பாப்பாக்குடி முருகனின் மயங்கா மனம் கவிதை நூல் வெளியீட்டு விழா

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #BOOK_RELEASE #PAPPAKUDI #KAVITHAI_BOOK #BOOKS #FOUNCTION #PAPPAKUDI_VILLEGE #TIRUNELVELI #NELLAI_NEWS #ALANGULAM #MAYURITV #MAYILOSAI #MAYURI_NEWS #NEWS_2023 #AMBAI #TAMIL #ELAKKIYAM #TAMIL_ELAKKIYAM
    பாப்பா குடியில் கவிதை நூல் வெளியீட்டு விழா/ PART 1
    நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி புது கிராமம் |பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் வைத்து பாப்பாக்குடி பைந்தமிழ் இலக்கியப் பேரவையின் திங்கள் பொழிவு மற்றும் பாப்பாக்குடி முருகனின் மயங்கா மனம் கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு குமார கபிலன் அறக்கட்டளை தலைவர் நெல்லை குமார சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்
    அம்பை தமிழ் இலக்கிய பேரவை செயலாளர் இலக்குமணன் வரவேற்புரை ஆற்றினார் பாப்பாக்குடி தமிழ் இலக்கியப் பேரவை மதிப்பீடு தலைவர் விஸ்வநாதன் மற்றும் விகேபுரம் பாரதி கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குளித்தலை தமிழ் பேரவை தலைவர் முனைவர் கடவூர் மணிமாறன் மயங்கா மனம் கவிதை நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் விவேகானந்த கேந்திரம் நெல்லை மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி பாப்பாக்குடி செல்வகுமார் கவிஞர் வீரை முத்தையா வழக்கறிஞர் எம் எம் தீன் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் மாரி வண்ணமுத்து பாப்பாக்குடி ஊராட்சி கூட்டுறவு வங்கி தலைவர் ஆனைக்குட்டி பாண்டியன் புலவர் சொக்கலிங்கம் இரா செல்வமணி முத்துராமலிங்கம் ராமசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.மயங்கா மனம் கவிதை நூலை சேவா ரத்னா டாக்டர் நெல்லை மு. மகாராஜன் ஆசிரியர் பொன் குமரன் பள்ளக்கால் புதுக்குடி கிருஷ்ணன் சந்தனகுமார் ஆகியோர் உட்பட தமிழ் ஆர்வலர்கள் ஏராளமானவர்கள் கவிதை நூலை பெற்றுச் சென்றனர்
    நிகழ்ச்சியில் பப்பாக்குடி எஃப் எக்ஸ் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் சீதாராமன் முருகேசன் ஆகியோர் உட்பட பட பாடல் கலந்து கொண்டார்கள் உள்ளுலாசிரியர் பாப்பாக்குடி முருகன் ஏற்புரை வழங்கினார் முடிவில் பப்பாகுடி தங்கமாரி நன்றி கூறினார்.

Комментарии •