உன் குத்தமா என் குத்தமா பாடல் வரிகள் | அழகி | 4K | பார்த்திபன் | இளையராஜா | Mass Audios
HTML-код
- Опубликовано: 21 окт 2024
- உன் குத்தமா என் குத்தமா பாடல் வரிகள் | அழகி | 4K | பார்த்திபன் | இளையராஜா | Mass Audios
#unkuthama #unkuthamaenkuthama #azhagi #ilaiyaraajasongs #sadsong
▶️ திரைப்படத்தின் பெயர் : அழகி
▶️ பாடல் பெயர் : உன் குத்தமா என் குத்தமா
▶️ இசை இயக்குனர் : இளையராஜா
▶️ பாடகர்கள் : இளையராஜா
▶️ பாடலாசிரியர் : இளையராஜா
** Available On All Streaming Platforms **
▶️ JIOSAAVN
www.jiosaavn.c...
▶️ WYNK
wynk.in/u/i63S...
▶️ SPOTIFY
open.spotify.c...
▶️ GAANA
gaana.com/albu...
*** 4K VIDEOS ***
▶️ * Nattu Sarakku Song ( 4k Video Song ) - • Nattu Sarakku Song ( 4...
▶️ * Aadi Adangum Song ( 4k Video Song ) - • Aadi Adangum Song ( 4k...
▶️ * Oorai Suthum Song ( 4k Video Song ) - • Oorai Suthum Song ( 4k...
▶️ * Pattaya Kelappu Song ( 4k Video Song ) - • Pattaya Kelappu Song (...
▶️ * Kuthu Mathippa Song ( 4k Video Song ) - • Kuthu Mathippa Song ( ...
.
.
.
For more updates from Mass Audios 👇
Subscribe us / massaudios
Follow us / massaudios
Like us / massaudiosoff
மன்னர் சரபோஜி அரசு கல்லூரி.வணிக நிர்வாகவியல் துறையில், 2014-2017ம்ஆண்டில் இரண்டாவது பென்ஞ் எனது கண்கள் அவளையே தேடிய நாட்கள் இப்போது எங்கு இருக்காளோ???இன்று நானும் ஓரத்தில் என் மனது தூரத்தில்!!!!!!!!!!!!❤
Story frulla Sollu bro
இன்று எங்கு இருக்கிறாளோ(எவ்வளவு வேதனை)
பள்ளி பருவத்தில் வரும் காதல் கடைசி வரை மறக்க இயலாது 💯❤💯💔
💔💔💔 ஆம் 👍👍👍
😢😢😢😢😢
ஆம்
Yes
@@neelakandan6871
Yuvaraj
பேசாம இருந்தாலும் மனசோட மனசாக பேசிய ஒரு காலம், தூதரதில் இருந்தாலும் தொடர்ந்து உன் அருகிலே உலவிய ஒரு காலம் ❤❤❤❤🎉
அருமை
26/4/2024
Nice
Nice ❤
வலி
17 வருடங்கள் கழித்து மீண்டும் சந்திப்பு.. நான் காரைக்குடியில்.. அவள் இராமநாதபுரம்.. 90 கிலோ மீட்டர் மட்டுமே இடைவேளி.. மீண்டும் நட்புடன்.. நன்றி இறைவா 🕉️🕉️🙏🙏
Superrr nanba❤❤❤❤❤
வேணாம் ராசா
Super bro
குறுக்க போகாத பா
Super nanba❤❤
டைம் மெஷின் உண்மையாக இருந்தால் மீண்டும் 80,90 களுக்கு சென்று விட ஆசை ♥
True.🤔🤔🤔🤔🤔🤔. Nanum yechippen.
90s apo vera world😂
எனக்கும் தான்😢😢😢😢😢
எனக்கு இந்த பழைய வாழ்க்கை வேண்டும்
Same❤
காதல் என்றால் என்னவென்று தெரியாதே வயதில் இந்த பாடலை பலமுறை பார்த்து பார்த்து கண்கள் கலங்கிருக்கேன்... ✒️🙋🏻♂️
Yes
Nanum 😢
Yes
உண்மையான ரசிகன்
இந்த பாடலை கொடுத்த இசைஞானி க்கு நன்றி
இந்த பாட்டை எழுதினது இளையராஜா
முன்னாள் காதலியை எந்த காலத்திலும் இப்படி பார்த்துவிட கூடாது
நானும் இறைவனை வேண்டுகிறேன்
நான் பார்த்தேன்
@@SelvamSelavm-pk1ojy bro
Same line gents kum porundhum nowadays boys life apadi dhn poitu iruku 🚶🚶🚶
Yes
இந்த கமாண்டில்பார்த்தேகண் காதலிகெங்ஙகருந்தாலும் நல்ருக்கட்டு எங்கிரார்கள் அது 90s 80 s and
ஆணால் இப்போது ஆசி வீசுகிறாற்கள் கத்திவெட்டுரான் மண்ணாங்கட்டி காதல் யாரு காதலிக்கவில்லை அவள்நல்லாயிருக்கட்டும்மென்று ஒதுங்கிவாழ்கிறோம் எப்போவது ஊருக்குவந்தா ஒதுங்கிநின்று அளுக்கும் நமக்கும்எதும்யில்லாததைப்போல் நலம் விசாரித்து கண்களிள் நீரோடு செல்கிறோம் இதுதான் உண்மையாண காதல் நண்பா வாழ்க்கையில் எங்களை பண்பற்றுங்கள்நம் சமுதாயம் நண்றாகயிருக்கட்டும்
அவங்களை மதிரி யாரும் காதலிக்க முடியது
இந்த பூமியில் எத்தனை சண்முகம்.. தனலட்சுமி னு... காதல் தோல்வி அடைந்தவர்கள் அறிவார்கள்.. 😌
Meeto
உண்மை தான் அதில் நானும் ஒருவன்
@@user-cl9zr2fx4r ஆமாம் பா அது ஒரு வசந்த காலம்
Its me
நானும் அதில் ஒருவன்
பாட்டு வரியை விட கம்மண்ட் வரிகளே இதயத்தை உடைக்கிறது.😢😊
ஆமாம் உண்மைதான்😢
True
😔😔😔😔😭
Yes
ஆமாம்
இப்போது எப்படி இருக்காளோ தெரியாது ஆனால் அவள் எங்கு இருந்தாலும் நல்லா இருக்கணும் 22 வருடங்கள் கழித்து மீண்டும் உன் நினைவுகளில் நான்
Same bro
❤
Spr bro
இது தான் ஆண்களின் உன்மையான தவிப்பு மனதில் என்றும் மறையாத சுகமான தழும்பு
Eappa 22yearsku aprama super na
இப்பாடலை கேட்கும் போது எனது கல்லூரி காதல் யாபகம் வரும்.. அவளுக்கு எனது தெருவிற்கு அருகில் இல்லம்… அவள் வேறு ஜாதி .... எங்கள் காதல் தெரிந்ததும் அவளை மாமன் பையன் ஒரு குடிகாரனுக்கு திருமணம் செய்து விட்டார்கள்.... அவள் இன்று வரை கஷ்ட படுகிறாள்.... நான் அடிக்கடி பார்பேன்… எனது முகத்தை பார்க்க முடிய வில்லை என்று ஒதுங்கி கொள்வாள் ... காதல் அழியாத ஓவியம்... என் ராமலக்ஷ்மி நல்லா இருக்கணும் கடவுளே…. நான் ஆசிரியர் வேலை பார்கிறேன் … தினமும் அவளை பார்த்து மனவலி ஏற்படும் ….. வேறு தெருவிற்கோ அல்லது வீட்டிற்கோ போக மனமில்லை… நான் போனால் என் ராமலட்சுமி ய பார்க்க முடியாது… தற்போது எனது வயது34 அவளின் வயது31 ….. இந்த பதிவை டைப் செய்யும் போது என் கண்களில் கண்ணீர் வடிகிறது…..
உங்களின் நல்ல மனதுக்கு நல் வாழ்த்துக்கள் அவங்க நல்ல இருப்பார்கள் வாழ்த்துக்கள்
🥲🥲🥲🥲
ஏதோ ஒரு நம்பிக்கையில்தான் பலரது வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது........ ❤️
Kandepa
It's true
3:28
Hi
Romba kashtama iruku nanba
Correct
இந்த பாடலில் தான் எத்தனை அர்த்தங்கள்..
ஒவ்வொரு மனிதனும் கடந்து போன பாதை தான்.. இந்த வரிகள்.. அப்படா... முடியல 😭😭😭😭
நினைவுகளுக்கு உயிர் இல்லை சிலர் உயிர் வாழ்வதே நினைவுகளால் தான்
Ennoda name thirumalai
Super
அருமையான வரிகள் ❤
Nice💞🫂
Yes
பெற்றதாய்க்கு பிறகு நம்மை தாலாட்ட இளையராஜாவால் மட்டும்தான் முடியும்...!!👍👍👍
உண்மையான வார்த்தை
Ama sir 😢😢
Every day my feelings
இளையராஜா இதனால் தான் இசை கடவுள் என்று ரசிகர்கள் கொண்டாடுகிறோம்
இந்த பாடலை கேட்டால் என் கணவரின் பழைய காதல் தான் ஞாபகம் வரும். இப்ப அந்த பெண் மிகவும் கஷ்டபடுகிறார் ஏனோ கால சூழ்நிலை அவர்களால் ஒன்று சேரமுடியல இப்போது எங்களுக்கு இரண்டு குழந்தைகள் அந்த பெண்ணிற்கு ஓரு குழந்தை எப்பவச்சும் நினைத்து என்னிடம் சொல்லூவார் சோகத்துடன்
😢
இப்படி பென் அருமை உங்கள் குடும்பம் 100 வாழ்க
Husband purinjikitta oru wife kedaika kuduthuvachu erukanum
Super 👌👌
Ur great sister
இந்த பாடலை கேட்டாலே கண்களில் கண்ணீர் எப்படி வரும்மென்று தெரியாது 😭😭😭😭
நிஜம் தான் 😭
Athuthan illayaraja
உண்மைதான்
😢😢😢😢
இப்படி ஒரு பாட்டு இனி எந்த ஜென்மத்திலும் எழுத முடியாது
நாம் என்ன தான் உயர போனாலும், அறியாத வயதில் வந்த காதலையும் ,தெரியாமல் செய்த சிறிய தவறையும் மறக்க முடிவில்லை...
வாழ்க்கையில் எந்த வலியாக இருந்தாலும் ஐயா உங்கள் குரல் என்னும் ஒரு மாத்திரை போதும் வலிகள் பறந்து செல்லும் 🙏
அருமையான பதிவு அண்ணா...👌
காதலின் வெற்றி கல்யாணத்தில் அல்ல அவளின் நினைவுகளோடு தான்.
@@sundarrajan1709 Semma Bro ... Naanum Aval Ninaivodu Meendum Oru Murai Avaladhu Paarvai Kidaikkaadha Enra Eaekkathil Sorry Saro. .. Indrum Un Ninaivil Naan ...
முன்னாள் காதலியை எந்த காலத்திலும் இப்படி பார்த்துவிட கூடாது😢😢😢
Ama bro 😭😭😭😢😢
@@RajRaj-rf5hjsuper
நான் இப்படிதான் பார்த்தேன் என் காதலியை..
@@chandruchandru4694 Romba Kastama Irundhu Irukkumae Epdi Samaalikkireenga ..
இளையராஜா சார் குரல்.. இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை...
, பேசாமல் இருந்தாலும் மனதோடு மனதாக பேசியது ஒரு காலம்.....❤❤❤ பள்ளி பருவ காதல்.... முதல் காதல்... மறக்க முடியாத காதல்
ஒரு ஆண் பெண் முதல் காதல் எப்படி என்பதை இந்த பாடல் உணர்த்தி விடுகிறது
கரெக்ட்
இந்த ஜென்மத்தில் நான் இறந்து விட்டேன் இந்த பூமியில் என் உடல் மட்டும் வாழ்கிறது உன் நினைவுகளில் I miss you madhu😂
😂
அனு
Mugunthu
கவலைப்பட வேண்டாம்
காலம் ஒரு நல்ல மருந்து உங்க வேதனைக்கு
😢
😭2001 to 2006 மறக்க முடியாத அந்த நாட்கள் இந்த பாட்டு கேட்ட உடன் என்னை அறியாமல் கண்ணீர் தானாக வரும் 💞
இந்த பாடலை கொடுத்த இசைஞானிக்கு எங்களின் மனம் மார்ந்த நன்றி ❤🙏🙏🙏
+1,+2 .2001,2002. இந்த வருடம்தான் லைஃப் கடைசி வரைக்கும் ஞாபகம் இருக்கும் greetings card Life.
Vazkai apdiye poiruchu
Iam also bro
நானும்
Nanum
❤
எனக்கு ரொம்ப புடிச்ச பட்டு எந்த பட்ட கேட்டாளாலே எங்கண்ணில் கண்ணீர் கண்ணீர் இளைய ராஜா வைஸ் ❤❤❤
கண்ணீர் வரும் பாடல்
மீண்டும் ஒரு நியாபகம் இந்த பாடலை கேக்கும் போது அந்த பழைய காதலியின் நியாபகம்
Unmai ❤❤❤❤❤
True
Kavalai vendam
G en inam ya neee
@@sgbillaeswaran7312pp
காதல் கொண்டவர்கள் இந்த பாடலை மிகவும் ரசித்து உண்மையை உணர்வார்கள்
என் காதல் தேவதை என் அருகில் தான் இருக்கிறாள்,இன்னொருவனுக்கு மனைவியாக😢😢
தினம் தினம் அந்த மனம் படும் வேதனை... எவ்வளவு ரணமானது... கண்ணீர் மட்டும் வருவேதே இல்லை
இளமையில் புரியாது
முதுமையில் முடியாது
வீதியில் இசைத் தாலும்
வீணை க்கு இசை உண்டு
விதியின் குற்றம் இந்த பூமியில் வாழும் எல்லா மக்களும் வாழ்க்கையை நன்றாக வாழ வேண்டும் என்று நினைத்து இருப்பார்கள் ஆனால் இந்த உலகில் வாழும் எல்லா மனிதனும் அப்படி வாழ்வதில்லை அங்கே அவர்கள் அதை தீர்மானிப்பது இல்லை அதையும் தாண்டி ஏதோ ஒரு நிகழ்வு நடந்து விடுகிறது அதன் மூலம் சில வருத்தங்களோடே பல மனிதர்கள் வாழ்கிறார்கள்
என்றும் மனம் மாறாத பழைய நினைவுகள் கொண்ட சிறந்த பாடல் 👌
அவளின் நினைவோடு 18ஆண்டுகளை கடந்து செல்கிறேன்.என்றாவது ஒரு நாள் அவளின் முகத்தை பார்ப்பேன் என்ற
ஏ
Can
கடந்து வந்த பாதையை விட அதில் நம்மோடு நடந்து வந்த சிலரின் நினைவும் நிஜத்தின் வரவும் நெஞ்சை பிளக்கும் மரணவலி...பாறையாக இருந்த நாம்...இன்று நான் சிலையின் வேடம் ....அங்கு நீயோ உடைந்த பாகங்களின் வேடம்....எதற்க்காக படைத்தவனின் இப்படியும் ஒரு நாடகம்😢
👏
😔😔
❤❤❤
பள்ளி பருவத்தில் பேசாமல் இருந்தாலும் மனசோடு மனசஆக பேசிய ஒரு காலம் மறக்க முடியாத பாடல்
❤
இதயத்தில் எங்கோ புதைந்து கிடந்த நினைவுகள் மீண்டும் அந்த வயதிற்கு மீண்டும் நினைவுகளோடு இசைஞானி யின் இசை அழகா அழவைக்கிறது
இறைவா மனிதனில் எத்தனை உணர்வுகளை கொடுத்து கொள்கிறாய் 😢
காதல்கள் சில குத்தங்களால் பிரிகின்றன.அவை ஜாதிகளால் . குடும்பத்தினால்.பணத்தினால் . காலத்தினால்
இந்தப் பாடலைக் கேட்கும் போது மனசில் ஏதோ ஒரு பாரம். "...கொத்து நெருஞ்சி முள்ளு குத்துது நெஞ்சுக்குள்ள".........! என்ன வரிகள் 😞😞
80 & 90 கீட்ஸ்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்
மனதை மட்டுமல்ல
ஆன்மாவைத்
தொடும்பாடல்....
இந்த நூற்றாண்டின்
ஜீவனான பாடல்
வாழ்க
இசை ராஜா
Illyaraja is one of the best music director in the world 🌍
இடியுடன் கூடிய மழையில் இசைஞானியின் குரல் உன் குத்தமா.....❤❤❤😢😢😢😢😢
இந்த பாடலை 2024-லும் கேட்டு ரசிக்கும் இசை பிரியர்கள் எத்தனை பேர்.........🎵🎶.......❤
ask here @2050 i still like if i am alive
😢🎉😂😂❤❤
😂
கோடி கணக்கான பேர்கள் உள்ளார்கள்...
❤
கடந்து வந்த காதல்... என்றும் ஆறாத ரணம்.... வரிகளை உச்சரித்த பொழுது, என்னை அறியாமல், கண்ணீர் பெருக்கு.. காரணம் ஆறாத ரணம்... காவேரியை கடக்கலாம், காதலை கடக்க, மறக்க முடியாது 😔😔
இந்த பாடல் கேட்கும் போது. என் ஷில்பா நானும் இப்படி. வாழ்ந்த வாழ்கை ஒரு காளாம் அவள் நினைவக இந்த பாடல் என் இதயத்தில் எழுதபட்டது ❤❤❤❤❤
இனம்புரியாத ஒரு சோகம். எனக்கு இந்த பாடலை கேட்கும் போது
நினைவுகள் மட்டுமே நிரந்தரமானது 🫤
சிறுவயது நாபகங்கள் நினைவில் வரும் ஒரே பாடல் இது மட்டும❤❤
🌹என்ன எதிர்காலமோ ?எ ன்ன புதிர் போடுமோ ?இள மையில் புரியாது ?முதுமை யில் முடியாது?இன்பதிற்கு ஏங்காது ?இளமையும் இங் கேது?காலமும் போடுது ? கோலங்களே ?😰😕😢🥺
😢😢😢எனக்கு புடிச்ச சாங் மரணம் வரை கொண்டு செல்லும என் வாழைவில்
"ராகதேவன்"குரல்
இந்த பாடல் எப்போதும்
கேட்டாலும்.மிக இனிமை.நல்லகாதல்
உணர்ச்சி மிகுந்த பாடல்
வாழ்க இசைஞானி இளையராஜா ❤
இந்த பாடல் என் உள்ளம்
கவர்ந்தவளின் இன்றைய நிலையை எண்ணி கவலை கொள்ள செய்யும்.
வீதியில் இசைத்தாலும் வீணைக்கு இசை உண்டு, அருமையான வரிகள்❤❤❤
ராஜா சார், நீங்கள் தான் இசையின் கடவுள் ❤❤❤
Unmai Raja sar
இளையராஜாவை தவிர வேறு எவரொருவராலும் இப்படி ஒரு
இளமையில் புரியாது
முதுமையில் முடியாது
-உண்மை வரிகள்😢
Raaja sir lyrics 😢
பிரிந்து வாழ்பவர்கலுக்கு தான் தெரியும் அந்த வலியும் வேதனையும்.
ஆம்
தன் முதல் காதலை வரிகளில் உணர்த்த முயற்சி செய்கிறது. இந்த தமிழும் அவர்களின் இதயமும்❤
இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் என்னுடைய நினைவில் என்னுடைய பள்ளிப் பருவம் 1999 to 2000 பழைய காதலி ஞாபகத்தில் வந்து போகும்
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது என்னுடைய பழைய நினைவுகள் கண் முன்னே வந்து போகிறது❤❤❤
இருக்கும் பொழுது அதான் அருமை யாரும் தெரியாது இழந்து பின் தான் புரியும் 😔 😔😔 காதலும் அப்படித்தான் 😭 பொண்ணுக அப்பா அம்மா தான் முக்கியம் நா தயவு செய்து யாரையும் love பண்ணாதீங்க 🙏🙏🙏🙏
சொன்னாலும் சோகம்மம்மா தீராத காதல் அம்மா
பேசாம இருந்தாலும் மனசோட மனசாக பேசியது ஒரு காலம்.தூரத்தில் இருந்தாலும் தொடர்ந்து உன் அருகில் குலவியது ஒரு காலம்.சு.மா.
அவள இந்த நிலையில் பார்க்க கூடாது இறைவா 😢
வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல் ... இந்த பாடல் வரிகள் போல் தான் என் வாழ்க்கையும் அவர் அவர் வாழ்க்கையில் நான் தனிமையில் மிகவும் கொடுமையானது இந்த வலி ....சாக கூட முடியாமல்... போகும் வாழ்க்கை....
பழைய காதலியை பார்க்காத வரையில் தான் அவர்கவர்களின் சந்தோஷம் எல்லாம் ..
சண்முகம் என்ற கதாப்பாத்திரத்திற்கு உயிரூட்டிய திரு.பார்த்திபன் என்ற கலைஞனுக்கு ...❤
நினைத்தது போல் வாழ்க்கை இல்லை💔🚶🏻🚶🏻🚶🏻🚶🏻🚶🏻🚶🏻🚶🏻
இது ஒரு காலத்தின் வலி
இந்த பாடல் வரிகள் எனுடய காதலின் ஞாபகம் 😢 தினம் தினம் நினைத்து கொண்டு அவள் நினைவில் தனிமையில் வாழ்ந்து கொண்ட்டு இருக்கிறேன் அன்று அவள் கரம் பிடிக்காமல் இருந்தது என்னுடைய ஏழ்மை வறுமை காரணமாக அமைந்தது ஆனால் இன்று அவள் கணவனை இழந்து குழந்தையுடன் நிர்கத்யாக நிற்கிறதை பார்கும் போது 😢😢😢😢 சொல்ல வா்த்தைகளே இல்லை
Pp
Pp
Wow.... Yenna feeling ah na song..... Entha song ah ketale true love irukunu yenaku oru santhosam... 80 s 90s love best❤❤
இசையில் வலிகளை தாலாட்டி செல்கிறார் இசைஞானி
நினைவுகளின் இன்னல் தொடும் அழகிய வேதனையின் ஒரு வழி
மனதைவிட்டு அழியாத பாடல் பழைய ஞாபகம் வருகிறது ❤❤❤
முன்னாள் காதலியை எந்த நேரத்திலும் இப்படி பார்த்து விடக்கூடாது
இந்தப் பாடலில் எத்தனை அர்த்தங்கள் சிறப்பு
முதல் காதல் நீயபகம் சாகும்வரை மரகது பொள்ள மன்னச அறுடுகிட் இருக்கு😢😢😢😢😢
இசை கடவுள் இளையராஜா....
உன் குத்தமா ? என் குத்தமா ?
யார நானும் குத்தம் சொல்ல ?
உன் குத்தமா ? என் குத்தமா ?
யார நானும் குத்தம் சொல்ல ?
பச்சம்பசு சோலையிலே ,
பாடி வந்த பைங்கிளியே ,
இன்று நடபாதையிலே ,
வாழவதென்ன மூலையிலே ?
கொத்து நெருஞ்சு முள்ளு ,
குத்துது நெஞ்சுக்குள்ளே ,
சொன்னாலும் சோகம் அம்மா... ,
தீராத தாகம் அம்மா ,
உன் குத்தமா ? என் குத்தமா ?
யார நானும் குத்தம் சொல்ல
உன் குத்தமா ? என் குத்தமா ?
யார நானும் குத்தம் சொல்ல
நிலவோட மனளோட ,
தெருமன்னு ஊடம்போட ,
விளையாண்டது ஒரு காலம் ,
அலங்ஜாலும் திரின்ஜாலும் ,
அழியாத கலையாத ,
கனவாச்சு இளம் காலம் ,
என்ன எதிர்காலமோ... ?
என்ன எதிர்காலமோ ?
என்ன புதிர் போடுமோ
இளமையில் புரியாது ,
முதுமையில் முடியாது ,
இன்பத்திற்கு ஏங்காத ,
இளமையும் இங்கேது ?
காலமும் போடுது கோலங்களே ,
என் குத்தமா ?உன் குத்தமா ?
யார நானும் குத்தம் சொல்ல ?
இது என் குத்தமா... ?
>
song pidichiruntha green touch pannunga
பேசாம இருந்தாலும் ,
மனசோட மனசாக ,
பேசிய ஒரு காலம் ,
தூரத்தில் இருந்தாலும் ,
தொடர்ந்து உன் அருகிலே ,
குலவிய ஒரு காலம் ,
இன்று நானும் ஓரத்தில்...
இன்று நானும் ஓரத்தில் ,
என் மனது தூரத்தில் ,
வீதியில் இசைத்தாலும் ,
வீணைக்கு இசை உண்டு... ,
வீணாகி போகாது ,
கேட்கின்ற நெஞ்சுண்டு
வேங்குழல் பாடுது வீணையொடு ,
உன் குத்தமா ? என் குத்தமா ?
யார நானும் குத்தம் சொல்ல ?
இது உன் குத்தமா ? என் குத்தமா ?
யார நானும் குத்தம் சொல்ல ?
பச்சம்பசு சோலையிலே ,
பாடி வந்த பைங்கிளியே ,
இன்று நடபாதையிலே ,
வாழவதென்ன மூலையிலே ?
கொத்து நெருஞ்சு முள்ளு ,
குத்துது நெஞ்சுக்குள்ளே ,
சொன்னாலும் சோகம் அம்மா ,
தீராத தாகம் அம்மா ,
இது உன் குத்தமா ? என் குத்தமா ?
யார நானும் குத்தம் சொல்ல ?
உன் குத்தமா ? என் குத்தமா ?
யார நானும் குத்தம் சொல்ல
இந்தப் பாடலை கேட்கும் போது பழைய நினைவுகள் வந்து வந்து போகுது 😭😭😭😭i miss you 😭😭😭💔💔💔😭😭
பெயர் தனலெட்சுமி என பெயர் வைத்தவன் பெயர் வாழ்வு எதிர் எதிர் திசை என காட்டியது இசை, பாட்டு அருமையோ அருமை
முதல் காதல் முடிவற்றது ❤
என் காதலியும் இன்று கஷ்டபடும் சூழ்நிலையில் என்று கேள்விபட்டேன் ... காலத்தின் சூழ்நிலை எங்களை சேர விடவில்லை ❤😢
முதல் காதல் அழியாத வடு
❤நினைவுகள் நீங்காது❤
கல்யாணம் குடும்பம் குழந்தைகள் என்று ஒரு சுனாமி வந்ததுபோல் நிறைய பேர் வாழ்க்கை அடித்து வந்து விட்டது எப்போதாவது இதுபோல் பாடல்கள் கேட்கும்போது தொலைந்து போன அந்த சிறுவயது கவலையின்றி விளையாடிய நாட்கள் பள்ளி பருவ காதல் இதெல்லாம் ஒன்றாக நினைவுக்கு வரும்போது ஒரு கோடி குண்டூசிகள் இதயத்தை துளைத்ததுபோல் ஒரு வலி
😢😢😢 i cant control my tears, வாழ்கை வலி நிறைந்தது😢😢❤❤❤
என்ன ✨ எதிர்க்க 💫 ஒரு ✨கூட்டம் 💫 இருக்குன்னா ✨ என்ன 💫 கொண்டாடுவதற்கு ✨ஒரு 💫ஊரே✨ இருக்கு💫
அவருக்கு அவரே தான் எதிரி......😅
இளையராஜா இதனால் தான் இசை கடவுள் என்று ரசிகர்கள் கொண்டாடுகிறோம்
பாட்டுப் பாடி அழ வச்சிட்டீங்களே ராஜா சார் ❤❤❤
இந்த பாடல் நான் மிகவும் ரசித்து கேட்பேன் என் காதலியும் இந்த சூழலில் இருக்கிறார்
என்னுடைய சோகம் அனைத்தும் ஒன்று சேர்த்து என் காதலி ஞாபகம் (ம ) கண்ணீர் வரும்
2024 ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஓரு like பண்ணுக
இசைஞானியின் இந்த காவிய பாடல் காதல்தோல்வி கண்ட உள்ளங்களில் என்றென்றும் தவழ்ந்து கொண்டே இருக்கும்....