பெயர்களில் இத்தனை விசயங்களா! மிஸ் பண்ணாம பாருங்க...! | Magudeswaran speech
HTML-код
- Опубликовано: 18 июл 2022
- 11ஆவது ஓசூர் புத்தகத் திருவிழாவில் மகுடேசுவரன் உரை
Follow us on;
Website: theekkathir.in/
Facebook: / theekkathirnews
Twitter: / theekkathir
Instagram: / theekkathir
Kooapp: www.kooapp.com/profile/theekk...
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் யாங்கணுமே கண்டதில்லை உண்மை வெறும் புகழ்ச்சிஇல்லை நன்றி மகுடேசுவரன் ஐயா
தென் தமிழகத்தில் பூச்சை என்று சொல்வோம்.என் அம்மை பூனையை விரட்ட பூச்ச பூச்ச என்று இன்றும் கூறுகிறார்.
தெற்கின் தமிழ்ச்சொல்லை தேட சொல்லாமல் சொன்ன மகுடேஸ்வரன் ஐயா அவர்களுக்கு ஒரு பெரிய மரியாதை ......
உங்களில் உறையிலிருந்து நாங்கள் நல்ல தகவல்களை அறிந்து உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
long live magudeswaran
தமிழுக்குக் கிடைத்த மகுடம் தாங்கள்.சொல் வளம்.
ஆகசிறந்த பேச்சு
எங்கள் ஸ்ரீவைகுண்டத்தில் கால்வாய் என்ற பழைமையான ஊர் உள்ளது. அந்த ஊரின் அருகில்தான் நம் ஆதிச்ச நல்லூர் உள்ளது.
அருமை, நன்றிகள்.
🙏🙏 மகுடேசுவரன் அவர்களின் உரையைத்தான் தேடிக் கொண்டிருந்தேன். மிக்க நன்றி🙏🙏
தமிழ் மொழியின் சிறப்பு இடத்திற்கு தகுந்தவாறு பொருள் தருவது.
சரி தற்போது மக்கள் குழந்தைகளுக்கு ஒரு மண்ணும் புரியாத சம்ஸ்கிருத வார்த்தைகளில் ஒரு எழுத்து இரண்டு எழுத்து மூன்று எழுத்துக்களில் பெயர் சூட்டுகிறார்களே..இவற்றிற்கு தமிழில் என்ன பொருள் மக்களுக்கு தெரியபடுத்தவேண்டும். சம்ஸ்கிருத பெயர் அர்த்தம் இருக்கிறதா என்பதை மக்களுக்கு அம்பலபடுத்தவேண்டும்
அருமையான உரை
அருமை உணர்ந்தோம்.
அருமையனே பேச்சு
மிக நல்ல பேச்சு
Excellent 🤝👍☝️👏🔥🤔👌
For ( poonai in Tamil ) in Malayalam it is called poochai
👍
அருமையான பதிவு ஐயா
அருமை...
Super sir
செவ்வணக்கம்
Great 👌👌👌👌
அருமை
Wonder
மிக அருமையான மொழி நம் தாய் தமிழ் மொழி
Unmai. Super...
Thank you sir
💐
தமிழ் வாழ்க
🙏🙏
❤❤❤❤❤❤❤❤
Supper 👍
தமிழ் எழுத்துக்கள் பயன்படுத்துங்கள்
🎉
💯👌🙏
வேர்ச்சொல்
குளத்திலிருந்து பெருமளவு நீரை அனைத்து நிலங்களுக்கு கொண்டுசெல்வது கால்வாய்.அந்த கால்வாயிலிருந்து தனித்தனி நிலங்களுக்கு கொண்டு செல்வது வாய்க்கால். விவசாயி என்பதால் என் கருத்து.
Excellent speech sir
தமிழ் எழுத்துக்கள் பயன்படுத்துங்கள்
ஆதாலால் தான் எம் பாரதியும் கூறினானோ... தமிழ் எமது மூச்சென்று....
அறிவியல் பூர்வமாக பேசி பழகவும், நிரூபிக்க படாத , பரிணாம கோட்பாடு என்பதை மறக்காதீர்கள்
தயவு செய்து தமிழில் எழுதுங்கள்
புலி கூடத்தான் நக்கிக்கும், பூசிக்கும்.
குணக்கு
குடக்கு
உதக்கு
தெற்கு கு என்ன சார்
South ku enanu solama poiteenga sir
தெற்கு திசைக்கு வேறு பெயர் என்ன அய்யா
யா
அமுது
குடகு மலை காற்று வந்து பாட்டு கேக்குதா.. அப்போ
குடகு என்றால் மேற்கா..
அப்படி இருந்தது இப்படி மருவிற்று என்று பல உதாரணங்களைச் சொல்கிறார். ஆனால், எதற்குமே சான்று தரவில்லை..
உ-தா : பூசை --> பூஞை ----> பூனை என்கிறார் , அப்படி என்றால், பூசை என்று வந்திருக்கும் ஒரு சங்க கால பாடல், பூஞை என்று வந்திருக்கும் ஒரு பாடல் என்று சான்று தர வேண்டாமா ? ஒரே அடியாக அடித்துவிட்டால், எப்படி ?
Dai panni,onakku moliyila pirachanai illa, poojai la than, poonool a onnakku ,poosai potta thirunthiduvai,ambi
இ இலக்கணம் பற்றி. படி