💗 🎤 இறைவனிடம் வரங்கள் கேட்டேன் ஸ்வரங்களை அவனே கொடுத்தான் மனிதரில் ... இதை யாரும் அறிவாரோ ? நான் பாடும் பாடல் எல்லாம் நான் பட்ட பாடே அன்றோ பூமியில் ... இதை யாரும் உணர்வாரோ ? 👍 மனதிலே மாளிகை வாசம் கிடைத்ததோ மர நிழல் நேசம் எதற்கும் நான் கலங்கியதில்லை இங்கே ... ராகம் உண்டு தாளம் உண்டு என்னை நானே தட்டிக் கொள்வேன் என் நெஞ்சில் உண்மை உண்டு வேறென்ன வேண்டும் ? 💪 👍 என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ண பறவைகளே என் கதையை கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக் கொள்ளும் 👍 கலகல கலவென துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே என் நிலையை கேட்டால் உங்கள் துள்ளலும் தானாய் அடங்கி விடும் ... 👍 @ Pala Ni 👍
இந்த பாடல் அனைத்து சிறப்பையும பெற்ற பாடல் என்று நான் உறுதியாகச்சொல்வேன். ஏனெனில் கதாநாயகன் விக்ரமின் நடிப்பு ஒரு பல்கலைக்கழகம்.பாடலாசிரியரின் பாடல் வரிகள் நெஞ்சை பிழியும். இசைஞானியின் இசை இரு ஜாரனலாக பிரிக்கலாம். ஒன்று விக்ரமின் ஆர்மோனிய பாடல் ஆர்மோனிய பாடல் மற்றொன்று நாடோடி கலைஞர்கள் நடனமும் அதற்கேற்ற இசைஞானியின் இசை.இப்பாடலின் நடன ஆசிரியர் நாடோடி கலைஞர்கள் நடனத்தை சிறுவர் சிறுமியர் இளைஞர் முதியோர் என்ற அனைத்து நடன கலைஞர் மூலம் இயக்குனரின் படமாக்க பட்ட விதம் Awesome.
பாடல் வரிகள் என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும் என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும் கல கல கலவென துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளல்லும் தானாய் அடங்கி விடும் உங்களைப் போலே சிறகுகள் விரிக்க நானும் ஆசை கொண்டேன் சிறகுகள் இன்றி வானத்தில் பறந்து தினம் தினம் திரும்பி வந்தேன் ஒரு பாட்டு போதுமோ எடுத்துக் கூறவே இதயம் தாங்குமோ நீ கூறு என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும் கல கல கலவென துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளல்லும் தானாய் அடங்கி விடும் இறைவனிடம் வரங்கள் கேட்டேன் ஸ்வரங்களை அவனே கொடுத்தான் மனிதரில் இதை யாரும் அறிவாரோ நான் பாடும் பாடல் எல்லாம் நான் பட்ட பாடே அன்றோ பூமியில் இதை யாரும் உணர்வாரோ மனதிலே மாளிகை வாசம் கிடைத்ததோ மரநிழல் நேசம் எதற்க்கும் நான் கலங்கியதில்லை இங்கே... ராகம் உண்டு தாளம் உண்டு என்னை நானே தட்டிக் கொள்வேன் என் நெஞ்சில் உண்மை உண்டு வேறென்ன வேண்டும் என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும் கல கல கலவென துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளல்லும் தானாய் அடங்கி விடும் பொருளுக்காய் பாட்டைச் சொன்னால் பொருளற்ற பாட்டே ஆகும் பாடினேன் அதை நாளும் நாளும் பொருளிலா பாட்டானாலும் பொருளையே போட்டுச் செல்வார் போற்றுமே என் நெஞ்சம் நெஞ்சம் மனமுள்ளோர் என்னைப் பார்ப்பார் மனதினால் அவரை பார்ப்பேன் மறந்திடா ராகம் இது தானே... வாழ்க்கை என்னும் மேடை தன்னில் நாடகங்கள் ஓராயிரம் பார்க்க வந்தேன் நானும் பார்வை இன்றி... என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளூம் கல கல கலவென துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளல்லும் தானாய் அடங்கி விடும் உங்களைப் போலே சிறகுகள் விரிக்க நானும் ஆசை கொண்டேன் சிறகுகள் இன்றி வானத்தில் பறந்து தினம் தினம் திரும்பி வந்தேன் ஒரு பாட்டு போதுமோ எடுத்துக் கூறவே இதயம் தாங்குமோ நீ கூறு என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும் கல கல கலவென துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளல்லும் தானாய் அடங்கி விடும்
I have been trying to get the job 8😮😮😮r8r😅 Jin you dryer sr by 5 rest😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮 you 5 catch a glimpse of my oz88888888889888998988898888 Otto iBook 8 Oi 888😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 4:25 😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
பொருளுக்காய் பாட்டைச் சொன்னால் பொருளற்ற பாட்டே ஆகும் பாடினேன் அதை நாளும் நாளும் பொருளிலா பாட்டானாலும் பொருளையே போட்டுச் செல்வார் போற்றுமே என் நெஞ்சம் நெஞ்சம்... மேத்தா வின் வரிகள் 🙏
என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப்பறவைகளே என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும் கலகலகலவெனத் துள்ளிக்குதித்திடும் சின்னஞ்சிறு அலையே என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும் உங்களைப்போலே சிறகுகள் விரிக்க நானும் ஆசைகொண்டேன் சிறகுகளின்றி வானத்தில் பறந்து தினம்தினம் திரும்பி வந்தேன் ஒரு பாட்டுப் போதுமோ எடுத்துக்கூறவே இதயம் தாங்குமோ நீ கூறு என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப்பறவைகளே என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும் கலகலகலவெனத் துள்ளிக்குதித்திடும் சின்னஞ்சிறு அலையே என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும் இறைவனிடம் வரங்கள் கேட்டேன் ஸ்வரங்களை அவனே கொடுத்தான் மனிதரில் இதை யாரும் அறிவாரோ நான் பாடும் பாடல் எல்லாம் நான் பட்ட பாடே அன்றோ பூமியில் இதை யாரும் உணர்வாரோ மனதிலே மாளிகை வாசம் கிடைத்ததோ மரநிழல் நேசம் எதற்கும் நான் கலங்கியதில்லை இங்கே ராகம் உண்டு தாளம் உண்டு என்னை நானே தட்டிக்கொள்வேன் என் நெஞ்சில் உண்மையுண்டு வேறென்ன வேண்டும்.. என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப்பறவைகளே என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும் கலகலகலவெனத் துள்ளிக்குதித்திடும் சின்னஞ்சிறு அலையே என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும் பொருளுக்காய்ப் பாட்டைச் சொன்னால் பொருளற்ற பாட்டே ஆகும் பாடினேன் அதை நாளும் நாளும் பொருளிலாப் பாட்டானாலும் பொருளையே போட்டுச் செல்வார் போற்றுமே என் நெஞ்சம் நெஞ்சம் மனமுள்ளோர் என்னைப் பார்ப்பார் மனதினால் அவரைப் பார்ப்பே மறந்திடா ராகம் இதுதானே வாழ்க்கை என்னும் மேடைதனில் நாடகங்கள் ஓராயிரம் பார்க்க வந்தேன் நானும் பார்வையின்றி.. என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப்பறவைகளே என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும் கலகலகலவெனத் துள்ளிக்குதித்திடும் சின்னஞ்சிறு அலையே என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும் உங்களைப்போலே சிறகுகள் விரிக்க நானும் ஆசைகொண்டேன் சிறகுகளின்றி வானத்தில் பறந்து தினம்தினம் திரும்பி வந்தேன் ஒரு பாட்டுப் போதுமோ எடுத்துக்கூறவே இதயம் தாங்குமோ நீ கூறு என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப்பறவைகளே என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும் கலகலகலவெனத் துள்ளிக்குதித்திடும் சின்னஞ்சிறு அலையே என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும்
2024-ல் யாரெல்லாம் கேட்டு கொண்டுள்ளீர்கள் ❤️❤️❤
Innum varve illaye bro😂❤
@@pungodia4522 காலத்தால் அழியாத வ(ரி)(லி)கள். அதனால் சொன்னேன்
🙋🙋🙋
Yaraum illa 😂😂
Me
சிறு வயதில் நான் சோகமாக இருக்கும் போது கேட்டது ஆனால் இப்போழ்து தான் இந்த பாடல் அப்படியே என் வாழ்க்கைக்கு பொருந்துவது என்று புரிகிறது
Miss Anitha you feel in the song i. Feel this song
Anitha mam you feel this Nice
அண்ணா கடைசி வரைக்கும் நம கஸ்ட்ட படனும் 🥺🥺🥺🥺🥺
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤a❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤@@sivanandhu2785
Don't feel
விக்ரம் நடிப்பிற்கு விலை இல்லை அருமை ❤
My favorite❤ songs .....🎉🎉❤
Vilai illai ivulagil
Yes tamil actor only one vikram🔥🔥🔥🔥
❤❤❤❤❤❤❤❤❤❤❤lllaà@@user-ew1pq7by4c
😊
L pp mm@@sankara3772
💗 🎤
இறைவனிடம் வரங்கள் கேட்டேன்
ஸ்வரங்களை அவனே கொடுத்தான்
மனிதரில் ... இதை யாரும் அறிவாரோ ?
நான் பாடும் பாடல் எல்லாம்
நான் பட்ட பாடே அன்றோ
பூமியில் ... இதை யாரும் உணர்வாரோ ? 👍
மனதிலே மாளிகை வாசம்
கிடைத்ததோ மர நிழல் நேசம்
எதற்கும் நான் கலங்கியதில்லை இங்கே ...
ராகம் உண்டு தாளம் உண்டு
என்னை நானே தட்டிக் கொள்வேன்
என் நெஞ்சில் உண்மை உண்டு
வேறென்ன வேண்டும் ? 💪 👍
என் மன வானில் சிறகை விரிக்கும்
வண்ண பறவைகளே
என் கதையை கேட்டால் உங்கள் சிறகுகள்
தன்னால் மூடிக் கொள்ளும் 👍
கலகல கலவென துள்ளிக் குதித்திடும்
சின்னஞ்சிறு அலையே
என் நிலையை கேட்டால் உங்கள் துள்ளலும்
தானாய் அடங்கி விடும் ... 👍
@ Pala Ni 👍
Thanks for lyrics 🎉🎉🎉
#DBoss 😊😊😊😊😊Acting ಸೂಪರ್ Ramu 😊
Super Acting sar.
மனமுல்லோர் என்னை பார்பார் மனதினால் அவரை பார்ப்பேன். எனக்கு ரொம்ப பிடிச்ச வரி
நடிப்புச் சக்கரவர்த்தி சியான் விக்ரம் அவர்கள்❤
❤ fact nanba
மனமுள்ளோர் என்னை பார்ப்பார் மனதினால் அவரைப் பார்ப்பேன் என்ற வரிகள் என் இதயத்தை விரட்டியது
இந்த தெறமிக்கு ஒரு கோடி like வரணும் try பண்ணுங்க nanpa
இந்த பாட்டு ஒவ்வொரு வரியும் ❤️❤️❤️இனி இப்படி oru பாட்டு வருமான்னு தெரியல
இசை ஞானி இளையராஜாவின் இசையில் ஒரு நல்ல பாடல் ❤
ஏதே ஒரு பாடலா 😂 அவரு போட்ட எல்லாம் பாட்டுமே நல்ல பாட்டுதானயா❤️🎹 Maestro Vibe 🔥
சிவாஜி கமல் வரிசையில் நடிகர் விக்ரம் அருமையான நடிகர் இவரது திறமை களை தயாரிப்பாளர் பயன் படுத்தி அருமையான படத்தை தமிழ் மக்களுக்கு வழங்கவும்
ಹರಿಹರನ್ ಅವರು ಧ್ವನಿ ಅತ್ಯದ್ಭುತ ♥️♥️
இந்த பாடல் அனைத்து சிறப்பையும பெற்ற பாடல் என்று நான் உறுதியாகச்சொல்வேன்.
ஏனெனில் கதாநாயகன் விக்ரமின் நடிப்பு ஒரு பல்கலைக்கழகம்.பாடலாசிரியரின் பாடல் வரிகள் நெஞ்சை பிழியும்.
இசைஞானியின் இசை இரு ஜாரனலாக பிரிக்கலாம்.
ஒன்று விக்ரமின் ஆர்மோனிய பாடல் ஆர்மோனிய பாடல்
மற்றொன்று நாடோடி கலைஞர்கள் நடனமும் அதற்கேற்ற இசைஞானியின் இசை.இப்பாடலின் நடன ஆசிரியர் நாடோடி கலைஞர்கள் நடனத்தை சிறுவர் சிறுமியர் இளைஞர் முதியோர் என்ற அனைத்து நடன கலைஞர் மூலம் இயக்குனரின் படமாக்க பட்ட விதம் Awesome.
❤2024-ல் இந்த பாடலை யார்யாருல்லாம் கேக்குறீங்க ❤அருமையான வரிகள் கொண்டது இந்த பாடல் ❤🎉
ನಾನು ಕನ್ನಡಿಗ ಆದರೆ ಈ ಸಾಂಗ್ ತುಂಬಾ ಮನಸಿಗೆ ನಾಟಿತು
Dboss ದು ನಾಟಲಿಲ್ವ
❤#D Boss❤
@@manjakuk.r8454 avnamman keyya 😂
ಗುರು ಕನ್ನಡದಲ್ಲಿ ಚೆನ್ನಾಗಿಲ್ವ ನಿನಗೆ.
"மனமுள்ளோர் என்னை பார்ப்பார் மனதினால் அவரை பார்ப்பேன்" 😥
Kasi Total Album Mesmerizing songs.. Remembering my school days..
Album full by Hariharan sir and Raja sir magic❤❤
பாடல் வரிகள்
என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே
என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள்
தன்னால் மூடிக்கொள்ளும்
என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே
என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள்
தன்னால் மூடிக்கொள்ளும்
கல கல கலவென துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே
என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளல்லும்
தானாய் அடங்கி விடும்
உங்களைப் போலே சிறகுகள் விரிக்க நானும் ஆசை கொண்டேன்
சிறகுகள் இன்றி வானத்தில் பறந்து தினம் தினம் திரும்பி வந்தேன்
ஒரு பாட்டு போதுமோ எடுத்துக் கூறவே
இதயம் தாங்குமோ நீ கூறு
என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே
என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள்
தன்னால் மூடிக்கொள்ளும்
கல கல கலவென துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே
என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளல்லும்
தானாய் அடங்கி விடும்
இறைவனிடம் வரங்கள் கேட்டேன் ஸ்வரங்களை அவனே கொடுத்தான்
மனிதரில் இதை யாரும் அறிவாரோ
நான் பாடும் பாடல் எல்லாம் நான் பட்ட பாடே அன்றோ
பூமியில் இதை யாரும் உணர்வாரோ
மனதிலே மாளிகை வாசம் கிடைத்ததோ மரநிழல் நேசம்
எதற்க்கும் நான் கலங்கியதில்லை இங்கே...
ராகம் உண்டு தாளம் உண்டு என்னை நானே தட்டிக் கொள்வேன்
என் நெஞ்சில் உண்மை உண்டு வேறென்ன வேண்டும்
என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே
என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள்
தன்னால் மூடிக்கொள்ளும்
கல கல கலவென துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே
என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளல்லும்
தானாய் அடங்கி விடும்
பொருளுக்காய் பாட்டைச் சொன்னால் பொருளற்ற பாட்டே ஆகும்
பாடினேன் அதை நாளும் நாளும்
பொருளிலா பாட்டானாலும் பொருளையே போட்டுச் செல்வார்
போற்றுமே என் நெஞ்சம் நெஞ்சம்
மனமுள்ளோர் என்னைப் பார்ப்பார் மனதினால் அவரை பார்ப்பேன்
மறந்திடா ராகம் இது தானே...
வாழ்க்கை என்னும் மேடை தன்னில் நாடகங்கள் ஓராயிரம்
பார்க்க வந்தேன் நானும் பார்வை இன்றி...
என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே
என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள்
தன்னால் மூடிக்கொள்ளூம்
கல கல கலவென துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே
என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளல்லும்
தானாய் அடங்கி விடும்
உங்களைப் போலே சிறகுகள் விரிக்க நானும் ஆசை கொண்டேன்
சிறகுகள் இன்றி வானத்தில் பறந்து தினம் தினம் திரும்பி வந்தேன்
ஒரு பாட்டு போதுமோ எடுத்துக் கூறவே
இதயம் தாங்குமோ நீ கூறு
என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே
என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள்
தன்னால் மூடிக்கொள்ளும்
கல கல கலவென துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே
என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளல்லும்
தானாய் அடங்கி விடும்
90s 80s கிட்ஸ் உள்ளவரை இந்த பாடல் அழியாது.... எவ்வளவு கஷ்டம் என்றாலும் 5 நிமிடம் இந்தப் பாடலை கேட்டால் அமைதியோ அமைதி....
Ennuma broo nee kids vea erukka... 90s avolodha bro
@@sanjay9355 Apa porantha ellarume manasala kids tha bro
True
ವಿಕ್ರಂ ನನ್ನಿಷ್ಟದ ನಟರಲ್ಲಿ ಒಬ್ಬರು ❤️ ಕನ್ನಡದಲ್ಲಿ ದರ್ಶನ್ ಕೂಡ ಇಷ್ಟೇ ಅದ್ಭುತವಾಗಿ ನಟಿಸಿದ್ದಾರೆ ❤️
2024 இல யாரெல்லாம் இந்த பாட்டை கேக்குறீங்க
I have been trying to get the job 8😮😮😮r8r😅 Jin you dryer sr by 5 rest😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮 you 5 catch a glimpse of my oz88888888889888998988898888 Otto iBook 8 Oi 888😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 4:25 😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
2024-ல் யார் யார் இந்த பாடலை ரசிக்கிறீர்கள் 🧨
Na
Yarum illiyaaaaaaaa samiy
Naaaaaaaaaa
🙋🏻♀️
Ennal marakka mudiya song
കലാഭവൻ മണിക്ക് പകരം വെക്കാൻ ഇനിയൊരു നൂറു നടൻമാർ ഇന്ത്യയിൽ ജനിക്കേണ്ടി വരും ❤️❤️lovuu kalavhavan mani ❤️❤️
One of the finest master piece of acting by our விக்ரம் bro.. Hatts off.. Tears coming automatically without our knowledge 😢😢🎉🎉
This Movie All Songs Sung By Singer Hariharan 👌👌👌👌👌👌
அப்படியா எருமை
என் மனதில் வருத்தத்தை கேட்கும் பாடல்
எப்ப கேட்டாலும் என் நிலையை கூறுவது போன்ற பாடல் இது
சொல்வதற்கு வார்த்தை இல்லை.. 🙏🙏🤝🤝வாழ்க.. வளமுடன்.. ராஜா சார்..
தமிழ் சினிமாவின் பிதாமகன் சியான் விக்ரம் அவர்கள் 💛🔥
What a actor❤
இந்த பாட்டு கேக்கும்போது சின்ன வயசு ஞாபகம் வருது 😔
மிக அருமையான பாடல்
இப்போதுதான் இந்த பாடலின் அர்த்தம் புரிந்தது
கவிஞர் மு.மேத்தா ❤
இது போல் வரிகளும் இசையும் இனிமேல் அமைவது கடினம். 90s kids are lucky.
Enoda appa blind....avaroda nilamaila irundhu indha song kekren... romba alagaiya varudhu 😢😢😢❤...semma song
என்றென்றும் ராஜா💯🛐
ஹரிஹரன் இளையராஜா வீடியோவை பார்த்துவிட்டு வந்தேன் 👌
Hariharan voice semma
வரிகள் : மேத்தா ❤❤
Very underrated lyricist in Tamil cinema industry… diamond Muthu and Vaali got lots of awards but not Mu.Metha
பொருளற்ற பாட்டானாலும் பொருளையே போட்டு செல்வார்,
என்ன ஒரு வரிகள். இனி மேலும் இப்படி ஒரு பாடல் வருமா ன்னு தெரியல
04:18 நன்றி இளையராஜா ஐயா அவர்களே
என்னுடையவலிக்குமருந்துஇதுதான்❤❤❤❤
vikram sir amazing acting
05/07/2024 மனம் உருகி கேட்கும் பாடல்❤❤❤❤❤❤❤❤
National award goes to ur vikram
From karnataka
WT ha acting Vikram sir hats off to you ❤❤❤
பொருளுக்காய் பாட்டைச் சொன்னால் பொருளற்ற பாட்டே ஆகும்
பாடினேன் அதை நாளும் நாளும்
பொருளிலா பாட்டானாலும் பொருளையே போட்டுச் செல்வார்
போற்றுமே என் நெஞ்சம் நெஞ்சம்... மேத்தா வின் வரிகள் 🙏
🙏🙏🙏🙏☺😊😊சீயான் விக்ரம் சார் acting ultimate 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤
Blind bloods acting is unbelievable
Multi talented nd highly perfect hero in india film industry
உம்முடைய நடிப்பிற்கு நீர்தான் மறுபடியும் பிறந்து வர வேண்டும்
Seththa da poitaru avaru
Avlo periya nadipu ellaam onnum illa
என் மன வானில் சிறகை விரிக்கும்
வண்ணப்பறவைகளே
என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள்
தன்னால் மூடிக்கொள்ளும்
கலகலகலவெனத் துள்ளிக்குதித்திடும்
சின்னஞ்சிறு அலையே
என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளலும்
தானாய் அடங்கிவிடும்
உங்களைப்போலே சிறகுகள் விரிக்க
நானும் ஆசைகொண்டேன்
சிறகுகளின்றி வானத்தில் பறந்து
தினம்தினம் திரும்பி வந்தேன்
ஒரு பாட்டுப் போதுமோ எடுத்துக்கூறவே
இதயம் தாங்குமோ நீ கூறு
என் மன வானில் சிறகை விரிக்கும்
வண்ணப்பறவைகளே
என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள்
தன்னால் மூடிக்கொள்ளும்
கலகலகலவெனத் துள்ளிக்குதித்திடும்
சின்னஞ்சிறு அலையே
என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளலும்
தானாய் அடங்கிவிடும்
இறைவனிடம் வரங்கள் கேட்டேன்
ஸ்வரங்களை அவனே கொடுத்தான்
மனிதரில் இதை யாரும் அறிவாரோ
நான் பாடும் பாடல் எல்லாம்
நான் பட்ட பாடே அன்றோ
பூமியில் இதை யாரும் உணர்வாரோ
மனதிலே மாளிகை வாசம்
கிடைத்ததோ மரநிழல் நேசம்
எதற்கும் நான் கலங்கியதில்லை இங்கே
ராகம் உண்டு தாளம் உண்டு
என்னை நானே தட்டிக்கொள்வேன்
என் நெஞ்சில் உண்மையுண்டு
வேறென்ன வேண்டும்..
என் மன வானில் சிறகை விரிக்கும்
வண்ணப்பறவைகளே
என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள்
தன்னால் மூடிக்கொள்ளும்
கலகலகலவெனத் துள்ளிக்குதித்திடும்
சின்னஞ்சிறு அலையே
என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளலும்
தானாய் அடங்கிவிடும்
பொருளுக்காய்ப் பாட்டைச் சொன்னால்
பொருளற்ற பாட்டே ஆகும்
பாடினேன் அதை நாளும் நாளும்
பொருளிலாப் பாட்டானாலும்
பொருளையே போட்டுச் செல்வார்
போற்றுமே என் நெஞ்சம் நெஞ்சம்
மனமுள்ளோர் என்னைப் பார்ப்பார்
மனதினால் அவரைப் பார்ப்பே
மறந்திடா ராகம் இதுதானே
வாழ்க்கை என்னும் மேடைதனில்
நாடகங்கள் ஓராயிரம்
பார்க்க வந்தேன் நானும் பார்வையின்றி..
என் மன வானில் சிறகை விரிக்கும்
வண்ணப்பறவைகளே
என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள்
தன்னால் மூடிக்கொள்ளும்
கலகலகலவெனத் துள்ளிக்குதித்திடும்
சின்னஞ்சிறு அலையே
என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளலும்
தானாய் அடங்கிவிடும்
உங்களைப்போலே சிறகுகள் விரிக்க
நானும் ஆசைகொண்டேன்
சிறகுகளின்றி வானத்தில் பறந்து
தினம்தினம் திரும்பி வந்தேன்
ஒரு பாட்டுப் போதுமோ எடுத்துக்கூறவே
இதயம் தாங்குமோ நீ கூறு
என் மன வானில் சிறகை விரிக்கும்
வண்ணப்பறவைகளே
என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள்
தன்னால் மூடிக்கொள்ளும்
கலகலகலவெனத் துள்ளிக்குதித்திடும்
சின்னஞ்சிறு அலையே
என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளலும்
தானாய் அடங்கிவிடும்
ನಮ್ಮ ಪ್ರೀತಿಯ ರಾಮು. ♥️ ಜೈ ಡಿ ಬಾಸ್
இந்த பாடலை இசை அமைத்தவர் மற்றும் பாடிவர் இவர்களுக்கு பெறுமை சேராது அனைத்தும் இந்த பாடல் எழிதிவர் பெறுமை சேரும்
Intha song pallavi Ilayaraja ezhuthunathu
ஐங்கரனின் இசைப்பதிவு சிறப்பு
I am kannadiga ❤️❤️bt love this song ❤️❤️❤️😘😘
Didn't understand single word also. But listening repeatedly. Magic of Music.
Ilayaraja sir music ❤
I am kannadiga's but i love tamil songs.. 💕💕
Kannada D DBOSS UNBEATABLE
ஹரிஹரன் sir super singer
Vikram fans♥️
மனதிலே மாளிகை வாசம் கிடைத்ததோ மர நிழல் நேசம்.........
மனம் உள்ளோர் என்னை பார்பார்
மனதினால் அவரை பார்பேன்
மறந்திட ராகம் இது தானே
ಸೂಪರ್ ಆಕ್ಟಿಂಗ್❤🌹🌹👌👌👌
அருமையான பதிவு சார் நன்றி 🙏
மிக அருமையான வரிகள் மிக கருத்துள்ள பாடல் விக்ரமின் நடிப்பு மிகச்சிறப்பு..
You will never be able to create a song like this again...💕.
What an actor man ... just lived in the charecter...❤❤❤ly Chiyaan...Vikram
One song with all life lesson, great lyrics
I love this song and the way wickram is acting in this moment
Very good actor
ஹரிஹரன் இளையராஜா
விக்ரம் 🔥🔥🔥
இந்தப் பாட்டை கேட்கும்போது சின்ன வயசு ஞாபகம் வருது ஒருவேளை சோத்துக்கு கஷ்டம் ஆனா இப்போ நான் சூப்பர் வேற லெவல்ல இருக்கேன் பழைய ஞாபகங்கள் வந்துருச்சு
Magizhchi sago ❤
Naanum ungalai polave ...!
@@sachithanandamp7613 mmm
@@sachithanandamp7613 அது ஒரு காலம் அதெல்லாம் நெனச்சு பார்த்தாலே ரொம்ப பீலா தான் இருக்கு
Heart melting voice of hariharan❤
One and only chiyaan 🔥
Thalapathy vijay anna fan from kerala ❤
இந்த பாடலை கேட்க கேட்க இனிமையாக இருக்கும்
Ragam undu thalam undu en nengil verenna vendum super b .....
ராஜா இசை 💚
விக்ரம் நடிப்பு ❤
பாடல் வரிகள் 😍
Chiyan Vikram❤ Hariharan ❤
Intha padathula ella pattum hariharan voice 😍
என் வாழ்க்கையில் குறை என்பது என் நிழல் போல தான்
My Favourite Song + My School Time 8th'Standard Singing This Song😒💔😔
விக்ரம் திறமையான கலைஞன்
சிறப்பான நடிப்பு ...எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல்
❤❤❤மு.மேத்தா❤❤❤
விக்ரம் நடிப்பு nice 👍
Kalai Thai magan chiyan Vikram nalla nadikar
Chiyaaaaaan... You performance is awesome... Must watch....❤❤❤❤🎉🎉
18-May-2024 Anyone?
Love u vikram sir.. God gifted acter
தூங்கத்தில் அதுவா வந்த song so no sleeping 😟
What a dedicated actor Chiyaan Vikram Sir. 🤝🏻🫂🥺😔🥹🎭🔝📽️❤️🔥
My first this movie on theater
2:35 true line
Pa
..Vikram you are not a normal soul man...😢😢😢😢
Super Song ❤❤❤❤❤❤❤
டெய்லி 1டைம் கேட்பேன் இந்த பாடல்
What a song..so nice my heart is melting.....❤❤❤❤❤❤
I love the song ❣️❣️❣️ 10/5/2024
ನನಗೆ ಈ ಸಾಂಗ್ ತುಂಬಾ ಇಷ್ಟ ❤
Rajaa sir music simple aswn ❤❤❤❤
D boos.super❤❤❤❤