Pa Ranjith Speech about BSP Armstrong - Is Director Ranjith Against DMK Government? - Advocate Mohan
HTML-код
- Опубликовано: 15 окт 2024
- Pa Ranjith Speech about BSP Armstrong - Is Director Ranjith Against DMK Government? - Advocate Mohan
tamil nadu news,
tamil news today,
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
பா. ரஞ்சித் மிக பண்பாக நடந்து கொள்கிறார் அவர் கேட்கும் கேள்விகள் நியாயமானது பாராட்டுகள் 💙💙💙💙👌
மிக முக்கியமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டது சிறப்பு...
சென்னையில் ஒரு சிறப்பான பேச்சாளரை இன்று கண்டதில் மகிழ்ச்சி 💙 வாழ்த்துக்கள் தோழர் 💐
சமூக சீர்திருத்த அரசியல் தற்போது தேவையான ஒன்று...அதில் சரியாக உள்ளார் அண்ணன் ரஞ்சித் அவர்கள்...
முதல் முறை இவரின் பேட்டியை காண்கின்றேன், சத்தியமான வார்த்தைகளைக்கூறி , அறிவுப்பூர்வமான கருத்துக்களை சொல்லி இருக்கின்றார்... முதல் பேட்டியில் வியக்க வைக்கிறார்.... அடிக்கடி இவர் பேட்டியை போடுங்கள். நல்ல அரசியல் எதிர்காலம் உள்ள இளைஞ்சர்.
தலித்தியம் என்பது ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களின் ஒற்றுமை...
தெளிவாக பேசுகிறார் தோழர் ❤
பா ரஞ்சித் தலைவராக வரவேண்டும் மிகப்பெரிய ஆளுமையாக வரவேண்டும் என்பது அனைவரின் கருத்து
பெயருக்கு தான் சமூகநீதி....
மிக சிறப்பு
தலித்களுக்கு அரிசன நலத்துறை எனும்போது... நிதி அமைச்சர், உயர் கல்வி, மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், சட்டத்துறை , சபாநாயகர் எல்லாம் சாதி பார்க்காமல் தரும் திராவிட மாடல்😂
ரொம்ப தெளிவான உரை அண்ணா
மிக நல்ல பதிவு ..
தலித் பற்றிய நல்ல அலசல் .
தோழரே இவ்வளவு தெளிவா உண்மையை பேசுகிறீர்கள் உண்மையிலே நம்ம மேல வந்து விட்டோம் இப்படி பேசுவது உங்களை போன்று இன்னும் எத்தனை தோழர்கள் வெளியே வாருங்கள் கிராம இளைஞர் கூட்டம் நடிகர் பின்னாடி போகாமல் உங்கள் மாதிரி பேச வரணும்
திராவிட மாடல் ஆட்சி சந்தி சிரிக்குது..
சரியான பதிவு
சகோதரர் பேச்சு சிறப்பாக இருந்தது ❤
Yes thambi thanks❤❤❤❤
தலித் மக்கள் மீதான வன் கொடுமையின் ஒட்டுமொத்த உச்ச கோபம்....
கோபப்பட்டு என்ன பிரியோஜனம். ஒசி வேண்டாம் என கூறவேண்டும். காசுக்கு எதை வேண்டுமானாலும் செய்வதை நிறுத்த வேண்டும்.
இந்த அரசு என்ன புனிதமானதாக உள்ளதா....?
அண்ணன் ரஞ்சித் அவர்கள் இந்த பேரணியை நடத்தியதற்கு காரணம் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் வழக்கை தீவிரமாக விசாரணை நடத்த அல்லது வழக்கை சிபிஐ க்கு மாற்ற வேண்டி நடத்தப்பட்டது...
ரஞ்சித்தின் கோபம் ரொம்ப நியாயமானது நாங்கள் எல்லோரும் உங்கள் பின்னால் இருக்கிறோம் அண்ணா
ரஞ்சித் மற்றும் அண்ணன் திருமாவளவன் இடையே பகைமை வேண்டாம் தோழர்களே ❤
இந்தக்கொலையில் சேகர் பாபுவுக்கு மிகப்பெரும் பங்கு உண்டு
இவன் அந்த ஆள் பெயரையே சொல்லமாட்டான். சொன்னா அடுத்த ஆம்ஸ்ட்ராங் இவன்தான்
டே தம்பி, நீ லும்பன் இல்லனா எதுக்கு உனக்கு கோபம் வரனும்..
U speak clear poltics and law...Good....seeing u ppl we can surely say Mr.Armstrong has done a good job in this society......if some other politician have given education to so many ppl they would have printed their symbol in forehead.......
But what Mr.Armstrong had done we get to know only after his death....such ppl deserve to live.😢
தோழர் அவர்களுக்கு ஜெகன் மூர்த்தி அவர்கள் என்ன அரசியல் பன்றாரு admk சனாதன சங்கி கூட கூட்டணி வச்சிட்டு இருக்காரு அவர ஒரு கேள்வி கூட கேக்கலையே ஏன்...... திருமா அரசியல் அதிகாரத்தில் இருப்பதால் தான் அண்ணன் ஆம்ஸ்ற்றாங் இறுதி ஊர்வலம் அமையான முறையில் நடந்தது......
திருமா அவர்களை துரோகியாக மாற்ற முயலும் தம்பிகள், முடிந்தால் முயலுங்கள்...
உண்மையைக் கேட்டால் அது வேற டாபிக்
நாங்கள் யாரை நம்பி வாக்களித்தும் அவர்களிடம் தான் நாங்கள் கேள்வி கேட்க முடியும் நடவடிக்கை எடுப்பதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது எங்கள் தலைவனுக்காக நாங்கள் குரல் கொடுக்காவிட்டால் அடுத்தடுத்து நாங்கள் ஒவ்வொரு தலைவனை இழக்க வேண்டி இருக்கு ஒன்றே ஒன்றுதான் சொல்ல வேண்டியது அடக்குமுறை ஒடுக்குமுறை இல்லாத மனிதன் எல்லோரும் சமம் என்ற சமத்துவத்தை கேட்கிறோம்
அரசியல் பங்களிப்பை செய்யுங்கள் பின்பு விமர்சனம் செய்யுங்கள்
எங்கு நீதி கிடைக்குமோ அங்கு அவர்களிடம் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது அரசியல் அட்டாக் அரசியல் அட்டாக் என்று தயவுசெய்து நிறுத்திக் கொள்ளுங்கள் ஒரு நல்ல தலைவனை இழந்திருக்கிறோம் எங்களை காக்கும் ராணுவ தளபதியாக அண்ணன் ஆம்ஸ்ட்ராங் பார்க்கிறோம் எங்களை காக்கும் கடவுளுக்கே இந்த நிலைமை என்றால் படிப்பறிவற்ற பாமர மக்களின் நிலைமை என்ன இப்போதும் நாங்கள் கேள்வி கேட்கவில்லை என்றால் எப்போது நாங்கள் கேள்வி கேட்போம் எங்களை முழுவதும் அடிமைப்படுத்தி கொன்றொலித்த பிரகா
அரசின் மீது விமர்சனம் வச்சாலே ஏன்னு கேக்கற ஊடகங்கள் இருக்கும்வரை மக்களின் நிலை பரிதாபம் தான். போலீஸ் , அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள் ஒரு நாளும் மக்கள் பின் நின்றதில்லை.
புரட்சி ஒன்றே மக்களின் விடுதலை.
Thiruma romba nalla Elarkum Kuruma Kodikirar. Ranjith is yours, why should you not support Ranjith.
Police planned to close this case with first press meet itself and first day itself
Herald annae, unga channel la video paathutu apdiae varen, epo Felix varuvaru
முறையான அழைப்பு போச்சுனு வேற சேனல்ல சொன்னீங்களே
நீங்கள் விமர்சனம் மட்டும் வைப்பீர்கள் களம் காணுவது யார் களம் கண்டவர் அண்ணன் திருமா
யாராக இருந்தாலும் ஒரு முறை மட்டும் எண்டரல் அரவர் நல்ல உதாரணம் ஆகாது , அப்படி இருந்தவர் அல்ல பெரியார் ,,. தன்னை நோக்கி வரும் தன்னை சார்ந்தவர் களுக்கு சமுகம் சார்ந்து ,,.
நேத்து சாப்டெனு நாளைக்கு சாப்டமே இருக்க முடியாது
திருமாவுக்கு பதிலாக இன்னொருவர் விசிக்காவின் தலைவராக இருந்திருந்தால் இன்று விசிக ஆட்சியில் கூட இருந்திருக்கலாம் . திருமா தலைமையில் விசிக இன்று வெறும் கட்டபஞ்சத்து கோஸ்டியாகவும் கோபாலபுரத்து கூலிப்படையாகவும்மாறி நிக்கின்றது .
மோகன் சொல்லும் கேள்வி எல்லாமே நியாயமானது
நீ எல்லாம் பேசுற நிலைமைக்கு நாங்க இருக்கிறோமா டா
Intha vantaala. RedPix la potta RSS support news, apo Ranjoth entha vazhinu theriyurhu. THANKS RADPIX.
I don't know the name of anchor,his interaction is impressive, good continue 🎉🎉🎉🎉...
Thalithi soilavendam,parayer in soilaum
Dmk planing
திருமாவளவனுக்கு தாம்பாளத் தட்டில் வெற்றிலை பாக்கு வைத்து அழைத்திருக்க வேண்டும்.
ப்ரோ இதை தெரிஞ்சுக்கங்க ரஞ்சித்தும் திருமாவும் ஒன்னும் கிடையாது திரும்ப ஒரு பெரிய லீடர் ரஞ்சித் உன் டைரக்டர் அதுக்கும் இதுக்கும் வித்தியாசம் பட்டு பேசுங்க இல்லன்னா வாய மூடிட்டு போயிடுங்க
திமுகா எதுவுமே செய்யாமல் இருந்தாலும் நாங்கள் திமுகவுக்கு தான் ஓட்டு போடுவோம்
ஆம்ஸ்ட்ரோங் வன்னியர் பறையர் ஒற்றுமை பேசினார் , திருமா வன்னியரை பார்த்து சாதிப்புத்தி என்றும் ,பிடிச்சு ஆட்ட போறயா என்றும் சாதிசண்டைக்கிழுத்தார் .
ஆணவ கொலை பண்ணுவ வீடுகளை கொலூதத்துவ உங்களுக்கு பாமக முக்கியம் தான்
அண்ணன் ஆம்ஸ்ற்றங் அவர்கள் சாதி வேணான்னு சொன்னாரு.. ஆணவ கொலை எதிர்த்து போராடினாறு.. அப்பறம் என்ன மயிருக்கு அன்புமணி சாதி ஒரு அழகிய சொல்லுன்னு சொன்னாரு..... உனக்கும் அன்புமணிக்கும் வித்தியாசம் இல்லை
செத்தவனும் யோக்கியன் இல்லை கொன்னவனும் யோக்கியன் இல்லை ....
இது புரிதல் இல்லாத பேச்சு
அரசாங்கத்தை கேட்காமல் நாங்கள் அடுத்த மாநிலத்தில் இருக்கும் அரசை கேட்கணும் ஒட்டு போட்டது திமுக விற்கு அவங்கள கேட்காம யாரா கேட்கணும்
Madras எங்க ஊரு ஜெய் பீம்
apurum nanga ellam yaaru..
Royal Salute to Great Leader Thiruma Sir ❤❤🙏🙏🙏🙏
ரஞ்சித் ஒரு முந்திரிக்கொட்டை ஒரு ஆயிரம் பேரை பார்த்த உடனே அவனுக்கு என்ன பேசற நான் அவனுக்கே தெரியல 😄😄
திருமா கோஸ்ட்டி விடுத்த குண்டு தாக்குதல் மிரட்டலுக்கும் பணியாமல் ப . ரஞ்சித் படுகொலை செய்யப்பட்ட தலித் தலைவர் ஆம்ஸ்ட்ரோங்கிற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது பாராட்டத்தக்கது .
திருமா செய்தது தவறு என்று நீங்க சொல்ல முடியாது
டேய் உனக்கு உண்மையா தெரியாதா யாரு இதுல சம்மந்தம் என
இவன் இப்படி பேசுரான் சூப்பர் என நினைக்காதீர்கள். இவன் கும்பளோடு சேர்ந்தால் இவன் பேசசே வேறையா இருக்கும்
Thiruma kaal thoosuku aavi ya da Nee lam