கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் |
HTML-код
- Опубликовано: 4 сен 2022
- சிவகங்கை தொண்டி சாலையில் 10 கிலோமீட்டர் தொலைவில் கொல்லங்குடி நாட்டுப்புற இசைக்கும் விடுதலை வேட்கைக்கும் பெயர் பெற்ற அந்த ஊரில்தான் நீதி தேவதையாய் கருதப்படும் வெட்டுடையார் காளியம்மன் கோவில் அமைந்துள்ளது
வெட்டுடையார் பற்றி பல்வேறு வழக்கு கதைகள் சொல்லப்படுகின்றன கிபி 1772 ஜூன் மாதம் மருதுபாண்டியருடன் சிவகங்கை ராணி வேலுநாச்சியார் படைகளுடன் நாட்டரசன் கோட்டையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த சமயம் அவர்களை துரத்துகிறது ஆங்கிலேயர் படை இரண்டு படங்களையும் அடுத்தடுத்து பார்க்கிறார் அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் ஆங்கிலேய படை அந்த பெண்ணிடம் வேலு நாச்சியார் போன வழியை பற்றி விசாரிக்கிறது அந்த பெண் தனக்கு தெரியும் ஆனால் சொல்ல மாட்டேன் என்றதும் ஆங்கிலேய படை அந்த பெண்ணின் தலையை சீவுகிறது துண்டிக்கப்பட்டு அந்த பெண்ணின் பெயர் தலையுடையாள் அதுவே வெட்டுடையாளாக மாறி பிறகு காலியும் இணைந்து இருக்கிறது என்கிறார்கள் வெட்டப்பட்ட அந்த பெண் நீதி தேவதையாக நீதி வழங்குவது கேள்விப்பட்டு தன்னை காக்க உயிர்த்துறந்து உடையாளுக்காக தன் வைர தாலியை காணிக்கையாக ஆக்கி இருக்கிறார் வேலுநாச்சியார் என்றும் சொல்லப்படுகிறது
அதிலிருந்து துடியான சாமி ஆகி பக்தர்களின் வேண்டுதலுக்கு செவி சாய்த்து தண்டிக்கிறாள் வெட்டுடையாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை
#கொல்லங்குடி
#வெட்டுடையாள்காளி
#சிவகங்கைசீமை
#நாட்டரசன்கோட்டை
#கம்பர்சமாதி
#kollangudi
#vettudayarkaliamman
#kollangudikali
#sivagangai
#kambarsamathi
#nattarasankottai
#ss4kmesdi
#velunachiyar
#anmigam
#Kannathalkovil
#kalaiyarkovil
#maruthupandiyar
Vettudaiyar Kaliamman Kovil Segar poosari 9360255138
9445567112
சக்தி வாய்ந்த தாயே என் கவலைகள் போக்கி மன நிம்மதியை தாருங்கள் தாயே எனக்கு வர வேண்டிய பணம் வரவேண்டும் நானும் கொடுக்க வேண்டிய கடனை தீர்க்க வேண்டும் தாயே 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
தாயே நீ தான் தட்டிக் கேட்க வேண்டும் உன்னை மட்டுமே நம்பி இருக்கிறேன்
அம்மா தாயே எனக்குதுரோகம்செய்தவனுக்குஎனதுகுடும்பத்தகெடுத்தவனுக்குதக்கபாடம்கொடுங்கம்மா
பயமா இருக்கு அம்மா என் குடும்பத்திற்கு நீங்கள் தான் துணை இருக்க வேண்டும் அம்மா🙇🙇🙇வேறு துணை எதுவும் இல்லை எங்களுக்கு ஆதரவு தாருங்கள் அம்மா🙏🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇
என் தாய் வெட்டுடையார் காளியம்மன்
சக்தி வாய்ந்த தாய் 🙏🙏🙏
எனக்கு உடம்பு சிலுக்குது அம்மா
அம்மா.தாயே.எல்லோரும். நல்லா இருக்கவேண்டும்🌹🌹🌹👏😔
ஓம் தாயே கொல்லங்குடி வெட்டுடையகாளி அம்மா தாங்கள்தான் துணை அம்மா.
Amma thayee neethan enaku thunaiya irrukanum avarai veli natu pogach sollumma appathamma na katani kattamutium Om sathi Om sathi Om sathi
நினைத்ததை நிறைவேற்றுப வர்கள் ஆத்தா🙏🙏 வெட்டுடையாள் காளி..... அப்பா சோனை கருப்பு, வெட்டுடைய ஐய்யனார்🥰🥰🙏🙏🙏❤️
ஆத்தா தாயே என்ன பெத்தவளே தாயே என் அம்மாவுக்கு சந்தோசத்தை கொடுங்க தாயே ஆத்தா
ஆத்தா வெட்டுடைய காளி தாயே துணை என் உடன் பிறந்த தம்பியை கூட்டு சதி செய்து நம்பிக்கை துரோகம் செய்தவர்களை உன் காலடியில மண்டியிட வையுங்கள் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா.என். இரண்டு பிள்ளைகளும்.நல்லா இருக்கவேண்டும். நீங்க.எப்பவும்.கூட.இருக்கவேண்டும்🌹👏
என் அப்பா சொத்தை ஏமாத்தி உயில் எழுதி வஆங்னவங்கலஉக்ககஉ தண்டனை நீ தான் குடுக்கும் அம்மா
அம்மா தாயே anakku😂மன அமைதியும் நிம்மத்தயும் odu😘, என் பிள்ளைகள் என் மனம்போல் நடந்து கொள்ளணும் தாயே
நேரம் இருக்கும் சமயத்தில் எல்லாம் நான் சென்று வரக்கூடிய தெய்வம்.
சோனை கருப்பு வெட்டுடையர்காளி.... சரணம் சரணம்....... சிவகங்கை மாவட்டம் . கொல்லங்குடி..... 🌼🙏🏽🌼🙏🏽🌼🙏🏽🌼🙏🏽
வெட்டுவான் காலி தாயே இரண்டு வருடமாக உண்மை நினைத்துக்கொண்டிருக்கும் என் மனதை சந்தோசபடுத்து தாயே அம்மா நீயே துணை
விரைவில் பலன் அடைவீர்
பிள்ளை கிடைக்கும் காத்திரு
இருநூறு ஜென்மம் நம்பி காத்திருந்தாலும் எந்த கடவுளாலும் மனிதனுக்கு எந்த பிரயோஜனமும் கிடையாது
6ய66@@rockyofficial296
Os முன்பு
அம்மா தாயே...காதல் வசப்பட்டு பாத்தது தப்பா,கழுத்தில் மாலை வில நெனச்சது தப்பா தாயே ... கேவலம் ஜாதிய காரணம் வச்சு நான் காதலிச்சு கை பிடிச்ச என் மனைவியை பிரிச்சு கூப்பிட்டு போயிட்டாங்க நான் ஊர் அறிய கட்டுன தாலியை பரிச்சு என் மனைவிய பிரிச்சு எங்க வாழ்கையை நாசமாக்குன யாரையும் விட்டுறாத தாயே....நான் உன் சன்னதிக்கு வந்து மனம் உருகி காசு வெட்டி போட்டு சரணடைவேன்.....என் தாலிய கழட்டி குடுத்த யாரையும் மன்னிக்க கூடாது தாயே நான் மனம் நொந்து அழுகிறது உனக்கு தெரியும் நாங்க ஒன்னு சேர நீங்கதான் தாயே அருள் புரியனும் என்மேல தப்பு இருந்தாள் என்னை தண்டிச்சுறு😢😢😢😢😢😢😢
அருமை அருமை அருமை எங்கள் தாயைபற்றிஎங்கள்மண்னைபற்றிதொகுத்துவர்ணனையாகபேசியதுஅருமைநாலுவார்த்தையில்நச்சென்றுஇருந்தது
ஓம் சக்தி ஓம் சக்தி வெட்டுடைய காளி சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி தாயே சக்தி எனக்கு மனநிறைவு கொடுத்தாயே சத்தியம் பிள்ளைகளுக்கு நல்ல நிலையை கொடு சாதியை சக்தி என்ன பிள்ளைகளுக்கு படிப்பு கொடு தாயே சக்தி என்னுடைய கடன் தீரனும் தாயே இனி நம்பி கொடுத்த கடன் தீரனும் தாயே சக்தி வட்டியில்லாமல் பணத்தை மட்டும் பெற்றுக் பெற்றுக்கொள்ள தாயே சக்தி இன்னைக்கு வெட்டி இல்லாமல் பணத்தை பெற்றுக் கொள்ள மனம் மரணம் ஓம் சக்தி யாரும் இல்லை சக்தி தாயே நீ தான் எனக்கு கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும் ஓம் சக்தி🙏🙏🙏🙏🙏
M
அம்மா தாயே பிரிந்த குடும்பம் இரு வீட்டார் சமாதானத்துடன் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என் பிள்ளைகளுக்காக கண் பாரம்மா தாயே
kollangudi காலிதயே என் pillaikalukku நீண்ட ஆயில்லேடு இருக்க வேண்டும் நல்ல படிக்க வேண்டும் வெட்டுய காளி தாயே துணை
🙏🙏🙏vettudaiyar kaali Amman thunai Amma yanakku udambiludambil ulla viyaathiyy pokkungamma🙏🙏🙏🙏
அய்யா நீங்க சொல்ல அனைத்து கோவிலுக்கும் நேற்றுதான் சென்றோம்
அம்மா நியேதுணை
En kanavaanai thiruththi kodu ennidam serththu vidu en ethirikku nalla paadam karppiththu vidu 🙏🙏🙏❤️♥️❤️♥️ ennai kaappaththu Amma
என் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் அம்மா அனைவரயும் காப்பாத்துங்கள் தாயே
அம்மாஇவர்மனசுமறிஎங்குடபேசவேண்டும்அந்தபணம்கிடைக்கவேண்டும்அம்மாநிங்கல்துனையகயிறுக்கவேண்டும்அம்மாஎனக்குநிங்கல்துனையகவயிறைவாஒம்அம்மாதயே
அம்மா என் கணவரை திருத்தி தாங்க அம்மா எனக்கு உண்மையான வாழ்க்கை தாருங்கள் அம்மா வெட்டுடையார் காளிதாயே துணை
அம்மா தாயே ஆத்தா எங்களுட்ட காசு வாங்கிட்டு பானுமதி 4,00,000 வாங்கிட்டு குடுத்துட்டேன்னு சொல்லுறா உன்னோட வாசலுல வந்து பொய் சொல்லிட்டு போய்ருக்கா இன்னும் எங்களுக்கு 2,15,000 ம். அசலும் வட்டி குடுக்கனும். தாயே நீதான் அவளே கேக்கனும் எங்க அம்மா அப்பா உழைச்ச காசு பகலும் இரவுமா 😢😢😢😢😢😢😢 நீ தான் தண்டனைய அவளுக்கு அவள் மகனுக்கு தண்டணைய கொடுக்கனும் நீ உண்மையான தெய்வம் நீ பானுமதி பார்த்திபனுக்கு தண்டணைய கொடு அவள் உன்னிடமே பொய் சொல்லிருக்கா தாயே அய்யா சோனையா நீ தான் துணை
அம்மா சரணம் 🙏
Amma thaya kodana Kodi nandrima yarums yellatha yenna madhri yellaiku karunai purai vendum thaya sure we will be blessed if we step into your temple I had the experience
சிறப்பு மிக்க மகிழ்ச்சி
Amma negatha ya kuda irukanum தனியா போராட முடியல மா ya unnadi iruka துரோகி பலமா இருக்கா முடியல மா என்னால தாயே 22நாள் ஆச்சி உங்களை பதுடு வந்து நியாயம் வேண்டும் அம்மா
அம்மா வேனும் எனக்கு அவங்க தான் வேனும் 😢🙏🙏🙏
Amma thayea neethan thunai
காளி அம்மன் எங்கள் குலதெய்வம்
Bro இது எல்லா சாதியினருக்கும் குல தெய்வமாக வருமா ஏனென்றால் நான் குல தெய்வத்தை தேடுகிறேன் என் பங்காளி ஒருவர் இந்த தெய்வத்தை குல தெய்வம் என சொல்கிறார்
அருமை.. வாழ்த்துக்கள்.. 👌👏🎉
Respected sir our native this Amman will true judgement sir I heard it thanks all must pray grace of ambal sir namaskaram.
அம்மா அம்மா அம்மா 🙏🙏🙏
Amma kollangudi vettudayar kaliyamma, sona karuppusamy thiruvadi saranam, guruvadi saranam, om sakthi potri potri
Ne tha neethi tharanum amma engalakku🙏🕯🌺🍋🌺🍋🌺🍋🌺🍋🌺🍋🌺🍋🕯🙏🥥♐🔨🕉sakthi
Kalli thayea...unayea nambi irukean Amma Neega than nala muttivu solanum🙏😭😭😭😭
என்னுடைய முத்த மகளுக்கு குழந்தை வரம் வேண்டும் அம்மா
வாழ்கவளமடன்
BOOMINATHAN. கொ ❤
Kollangudi vettudaiyal kaliammavey yanakkum yannudaiya magalukkum unnudaiya Nithimantrathill Nallathoru thirppinai valanga vendum amma unnoda magala unnoda yallaikki kondu vanthu magala serthu vaikka vendum amma 🙏🙏🙏🙏⚔️🔱🔱🔱🔱🔱🔱🌹🌹🌹🌺🌺🌺🌷🌷🌷🙏😭😭😭
Om sakthi...
Neeyae Thunay Amma...
ஓம் சக்தி
அம்மா அறுள்புரிங்கள் அம்மா
Amma thaye en pulai Nala irrukanum avan sikarama ah pasanum Nala padikanum periya ala varanum en kanavar nala healthya irrukanum
Amma.onai.nanpi.ering
Amma ellarum nalla irukka vendum
என் வாழ்க்கை உன் கால் அடியில் தாய்
Very good explanation
super
Anbu pasathai amattram seithavarai Thandi thaye
Thaya enaku varaventiya panam varanum thaya nigathan yanaku vali seiyanum thaya
Amma vettudiyar Kali ammavey yannudaiya magal Raji yannudan serthu vaikka vendum amma
Amman Thaye en Mannaiviyen mannilaiyai matri avaluku nalla puthi koduthu endudan en manaiviyum en kulanthaiyum ondru sera arul seai thaye amma para sakthi amma nala valikatu amman thaye
Amma kappathu
Amma thaye en kanavar en Mela romba anba irrukanum enaku sikaram ah velai kadikanum thaye
அருமை
மிக்க நன்றி 🙏
amam naanum vandhu ammanai tharsanam panni iruken romba sakthi vaintha Amman babu.g karaikudi 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Romba santhosam 🙏
She is my guardian, battle is her not mine
குழந்தை வரம் தரும்.காளி.உண்மை
🙏🙏🙏
Amma kollangudi kaliyamma 10000 vangi oruthar reply yethuvume sariya sollale, neetha thesis nallapadiya panna avanukku buddhi kuduma, annavuku nalla velai kuduma, neetha neethi tharanum thayeee
Om shri vettudauyar kaliyamma thiruvadi saranam, guruvadi saranam, potri potri
🙏🕯 🍋🍋🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🍋🍋🕯🙏🥇🪓🙏🙏🙏🙏🙏🥥🥥
om Sri sona karuppusaamy potri potri🙏🕯🍋🍋🌺🌺🍋🍋🕯🙏🥥🥥
அம்மா என் கணவர் அங்க விடமாட்டார் அம்மா எனக்கு நீங்கள் தான் துணை
I did it, finish it everything, waiting for justice
லை |
ஓம் சக்தி பராசக்தி மகாசக்தி மற்றும் குலதெய்வம் வழிபாடு ஸ்ரீ சக்தி பராசக்தி காளியம்மன் வெட்டுடையார்மற்றும் குலதெய்வம் வழிபாடு ஸ்ரீ சக்தி பராசக்தி மகாசக்தி என்ற மருது உடையார் ஸ்ரீ தர்மசாஸ்தா துணை நன்றி நன்றி ஓம் காளியம்மன் ஓம்
Amma en maganin marriagekku thadaiyaka ullavarkalai neengal parthukolla vendum
You are seeing this vidio Important thangam mama thangam
பத்திரகாளி அம்மன் கோவில் பாசாங்கரை
❤
Ennakku nalla thirppu tharanum , thaye.
Where it is
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾👍👍👍👍👍👍🐅🐅🐅🐅🐅🐅🐅🐅
❤
🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭
Thank you for Informative video 👍👏🙏❤. Video ill kadaisi varum name and phone number kovil poosari number aa. Please reply me
S Segar poosari
Ammava. En semeppu panathai yellam. Yematri. Uadhum illamal ennudaya. Bond vaithu. Poi case pottu en kudampathsi allikiran thatikettu yen panathai vanki tharavim melum avanukuu thandanai kodukkavum. Nantri
அம்மா இன்னும் நீ ஏன் இன்னும் அவன கேக்கல தாயே
Chennai la erunthu eppadi entha temple porathu konjam sollunga
சென்னை ல இருந்து மதுரை.
மதுரை ல இருந்து தொண்டி பஸ் கொல்லங்குடி ஸ்டாப் அவ்லோ தான்
இல்லை என்றால் சென்னையில் இருந்து காரைக்குடி அங்கிருந்து கொல்லங்குடியும் செல்லலாம் கோவில் பூசாரி சேகர் நம்பர் 93602 55138
Innum sila thinangalil thaangalai nokki payanathil
Amma en first son Saravanan marriage nadakka ungal Arul vendum Amma
Calme
வரமுடியாதவர் எப்படி காசுவெட்டி வேண்டிக்கொள்வது
வரமுடியலைனாவேண்டிகிட்டுகாசவெட்டிமஞ்சள்துணியிலமுடிஞ்சுயார்போறாங்களோஅவங்ககிட்டகுடுத்துஆத்தாவுட்டுவாசல்லபோடசொன்னால்போதும்
அணுஅளவேணும் பயனில்லை. வெறும் விளம்பர ஆர்பாட்டம் மட்டும் தான் பெரிதாக இருக்கிறது.
நம்பிக்கையடன் சென்றால் பயன் உண்டு எங்கள் ஊரில் முக்கியஸ்தர் ஒருவருக்கு மூன்று பெண் குழந்தைகள் அதில் மூத்த பெண்ணுக்கு திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆனது வளைகாப்பு முடிந்து வந்ததுதான் அதன்பிறகு அந்தபெண் தன் கணவர் ஊருக்குப் போகவில்லை அவர்களும் வந்து கூப்பிடவே இல்லை குழந்தை பிறந்து 14 வருடம் ஆகிவிட்டது இரண்டு குடும்பத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை ஆறுமாதம் முன்பு கொல்லங்குடி கோவிலுக்கு அந்த பெண் எங்களோடு பௌர்ணமிக்கு வந்தது இரண்டு பௌர்ணமிக்கு எங்கள் ஊரில் இருந்து வந்தது 3 வது பௌர்ணமிக்கு அவள் கணவன் ஊரில் இருந்து வந்தது தாயின் மகிமையே மகிமை👃👃👃
Om sakthi😂
10000 vangi, ved prakash embavan emathita avanala na ellarum kitte na seyyatha thappuku avamana patte, vedprakash kuduka mudiyathu enna pannanumo panniko nu thimira sollura, avannukku dandaney kuduma vettudayar kaliyamma😭😭😭😭😭😭 🥇🪓
En panam kaanamal poi vittadhu. Kidaikkuma
Kasu vatty potaenae unnoda theerpu ellayae
வெட்டுடையாள்காளி😢😢 எனக்கு நம்பிக்கை துரோகம் செய்த என் கணவர் வழியில் உள்ளவர்கள்ராஜ்பழனியம்மாள்காந்திமதிதண்டனைகிடைக்கனும்தாயேஇரத்தினகுமார்மேரிஎன்றகன்னியம்மாள்அவமானம்அசிங்கம்இதில்இருந்துஎன்னசாகிறநிலைமக்குசெய்தவங்கதண்டனைகிடைக்கனும்தாயே😢😢😢😢
Chaye kaali yen kanavar ravisankar yen kuda vandhu vaalauem aadha.
Aathaa dhaye yen kanavar ravisankar, yen magal yogasree serthdhu yenakku valu godu dhayee
Amma enpilla yazhini Ava Amma yogeswariya ninaikkanum Amma enpilla manathil enninaivu pokanum Amma madipichaya kekkuren Amma🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Envalkaiya kanthiranthu parunka Amma ennake puriyala 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Thu poi
Os முன்பு
அம்மா தாயே...காதல் வசப்பட்டு பாத்தது தப்பா,கழுத்தில் மாலை வில நெனச்சது தப்பா தாயே ... கேவலம் ஜாதிய காரணம் வச்சு நான் காதலிச்சு கை பிடிச்ச என் மனைவியை பிரிச்சு கூப்பிட்டு போயிட்டாங்க நான் ஊர் அறிய கட்டுன தாலியை பரிச்சு என் மனைவிய பிரிச்சு எங்க வாழ்கையை நாசமாக்குன யாரையும் விட்டுறாத தாயே....நான் உன் சன்னதிக்கு வந்து மனம் உருகி காசு வெட்டி போட்டு சரணடைவேன்.....என் தாலிய கழட்டி குடுத்த யாரையும் மன்னிக்க கூடாது தாயே நான் மனம் நொந்து அழுகிறது உனக்கு தெரியும் நாங்க ஒன்னு சேர நீங்கதான் தாயே அருள் புரியனும்
பி
அருமை