இயற்கையோடு வாழும் இளங்கோ | இந்த காலத்தில் இப்படி ஒரு வாழ்க்கையா??? மேட்டுப்பாளையம் அருகே
HTML-код
- Опубликовано: 1 окт 2024
- Elango ( 95389 31747 )
Ithayavanam
Irumborai,Coimbatore
💥பாரம்பரிய முறையில் வறுத்து, இடித்து, வேய்த்து காய்ச்சிய சுத்தமான விளக்கெண்ணை...,
💥மருத்துவ குணமுள்ள காட்டு சுண்டை வற்றல்...,,
💥இரசாயனமில்லாத அரப்பு குளியல் பொடி கிடைக்கும்....
#kovai #organic #lifestyle #தற்சார்பு #இளங்கோ #elango #மரபு #tharcharbuvazhkai #தற்சார்புவாழ்க்கை #இரும்பொறை #இதயவனம் #ithayavanam #irumborai #sathyamangalam #நாட்டுமாடு #kongamadu #erode #forest #reservedforest #சத்தியமங்கலம் #cow #tiger #leopard #maaduvalarpu #maadu #knpalayam #perumpallamdam #perumpallam #veerappan #bull #veerappanforest #veerappanhistory #nature #organicfactory nature #love #organicfactory #இயற்கை #iyarkai #vivasyi #விவசாயி #விவசாயம் #vivasayam #organic #organicfarming #மாடு #ஆடு #intamil #தமிழ் #farm #farmer #naatu #நாட்டு #பண்ணை #pannai #tribe #tribal #பழங்குடி
இவரின் மனைவி பாராட்டுக்குரியவர்
Fact.
Nagara vazhkai thaan most pengal sugam nu ninaikraanga
True
Yes
திரு இளங்கோ அவர்கள் நிறைய நன்மை செய்திருக்கிறார் ஆதலால் தான் அவர் சொர்க்கத்தில் வாழ்கிறார் யாரெல்லாம் இவரைப் போல் வாழ வேண்டும் என்று நினைத்தீர்கள் என்னுடைய நீண்ட நாள் கனவு இதுவே திரு இளங்கோ அவர்களின் ஆசீர்வாதம் எனக்கு கிடைக்கும் நானும் இதுபோல் சொர்க்கத்தில் ஒரு நாள் வாழ்வேன்
Supr
எல்லோரும் இப்படியே கிளம்பி அங்க போய் நரகம் ஆக்கிருங்க 🙏 ரொம்ப சந்தோஷம்
அதற்கு ஒத்த மனைவி அமையவேண்டும்
❤❤❤❤❤நீங்கள்வாழும்.இயற்க்கைவாழ்க்கை.எனக்குபிடித்திருக்கிறது
@bookat1848 😂😂😂😂😅😅
வேற என்ன சொல்ல .. சொர்க்கம் .. உங்க மனைவியை தான் முதலில் பாராட்டனும் .. நீங்க நிறைவாக வாழ அவங்க தான் உங்களுக்கு சரியான பொருத்தம் .
கோடிக்கணகக்கில் சம்பாதித்த மட்டும் கோடிஸ்வரன் இல்லை, மனசுக்கு பிடித்த வாழ்கை வாழ்பவர்களே கோடிஸ்வரன்கள்.
Correct 💯
கோடி கோடியா சம்பாதிக்கிறதே மனசுக்கு பிடிச்ச மாதிரி வாழறதுக்கு தாண்டா
சரியாச்சொன்னிங்க
இதைத்தானே உலகம் தொலைத்துவிட்டு அழுகின்றது😮😮😮
உன் குடும்பத்தோட இந்த மாதிரி போக வேண்டிய தானே....
எல்லா வசதிகளும் அனுபவிக்க வேண்டியது
இங்கு வந்து உருட்ட வேண்டியது 😂😂😂😂
@@PMS1997😂😂😂
நல்ல மனைவி அமைந்தால் அனைத்தும் சாத்தியம்
Manaivi amayavittal tangal muyarchikalam allava???😂
,100%
தமிழ்நாட்டின் மிகப்பெரிய கோடீஸ்வரன் ❤
நெல்லிக்காய் பறிக்கும்போது கொடு கொடு மாமாவுக்கு கொடு என்று சொல்லும் அழகு காணொளியில் இரண்டு குழந்தைகள் தெரிகின்றார்கள்
வாழ்த்துக்கள் ஐயா
Unmai enakkum piditha shot adhu
இந்தியா மக்கள் தொகை 140 கோடி பெங்களூர் திரு இளங்கோவன் அவர்கள் ஒரு IT ஊழியர் இன்று அவர் ஒரு விவசாயி அவர் பேசும் போது நான் சந்தோஷமா இருக்கிரேன் என்று சொல்கிரார் இவரை மாதிரி நம் நாட்டில் ஒரு கோடி பேர் இருந்தால் நம் நாடு சுபிட்சம் தரும் நல்லது வாழ்த்துக்கள்
நகர வாழ்க்கையில் பணமே பிரதானம் இதயவனத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ இவரது குடும்பத்தாரின் கூட்டு முயற்சி மட்டுமே போதுமானது
ஆலமரத்து செல்வன்👏👏👏❤❤❤
அது ஆலமர்ச்செல்வன்...
தெஷ்ணமுர்த்தி
இந்தா ... தெரிந்சிருச்சில்ல .
இனி அவரையும் நிம்மதியா வாழவிடமாட்டானுங்க .
😂
Yes your correct
Behindwoods poitanunga anga
இளங்கோ சார் நீங்க வேற லெவல் பெருமை தேடித்தரும் நண்பா
ஜயா நம்மாழ்வார். மற்றும் ஹீலர் பாஸ்கர் அவர்கள் வழியில் உங்கள் வாழ்க்கையை பார்க்க முடிகிறது மழைநீரை பயன் படுத்தும் உங்கள் வாழ்க்கை முறை இயற்கை அன்னையின் கொடையோடு தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
இவர் செம்மை கொள்கையை பின்பற்றுகிறார். ஆசான் செந்தமிழன் ஆவார்
@@RAM14CHANDRANruclips.net/video/2baYUBH7Cyo/видео.htmlsi=BAC1UGVN_F59X6hN
நீங்க ஒரு வியப்பான மனிதர் தான்..
நான் யூடியூப்பில் பலதரப்பட்ட வீடியோவை பார்த்து இருக்கிறேன் ஆனால் இது போல் வீடியோவை பார்த்ததில்லை வியப்பாக உள்ளது இவரை போல் வாழ ஆசை
குழந்தைகளோட பெயர்களை கேட்கும் போது ரொம்ப இனிமையா இருக்கு. ஆலமரத்துசெல்வன்... நிலா.
உங்கள் வாழ்க்கை திறக்க மேலும் மேலும் வாழ்த்தி அதுபோல ஒரு இடம் எனக்கும் தேவை நன்றி வணக்கம் சொல்லுங்கள்
எங்கள் ஊரில் உள்ளவர் இவர் வாழ்த்துக்கள் அண்ணா
Yantha vur bro
@@ncsmusictamilan3052 irumbarai Village mettupalayam
நண்பரே இவர் தோட்டத்து க்கு எப்படி போகறது??
இறைவன் அருளவேண்டும் இயற்க்கை மைந்தனை சந்திக்க....சிவாயநம
எல்லா வந்தும் கூட எங்க வீட்ல நிலக்கடலை செழித்து இருந்துச்சு வார்த்தை அருமை
தேன் தமிழில் பேசும் !
எனது !
இனிய அன்பரே !
வாழ்க நலமாக! வளமாக!
இறைவன்!
பேரருளால்!
ஆங்கிலகாரனை தன்மானம் இல்லாமல் நக்கி வாழும் பெரும்பாலான தமிழர்களை கண்ட !
எமக்கு!
உமது தேன் தமிழ் !
காதில் தேன் பாய்ந்தது போன்று உள்ளது!
தமிழன்!
ஆலமரத்துச் செல்வன் ..... நிலா அருமையான பெயர்கள்....❤🎉
இந்த மாதிரி வாழ்க்கை முறையை விரும்பும் பெண் இருந்தால் சொல்லுங்கள் நான் திருமணம் செய்து கொள்கிறேன்
❤❤ இதுதான் உண்மையான வாழ்க்கை ❤❤இந்த வாழ்க்கை இறைவன் கொடுத்த வரம் ❤❤❤எல்லாருக்கும் அமையாது ❤❤❤
நம்ம வாழ்க்கையும் கொஞ்சம் தள்ளி நின்று பார்க்கும்போது மிக அழகாகதான் உள்ளது.காணொளி தொகுப்பு மிக நன்றாக உள்ளது தம்பி அபிசேக்.
அனைவருக்கும் இது போல எண்ணம் வருவதில்லை. வந்தாலும் மன உறுதி கிடைப்பதில்லை. நீங்கள் லட்சத்தில் ஒரு ஆள். குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஒத்துழைப்பு இருக்கிறதே??!!
இறைவன் ஆசீர்வாதம் இருக்கிறது. பல்லாண்டு சிறப்பாக வாழ்க.
இப்படி நான் வாழ ஆசைதான் ஆனால் என் துணை பைத்தியம் விடமாட்டாள்.
😂😂😂
என் மனைவிக்கு இந்த வீடியோவை Sjate செய்ததற்க்கே சண்டைக்கு வந்து விட்டாங்க.....நம்மளுக்கு வந்த குடுப்பினை இல்லைங்.
True same blood
ஆலமரத்து செல்வன்..
அழகிய பெயர்....
🇫🇷
உங்களின் கலப்பில்லா தமிழுக்கு வந்தணம்..
நீங்கள் ஒரு தெய்வம் விவசாயம் காப்போம்
அழகான அருமையான இயற்கை சார்ந்த தெய்வீக வாழ்க்கை. ஆலமரத்துச்செல்வன்.... அழகான தமிழ் பெயர்... வாழ்க வாழ்க வாழ்க..... மலேசியா தமிழன்
அண்ணா நீங்க நம்ஆழ்வா ர் போட்ட விதை உங்கள பார்க்கும் போது சந்தோசமா இருக்கு
இவருக்குள் கடவுளின் குணம் புகுந்துவிட்டது
பார்க்கவே சந்தோசமா இருக்கு இளங்கோ வாழ்த்துகள்.
இதே போன்று உலக மக்கள் எல்லாரும் வாழ்ந்தால் போட்டி பொறாமை இல்லாமல் மன நிம்மதி மற்றும் நிறைவாக வாழலாம்
உங்கள் பணி தொடரட்டும் அண்ணே வாழ்த்துக்கள் வாழ்க வாழ்வாங்கு வாழ்க வளமுடன் ❤நன்றியும் வணக்கங்களும் பல...
இளங்கோ இளங்கோ தான் வாழ்க பல்லாண்டு
உண்மையான வாழ்கையை வால்றிங்க congrats ji
மிகவும் அருமையான பதிவு அண்ணா உங்கள் தமிழ் பேசும் அழகு மிகவும் அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இளங்கோவின்❤❤இன்தமிழ்❤❤அருமைநானும்இரும்பறைகாறன்😂😂
இளங்கோ..... நம்மை போன்ற மனிதர்கள்.... நம்ம கனவுகளை சிறிது சிறிதாக உண்மையாகி உள்ளோம். அதிலும் நீ .... மிக அருமையாக செயல் படுகிறாய். வாழ்த்துக்கள் இளங்கோ....⚘👌⚘👍⚘👏⚘❤
இந்த அளவுக்கு வாழ்வது கடினம் தான். நாமெல்லாம் இந்த அளவுக்கு வாழா விட்டாலும், இயற்கையைக் கெடுக்காமல் வாழ்ந்தாலே போதும்.
இந்த ஆள புடிச்சு ஜெய்ல போடணும் இப்படி இருந்தா corporate company காரன் எப்படி தொழில் செய்வான்,
போதும், என்ற,மனம்,பெரும், பாலான,மனிதர்க்கு, கிடைப்பது அரிது வாழ்த்துக்கள்
தமிழர் வாழ்க வளர்க தமிழ்நாட்டு விவசாயிகள் வாழ்க வளர்க உலக மக்கள் அனைத்துலக உயிரினங்கள் வாழ்க வளர்க நாம் தமிழர் வெல்வது உறுதி எண்ணம்போல் வாழ்க்கை நேர்மறையான சிந்தனை வாழ்க வளமுடன் விவசாயி இளங்கோவன் அண்ணா
அரிசி, பருப்பு,மிளகு, சீரகம் எப்படி கிடைக்கும் உங்களுக்கு? நீங்கள் உங்கள் நிலத்தில் கிடைக்கும் கீரை, கோழி முட்டை, கோழியை விற்று வாங்கு வீர்களா? மழை பெய்யமல் இருந்தால் தண்ணீர் வற்றி போகும் அந்த சூழலில் என்ன செய்வீர்கள்?
Athana😮
பொறுமையின் சிகரம் அன்னை ஆசிகள்
இயற்கை ஓடு ஒண்றி வாழ்வது மிகவும் பிடிக்கும் எனக்கும்
நம்மைச் சுற்றி உள்ள இயற்கை வளங்களை பயன்படுத்தும் முறையை அறிந்து வைத்து உள்ளீர்கள். அதுவே உங்கள் பலம். இந்த அறிவு நகர மக்களுக்கும் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன். வாழ்த்துக்கள் அண்ணா.
முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அமெரிக்க கவிஞர் Thoreau அவர்கள் எழுதிய Walden Pond என்ற பெரும் கட்டுரை யில் இவரைப் போன்றே வனத்திற்குள் தற்சார்பு வாழ்க்கை வாழ்ந்து தன் அனுபவத்தை எழுதி உள்ளார். இவரது இந்த அனுபவம் அந்த அமெரிக்க கவிஞரை நிணைவு படுத்துகிறது.
மன அமைதி இருக்கும்
நிறைவான வாழ்க்கை.. வாழ்க வளமுடன்.
பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாயிரம் ஆண்டுகள் இறையருள் பெற்று வாழ்க வளமுடன் 🙏
அன்னே நீங்க எதாவுது நிலம் வச்சி இருக்கிற சாதியா இருப்பீங்க. நான் ஒரு பட்டியல் சாதிக்காரன். எங்க தலைமுறைக்கே 1 cent நிலம் இருந்தது கிடையாது. நாங்க எங்ஙனே போயி தற்சார்பு வால்றது
Super super Anna ayya 💐💐🙏🙏💐💐💪💪👍💪💪💪🥱🤭🫢🤔🤔🫡😲😟🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯❤️❤️❤️❤️❤️
இனி கேமரா வை தூக்கிட்டு போயே உங்க நிம்மதியான வாழ்க்கையை கெடுத்துடுவானுங்க.
இப்படி வாழ பலருக்கு ஆர்வம் இருந்தாலும் சில உறுதிப்பாடுகள் அவர்களை அனுமதிக்காது
brother, for safety keep two village dogs 🐕🐕 . wish you all the very best. i like your house, environment.
thank you.🥰💯👌👍🤲🤝🙏🏻
நிம்மதியான வாழ்க்கை
அருமை அருமை இந்த உலகத்தில் நீங்கள் மட்டும்தான் சொர்க்கத்தில் வாழ்கிறீர்கள்
நண்பா நீ நன்றாக மகிழ்வாக நிம்மதியாக எடுத்துக்காட்டாக வாழ வேண்டும்... வாழ்த்துகள்❤
உங்கள் விவசாய தோட்டத்தில் வேலை இருந்தால் சொல்லுங்கள் 🙏🏽 அய்யா.. இவருடைய முகவரி தெரிந்தால் சொல்லுங்கள் 🙏🏽
ஏன்
@@seeralanp6510 நானும் இந்த மாதிரியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் அண்ணா 🙏
@@seeralanp6510 எனக்கும் விவசாயம் செய்ய வேண்டும் என்று ஆசை அண்ணா..ஆனால் என்னிடம் விவசாய நிலம் இல்லை
எனக்கும் விவசாயம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் அண்ணா 🙏. அதற்கான இடமும்.பண வசதியும் இல்லை
@@jaiball8039 ok
அருமையான வாழ்கை வாழ்க வளமுடன் ❤
அருமை வாழ்த்துக்கள் தம்பி வாழ்கவளமுடன்
வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊 🌾🌾🌾🌾🌾🌾🌾
🌽🌽🌽🌽🥕🥕🥕🥕🥕🍅🍅🍅🍅🍅🍅🌶🌶🌶🌶🌶🥔🥔🥔🥔🥔🌴🌴🌴🌴🌴
சம காலத்தில் ஒரு மனிதன் வாழ்கிறான் !.
Bro innum en veetla kuda current Illa bro, current illathaa life konjam kastam thaan, but nallathaan Bro irukku, I'm also BE graduating
ரொம்ப சந்தோசம் அண்ணா இந்த காணொளி பாக்க குடுத்து வச்சி இருக்கணும்❤ நான்
ஆலமரத்து செல்வன் அருமையான பெயர் பையனுக்கு
அருமை ❤ உங்களை சந்திக்க ஆர்வமாக உள்ளது 🎉
இயற்கையான வாழ்வியலைப் புரிந்து வாழும் அன்பு நண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐
தங்களின் தூய தமிழ் மிகவும் அருமை ❤
Super 👌
ஆதி தமிழரின் தற்சார்பு வாழ்வியலை அற்புதமாக புரிந்து வாழ்கிறார்.....
Ippozhudhu thaan Nam Veeramum Kalaacharamum
Pazhaiya Nilaikku Thirumbhukiradhu. Evvalavu periya Magizhchi..💪🏽💪🏽💐💐
Ilango is living real natural life very interesting motivating great
ரொம்ப அழகா இருக்கு ஐயா 🎉
முல்லை நில கரும்பு தோட்டம் :)
வாழ்த்துக்கள் ❤❤❤
அருமை ஐயா. வாழ்க வளமுடன்.
மேதை.. நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்
நன்றி மிகவும் நன்றி அண்ணா தர்மபுரி மாவட்டத்தில் இருந்து சிவா வாழ்த்துக்கள் ❤
இதய வனத்து நிறுவனர் இளங்கோ ஐயா அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மேலும் ஆலமரத்து செல்வன் நிலா உங்கள் மனைவி அனைவரும் சேர்ந்து இயற்கை வேளாண்மை செய்வது பெருமையாக உள்ளது இனிய இந்தியாவின் இளங்கோ நீங்களும் உங்கள் குடும்பமும் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் வளர வேண்டும் உங்கள் உங்கள் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று எல்லாம் வல்ல எங்கள் ராசிபுரம் நித்திய சுமங்கலி அம்மனை வேண்டி வணங்குகிறோம் வாழ்க பல்லாண்டு வளர்க நீங்கள் புதிய பாரதம் படைத்ததால் புதிய பாரதம் உங்களை வாழ்த்தி வணங்குகிறது
Dear Ilango, congrats in living a nature reliant life. I feel you need to think about living within a community of nature reliant people. Try to have or build one.
மனதில் நின்ற பதிவு வணங்குகி றேன்
அருமை இளங்கோ வாழ்த்துக்கள்
அனைவரும் வாழ நினைக்கும் வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் 🎉
எங்களுக்கும் இதுபோல் வாழ ஆசை. அதற்கான முன்னெடுப்புகளை எடுப்போம்.🎉
எல்லாம் சரிதான் குளிக்கும்போது உடையுடன் குளிப்பேன் ன்னு சொன்னார் அது எப்படி சரிவரும் உடையின் அழுக்கும் போகாது உடலின் அழுக்கும் போகாது
குளியல் என்பது உடலை குளிர்விக்க. வேர்வை வர உழைத்தால் மட்டுமே உடல் தூய்மையாகும்.
அருமையான பதில்.....
ஆலமரத்து செல்வன், ❤❤❤
Ipadi vazhvathu achiriyam elai anal IT velai senjaver intha vazhkai maruvathu periya veshiyam🎉vazhthukal elango family👪💛 vazhga valamudan vazhga nalamudan👏👏
நீங்கள் நல்ல இருக்க வேண்டும்
சாத்தியம் இல்ல னாலும்.. ஒரு வேளை எல்லாருமே தற்சார்புக்கு நகர்துட்டா நம்ம நாட்டு எகானமி என்ன ஆகும்?? யாராவது Economist இந்த கமென்ட் பாத்தா பதில் சொல்லுங்க பிளீஸ்...
அண்ணா என் வாழ்த்துக்கள் இதுதான் வாழ்க்கை நல்லா வாழுதல்🎉🎉❤😊
வணங்குகிறேன் ஐயா All the best
சொந்த நிலத்தில் மட்டுமே விவசாயம் செய்து தான் மட்டுமே லாபம் அடையும் விவசாயத்தில் நிச்சயமாக
நஷ்டம் வர வாய்ப்பு உள்ளது
ஏரிக்கரை
பொறம்போக்கு நிலம்
காடுகள்
ஆற்றங்கரை கள்
போன்ற
பொது நிலத்திலும்
கொஞ்சம் விதைகளை
தூவி விடுங்கள்
அது விளைந்தாலும
அறுவடை செய்ய வேண்டாம்
அதை மற்ற ஜீவராசிகளும்
உண்ணட்டும்
இதை போல்
பழம் தரும் மரங்களையும்
உங்கள் ஊரை சுற்றிலும்
பொது இடங்களில்
நட்டு விடுங்கள் அதன் விளைச்சலை விற்க வேண்டாம் .. ஏலம் விட வேண்டாம் .. அனாதைகள்
ஆதரவற்றோர் அதை பறித்து உண்ணட்டும்
பசியை போக்கும்
கடமை
விவசாயம் தெரிந்த
ஒவ்வொருவருக்கும்
உள்ளது
தனசேகரன் தெரியுமா
Kulandhayin edhirkaalam
அருமை அண்ணா வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது
Ellarum ippadi vala palagitomna tha govt theriya varum makkalukaga govt ah illa govt kkaga makkala Nu
Entha kadavulum evlow kastapattu life ah Theda sollala .....bro. erukkatum orue alavukku natural life pothum ana neinga pandrathu romba over......
Super bro iluppai azhinthu varum maram ❤❤❤🎉🎉🎉
அருமை அருமை வாழ்த்துக்கள் இளங்கோ சார்
நாவல் டீ எப்படி செய்வது இளங்கோ சார்
தற்சார்பு ஓகே. நாட்டு எல்லையில் கம்பு வைத்துக்கொண்டு யார் பாதுகாப்பது.