில் மனிதனால் எழுத பட்டது.
கடவுள் நம் உள் மனசாட்ச்சியாக உள்ளார், இதை அறிந்தவனுக்கு எந்த புனித நூலும் தேவையில்லை
Allah mean in English. GOD
@Soosai- brother green 💚 trouble makers
Allah is the one and only God.
Allah means God in Arabic
இதுபோன்று இன்னும் பல விவாதங்கள் தேவை கண்டிப்பாக எல்லோரும் புரிந்து கொண்டு வாழ்வதற்கு இது போன்ற கலந்துரையாடல் தேவை
இஸ்லாத்தை பொறுத்த வரையில் உலக வாழ்கை என்பது ஒரு பரிட்சை களம்
ஆண் பெண் இருவரும் இஸ்லாமிய வாழ்கை நெறி கற்றுதாந்த போல் வாழவேண்டும்
சினிமாவில் நடிப்பது, இசையை கேட்பது ஏன் சினிமாவை பார்ப்பதும் கூட ஹராம் தான்... ஆனால் இன்றைய விஞ்ஞான யுகத்தில் இவற்றை நம்மால் தவிர்க்க முடியவில்லை... இன்றைய நவீன காலத்தில் ஒரு முஸ்லிம் இறைவன் நமக்கு இட்ட ஐந்து கட்டளைகளை நிறைவேற்றி நம்மால் முடிந்தவரை ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் இது போன்ற விஷயங்களில் நாம் ஈடுபட்டாலும் இறைவன் மனிதர்கள் செய்யும் பாவங்களை மன்னிக்கக் கூடியவன்... சொர்க்கம் நரகம் யாருக்கு என்பதை அவனே தீர்மானிப்பான்... மனிதர்கள் அதை முடிவு செய்ய முடியாது... அந்த இரட்டை இஸ்லாமிய சகோதரிகள் செய்யும் பாவங்களை இறைவன் நினைத்தால் நிச்சயம் மன்னிப்பான்... அது அவர்கள் செய்யும் நன்மையை பொறுத்த விஷயம்... நம் அனைவருக்கும் இறைவன் நேர்வழி காட்டுவானாக! ஆமீன்...
திரு குர் ஆன் உலக மக்கள் அனைவருக்கும் அருளப்பட்டது.
☝🏻ஜீவா அல்லாஹ் உங்களுக்கு நேர் வழி காட்டுவானாக 🤲🏻
😂😂😂 அவனுக்கு ஒன்னும் தெரியாது, 99 சதவீகிதம் குரான் படிக்காதங்க முஸ்லிம்கள்
அது எல்லாம் ஒண்ணும் கெடையாது நீ மூடு...தட்டை பூமி தாவீடியா ...😂😂😂
சல்லி பைசாக்கு பிரயோஜனம் இல்லை
அணைத்து புனித நூல்களும் ஆனாதிக்க காலத்தில் மனிதனால் எழுத பட்டது.
கடவுள் நம் உள் மனசாட்ச்சியாக உள்ளார், இதை அறிந்தவனுக்கு எந்த புனித நூலும் தேவையில்லை
@@Soosai- neenga kooda oru punitha noola eluthalam aana unmaiyana matham ethu???
ஜீவா இஸ்லாமிய சட்டங்களை நன்றாகவே தெரிந்து வைத்துள்ளீர்கள்🎉❤
ஜீவா முஸ்லிமாக மதம் மாறியதாக கேள்வி.அவரது மனைவி முஸ்லிம் என்று சொல்கிறார்கள்
இஸ்லாம் பத்தி தெரிஞ்ச காரி துப்பனும், அவருக்கு தெரிய வாய்ப்பு இல்லை.
@@kalavathikarthik9258 உண்மையா?
@mohamedzafrulla7903 any country should be ruled by constitution religion has no.place in civil and criminal law india is not a theocratic country so stop preaching religious laws here
நண்பர் ஜீவா அவர்களின் அறிவார்ந்த கேள்வி ஆலிம் அவர்களின் அறிவார்ந்த பதில் நல்ல தெளிவு. பாவம் பணம் புகழுக்காக தவறான வழிகளில் செல்லும் ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் ஒழுக்கம் வெட்கம் சம்பந்தப்பட்டது என்பதை உணர்ந்து திருந்த வேண்டும்
ஜீவா சார் சபரிமாலா மேடம கூப்பிட்டு வந்து கேள்வி கேளுங்க அவங்க சொல்லுவாங்க சபரிமாலா அவர்களும் ஒரு பெண் தான் நீங்க இந்த கேள்வியை ஒரு ஆணிடத்தில் கேட்பதை விட ஒரு பெண்ணிடத்தில் கேட்பதுதான் ரொம்ப சிறந்தது சபரிமாலா அவர்கள் ஒரு கல்வியாளர் இஸ்லாத்தை புரிந்து தெளிந்து ஏற்றுக் கொண்டவர் அவரிடத்தில் இவர்கள் பாடுவது ஆடுவது சரியா தப்பா என்று கேளுங்கள் இஸ்லாம் என்ன சொல்லுது என்று அவரிடத்தில் கேளுங்கள் ஆனை விட இந்த கேள்விக்கு ஒரு பெண் பதில் சொல்லும் போது தெளிவான விடை கிடைக்கும் முடிந்தால் சபரிமாலா அவர்களை அழைத்து பேட்டி காணவும் ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு முன்னுரிமை கொடுக்கவும்
சுருக்கமாக சொல்வதானால் நன்மை தர கூடிய நல்ல செயல்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் யார் வேண்டுமானாலும் ஈடுபடலாம்.தீங்கு விளைவிக்க கூடிய செயல்களை ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அதை செய்ய கூடாதென்பதே.இது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல.மனித சமுதாயமனைத்துக்கும்.
பேட்டி என்ற பெயரில் வச்சு செஞ்சுட்டீங்கள் ஜீவா வாழ்த்துக்கள்...🎉🎉🎉❤
Vechu engaiya sencharu..
Avar, ketkura kelviku bathil solraru.. Arjun sampatha. mathivathini, seithathu thaan.
Vechu senjathu
உண்மை, ஆன ஐயர் பெண்கள் தலித் பையன் கல்யாணம் செய்ய முடியுமா
இப்போது இஸ்லாமிய பெண்கள் 21வயது மேல்தான் திருமணம் நடைபெறுகிறது நான் ஆதாரம் தரவா.
வாணியம்பாடியில் 80 துகளில் கல்லூரியில் பயின்றவன் நான். அப்போது இசுலாமியப் பெண்கள் சினிமா தியேட்டரில் பார்க்கத் தடையிருந்து. ஆண்களுக்கு இல்லை.
Ayya 80 kala kattathil pengaluguu iruntha sattam athigam
مَنْ عَمِلَ سَيِّـئَـةً فَلَا يُجْزٰٓى اِلَّا مِثْلَهَا وَمَنْ عَمِلَ صَالِحًـا مِّنْ ذَكَرٍ اَوْ اُنْثٰى وَهُوَ مُؤْمِنٌ فَاُولٰٓٮِٕكَ يَدْخُلُوْنَ الْجَـنَّةَ يُرْزَقُوْنَ فِيْهَا بِغَيْرِ حِسَابٍ
தீய செயல் புரிந்தவனுக்கு அவன் செய்த தீமைக்கேற்பவே கூலி கிடைக்கும். எவர்கள் நற்செயல் புரிகின்றார்களோ அவர்கள் ஆணாயினும், பெண்ணாயினும் சரி இறைநம்பிக்கை கொண்டவராய் இருக்கும் பட்சத்தில் அனைவரும் சுவனம் செல்வார்கள். அங்கு அவர்களுக்குக் கணக்கின்றி உணவு வழங்கப்படும்.
(அல்குர்ஆன் : 40:40)
AR Rahman sir செய்து கொண்டிருப்பதும் ஹராம் தான்.. அல்லாஹ் அவருக்கு (ஹிதாயத்) நேர் வழியை காட்ட வேண்டும் ஆமீன்.. அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னிப்பான் அவன் நாடினால்..
ஜீவா சார், இவர் சில விஷயங்களை வந்து மறைத்து மறைத்து பேசுகிறார். உண்மையை உண்மையாக உரக்க சொல்ல வேண்டும். நீங்க இதே கேள்விகளை அலிம் அலி புகாரி அவர்களிடம் இருந்து கேளுங்க.
வாழ்த்துக்கள் ஜீவா அருமையான நேர்காணல்
இப்போது இருக்கும் தமிழ் சினிமா தெலுங்கு சினிமா போல் ஆகிவிட்டது ஒரு தமன்னா குத்து டான்ஸ் இருந்தால் மட்டுமே படம் சூப்பர் ஹிட்
திரு நாகூர் ஹனிபா அவர்கள் இறைவனை புகழ்ந்து மட்டுமே பாடியிருக்கிறார் அது தவறு இல்லை ஒரு மனிதனின் நன்மை தீமை அதற்கேற்ற தண்டனை இறைவனிடம் மட்டுமே இருக்கிறது
சகோதரர் முதலில் யார் இறைவன் என்று தெளிவாக சிந்தித்து பதிவிடுங்கள்
Excellent Message to people 🎉
ஜீவா சகோதரரே நீங்கள் சொன்ன மாதிரி நடிகை மும்தாஜை அழைத்து ஒரு பேட்டி எடுங்களேன். இந்த இஸ்லாமிய வழிமுறையில் எந்த நிர்பந்தமும் கிடையாது இஸ்லாத்தின் வலிகளை சொல்வதற்கு சினிமா தேவை இல்லை சினிமாவ விடுங்க இன்று பாலஸ்தீன் விடியோக்கள் எத்தனை வருகின்றது நாம் பார்த்துக்கொண்டு தான் போகின்றோம் என்ன நடந்து விட்டது அவர்கள் எந்த இடத்திலும் இறைவனை குறை கூறவில்லை. அது எதற்காக என்று அவர்கள் புரிந்து வைத்துள்ளார்கள்.
அநாகரீகமாக கமெண்ட் செய்வதே முதலில் தவறுதான் அது அவர்களுக்கு புரியவில்லை. குர்ஆனின் தமிழாக்கத்தை வாங்கி படித்து பார்த்து கேள்விகள் கேட்டால் நன்றாக இருக்கும் எங்களை நிரூபிக்க இந்த சமூகத்தில் ஓடிக்கொண்டு தான் இருக்கின்றோம் உங்களை போன்று ஊடகங்கள் எங்களுக்கு கிடைத்ததே ஒரு ஆறுதல் தான் எங்களுக்காக குரல் கொடுப்பதற்கு மிகவும் நன்றி
எல்லா மதமும் கொடுக்கும் அறிவுரையும், நேர்வழி காட்டுதலும் பொதுவாக எல்லா மக்களுக்குமே. ஆனால் ஒரு மதம் கூறும் கருத்துக்களை அந்த மதத்தை கடைபிடிப்பவர்கள் மாத்திரமே ஏற்றுக்கொள்வர்.
மதம்பிடித்தவர்கள் மக்களை நிம்மதியாக வாழவிடமாட்டார்கள்
Good one Jeeva bro... Keep encouraging the same... Worth watching .
The same topic please call Imam Basit or p. junullabadin they will give proper reply
அருமையான கேள்விகள் ஜிவா வாழ்த்துக்கள்
Today Jeeva understands reality.
மறுமையில் இறைவன் தண்டனை கொடுத்தால் அவர்கள் பார்த்து கொள்வார்கள்.இறைவன் மறுமை என்று பேசி இவ்வுலகில் மனிதர்கள் தண்டனை கொடுக்கவேண்டாம்.
ஆமா இவர் பாத்தாரு.
கன்னியாஸ்திரி களை பற்றி இழிவான பதிவு வந்திருந்தால் நீ கண்டிப்பாக பொங்கியிருப்ப.....உனக்கு வந்தால் ரத்தம் மத்தவனுக்கு வந்தா tomato 🍅 sauce......
*Ithu periyaar mannu da 💪💪💪*
Muslim ponnu happy street program la aadalaam !!! Thappu illa !!!
Thank you Jeevan,Sir
ஏ.ஆர்.ரகுமானை உதாரணம் வேண்டாம்.இஸ்லாமிய கல்வியாளர்களை அறிஞர்களை உதாரணம் சொல்லவும்.
Highly informative.
Thank you sons.
Great
கலிமா என்பது வார்த்தை அல்ல வாழ்க்கை லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அல்லாஹ்வின் கட்டளை படியும் நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய நடைமுறையைப் பின்பற்றி நடப்பதும் ஆகும் நண்பரே
எவ்ளோ நாளுக்கு எப்படி ஏமாத்த போறிங்க.
@@bloodyatheist.7697ne sahura varaikum,adhuku pirahu onake puriyum😂
பெண்கள் தொழில் முறை செய்யலாம எந்த தொழிலுமா ,,அப்படி பார்த்தால் வட்டி கூட தொழில் தான் அதை செய்ய கூடாது ,,அந்த முறையில் தான் புரிந்து கொள்ள வேண்டும்..Mr.Jeeva
Sagatharar jeeva ungalai padaitha iraivanukku ethu sari ethu thavaru enru theriyum anaiyum pennaiyum padaithavan Avan qranai padiyungal inshallah Allah nervali kattuvan ameen
இந்த பூமியில் வாழும் எல்லா மனிதனும் ஏதாவது ஒரு விஷயத்தில் தவறுகிறான்.இந்த பூமியில் நல்லவன் ஒருவனும் இல்லையே!!
எனவே அடுத்த மனிதரின் தவறுகளை நாம் திருத்துவதற்கு முன் நம்மை திருத்திக் கொள்வதே மிகவும் நல்லது.
The truth in Islam neither man or woman is not allowed to dance b4 public. There are also lot of restrictions on Muslim men too.
Super vgood explanation
Jeeva sir, for ur kind information.. இஸ்லாத்தில் இசை சினிமா உருவப்படத்தை வரைவது, நடனம் இவை அனைத்துமே ஹராம் தான்.. ஆனால் இதை யாரும் பின்பற்றுவதில்லை அது தான் வருத்தப்படத்தக்க உண்மை.. நீங்கள் இது ஒரு கலை என்று சொல்கிறீர்கள்.. ஆனால் இசை ஏன் ஹராம் என்றால் அது இறைவனை நம்மை விட்டு தூரமாக்கும் அவனுடைய நெருக்கத்தை விட்டு நம்மை பிரிக்கும்.. ஒரு முஸ்லீமாக வாழ்வதை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக அது நம்மை மாற்றி விடும்.. ஒரு சந்தோசம் என்றால் ஆட்டம் போடுவது பாட்டு பாடுவது, ஒரு வருத்தம் என்றால் சோகப் பாட்டை தேடி போவது இது இஸ்லாம் சொல்லி தந்த வழிமுறையல்ல..சந்தோஷம் என்றாலும் இறைவனை நினைக்க வேண்டும் துக்கம் என்றாலும் இறைவன் பக்கம் தான் மீள வேண்டும்.. உங்களுக்கு இன்னும் விவரங்கள் தெரிய வேண்டும் என்றால் dr. Zakir naik அவர்களுடைய speech கேளுங்கள்.. இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு போதுமான விளக்கத்தை தந்தருள்வானாக ஆமீன்..
ruclips.net/video/Gyd5a2zDiNI/видео.htmlsi=WGPlNHGjpamS7BOW
Jeeva call mrs fathima parimal best Explainer
Nanri immam c jajakklla 🤲
ஜீவா நீங்கள் பிஜே அல்தாஃபி போன்றவர்களிடம் பேட்டி எடுத்து தெரிந்துகொள்ள வேண்டும்....
Please interview with sabarimala fatima about this topic
சலீம் சகோதரர் சொல்வது சரி.ஆனால் பெண்ணுக்கும் ஆணுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது.இப்போ தொழில் விசயத்தில் யாரும் தலையிட முடியாதும்.யாராக இருந்தாலும் தன்னை பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.
ஆலீம் என்று வாசிக்கவும்.
ஆண்கள்,பெண்கள் உடைகளும் சரி இல்லை.
sirappu pathivu
ஜீவா உங்கள் கேள்வி நியாமானதே இதற்க்கான பதில் இஸ்லாத்தில் உள்ளது சரியான நபரை தேர்வு செய்து பேட்டி எடுக்கவும்.
ஆணும்பெண்ணும் சமமென எவ்வளவுதான் கூவினாலும் உடற்கூறளவில் ஆண் வேறு, பெண் வேறு. எந்த ஒரு நிகழ்விலும் பெண்ணிற்கே பாதிப்பு என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள்.
ஒரு பெண் ஆடும்போது நம்மில் எத்தனை பேர் நடனத்தை ரசித்தோம்?
எல்லா ஆணுமே நல்லவர்தான், சந்தர்பம் அமையாதவரை!
இதுவே உண்மை!
Jeeva brother..
Halal & Haram is very very important..
Initially first step in his life Earning money should be halal.. then only his food is halal, his dress is halal., his livelihood is halal.. then he will obey the commandments of Allah & Rasool with enthusiasm, interest & involvement of doing prayers fasting, going gor hajj & giving zakaat etc etc..
If earning money is haram.. it will spoil his life not only his life his entire gene will be spoiled bce if haram.,
Example if his earnings is haram means automatically his food will be haram., food is converting as a blood., from blood sperm.. that sperm will be a child.. that child will not obey the commandments if Allah & Rasool...
Thanks a lot Mr.Jeeva Brother...
If u have time try to Read the Holy Quran with Tamil Translation...
Insha Allah.. if Allah's wish Insha Allah u will get Hidayat..
வணக்கம் ஜீவா இறைவன் இஸ்லாம் சொல்வது ரெண்டே ரெண்டு விஷயம் தான் ஜீவா ஒழுக்கங்களை பேணி கொள்ளுங்கள் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி பெண்களை ஆண்கள் விரும்பக்கூடிய தோற்றங்களில் தான் நான் படைத்திருக்கின்றேன் அது பெண்களுடைய மறைவான அங்கங்கள் அந்தக் கவர்ச்சி பெண்கள் கட்டிய கணவனுக்கு மட்டும்தான் அதை விருந்தளிக்க வேண்டும் அந்தக் கவர்ச்சியை மற்ற ஆண்களுக்கு விருந்தளிக்குமாறு நீங்கள் எங்கேயும் நடக்காதீர்கள் என்று இஸ்லாம் சொல்கிறது அது எந்த துறையாக இருந்தாலும் சரி சினிமா என்பது அது ஆக மொத்த அனைத்தும் கவர்ச்சியை சார்ந்தது அதனால் தான் இவ்வளவு விமர்சனம் வருகிறது மியூசிக் மட்டும் தான் இஸ்லாத்தில் தடை பாடல்கள் எழுதுவதும் நல்ல பாடல்களை படிப்பது தவறு இல்லை இதிலே நீங்கள் புரிந்து கொள்ளலாம்
I have heard this priest speaches very often very brilliant man
அல்லாஹ் உங்கள் செல் சிறந்த தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து 60.70ஆண்டுவழற்தமக்கள்இஸ்லாம்
பெண்களும் ஆண்களை போலவே உணர்வுள்ள. சிந்திக்ககூடிய உயிர்கள்தான்.அவர்களுக்கும் சுயமாக சிந்திக்க தெரியும்.
அந்த அறிவை வைத்து தான் சில விஷயங்கள் நாம் பின்பற்றும் மார்கம் விஷயங்கள் தடுக்க பற்றுக்கு என்று சுட்டி காட்டும் போது, இதை உங்களை போன்றவர்கள் வந்து குழப்பி இதை ஒரு பெரிய விஷயம் ஆகி விடுகிறார்கள்.... So இதை பற்றி அறிய உங்களுக்கு இதை பற்றின ஆராய்ச்சி வேண்டும் அப்போ தான் உங்களுக்கு புரியும் சகோ.. இது இஸ்லாம் பின்பற்றும் பெண்களுக்கு மட்டும் அல்ல ஒற்று மொத்த மனித inathukkae தான்.... ❤❤
இஸ்லாம் சினிமா வுக்கு தடை விதித்தது ள்ளது
இறைவன் புனித குரானை அருளிய போது சினிமா இருந்ததா?
நான் இந்துதான் இருந்தாலும் முஸ்லிம் மத கோட்பாடுகளை மதிக்க வேண்டும்.. இஸ்லாம் என்ன சொல்கிறதோ அதை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்
Jeeva bro ariviyal neerottam valandhiruchu apdinradhunala born movies pakkuradhu nalladhunu solluvingla...edhu valandhalum,,,olukkaththirku varaiyiruku adha follow pannidhan aaganum..
Good space
நல்ல கவிதை ஹலால்
இந்த கேள்வியை நீங்கள் இஸ்லாம் மார்க்க அறிஞர் இடம் கேட்டால் இதற்கான பதில் சரியான முறையில் கிடைக்கும் (இமாம் இடம் அல்ல?
இதுபோல் பி ஜெயினுலாபுதீனிடம் எங்க பேட்டி காண முடியுமா சரியான பதில் கிடைக்கும்
Good Afternoon Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏
ஈரானிய சினிமாக்களை, அதன் நடிகர்களை யாரும் வேண்டாம் என சொல்லவில்லையே....
தவிர இந்த பேட்டியின் மூலம் சகோதர ஜீவா அவர்களின் கேள்விகள் மூலம் தெரிய வருவது என்னவென்றால் சினிமாவில் சாதித்தால் தான் பெரிய மாற்றம், சமூக மாற்றம், சமூக எழுச்சி என எல்லோராலும் புரிந்து கொள்ளப்படுகிறது என தெரிகிறது,
ஆனால் அது உண்மையல்ல...
சினிமா கூடுமா கூடாதா அதை தனி பட்டிமன்றம் ஆக வைக்க வேண்டும்..
💣💥💥💥 ஹலால் happy diwali 🎇🎇🎇🪔
ஆண்களோ பெண்களோ தவறு யார் செய்தாலும் தவறு தவறுதான். அதே நேரத்தில் கண்ணியமாக இருக்க வேண்டும்....
A.R.ரஹ்மான் தர்ஹா பக்தர்.
சூப்பர்👍👌👌👌👍🇰🇼🇰🇼🙏🙏🙏🙏
இஸ்லாமியர்கள் நன்றாக படித்து எல்லா துறைகளிலும் வர வேண்டும்
திரைதுறையில் கவர்ச்சி காட்டி தான் சாதிக்கணும்னு சொல்வது தவறு சார்
எப்பொழுதுமே ஆண் சமூகம் பெண்களை காட்சிப்பொருளாகத்தான் பார்க்கும் இதை யாரும் மறுக்கமுடியாது ஆண்களைப்போன்று பெண்கள் இல்லை பாலினத்திள் வேறுபாடு இந்த ஆலீம் தெளிவுபடுத்துவதில் பின்வாங்குகிறார். எந்த நடிகராக இருந்தாலும் சமூகத்தில் நன்மையென்றால் மட்டும் நடிக்கலாம்.
இதில் பெண்கள் விஷயம் மிகை படுத்தப்படுகிறது. ஆண்களும் கண்டிக்கப்படுகிறார்கள்.
MASHA ALLAH aalim answer is gud but Mr. Jeeva, this interview you have to take from Sago. Fathima Sabarimala... or well knowledged islamic woman, could you pls ....
இப்போ முஸ்லீம்கள் அதிக பிள்ளைகள் பெறுதல் இல்லை.இப்போ முஸ்லீம் ஆண்கள்,பெண்கள் கல்வியில் முன்னேறுகிறார்கள்.
Please talk this topic to fathima sabarimala. Jeeva how many time repeated the same question.
Mamutti ArRahman cimavaal makkalukku enna nanmai kidaithathu
ஜீவா சார் நல்லா புரிஞ்சுக்க வட்டியால அந்த எப்படி பொருளாதார சுழர்சி ஏர்படாதோ அதேபோல கேலிக்கைல ஈடுபட்டாலும் பொருளாதார சுழர்ச்சி ஏற்படாது அதாவது அறிவை பெறுவதற்காக மட்டும்தான் இருக்க வேண்டும் ஏ.ஆர் ரஹ்மான் இசையால யாரும் அறிவைபெரபோவதில்லை அந்த இசையால பொழுதைத்தான் கழிப்பார்கள் மம்முட்டி நடிப்ப பாத்து யாரும் பனம்சம்பாதிக்க போரதில்ல அதாவது இவர்களுடைய திரமையால விரல்விட்டு எண்ணக்கூடியவர்களுக்கு மட்டும்தான் லாபம் மற்ற எல்லோருக்குமே கேடுதான் அதாவது அறிவுசார்ந்த விஷயத்திற்கு இஸ்ஸாத்தில் இடமுண்டு இது அல்லாது வேன்களில் உடள் ஆரோக்கியத்தை ஏற்படுத்தாத விலையாட்டு பொருளாதார சுழர்ச்சி யை ஏற்படுத்தாத தொழில் இவை எல்லாம் இஸ்லாத்தில் ஹராம் வெரும் சோஷியல் மீடியாவை வைத்து ஆணாதிக்கமுடையவர்கள் என்ற முடிவுக்கு வரவேண்டாம் பொதுவெளியில் ஆண் பெண் எல்லோரையும் கன்டிக்கத்தான் செய்கிரார்கள்
ஜீவா இந்த விடயம் சம்பந்தமாக ந்நீங்கள் ஃபாத்திமா சபரி மாலாவிடம் கேளுங்கள் நல்ல சிறந்த பதில் கிடக்கும்
S. Correct
ஜீவா, இதைவிட நல்ல தெளிவு செய்யக்கூடிய இமாம்ளிடம் பேட்டி எடுக்கவும்.
Cristin people before with fullar at europe also /
பழந்தமிழ் கொள்கை ஆகிய சைவ சமயத்தின்
புனித நூலான பன்னிரு
திருமுறைகளில்
அறுபான் மும்மையர் எனும் நாயன்மார் புகழ் பாடிய நூலான சேக்கிழாரின்
பெரிய புராணம் கூட
உலகெலாம் எனத் தொடங்கி உலகெலாம் என்றே முடிகிறது.
எனவே இதில் கூறப்பட்ட செய்திகள் அனைத்தும் உலக மக்கள் நன்மை கருதியே அன்றி சைவர்களுக்கு மட்டும்
உரியது அன்று.
இந்தத் தென்னாட்டு சைவ சமயம் வடநாட்டு இந்து
மதத்திற்கு முற்றிலும் வேறானது ஆகும்.
ஜிவா சார் தவறு செய்தவரிடம் நாம் தனியாக போய் அவருக்கு புத்திமதி கூறிவிட்டு வரலாம் நல்லதாக புரிந்து திருந்தி னால் அவருக்கு நல்லது தவறு செய்பவரை பரசியமாக விளம்பர படுத்தி விமர்சிக்ககூடது என்று இஸ்லாம் கூறுகிறது
Ivarai Vida thelivaha sollakkoodiya nabarai etti kandirunthal sariyana bathil kidaitthirukum eg pj etc
This Imam message is not clear. If any Muslim comments that you will get hell then it is also big haraam.
முதலில்நீங்கள்கடைப்பிடியங்கள் அடுத்தவன்வீட்டைஏன்எட்டிபார்க்கிறாய்?
ஆணையும் பெண்ணையும் படைத்தது இயற்கை.ஜாதி மதம் கடவுளை படைத்தது மனிதன்.
Please take interview with mumtaz
முஸ்லிம் மதத்தைச் சார்ந்த நடிகைகள் ஆடத்தானே செய்கிறார்கள்.அதற்கு முஸ்லீம் கள் என்ன சொல்கிறார்கள்?
பெயர் வைத்து முஸ்லீம்கள் அல்ல... குர் ஆன் உலக மக்களுக்கானது... உருவத்தை கற்பனை செய்யாமல் ஓர் இறைவனை நம்பி முஹம்மது நபி ஸல்லல்லாஹ் இறைவனின் இறுதி தூதர் என்ற நம்பி கூறினாலே அவர் முஸ்லீமாக ஆகிவிட்டார்... So மேற்கொண்டு அவர்கள் வாழ்க்கை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது குர்ஆனிலும் நபி மொழியிலும் இருக்கிறது... படித்து இரு லகிலும் வெற்றி பெறுங்கள்
mr கேட்கும் கேள்விக்கு பதிலளிக்கும் இதுவல்ல சகோதரா ஜீவ எவ்வளவு அழகாக பதில் அளிக்க முடியும் ஆனால் அவர்,😢😢😢
அது அவங்கலுடைய முடிவு
Mr. Jeeva i am eagerly eating for you to discuss this matter with Mr. Umapathy... I don't agree with this priest
. It's a form of art and very important to identify our culture.... What about the great Bade Gulam Ali khan , Bismillah Khan, parveen sultan, (hindustani vocalist) so many of them. I also feel that tamil Muslims think and act very differently. ( laba thulukars have their own rules) I think you'll agree with me
Waiting**
ஆண் ஆகட்டும் பெண் ஆகட்டும் இருவருக்கும் சட்டம் ஒன்றே அதை கையை பிடித்து செல்வதும் கையை விட்டு விலகி செல்வதும் அவரது சூழ்நிலைகள் பொறுத்தது ஆனால் அதை எவ்வாறு கையாளுது இந்த சமூகம்
மற்றவர்களின் குற்றத்தையும் முரணாக சொல்லாமல் எளிமையாக புரிய வைக்க வேண்டும்
யாரும் ஆடினால் உனக்கேன் ஆடுதப்பா?😅😅😅😅😅😅
Ennada hindu muslim christian Jews endru purutta vedureenga ,neenga pannuna Ella religionum ,rulesum pengalai adimai aakkathaane
Unga rulesya break pannanum endru pengal ippothu Ella thappum panraanga
Stop it
இறைவனுக்கு .எலோரும் குழைந்தகள் தான்
அடுத்த முறை TNTJ ஆலிம்களை பேட்டி எடுக்கவும், உங்களுக்கும் நே ர்களுக்கும் சரியான விளக்கம் கிடைக்கும்
தோழர் ஜீவா அவர்களே, அவர் ஒருமுறைக்கு பலமுறை சொல்கிறார் அனைவருக்கும் ஒரே சட்டம் தான் ஆனால் ஆணாதிக்க சமூகத்தால் தான் இவ்வளவு பிரச்சனையும்
ஒரு ஆண், பெண்ணை விவாகரத்து செய்ய 3 முறை தலாக் செய்ய வேண்டும் ( குறிப்பிட்ட கால இடைவெளியில் ).
ஆனால் ஒரு பெண் ஒரு முறை தலாக் ( குலா ) சொன்னால் போதும்.
இது ஆனதிக்கமா? அல்லது பெண்னுக்காக்கான அதிகப்படியான உரிமையா?
@@TTY2Europedriver_kather கண்டிப்பாக ஆணாதிக்கம் தான் ஏனென்றால் ஆண்கள் ஏதோ ஒரு காரணம் சொல்லி தலாக் சொல்லுவார்கள் ஆனால் பெண்கள் அப்படி இல்லை முடிந்த வரை குடும்பத்தை ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள் முடியாத போது தான் குலா சொல்வார்கள்
ஆட்டம் பாட்டம் இஸ்லாம் மதத்தில் இல்லை -
சினிமா ஒழுக்கம் இல்லாத தெழில் அதான் இஸ்லாம் வேண்டாம் என்று சொல்லுகிறது
முகமுது 6 வயசு கல்யாணம் பன்னும்போது நல்லா இருக்கா???
ஒழுக்கம் இல்லாத முகமது நபி கடவுளின் பெயரில் 9 வயது சிறுமியின் கற்பை அழித்தது சரியா ???😮வளர்ப்பு மகனின் மனைவியை தனதாக்கிகொண்டது சரியா??
சொல்வது கடமைகேட்பதுஉரிமை