நம்மை புண்படுத்துபவரை/அவமதிப்பவரை கையாளுவது எப்படி? How to handle someone who insults us?
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- 5 முக்கிய வழிகள்/யோசனைகளுடன் இந்தப் பதிவு உள்ளது. நம்மை புண்படுத்துபவர்களை, அவமானப்படுத்துபவர்களை, உதாசீனப்படுத்துபவர்களை எப்படி சமாளிப்பது என்பது பற்றி இந்தப் பதிவில் சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.
மிகவும் சுலபமான வழிகள் என்றாலும் கடைப்பிடித்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.
ஆத்ம ஞான மையம்
நேரில் நன்றாக பேசிவிட்டு பின்னால் புறம் கூறுதல் என்பது மனம் மிகவும் வேதனை அடைகிறது நீங்கள் கொடுத்த பதிகம் பலருக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் நன்றி சகோதரி
தேள் மாதிரி கொட்டிகிட்டே இருக்கிறாங்க.. வாழவும் முடியல.. சாகவும் முடியல.. நரம்பில்லாத நாக்கு வரம்பு மீறி பேசும் போது... இறைவனிடம் கண்ணீர் மல்கி...
என்ன பண்றது தெரியவில்லை பிள்ளைகள் உள்ளனர்
@@rmcreations4516.முற்பிறவி கர்ம வினைகளாக இருக்கலாம். அவர்கள் திட்டினால் உங்கள் கர்ம வினைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். கசப்பு மருந்து சாப்பிட்டால் நோய் குணமாகும் தினம் தினம். ஊசி போட்டால் குணமாகுது சில நாட்களில். ஊசியும், உறவினர்கள் நாக்குகளில் சில நேரம் கொல்லும் விஷமாக கூட கொட்டக்கூடும். மன அமைதி வேண்டும் என்றால் சிறிது நேரம் நமக்கு பிடித்த வேலைகளை செய்யலாம். அவர்கள் திட்டிக்கொடண்டே இருக்கட்டும். அது அவர்களின் வேலை. நம் வேலை நம் முன்னேற்றத்திற்காக உழைப்பது
அம்மா நான் யாரையும் மனதையும் மனதார புன் படுத்த மாட்டேன் யார் மனசும் கஸ்ட படுரமாதிரி பேச மாட்டேன் ஆனால் என்னை என் உரவுகள் எப்போதும் கொடுரமாக புன் படுத்துராங்க அம்மா ஆனால் நான் கடவுள் கிட்ட சொல்லி அழுவேன் அம்மா நீங்க இப்ப பேசினது கேட்டது எனக்கு ஆருதல் தருது அம்மா
Me to
Yes super 👍
Ipdi pesrathuku idam kodupathu thappu thne?!
Nanum apdthan bro irukaen.. Kovae varathu.. But enayathan rmba sothikuranga ellarumae
ஆமா உண்மை
கடன் பிரச்சினை ஒரு பக்கம் உறவினர்கள் பிரச்சினை ஒரு பக்கம் எல்லாம் மன அழுத்தத்தை தான் தரும்
இப்போதெல்லாம், பிரச்சனையே உறவுகள் தான். எல்லாம் தெரிந்தும் நம் மனதை புண்படுத்துகின்றனர்! மற்றவர்களை சமாளிப்பது சுலபம்! 😐
Yes Correct
Exactly
@@DineshKumar-do2ly 00
உண்மையிலும் உண்மை
Unmai than
எனக்கு சீக்கிரமா கோபம் வரும். இனிமேல் நான் ஆமை போல் இருந்து வாழ்வில் வெற்றி பெறுவேன். மிக்க நன்றி அம்மா.
அம்மா எனக்கு மனுசுகட்டம்
உண்மைதான் கோபமும் வேதனையும் தான் வருகிறது கோபம் வந்தால் எதிர்த்து பேசுகிறோம் 😠😠வேதனை வந்தால் அழுது விட்டு வருகிறோம்😥😥
சகோதரி சிறு வயது மிகுந்த துன்பம் பட்டு கொண்டு இருக்கிறேன்.உங்கள் பதிவு மிகவும் மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது.நன்றி
MAINLY EVERY ONE IN THIS WORLD UNDERGOES TEASING DONT CARE IT BE ALWAYS HAPPY
நா 2 நாட்களாக மிகுந்த மன அழுத்ததில் இருந்தேன். இப்போ இந்த பதிவை பார்த்து தான் Relax இருக்கேன் மிகவும் நன்றி நன்றி நன்றி மா...🙏🙏🙏
வாழ்ந்தாலும் பேசும்
தாழ்ந்தாலும் பேசும் இதுதான் உலகம்.
உங்களை பார்க்கும் போதே சில நேரங்களில் கண்ணீர் வரும் .நான் தினமும் காலையில் கண் விழிக்குபோதும் இரவு உறங்க போகும்போதும் கடவுளுக்கு நன்றி சொல்ல வேன்.உங்களை போல நல்ல ஆத்மாக்களை இறைவன் பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறு ஆண்டுகளுக்கு வாழ ஆசிர்வதிக்க வேண்டும். நன்றிங்க அக்கா.
Super
Thank you ka
காரணம் இல்லாமல் நம்மாலை பேசக்கூடாது பேசினால் நம்மால் பொறுத்துக்கொள்ள முடியாது
Unmai
நான் இதுக்கெல்லாம் சும்மா இருக்க மாட்டேன். திருப்பி குடுத்து viduvaen
@@khatheejabi1258 nanum than ...thirupi koduthuranum apothan marubadium seiyamatanga
அம்மா நான் சிறு வயதில் இருந்தே உங்கள் தீவிர ரசிகன்.உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.
அக்கா ஒருவர் மீது அன்பு வைத்தாலே பிரச்சனை
உண்மை தான் அம்மா .உறவுகள் என்றாலே குறை சொல்லிட்டே இருப்பாங்க நாம எதையும் காதுல வாங்காம இருந்தாலே போதும். Happy ya இருக்கலாம்
என் மனதில் நிறையக் காயம் இருந்தது இந்த பதிவை கேட்டதும் மனம் ரொம்பவும் லேசாக மாரியது மிக்க நன்றி
அம்மா ரொம்ப நன்றி.....இப்போ இந்த வீடியோ நான் கேட்க லேனா...ஏ கணவனுக்கும் எனக்கும் பிரசன பெருசா வந்துருக்கு ....ரொம்ப நன்றி அம்மா 🙏
❤
21வருடங்கள் என் வாழ்க்கையில் இதுதான் நடக்குது காரணம் என் கணவர் அம்மா
அம்மா super ma மிக அற்புதமான தேவதை அம்மா நீ இந்த யுகத்தில் நீங்கள் ஒரு வறம் அம்மா.
இறை நேசர் மா நீ.
நீன் திருவடிகள் போற்றி
வரம்
Ungal pani thodara iraivan asium thodarattum
இந்த வீடியோ பார்ப்பதற்கு முன்பு நான் மிகவும் குழப்பத்தோடும் சிந்தனைகளுடன் இருந்தேன் ஆனால் இந்த வீடியோவை பார்த்த பின் எனக்கு ஒரு தெளிவான விளக்கமும் தெளிவான சிந்தனையும் உருவானது மிகவும் நன்றி அக்கா அவர்கள்
மிக நல்ல விஷயம். எனினும்
இடித்துரைப்பது மாமியார், கணவன்,மனைவியாக இருக்கும் பட்சத்தில் நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள் மட்டும் தான் யதார்த்தத்தை கொண்டு வர முடியும். Practicalla கொஞ்சம் கஷ்டம் தான்.
ஒரே வழி மௌனமாக இடத்தை விட்டு நகர்ந்து விட்டு சந்தர்ப்பம் கிடைக்கும் போது புரிய வைப்பதுதான். கர்மா கழித்தால்,
யானைக்கொரு காலம் வந்தால்
பூனைக்கொரு காலம் வரும்.
நன்றி. வாழ்க வளமுடன்.
மலை போல் இருந்த கவலையும் சோகமும் உங்கள் சொற்பொழிவால் பனிபோல் குறைந்தது நன்றி அம்மா 👍
Tamil
💯
ruclips.net/video/onmTOFEpnCo/видео.html
Nandri amma 🙏
Yes
அம்மா...அடியேனுக்கும் மனிதர்கள் அனைவர்க்கும்
தேவையான விஷயம் ....தங்களுடைய பதிவு புத்தியை தெளிய வைத்தது...
அனந்த கோடி நன்றிகள் 🙇🙇🙇
இறைவன் தங்களுடைய சொருபத்தில் வந்து அடியேனுக்கு
தேவையான விஷயங்களை வழங்குகிறார் ....🙇🙇🙇
நீங்க சொல்றது எல்லாம்
தான் சரிதான் .அறிவு இருக்கிறவர்கள் புரிந்துகொள்வார்கள்
அறியாமையோடு இருப்பவர்களை என்ன சொல்ல எப்படி சொல்ல
சரியாக சொன்னீர்கள் அக்கா இப்போது தான் நான் அந்த ஞானத்தை பெற்றேன் இப்போது எல்லாம் எதையும் மூளைக்கோ மனத்துக்கோ எடுத்துட்டு போகல
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா, மிக நல்ல எடுத்துக்காட்டுடன் குறிப்புகளுடன் மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்று வழிகாட்டும் தங்களுக்கு மிக நண்றி அம்மா, குருவே நமக! 🌹🌹🌹🙏
Apo manasa kasta paruthravanga paduthitae than irupanga.. namma yogi yathan irukanum ellam poruthu poga.... Ella time um sari nu vittutu poga mudiyathu oru naal kovam vara than seium... Vittutu poga amaithiyana manasu venum odambula thembum venum... Epdiyo intha video vala en mind ipothiku relax aaiduchu...
இந்தப் பதிவை ஒருமுறை பார்த்தால் பத்தாது வாழ்க்கை முழுவதும் பயன்படுத்த மிக முக்கியமான பதிவு🤗👍👌✋👏
ruclips.net/video/onmTOFEpnCo/видео.html
அம்மா என்னை எப்போதுஆவமணம் படுத்துகிறார்கள் நான் என் உறவுகள்அனைவருக்கும்நல்லதுமட்டுதன் செய்வேன் என்னைரெம்பகஷ்டபடுத்துதங்க
நன்றாக சொன்னாய் தங்கச்சி.கேலி செய்து வளர்க்கப்படும் குழந்தை அவமானப்பட்டு வாழ கற்று கொள்கிறது
Yes
சிலருக்கு அடுத்தவங்கள வேதனைபடுத்துறதுல ஒரு ஆனந்தம் , நல்லா இருக்கணும் !
Sss
நான் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கேன்
100 percentage correct
உங்கள் பிள்ளைகள் மிகவும் பாக்கியசாலி அம்மா கோடான கோடி நன்றி அம்மா
Ellar pillaiyum thaan ma... ellarum best amma thaan indha world la.. 👍
No
மனதிற்கு ஆறுதல் தரும் வார்த்தைகள் அம்மா மிகச்சரியான யோசனை....🙏🏻🙏🏻
Mam அடிக்கடி இந்த மாதிரி பதிவு கண்டிப்பாக போடவும்.
சொல்லுதற் கெளியவாம் சொல்லிய வண்ணம் செயல்
வள்ளுவர் வாக்கு. இவர் கஷ்டத்தை அனுபவிக்காதவர். காரம் என்று சொன்னால் அந்த சுவை அறியாதவர் தண்ணி குடி என்பது வழக்கு.ஆனால் காரத்தை உணர்ந்தவர்க்குத் தான் தெரியும் அதன் எரிச்சலும் வேதனையும். புன்னகையோடு சொல்றாங்க இவங்க..அன்பு சகோதரிகள் அனுபவப்பட்டு கமெண்ட்ஸில் தங்கள் அனுபவத்தை பதிவிட்டிருக்கிறார்கள்.
அனைத்து எனதருமை மகள்களுக்கும் ஒரு தாயாக கூறுகிறேன்.நம் கர்ம பலன். கர்மா ஒழியாமல் நாம் என்ன இனிமையாக பேசி உறவை வளர்க்க பாடு பட்டாலும் அது பயன்தராது பகையில் தான் விழும்.இறைவனை பற்றிக் கொண்டு உங்கள் கஷ்டங்கள் கவலைகளை நண்பராக தந்தையாக தாயாக கருதி அவரிடம் பேசி மன பாரத்தை கடவுளிடம் பகிருங்கள். அவன் ஒருபோதும் நாம் கூறுவதை மற்றவர்களுக்கு தெரிவிக்க மாட்டான்.ஒரு போதும் நம்மை கைவிட மாட்டான்.மனிதர்கள் மிக நம்பிக்கையோடு ஒருவரிடம் பகிர்ந்தால் உடனே பிறரிடம் நம்மை பற்றிய விவரங்களைத் தெரிவித்து வம்பு பேசுவார்கள்.இறைவன் அவ்வாறு செய்ய மாட்டான். நிச்சயம் துணையிருப்பான்.
ஆமாங்கம்மா ஆறுதலுக்காக சொல்லப்போய்.அம்மாடி
True
Neenga sonna varthai
Antha narayananay sonna
Neenga sonna antha
Varthai
Antha Sri harinarayanan
Sonna Thu polavay iruku
Perfect tips
நான் அனைவரிடத்திலும் அன்பாக உள்ளேன் அதுவே எனக்கு இந்த நிலைமை யை கொடுக்கிறது மேடம்
How sis plz tell me also
நான் எல்லாருக்குமே எங்க வீட்ல நல்லா தான் பண்றேன் ஆனா எல்லாருமே என்னை எதிரி மாதிரி ரொம்ப மனசை கஷ்டப் படுத்துறாங்க எங்க அப்பா அம்மாவும் சேர்ந்து கஷ்டப்படுறாங்க
Me too
Enga veetulayum ippatithan
அம்மா நீங்க சொன்னது மனசுக்கு ரொம்ப நிம்மதியாக இருக்கு நன்றி அம்மா.
இன்றைக்கு என்னுடைய மனதை தெளிவு படுத்திவிட்டீர்கள்
அழகான பதிவு தோழி எ.கா எளினமயாக மனதில் புரியுபடி விளக்கி உள்ளீர்கள். இது போல இன்னும் நினறய பதிவு வேண்டும்
, உறவுகளால் தான் குடும்பத்தில் சண்டை வருகிறது எனக்கும் என்னுடைய கணவருக்கும் சண்டை வர காரணமே இந்த உறவுகள் தான்
Yes
Same
Yes same
Yes
புண் படுத்துவரை சமாளிக்கலாம். ஆனால் சொல்லி கொடுத்து குடும்பத்தை கேட்டுக்கும் ஈனப்பிறவிகளை சமாளிப்பது எப்படி அம்மா.
மிக்க நன்றி சரியான நேரத்தில் எணக்கு கிடைத்த தகவல்கள் 🙏🏾
நன்றி அம்மா நிறைய விஷயங்கள் தெரியாமல் இருந்தது உங்கள் பதிவுகள் அனைத்தும் பார்த்து தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி அம்மா
அம்மா சூப்பர் மா நான் இந்த வீடியோ ஃபுல்லா பார்த்த மா கரெக்டா சொன்னீங்க என் பெயர் அஞ்சலி நீங்க சொன்னது எல்லாமே அப்படித்தான் எல்லாரும் என் மனச கஷ்டப்படுத்த வாங்க என தாழ்த்தி பேசுவாங்க வெறுப்பு ஏத்துற மாதிரி பேசுறீங்க நீங்க சொன்ன மாதிரி தான் நான் இருக்கேன் இருக்கேன்
Na oru nurse ena enga sir romba asinga paduthi yellarukummunadium thittuvanga ennala ennoda life la nimmathiya iruka mudila
என் கணவரே போதும் என்னை அவமானப்படுத்த
ஆமா நமக்கும் மனசு இருக்குனு நினைக்கவே மாட்டிக்காங்க. நம்ம கல்லா தான் மாறனும் 😏😏😏
En kanavarum dhan avamaana padutthuraru.
Unmai than en kanavarum ennai romba avamanam paduthuraru
Unmai
@@anbesivamsivasivanamasivay6773 என் அனுபவத்தில் சொல்கிறேன் வாராஹி அம்மனை வழிப்படுங்கள்.
என்னை சீண்டிய அனைவரையுமே துவம்சம் செய்து விட்டார்.
முழுமையாக வெளியில் சொல்ல முடியாது.
ஒருமையுள் ஆமைபோல் திருக்குறள் சிறுவயது முதல் நான் நினைவில் வைத்த குறள்.பல திருக்குறள்கள் என் மனதில் உள்ளன.எனக்கு ஔவையார் பாடல்கள் அவர்களின் முகம்,பேச்சாற்றல் மிகவும் பிடிக்கும்
அம்மா என் மனது எப்பொழுதும் ஒரு நிலையில் இல்லை நானும் பல விசயங்கலில் மாற்றி பார்த்தாலும் ஒரு நிலையில் இல்லை ஏதாவது வழி சொல்லுங்கள்
என் கூட பிறந்த வர்கள் மிகவும் மேசமனர்கள்
ரொம்ப நன்றி அம்மா🙏🙏🙏❤️❤️ ரொம்ப முக்கியமான தகவல் ஆனால் ரொம்ப பொறுமையாக போனால் நம்மளுக்குன்னு இருக்கிற மரியாதை சுத்தமா இருக்காது நம்ம மேல தப்பில்லன்னா நேர்லே உடனே சொல்லிரனும்
இதையெல்லாம் கேட்கும் போது செய்யனும் னு ஆசையா தான் இருக்கு.. அதும் நீங்க சொல்லறத கேட்கும் போது ரொம்ப நல்லா இருக்கு... ஆனா இந்த வாய் நிற்க மாட்டேங்குது என்ன பண்றது....
ruclips.net/video/onmTOFEpnCo/видео.html
உடன் பிறப்புகள் கொடுக்கும் மனவேதனை 😭😭😭😭
எத்தனை முறை சொன்னாலும் என்னுடைய மாமியார் இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு விடுவார்கள். இப்போ நான் பேசுவதையே குறைத்து விட்டேன்.😐 எங்க உறவு பலம் பெறுவது 😐
நன்றாக உள்ளது மேலும் ஒரு சந்தேகம், பிறரிடம் வைத்துள்ள அதிக பாசத்தால் அவரை விட்டு பிரிந்து விடுவோம் என்ற மன அழுத்தத்தை எவ்வாறு சரி செய்வது இதைப் பற்றி தெளிவு வேண்டும் அம்மா
Anbu weinga but limit than.thamarai iai ne'er pola apo problem ila
அம்மா தங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிக பயனுள்ளதாக உள்ளது.இறந்தவர்களின் படத்தை வழிபடடும் முறை பற்றி கூறுங்கள்.செவ்வாய் வெள்ளி கிழமை வழிபடலாமா எப்படி வழிபடலாம்.
வார்த்தைகள் இல்லை தெளிந்த நீரோடை போல் உள்ளது உங்கள் வார்த்தைகள் 🙏சற்று அமைதியானது என் மனம்
I pregnant so I always hear ur speech coz for my bby future get better
எங்க வீட்டுக்காரர் என்னை வெறுக்கிறார் அம்மா அதற்கு எதாவது தீர்வு சொல்லுங்கள்.
எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக் கொள்ள ட்டும்
அம்மா நீங்க நல்லதாக சொன்னீங்க நன்றி அம்மா இருந்தாலும் மனம் ஒரு ஒரு நேரத்தில் தாங்காமல் அழுகையாக கோவமாக வருகிறது மனிதமனமாயிற்றே.
ruclips.net/video/onmTOFEpnCo/видео.html
பேசாமல் போனால் காரி துப்புறாங்க. எரிச்சலையும் வேதனையும் உண்டாக்கி நம் காது படவே சிரிக்கிறாங்க.
நீங்கள் எரிச்சலும், வேதனையும், அடைந்தாள் அதுதான் நீங்கள் அவர்களுக்கு தரும் வெற்றி.
அவர்கள் செய்யும் செயல் உங்களை பதிக்காதபோது அது அவர்கள் தோல்வி, நீங்கள் பேரும் vetri
@@Hariprasad-rc3py pesamal penal innum innum rana vedanaiai tharukirangha
Yes 😪adhe depression la edhavadhu pannikulam pola irukku silent ah irundhalum problem pesanalum problem 😭😭
@@poornimap9212 me too sister, same problem face. Romba koduma paduthuranga, enoda kanavar ku epdi dhariyama pesananu theriyadhu, sanda potalum avara oru person ah kuda madhika matanga, avanga petha paiyane kevalama nadathuranga,
என் மாமியார் என்னை அசிங்கபடுத்தனும் என்று கங்கனம் கட்றாங்க இவளை எப்படியாவது வீட்டை விட்டு வெளியே அனுப்பனும் என்ற குறிக்கோளுடன் கீழ்தரமாக பேசுவதும் மட்டந்தட்டி பேசுவதும் மற்றவர்களிடம் என்னைபற்றி தவரான கருத்துகளை கூறுவதும் மிகுந்த வேதனையாக இருக்கிறது.
அருமையான கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி... உங்கள் சொல்லின்... (.................) நான்... உங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள் ....
அம்மா நீங்க சொன்ன கருத்துக்கள் ரொம்ப சந்தோஷமாகவும் மனதுக்கு நிம்மதியாகவும் இருக்கிறது அம்மா நீங்கள் நல்லா இருக்க வேண்டும் என்று கடவுளை நான் பிரார்த்திக்கிறேன் நான் வணங்கும் தெய்வத்தை வேண்டிக் கொள்கிறேன் அம்மா நன்றி நன்றி நன்றி
என் வீட்டிற்க்கு வந்தவர்கள் பேசாமலே கஷ்டத்தை கொடுக்குராங்க மறைமுகம்மாசெய்யிராங்களே கஷ்டமாயிருக்குஎன்ன செய்யிறது பிறகு வெளியே இருக்கிறவங்க இல்லை
நல்லதே நடக்கும்....
மிகவும் அருமையாக கூறினீர்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது உங்களுடைய உரை
இது போன்ற அருமையான பதிவுக்கா ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
ruclips.net/video/onmTOFEpnCo/видео.html
I know the shortest trick to get rid of them
It takes 2 steps
1.smile broadly and thank them
2. Walk way from those sort of people.
ruclips.net/video/onmTOFEpnCo/видео.html
இந்த மாதிரி அட்வைஸ் பெற்ற தாய் போன்று குறியுள்ளிரிகள்... நன்றி 🙏🙏🙏
என் வீட்டில் ஒரு கூட்டம் இருக்கு அதற்கு என்னை காயப்படுத்துவதே வேலை
எங்கள் உறவுகளும் அப்படிதான் விடுங்கள் சிஸ்டர்
என் உடன்பிறந்த சகோதரர்களே என்னை காயப்படுத்துகிறார்கள்
Enakum
இன்று எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது ஆனால் உங்களின் இந்த பேச்சை கேட்க ஒரு தெளிவு கிடைத்தது நன்றி அம்மா
ruclips.net/video/I0WUfI6asRQ/видео.html
🌹Hii
🌹Ungalukku
🌹Aanmeegam
🌹ஞானம்
🌹padriya kelvigal
🌹Erunthal kettu
🌹thelivupedru kollungkal
🌹Ok நன்றி sir,,,,🙏🏻🙏🏻
Kalai : Iam teacher ஆனால் இப்போ வேலைக்கு போகாமல் வீட்ல இருக்கேன் என் கணவர் சாப்பிடும் சாப்பாடு அசிகமா சொல்லி கட்டிடு இருக்காரு மனசு ரொம்ப வலிய இருக்கு சாப்பிடவே பிடிக்கல வழவும் பிடிக்கல என் பிள்ளைகளுக்காக இருக்கேன் என்னிடம் பேசுவது இல்லை
Ellarukkum ithe nelama than.
Teacher soldringa work ku pogalame sis
நாம்.உறவுகளுக்கு.எத்தனை.நல்லது.செய்கிறோமோ..அவ்வளவு.கெடுதல்.நமக்கு.அவர்கள்.செய்கிறார்கள்.முடயவில்லை..அவர்களிடம்இருந்து.எப்படி.தப்பிப்பது.முடயல.மேடம்
கசப்பான உண்மை. நாம் மற்றும் நம் குடும்பம், வாழ்வில் அவர்களை விட உயர்ந்து விடுவோமோ ௭ன்ற பயமும் பொறாமையும் தான் அவர்கள் நமக்கு கெடுதல் செய்ய நினைக்கிறார்கள். உதாரணம், ஒரு கல் அடி பட பட தான் அழகான சிலையாக மாறுகிறது, அதனை கோவில் கருவறையில் வைத்து தெய்வமாக வழிபடுகின்றனர். அது போல அன்றாட வாழ்வில் நாம் படும் துன்பங்கள் நம்மை வாழ்வில் உயர்த்தும். நம்மை உதாசீனம் படுத்தியவர்கள் நம்மை பார்த்து ஆச்சரியமாக நினைப்பார்கள். கடவுளுக்கு மற்றும் உங்கள் குடும்பத்தினருக்கும் உண்மையாக இருந்து தங்களது அன்றாட கடமைகளை செய்து வாருங்கள் நிச்சயமாக வாழ்வில் நன்றாக இருப்பீர்கள்.
@@mahalakshmihasika2865 அப்படித்தான்.செய்கிறோம்.நாங்கள்.கஸ்ட்ட.பட்டகாலத்தில்.யாரும்.உதவி.பண்ணல.அதனால்.நாங்கள்.எல்லோருக்கும்.உதவி.பண்ணுகிறோம்.கைதூக்கிவிடுகிறோம்.ஆனால்லும்.பொராமை.படுகிறார்கள்.கெடுதல்.நினக்கிறார்கள்.மனது.வலிக்கிறது..ஒரு.பெரநன்றிகூட.இல்லை
வாரத்தில் ஒரு நாள் வீட்டில் இருக்கும் போது இப்படி தான் நோகும்படி பேசி சண்டை போடுபவர்களிடம் எவ்வளவு வருடம் அமைதியாக செல்வது. 32 வருடம் ஆமை போல்தான் உள்ளேன்
என் மனதை புண்படுத்தி சந்தோஷப் படுகிறார் என் கணவர்
கோபத்தை குறைப்பது எப்படி..என்னால் முடிந்த அளவுக்கு குறைக்கிறேன் இருந்தாலும் என்னால் முடியவில்லை... Oru video upload pannu nga sister
கணவரின் வார்த்தைகள் எப்போதுமே என்னை கண்கலங்க வைக்கிறது. நான் மனவலியோடு அழும்போது அதற்கு என் கண் முன்னே சத்தம்போட்டு சந்தோஷமாக சிரிக்கும் சைக்கோ....2021 September marriage 2years kooda agala oru boy baby iruku...Nan job quit panniten so ipa job illa Sol thanda soru solrar,papa ku feed panren weight increase athuku maadu mathiri iruka solrar.ennala ஏற்றுக முடியவில்லை... வலி மட்டுமே மிச்சம்.
Don't worry be strong and started to ur job ma...
@@kavithaganesan3246 thanku sister
@@karthiksubha9564 ana romba kastama iruku thoogam varala
same akka, enakum two baby ,both are c sec.weight gain achi ,enoda husband apadithan naka vetiko ,apa sadamudiyathula odambu thana korachidum nu solvaru. apadi sethuralanu pola thonum
@@karthikasara2289 nono ma sekrum life marum kastama than irukum kadavul parthuparu
அம்மா நான் 11ஆம் வகுப்பு மாணவி. நான் 10ஆம் வகுப்பில் ஆங்கிலத்தில் 99 மதிப்பெண் பெற்றேன். நான் இலக்கண பாடத்தில் சிறிய பிழை செய்துவிட்டேன். அதற்காக அனைவரின் மத்தியில் என்னைப்பார்த்து உனக்கெல்லாம் இலக்கணமே வராது என இகழ்ந்து பேசுகிறார் என் ஆசிரியர். ஆனால் என் மதிப்பெண் 90 மேல்தான் இருக்கும். என் முயற்சியை அதிஷ்டம் என்று கூறுகிறார்.
Don't feel
பொறாமை
அம்மா வணக்கம் மனதளவில் ரொம்ப கஷ்டப்படுத்துறாரு என் கணவர் நான் எவ்வளவு மோசமான வார்த்தை கேட்டு கேட்டு நான் என்ன செய்வத கடவுள் இருக்காறா? என் கணவருக்கு தண்டணை கொடுப்பாரா அவர் திருந்து வாரா ? ஆண்கள் பெண்களை இழிவுபடுத்தனும்னா அந்த பெண்ணை வேறொருவருடன் சம்பந்தபடுத்தி பேசும் பேசுகிறார்கள் அந்த மாதிரி பேசும்போது எந்த பொண்ணும் கோவ படாமால் எப்படி இருக்க முடியும் எதனா இறக்க முடிவெடுத்தால் அவர் பேசனது உண்மை என்று எல்லோரும் சொல்லுவார்கள் வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் நாங்க என்ன செய்வது
Same situation
Same enakum
U r correct 😢 my situation also same😢😢
Sivane kaathinum irukka ...ellam nallathe nadakum
Ungaluku suya mariyadhai illa?? Oru Vela sooru sambadhichuka mudiyaadha unganaala?
Epdi patta oru jenmam kooda vaazhuradhuey oru saabakedu. Divorce him. Ungalukaana nalla vaazhkaiya vaazh start pannunga.
Kozhandha kutty nu la muttal thanama pesaadheenga. Manam irundhaal maargam undhu.
என்னதான் வந்து தனியா கூப்பிட்டு போயி நம்ப சொன்னாலும் சில பேரு கேட்பது இல்லையே எல்லாரும் முன்னாடியும் நம்மளை அசிங்கம் தானே படுத்துறங்க நம்ம தப்பு செய்யாம அந்த ஒரு பழைய நம்ம ஏற்கும்போது அப்ப இவ்வளவு கஷ்டமா தானே மேடம் இருக்கும் அதுக்கு என்ன மேடம் செய்வது சொல்லுங்க 🙏 உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது ரொம்ப நன்றி மேடம் 🙏😊😊
அம்மா நான் தனிஒரு தாயாக இருந்து எனது இரண்டு பிள்ளைகளையும் உயிராக நினைத்து வளர்த்து வருகிறேன் .என்னை சுற்றியுள்ள பலர் என்னை காயப்படுத்தி சோதனைகளை கொடுத்து வருகின்றனர். ஆனாலும் என் மனதிற்கு ஆறுதல் என்றென்றும் எம்பெருமான் ஈசன் திருவடி தரிசனமும் தங்களின் நம்பிக்கை வார்த்தைகளுமே 🙏🙏🙏😭😭😭😭😭😭🙏🙏🙏🙏
கவலைப்படாதீங்க அம்மா எல்லாம் நலபடியாகவே நடக்கும் உங்களுக்கு 🙌🏻
MURUGAN THUNAI IRUPAR FRM PALANI 🙏🙏🙏
Unmai amma aanmegam thaandi therijikka vendiya vishayangalla idhuvum ondru nandri...
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மனதை நோகடிப்பவர்களை எப்படி கையாள்வது என்று நல்லதொரு உபாயம் சொண்ணீர்கள் தாயே! மிக மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏
உறவுகள் எல்லாம் இப்படித்தாம்மா பண்றங்க,, பக்கத்து வீட்டுல ஒருசிலர் இப்டி இருக்காங்க,,, மனதுக்கு ஆறுதலா இருக்குமா,, உங்கள் program எல்லாம் னா பார்ப்பேன் amma👌👍
🙏
எனக்கும் இந்த பிரச்சினை இருக்கு சகோதரி...என் வீட்டுக்கு எதிர் வீட்டில் இருப்பவள்
ஜாடையிலேயே பேசிக்கொண்டே இருக்கிறாள்....என் மனதை கஷ்டபடுத்திக்கொண்டே இருக்கிறாள்
நீங்கள் சொல்லுவது எனக்கு ஆறுதலாக இருந்தது.
mm
நீங்கள் சொல்வது எனக்கு ஆறுதலாக இருந்தது.
நான் ஒதுங்கியே இருந்தால் கூட ஏதாவது ஒரு வழியில் மன வேதனை தருகிறது என்ன செய்றது
உண்மை
உண்மை
எனக்கும்.. அந்த நிலைமை தான்.. என்ன செய்வது.. எல்லாம் தல விதி. 😥😥😥😥😥😥😥😥
Enagum athe nilamatha😡
எனக்கும் அப்படி தான் நடக்குது. என் சம்பாத்தியத்தில் வாழ்வதை மறந்து எனக்கு துன்பத்தை தருபவளை என்ன செயவது.
வணக்கம் அம்மா என் மாமியார் கொடூர எண்ணம் படைத்தவர் அவர் மனதில் பிறர் சந்தோசமாக வாழ்ந்தாள் அவருக்குப் பிடிக்காது மகனும் மருமகளும் ஒன்றாக வாழ்ந்தால் அவருக்கு பிடிக்கவே பிடிக்காது ஜாடையாக பேசுவது அருவருக்கத்தக்க வார்த்தைகளை பேசுவது வாயில ஜீவராசிகளை துன்புறுத்துவது இதுபோன்ற கொடூரமான செயல்களில் பிறரை அவமானப்படுத்தியது சந்தோஷம் அடைவார் நேற்று என்னை அவர் தகாத வார்த்தைகளால் திட்டி என் பெற்றோரையும் திட்டி என்னை கரண்டியால் அடிக்க வந்தார் எனக்கு இதற்கு ஒரு வழி சந்தோஷி மாதா விரதம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் அதைப்பற்றி கொஞ்சம் விளக்கமாக கூறுங்கள் அம்மா எனக்கு கூடிய சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிட்ட வேண்டும் தயவு செய்து எனக்கு இந்த விரத முறையை சொல்லிக் கொடுங்கள்.🙏🏽
Neenga thittu vangarathu nala ungalukku pavam kuraiuthu
Avanga ungala thittarathala avangalukku pavam seruthu
No feel
ஓர் குடும்பத்திற்கு தேவையான பதிவு நன்றி அக்கா
அருமையான பதிவு மேடம். யாரும் இதை பின்பற்றுவதே இல்லை ( நான் உள்பட)..
உண்மை
அம்மா சொந்தமாக ஒரு வீடு அமைய வழி கூறுங்கள்
அம்மா அது கணவனாக இருந்தால் என்ன செய்வது அம்மா வாழ்க்கையே நரகம் போல் தோன்றுகிறது பிள்ளைகள் தான் என் வாழ்க்கை
😯
எனக்கும் தான்
Easy ah solitenga anupavikkum pothu en manasu padura padu irruke atha varthaiyal solla mudiyathu
Timely video for me. Right now I am facing the same situation only. But it's hurting me a lot. I pray everyday to go far from this place. But there's no way....
Yes mam naan work பண்ணும் இடத்தில் ஒரு அரக்கி இருக்கிறாள்.
Excellent ga mam... super.... fantastic.
Hard to ignore when this happens on a daily basis. Really needed to hear this.
இடித்து+உரைத்து=மரணமௌனம்❤️
Mana rosame ellathavan thaan amaimathri amaithiya erupaan.....evanathu prachana pannuna tharamana sambavam pannanum...apathaan entha kalathala valamudium amma.
இரைவா என் சோக்கன்னீரை நீராட அருள்
புரிவாயாக அம்மா வனக்கம்
Manasu ipo than relax aairuku sister thank u so much .....Good information to me