ஊசி வடிவ மிட்டாயில் போதை பொருளா.? ரெய்டு செய்த அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த வியாபாரிகள்.!
HTML-код
- Опубликовано: 20 апр 2022
- ஊசி வடிவ மிட்டாயில் போதை பொருளா.? ரெய்டு செய்த அதிகாரிகளுடன், வாக்குவாதம் செய்த வியாபாரிகள்... அதிகாரிகளை மீட்ட போலீசார்.!
#Chocolate | #Drugs | #FoodSafetyDepartment | #Chennai
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.
தமிழ்நாட்டில் இந்த ஒருவர் தான் அவர் வேலையை சரியாக செய்து கொண்டு இருக்கிறார்.. அவரையும் துரத்தி விடாதீர்கள்.. 🙏😔
ஆனா hotel pandia's திறந்துவிட்டார்கள் அவர்களுக்கு என்ன தண்டனை கிடைத்தது?
First avar yen vadapalani kovil la ride panaru nu paaru apa theriyum avaroda real character
Yooo evlo solraney first wine shop muda solliya kudium bodha thaane
@@mohamedabbas3518 atha seya maattanunga
@@sujatharavi1890 correct
அவர் ஒரு நல்ல ஹெல்த் இன்ஸ்பெக்டர்...
அவரை பணி செய்ய விடாமல், எப்படி எல்லாம் பேசுறாங்க...
குழந்தைகளின் எதிர்காலம் கருதி அனைத்து பெட்டிக்கடைகளில் ஆய்வு செய்ய வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அவர் நேர்மையான அதிகாரி அவர் செய்தது சரியே👍🏻
ஏன் இவ்வளவு எதிர்க்கிறார்கள்.... ஏதோ தவறு இருக்கிறது.
Correct, If the product is True and Genuine for consumption, why they fight and argue.
இங்க எல்லாரும் போதை வியாபாரிகள் தான். பெரிய புளுத்தியாட்டம் பேசறானுக.
@@raghunandananrajagopalan3678 He mentioned the products doesn't have expiry date , they thought he said that they are selling expired products. There is a big difference between both, that's why they are are arguing since the lab test didn't came right.
@@shafickrahman88 Dear Mr. Shafik, I agree with you but did they show Fssai licence? Not sure whether chocolates come under Fssai but if they have the necessary licence atleast those certificates could have protected them to some extent. Let us see what happens.
Oh yethirtha thavara appo pesama iruntha ?
இது அவரின் வேலை... நீங்கள் ஒரு FSSAI சான்றிதழ் வாங்கி வைத்துக்கொண்டு எதை வேண்டுமாலும் தயாரித்து குழந்தையின் உயிரோடு விளையாடாதீர்கள்..... மடியில் கனம் இல்லை என்றால் வழியில் பயம் இல்லை
FSSAI certificate udunga. Cyringe model is not approved .....
Idha vayil adipathuku badil mookila adicha, kaadhula adicha.... children will get into trouble.
Sandai poda varaanga . Police are they supporting these guys, instead of protecting govt officials.
சார் நீங்க நடத்துங்க சார், கத்துற பன்னிங்க கத்திட்டு தான் இருக்கும். வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻
அதிகாரி 🔥🔥தரமான சம்பவம் 🔥🔥இது போன்று நிறைய கடைகள் உள்ளது 😌😌
அராஜகம் செய்யும் அத்தனை பேரையும் கைது செய்து உணவு பாதுகாப்பு தொடர்பாகவும் அதிகாரிகளை பணி செய்ய விடவும் பாடம் எடுக்கவேண்டும்
டாசமாக்........ என்ன பதில்
@@nagarajbalan1292 tasmac la kulandhaigal porangala
தயாரிப்பு தேதியே இல்லாமல் இருந்தால் அப்புறம் எப்படி? அதிகாரிகளுக்கு 👏👏👏💐💐💐🙏
ஒரு அரசு அதிகாரிகளுக்கு இந்த நிலமை தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு ரொம்ப நன்றாக உள்ளது
அப்படியா நீங்கள் தமிழ் நாட்டில்தான் இருக்கீங்களா
விடியா மூஞ்சு அரசு
@@smbasivamsrinivasan9008 ama bro eana panura dhu 7 year ah iruku
AMA officer Elam yokiyana..?
சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று வைத்துக்கொள்வோம் நீங்கள் ஏன் பீகார் ஒரிசா உத்திரப்பிரதேசம் போன்ற அமைதியான மாநிலத்துக்கு செல்லக்கூடாது
யாரா இருந்தாலும் சட்டபடி நடவடிக்கை எடுங்கள்.நன்றி.
அரசு அதிகாரிகள் தன் கடமையை நேர்மையாக செய்யும் போது காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும்
Dmk period la police irukka
@@man861
ஏன் நீ கோமாவில் இருக்கியா 😂
@@prem91 உண்மை தான் ரவுடி தான் இருக்கானுங்க
Please save this person
💯irukku
தவறு இல்லாத போது எதற்க்கு அதிகாரிகளிடம் வாக்குவாதம்..?
முதலில் அறிவிக்க வேண்டும். பிறகு தடை செய்ய வேண்டும்....
Very true
இப்போது போதை பொருள் என்று சந்தேகம் என அறிவித்து , பின்னர் இல்லை என்றால் அமைதியாக போய்விடுவார்கள்... இதனால் அவர்கள் வியாபாரம் தான் உடையும். தவறு இல்லை என்றாலும் கோபம் வர இதே காரனம்... எதையும் உருகி படுத்தாமல் செய்தி பரப்புவது தவறே.
@@mrtimepass2107 aruvichathan ushar agiduvangalea.... And athu verum mittai thannu sonna Athea mittaya Vera vadivathula kudukalamea
இந்த ஊசி மிட்டாயை கண்டிப்பாக தடை செய்ய வேண்டும் இது வருங்கால சந்ததியினருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் 🙏🙏
அந்த ஊதாரிகளை ஊரை விட்டு துரத்துங்கள். நமது பிள்ளைகளை கெடுப்பதற்காக பல வழிகளில் பலர் இருக்கின்றார்கள். பெற்றோர்கள் ரொம்ப ரொம்ப கவனமாக பிள்ளைகளை பாதுகாக்க வேண்டிய கடமை நிறைய வந்துவிட்டது. விழியுங்கள்
இதுவும் ஒருவித தீவிரவாத தாக்குதல்தான் .ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் போதை மருந்து விற்பனை ஒரு தொழில் இவர்கள் இதை நம் நாட்டு இளைஞர்கள் குழந்தைகளுக்கு விற்பனை செய்து ஒழுக்கமற்ற அரசுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தூண்டுகிறார்கள் இத்தேர்க்கு உள்ளூர் கைக்கூலிகள் ஆதரவளிப்பார்கள்
அருமை இந்த ஜந்துக்கள் மிபயங்கரமான நல்லவர்கள்
திரானப மாடலில் இதுவும் ஒன்று,ஜெய் ஹிந்த்.
நாம் தமிழர் 💪💪💪
@@mervinarul5868Tamlar Atha vida dubakoor.
குடிசை தொழில்ல அதிகாரிகள் சோதனை பண்ணனும் ,மும்பைல போதை மிட்டாய்கள் நிறைய இருக்கு
Appum laze, kurkure lam
அதிகாரிகளை கடமை செய்யவிடாமல் தடுக்கிறார்கள்.
தப்பு இருப்பதால் இவ்வளவு
பதட்டம் கொள்கிறார்கள்.
👌 கடமை செய்ய விடாமல் தடுப்பது மாபெரும் குற்றம். போதிய பாதுகாப்பு இல்லாத இடத்தில் பேட்டி அளிப்பதை தவிர்க்கலாம்.
ஒருதனையும் விடக்கூடாது....
அந்த ஊசி ஏற்கனவே உபயோக படுத்தியதாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதை குழதைகளுக்கு தயவுசெய்து வாங்கி கொடுக்காதீர்கள்🙏🙏🙏
வாழ்த்துக்கள் நல்ல அதிகாரி.ஊழலுக்கு துணை போகாமல் இருங்கள்
உணவு பொருட்களுக்கு தேதி குறிப்பிடாமால் விற்பனை செய்வதே குற்றம் அது தேதி முடிந்தது என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் அதிகாரிக்கு இல்லை . இரெண்டாவது இது போன்ற ஊசி வடிவில் செய்வது எல்லாம் தவறே அது பயன்படுத்தியது என்று ஆராய்ச்சி செய்தா நிரூபிக்க முடியும்
👏👏👏
அந்த அதிகாரிக்கு மக்கள் துணை எப்போதும் உண்டு
தயாரிப்பு தேதிஇல்லாமல்குழந்தைகள்சாப்பிடும்உணவுபொருளைஎப்படிவிற்கலாம்?இதைவிரிவாகவிசாரிக்கவேண்டும்
கடை உரிமையை ரத்து செய்து கைது செய்ய வேண்டும்
இதே போல் அதிகாரிகள் வேளையில் இருப்பார்கள் அவர்களும் உங்கள் வேலையை சரியா செய்தால் இளம் தலைமுறையை காப்பாற்றலாம்..
இதில் தீவிர விசாரணை தேவை. போதைபொருள் சிறுவர்கள் சீரழிந்து வருகின்றனர். அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டத்தை மதிக்காத வியாபாரிகளை கைது செய்ய வேண்டும்
கும்பல் கூடி விவாதம் பன்றாய்ங்க ஏன் கடை காரர் மட்டும் தானே பேசவேண்டும் அதிகாரிகளுடைய பணிக்கு இடையூறு செய்வது தவறு
பணி செய்யவிடாமல் தடுப்பதற்காக வே அவர்களை கைது பண்ணவேண்டும். அவர்கள் தப்ப செய்யவில்லை என்றால் ஏன் தடுக்க வேண்டும் பயப்படனும்
அருமை
சாக்லெட் அடைத்து வைத்து விற்க வேற எந்த பொருளும் இல்லையடா உங்களுக்கு....... இதை தடை செய்வது நன்று.....
பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல நுகர்வோர் பாதுகாப்பையும் வியாபாரிகள் உறுதி செய்ய வேண்டும்... அரசு பணியை ஒழுங்காக செய்யும் சிலரை கூட்டமாக குரல் எழுப்பி மிரட்டுதல் கூடாது.
Aama. Indha maari na neraya per paathirukan. Poor nu solluvanga. Aana avanga kiita porul vaangi use panravangala pathi yosikradhu illa. Kaasa matum dhan paakranga
தவறான செயல்களை அரசோ தனியாரோ கேட்க கூடாது எனபதற்க்காகதானே சென்னை முழுவதும் திமுகாவிற்க்கு ஓட்டு போட்டு ஆதரவு அளித்து உள்ளோம். இவர்களை யார் அனுப்பியது. துறைசார்ந்த நடவடிக்கைகள் எடுத்து கன்னியாகுமரி மாற்றி உரிய நடவடிக்கை எடுக்க படும்.
Yov loosu, food safety officer ah work pandradhu yevlo kashtam theriyuma, unaku expiry aana food thandhaa saapduviya?
Unaku mariyadha tharanum nu dha nenacha, but ne apdi nadandhukkala
@@madrasidiots
அண்ணா food safety officerகள் ஏழை எளிய மக்களால் அரசுக்கு பணம் கொழிக்கும் டாஸ்மாக் மற்றும் பார் ஆகியவைகளில் ஆய்வு செய்ய முடியுமா ?
r chandra sekaran
கண்டிப்பாக நீங்கள் சொல்வது தான் நடக்கும். அரசுக்கு வியாபாரிகளின் ஆதரவு தேவை. அதிகாரிகளால் மிஞ்சிப் போனால் 10 ஒட்டு தான் நஷ்டமாகும் இதற்காக வியாபாரிகளின் ஒட்டை இழக்க முடியாது.
@@palaniappansubbiah1644 yov ottukaaga manushanga uyiroda vilyaada nenaikra un veetla yaarayvadhu indha maari saaptu yedhavadhu aachuna ipdidha pesitu iruppiya?
இதெல்லாம் திமுக வந்தபின் நடக்குதோ கூட்டத்தில் ஒரு குல்லா போட்டிருப்பதை வைத்து நீகெடா வெட்ட முயற்சி முந்தைய அடிமைஆட்சியில் பூட்டியாருந்தது .
நேர்மையான அதிகாரிக்கு வாழ்த்துக்கள்
கடமையை செய்ய விடாமல் தடுத்த
அத்துணை பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,, யார் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது, வண்டிய தடுக்க......
அதெப்படி ipadiyellaam யோசிக்கறாங்க சிரிஞ்சு குள்ள மிட்டாயா இதுவே சந்தேகமாக இருக்கு இன்னிக்கு போதை இல்லாட்டாலும் நாளைக்கு போதை கலப்படம் வரும் இப்படித்தான் சாக்காலட்டில போதை பொருள் கலந்து வித்தாங்க
As a mother, Industrial Microbiologist and a mental health professional, my strong suggestion would be whether it is safe or unsafe, it can not be sell in the syriges.
💐
👍
அந்த காலத்தில் பஞ்சு மிட்டாய் அண்ட் நூல் மிட்டாய் சாப்பிட்ட காலம் போய் இப்பொ போதை மிட்டாய் வந்துருக்கு போல🥰
இது ஒரு ட்ரெண்ட்... வியாபாரிகள் சங்கம் னு ஒன்று வந்து இவனுக்கள சப்போர்ட் பண்ணுவாங்க... அந்த அதிகாரி நேர்மையாக செயல் படுகிறார்... எப்போது இவரை டம்மி போஸ்ட் போடுவாங்களோ
ஆமா நீங்க வேற உடனேயே தண்டனை கிடைக்காவா போகுது
அந்த பாய் என்ன சொல்ராரு தெரியுமா தமிழகத்தில் எங்கள் கம்பனி ஆட்சிதான் நடக்குது எங்களை எப்படி ரெய்டு பண்ணலாம்.
Unga kannuku antha thoppi potu thaadi vacha nabar mattum dan theriyuraara?? Vera aatchila ithalam nadakkalaiya?? Yenna panna solrel sattam avaluku dan mukkiyaththuvam kudukkum
இந்த அதிகாரிகளுக்குதான் பாதுகாப்பு வேண்டும்.
தயவுசெய்து குழந்தைகளை காப்பாற்றுங்கள்.
Hats off food security officer and team for ur honesty and sincerity.. God bless ur children and family..
கூட்டு களவாணிகள்.. லேப் ரிப்போர்ட் வரட்டும் தப்பு ஊர்ஜிதமானால் ஒருத்தனையும் சும்மா விடாதீர்கள் சார்
Lab report vantha vudan samarasam seyappadum
நாய்கறியே ஆட்டுக்கறி என்று சான்றளித்த அதிகாரிகள் உள்ள ஊர் இது
அங்கேயும் காசு தான்
Neega oru officer tha tamilnadu la proper ha work panuranga sir... Thank you sir
அநேகமா இவர் துறை மாற்றம் செய்ய 100 சதவிகிதம் வாய்ப்புண்டு
வாத்திய அடிக்கிறாங்க, அரசு அதிகாரியை அடிக்கிறாங்க
மக்களே உஷார், இவர்களை நம்பி நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்கி குடுக்க வேண்டாம்......
அமைதி மார்க்கம் வேலை காட்டுகிறது.இவர்களால் நாட்டிற்கு ஆபத்து
Monna naai ithulayum religion ahh ilukithu... Poi sethu thola naaye...neeyellam intha naatuke saapa kedu
😁🤣🤣🤣 ada pavathaa pakkathula ullavanga kannu pakkathaa 🤔 விபூதி பூசிக் கொண்டு இருந்த நபர் எல்லாம் கண்ணு பார்க்காதது போல 😁😁😁 மாலைக்கண் நோய் இருக்குமோ இல்லை🙄 போட்ட கண்ணா🤔
எது எதில் எல்லாம் குத்தம் கண்டு பிடிக்கிறாங்க 🤔
@@aziz9188 நீங்க தான் அல்லாஹ்வுக்கு தவிர யாருக்கும் பயபடமாட்டீங்களே அப்போ அந்த அதிகாரிக்கு ஏன் பயபடுறீங்க?
Easya paesuruvinga illa. Unaku oru Muslim friend kooda illiyo. Unna pola Pala Pera paathachi 🤣🤣🤣
@@hajam1554 Enna panradhu ayoggiyan poora avana dhane irukkan 🤣🤣🤣
இவ்வளவு எதிர்கிராங்கனா அப்ப நிச்சையம் ஏதாவது இருக்கும்
நேர்மை யான அதிகாரி ஆவார் அவரை பாதுகாக்க வேண்டும் அரசாங்கம்
தேதி இல்லாத பொருள் என்றாலும் அதற்கு பெயர் expiry தான்.....
Used syringes, chocolates with no details of expiry date etc are enough to get the shopkeeper arrested.
At the same time, official coming for enforcing the rules should not be harassed.
true💯💯
இதில் போதை பொருள் உள்ளது உன்மையா பொய்யா என்று தெரியவில்லை ஆனால் இது ஏற்கனவே நோயாளிகள் பயன்படுத்திய ஊசி என்பது 100 சதவீதம் உண்மை. உண்மை. உண்மை
தமிழ்நாட்டில் உள்ள நிறைய பெட்டி கடைகளில் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்க கூடிய உணவுப் பொருட்கள் விர்க்கபடுகிறது
எல்லா குல்லாங்க அட்டுழியம் நாடு நாசாம போது
தயவுசெய்து குழந்தைகளின் எதிர்காலம் கருதி உங்களின் கடமையை செய்ங்க 🙏
Expery date இல்லாம விக்கிறதே தப்பு, இதுல இவண்களுக்கு கோவம்வேற வருது.
நெருப்பில்லாமல் புகையாது இவர்கள் தப்பு பண்ணினால் தான் பதறுகிறார்கள் எல்லாம் விடியும் அரசு ஆட்டம்
எவன்கக்கூஸ்லபிரச்னன்னாலும் ஸ்டாலின் அரசு பொறுப்பா?நாவரசு வழக்க தள்ளுபடி செஞ்ச நீதிமான் ஜெயலலிதா நிரபராதின்னவரு, தர்மபுரி பஸ் எரிப்பு குற்றவாளி யவிடுதலை செஞ்சது எடப்பாடி அரசு ,மேலவளைவு குற்றவாளி கள அவுத்து விட்டது எடப்பாடிஅரசு அதிமுக எனும் ஒரே காரணம்தான்.
ஒரு சாக்லெட் சாப்பிட்டால் அதற்க்கு பிள்ளைகள் அடிமை ஆகிறார்கள் இதற்கு சீக்கிரம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உங்களுக்கு நன்றி 🙏
ஊசி வடிவில் சாக்லேட் தயாரிக்க வேண்டிய அவசியம் என்ன? சில மாதங்களுக்கு பிறகு போதை பொருட்கள் கலக்கலாமே. இது வியாபாரமா? கீழே போடப்பட்ட சிரின்ஞ் தான். எதற்கு இவர்கள் குதிக்கிறார்கள் ? இந்த அதிகாரிக்கு பாராட்டுக்கள்.
குழந்தைகள் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் ..... வீட்டிலேயே தின்பண்டம் செய்து கொடுப்பது சிறந்தது
All are criminals. Arrest them.
Take Severe Action Against Those Criminals.
தேதி இல்லை என்றாலும் தேதி முடிந்த பண்டம் தான் கருதப்படும்
திமுக ஆட்சியில் எந்த தப்பையும் கேட்க கூடாது
Because of DMK government good service r done by officer so u can shut ur pit 👄🤣😂
திமுக ஆட்சியில் தான் சோதனை இது புரிந்தும் மறைக்கும் தற்குறிகள்.
@@josh23995 அந்த அதிகாரியை மிரட்சியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தது திமுக
அதிகாரி தலைதெறிக்க ஓடினார்கள்.
@@josh23995 இங்க பார்ரா கோபாலபுரத்தில் பிறந்தவன்
@@saranksp vada madavathai na ya a😊😋🤣😂
மிட்டாய்க்கு ஏன் இவ்ளோ ஆர்ப்பாட்டம்😂... Culprits has to be published...
அரசு அதிகாரிகள் public,police,press முன்னிலையில் மிரட்டப்படுகிரர்கள், அரசு என்ன செய்ய போகிறது.
இது தப்பான பொருளாக இருந்தாலும் பெரிய நடவடிக்கை இருக்காது காரணம் இந்தப் பதிவை கூர்ந்து பார்த்தால் புரியும்.
@@srinivash1235 தொழிலே ஹவாலா போதைமருந்து கள்ளக்கடத்தல் தான் 🤣
பாய்
Result வரும் அது வெளிய வருமா
Beast படத்தை குறை கூறிய மக்கள், இந்த கடை காரரை என்ன பண்ணனும் பாய்,
சுத்தி இருக்கிறவங்க ஆளுக்கு ஒரு வாய் சப்பிட்டு பாருங்க ரிசல்ட் உடனே தெரியும் இதற்கு லெப் தேவையில்லை
கட்சி காரர்கள் இந்த நிகழ்வோடு தொடர்பில் உள்ளார்களா என தெரிந்த பிறகு தான் பரிசோதனை முடிவுகள் வரும் கட்சி காரர்கள் தலையீடு இல்லை என்றால் மட்டுமே உண்மையான முடிவு வரும் ....
இது மாதிரியான வடிவங்களில் குழந்தைகளுக்கு விற்பதே தவறு. சட்டத்தில் வரையறை மாற்றங்கள் செய்ய வேண்டும்
The shopkeepers must be arrested for selling products without expiry dates and must be dealt with a huge fine for it !!
சிறுவர்கள் உட்கொள்ளும் மிட்டாய் மற்றும் அனைத்து உணவுகளிலும் கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும். அரசு இவர் போல நேர்மையான அதிகாரிக்கு ஊக்கம் தர வேண்டும்
Expire date இல்லை ௭ன்றால் expired பொருள் ௭ன்றே அர்த்தம்.
ஆக,ஒரு சில _நேர்மையான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக் கூடாது?..😁😁😁
இந்த பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் மற்றும் விற்பனை செய்பவர்களுக்கு அதிக பட்ச தண்டனை வேண்டும்.
அமைதியான வியாபாரம். அமோக வியாபாரம். ஆனாலும் தேதி கிடையாது.
கலப்பட எல்லாம் கலப்படம்
லாபம்தான் முக்கியம் ஒரு சிலர்
இருக்கும் வரை
காவல் துறை அதிகாரி எங்க போனார்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு தர வேண்டும். அப்போது தான் குற்றம் களைய படும்
மடியில் கணம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும் இவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்ப தான் உன்மை தெரியும் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதெல்லாம் இந்த அரசாங்கத்திற்கு தெரியாது ஒரு அரசு அதிகாரி மட்டுமே இவர்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
இப்ப இப்படி தான் சொல்லுவார்கள் அப்புறம் அவர்களது குழந்தைகளுக்கு ஏதாவது ஆனால் உணவு துறை அதிகாரிகள் சரியில்லை என்று சொல்லுவது . இப்படிப்பட்டவர்கள் இருக்கும்வரை நாடு உருப்படாது
Hats off to this office. Put the people those who agitate against.
First let the truth comes out through lab results.. even it if proves to be safe, you people won't know.because nobody is going to publish it.. all these videos for popularity
@@Deepika-ek8de why these items are sold without approval??? When government is encouraging a system why we are defending? It's not popularity it's about awareness. We can't wait something wrong to happen. Prevention is better than cure.
போதை பொருள் வைத்து விற்பவரூக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்
அதிகாரிகளுக்கு மிக்க நன்றி...இதே போல பழங்கள் இறைச்சி விற்பனை கடைகளில் பரிசோதனை செய்து அபராதம் மற்றும் தண்டனை விதியுங்கள்
அமைதி மார்க்கம் முஸ்லீம்களால சட்டம் ஒழுகுங்கு சூப்பரா போகோப்போகுது
ஒரு உற்பத்திப்பொருளை சந்தைப்படுத்துவற்கு முன்
அரசிடம் அதனைச் சமர்ப்பித்து ,தரச்சான்று பெறுவதில்லையா?
இதனைக் கடுமையாக அமுல்படுத்தினால் ,இத்தகைய குளறுபடிகள் இடம்பெறாது .
டெஸ்ட் செய்வதற்கு முன்பே போதைப்பொருள் கலந்திருக்கிறது கழிவில் இருந்து எடுக்கப்பட்ட என்று சொல்கிறார் இதன் மூலமே நன்றாக விளங்குகிறது இது யாரோ அவரை வேண்டுமென்றே இங்கே அனுப்பி சொல்லச் சொன்னது போல்......
அப்ப உங்க வீட்டு குழந்தைகள் இதை தான் சப்டுகிரர்கள
Stringent action should be taken against the accused who ever manufacturing unhygienic chocolates, biscuits and other items. Cannot tolerate children's health
மக்களே குழந்தைகளே பெற்றோர்களே எச்சரிக்கையாக இருங்கள்.
எங்க தல வந்தவுன் 🔥🔥🔥 பிறக்குது...👍👏👏👏👏🙏🙏🙏 Great sir
(King of justice in India).🤴💐
ஓ.. வெளிய தெரிஞ்சுடுச்சா.. சரி அந்த அதிகாரிய ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடுங்கப்பா!!
அருமை ..உங்களுடைய கடமை சரியாக செய்துகொண்டு இருக்கிங்க சார்...பெரிய தொழிர்சாலைகளிம் உங்கள் நடவடிக்கை இருக்கவேண்டும்...
Initially you take serious action against the stockiest
இந்த அதிகாரிக்கு ஆயுதம் தாங்கிய காவலர்கள் மூலம் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
Kinder joy cool drinks most ta yella products plastic la than varuthu athalam enna pannuvigaa
Adhellam periya periya corporate companies.. so problems edhuvum velila varadhu
salute officer sir for dedication.Definetly if this is not controlled then future will go to situation beyond control.