கலைவாணி தான் பெற்ற | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 май 2024
  • Please Subscribe to Our Whatsapp Channel in the link below
    whatsapp.com/channel/0029VaN3...
    கலைவாணி தான் பெற்ற இரு பெண்ணை மனம் கொண்ட கல்யாண மணவாளனே!
    வேலமுகத்தோடும் வேதமுழக்கோடும் மணவறை வலம் வந்த கணநாதனே!
    திருமாலும் உனக்கிங்கு மாப்பிள்ளைத் தோழன்!
    சிவநாதன் கல்யாண தேரோட்டும் பாகன்!
    உலகம் யாவும் வந்து உனது பூமுகத்தில் திலகம் தீட்டியது திருமகனே!
    சித்தி- புத்தி என்னும் சக்தி இருவரும் உனக்காக மணக்கோளம் அணிந்தது!
    பன்னீரில் உன்பாதம் கலைமகள் கழுவ,
    பட்டாடை தனை எடுத்து பிரம்மாவும் உடுத்த!
    புனித பூ மழையும் இனிய தேன் மழையும் பொழிய அதில் இன்பம் மனம்வழிய!
    எட்டுத் திக்கும் எட்டக் கொட்டும் இடி ஒலி கணநாதன் மண நாளை முழங்கிட!
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 12

  • @shanmugam3991
    @shanmugam3991 2 месяца назад +4

    கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் உள்ளது.

  • @nivedha8255
    @nivedha8255 18 дней назад +2

    இப்பொழுது தான் வீட்டின் அருகில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் ஒலித்துக்கொண்டிருந்த இந்த தெய்வீக பாடலை ஜன்னல் வழியாகக் கேட்டுகொண்டிருந்தேன்...மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றியது...உடனே youtube ல் கேட்க ஆரம்பித்துவிட்டேன்🕉️🌺🙏🏻 தெய்வீகக் குரலோன் சீர்காழி கோவிந்தராஜன் ஐயா🙏🏻 இவரின் குரல் விநாயகப்பெருமான், முருகப்பெருமானையும் மட்டுமல்லாது அனைத்து தெய்வங்களையும் கட்டிப்போட்டது என்பதில் சிறிதும் ஐயமில்லை!! நன்றி🙏🏻

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 месяца назад +3

    அருமையான பக்திப்பாடல் சீர்காழிஐயா சூப்பர் குரல் 👸❤😂❤😂❤😂😊💃

  • @sivalingam2176
    @sivalingam2176 2 месяца назад +2

    "எண்ணம் ஒரு மலர்🌺🌻🌹🌷 " மொழி அதன் மொட்டு! 🎉👍🙏🎉🎉 "செயல் அதன் கனி! 🎉🙏
    "கலைவாணி தான் பெற்ற இரு பெண்னை மனம் கொண்ட கல்யாண மணவாளனே! 🎉🎉🎉🎉
    👌 சூப்பர் அருமையான பாடல் 👍🎉🎉🎉
    வாழ்த்துக்கள்🎉🎊👍🎉🎊
    " நன்றி🙏💕🙏💕
    அன்பன்.
    ச. சிவலிங்கம்.

    • @gnani20
      @gnani20 2 месяца назад

      🙏🏼💐🙏🏼

  • @HappyPrinter-xb5wc
    @HappyPrinter-xb5wc 18 дней назад +1

    அருமையான பாடல் ❤

  • @maragathamRamesh
    @maragathamRamesh 24 дня назад

    இந்த பாடலை ரொம்ப நாளாக தேடிக் கொண்டு இருந்தேன்..இன்று தான் கேட்க பெற்றேன் மணியோசை குரலோன் சீர்காழி கோவிந்தராஜன் ஐயா அவர்களின் குரலால் கேட்பவர் உள்ளங்களில் பக்தியை பெருகச் செய்வார். இப் பாடல் பதிவு செய்த உங்களுக்கு மிகவும் நன்றி

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 2 месяца назад +2

    அருமையான பாட்டு!! முதலில் ஒலிக்கும் நாதஸ்வரஇசை பாலச்சந்தர் பட பாடலில் பலமுறை.கேட்டு ரசித்தது.🎉🎉😊

  • @venivelu4547
    @venivelu4547 2 месяца назад +3

    🙏🙏🙏🙏

  • @MahalingamC-nn2kw
    @MahalingamC-nn2kw 13 дней назад

    தி கு சிற்றமபலம் திருஆலவாய ரன் திருநீறே

    • @MahalingamC-nn2kw
      @MahalingamC-nn2kw 12 дней назад

      உள்ளத்திலே நீ இருக்க உனை நம்பி நானஇருக்க வெளளிமலையான் மகனே வேலய்யா என் வாழ்வில் வளம் காண கடைக்கண்பாரய்யா. செல்வமுத்துகுமரணவன் தமிழ் தெய்வமாகிய முருகனவன் என் உயிரில் கலந்த கந்தன் குகன்

    • @MahalingamC-nn2kw
      @MahalingamC-nn2kw 12 дней назад

      ஐயா . சீர்காழி அவர்களின் முருகன் பக்தி பாடலை கேட்டும் பொழுது நான் என்னையே மறந்துவிடுகிறேன் ஐயா அவர்கள் மறைந்தது. பெரிய ஏமாற்றம்