எல்லா சமூகமும் ஒற்றுமையா வாழுங்க ,, நான் பெரியவன் நீ பெரியவன் என்று உயர்த்தி தாழ்த்தி பேசாதீங்க ,, எல்லாரும் கடுமையா உழைத்து முன்னேறி உங்களையும் பலப்படுத்தி இந்த நாட்டையும் வளப்படுத்துங்கள் என்று தான் அப்பா ஒவ்வொரு வீடியோவிலும் சொல்லிக்கிட்டு இருக்கேன் ??
@@durgaramp ராஜீஸ். மிகச்சிறிய சமூகம் அதே சமயம்நன்கு வளமையாக தொழில் புரியக்கூடியஒரு வளமையான சமூகம் ராஜீ ஸ் இருப்பதுராஜபாளையம் நகரில் மட்டும் தான் தென்காசி தேனி சென்னை போன்ற சில இடங்களில் அளவாக வசிக்கின்றன. நல்ல தொழில் வளர்ச்சி கண்டசமுதாயம் உதாரணம்ராம்கோ குரூப் ஆஃப் கம்பெனிஸ் சமீபத்திய எழுச்சியான ஒரு நிறுவனம் A2B உணவகங்கள் உலகம் முழுவதும்
I'm Kammavar Naidu from Thiruvallur district. 90% of village population is above the age of 70. All young people left for Europe, US, Canada and Australia. I moved to Canada 20 years ago too.
அருமையான விளக்கங்கள் அய்யா… எங்கள் கம்பளத்து நாயக்கர் சமுதாயம் உண்மையில் பின்தங்கிய நிலையில் தான் உள்ளோம்.. ஆடுமாடுகளும், விவசாயமும் தான் எங்கள் கம்பளத்து நாயக்கர் சமூக மக்களின் வாழ்வாதாரம்…விஜயநகர பேரரசு, மதுரைநாயக்கர் பேரரசு, பாளையக்காரர்கள்,ஜமீன்தார்கள் என கொடிகட்டிப்பறந்த இராஜகம்பளத்து நாயக்கர்களின் காலம் அந்தகாலத்தோடு முடிந்துவிட்டது….ஆண்ட பரம்பரை நாமா என்கிற ஆச்சர்யம் வரும் அளவிற்கு முன்னோர்கள் காலத்துற்கேற்ப சுழலலாமல் அரசியல்,கல்வி,பொருளாதார வளர்ச்சியில் நாட்டம் காட்டாமல் சென்றுவிட்டார்கள்….தெலுங்கு பேசும் சமூகங்களில் பெரும்பான்மை கொண்ட சமூக மக்கள் கம்பளத்து நாயக்கர்கள் தான்… தென்மாவட்டங்களில் விருதுநகர்,தேனி,மதுரை,திண்டுக்கல்,தூத்துக்குடி மாவட்டங்களில் அடர்த்தியாகவும்,இராமநாதபுரம்,தென்காசி,திருநெல்வேலி மாவட்டங்களில் பரவலாகவும் இருக்கின்றோம்… அதே போல மேற்கு மாவட்டங்கள் முழுக்க கம்பளத்து நாயக்கர்கள் பரவி வாழ்கின்றோம்… நாமக்கல்,ஈரோடு,கரூர்,கோயம்புத்தூர் மாவட்டங்களில் அடர்த்தியாக வாழ்கின்றோம்.. திருப்பூர்,சேலம்,திருச்சி மாவட்டங்களில் குறிப்பிட்ட தொகுதிகளில் அடர்த்தியாகவும்,மாவட்டங்களில் பரவலாகவும் வாழ்கின்றோம்….
அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை ,,, தமிழகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தை பரப்புவது தீவிரம் காட்டுவதால் என்னையும் அறியாமல் இயல்பாக மனதில் ஒரு சிறு அதிருப்தி ஏற்பட்டு இருக்கலாமோ என நினைக்கிறேன்
@@SSNSurvey ஒரு காலத்தில் உயர் ஜாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்டவர்களை தீண்டத்தகாதவர்கள் என்று கூறினார்கள் ஆனால் நாடார்களை பார்க்கத் தகாதவர்கள் என்று கூறினார்கள் அந்த நிலையிலிருந்து கிறிஸ்தவ மதம் தான் அவர்களுக்கு நம்பிக்கையை கொடுத்து கல்வி சமூக அந்தஸ்து முதலியவற்றை கொடுத்தது நாடார்கள் அதிக அளவுக்கு கிறிஸ்தவத்தில் இருப்பது அதுதான் காரணம் மற்றபடி மதம் பரப்புபவர்கள் நாடார்கள் மட்டுமல்ல எனவே உங்கள் உயர் ஜாதி இந்துத்துவா எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள் நண்பரே எல்லா மதத்தினர் மீதும் அன்பு செலுத்துங்கள்
🤴நாடார் முன்னேற்றம் அனைவருக்கும் பதற்றம் 🔥கடவுளே இந்த உலகத்துக்கு நாங்க யாருனு சொல்லி கொடுங்க அணைத்து ஏழை ஊழியருக்கு வேலை வாய்ப்பு கூடுகின்ற சமுதாயம் நாடார்🤴
Ambani, adaani, சேட் வளர்ச்சி உங்களுக்கு மனச கஷ்ட படுத்தல... நாடார் வளர்ச்சி உங்களுக்கு வருத்தமா இருக்கு.... என்ன செய்ய...குடும்பமா 24 மணி நேரம் உழைத்து தான் நாடார் இப்படி வந்திருக்கான்... எந்த சாதியும் உழைச்சா இப்படி வரலாம்....5 சதவீதம் நாடார் சென்னைல இல்லவே இல்லையா... வீட்ல உக்காந்து கணக்கு போட கூடாது... கொஞ்சம் கஷ்டப்பட்டு புள்ளி விவரம் எடுக்கணும்... வயிறு எரிஞ்சா சில்லுன்னு கொஞ்சம் தண்ணி குடிங்க...சரியாயிடும்.
இவரை இட ஒதுக்கீட்டை தெலுங்கர் ஆட்டைய போட்டது பத்தி பேச சொல்லுங்க.. வாயை திறக்க மாட்டார். சிறு கடைகளை நடத்தும் நாடார்கள் காலைல 4 மணிக்கு எழுந்து இரவு 12 மணிக்கு தூங்க போவான். அவன் கஷ்டம் யாரும் படுறதில்லை. இவருக்கு என்ன வன்மமோ.. காழ்ப்புணர்ச்சியோ.. அவன் கஷ்டப் படுறான். நல்லா இருக்கான். உங்களுக்கு ஏன் சார் இவ்ளோ வன்மம். தெலுங்கு சாதிகள் தமிழ் சாதியினரின் நிலங்களை ஆட்டைய போட்டு சுகபோகமாய் வாழ்கிறார்களே.. அதுகுறித்து பேசுங்கள் பார்ப்போம். வாயைத் திறக்க மாட்டீங்களே
இவர் தெலுங்கர் தான்.. அய்யா அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமி சொன்னார்... நாட்டுக்கோட்டை செட்டியார் + நாயுடு + நாடார் இந்த மூவரும் தான் தமிழக பொருளாதார த்தை நிருணயிக்கும் மூன்று சாதிகள்.. இதில் நாட்டு கோட்டை செட்டியார்கள் மொத்த தமிழக மக்கள்தொகையில் 1 லட்சம் பேர் இருக்க மாட்டார்கள்.. நாயுடுகள் மொத்த தமிழக மக்கள்தொகையில் 2% பேர் மட்டுமே இருப்பர், மொத்த தெலுங்கை தாய்மொழியாக பேசுவோர் தமிழகத்தில் மொத்தம் 5% பேர் மட்டுமே உள்ளனர் என புள்ளிவிவரம் சொல்கிறது...( ரெட்டி, அருந்ததியர், தெலுங்கு செட்டியார் 3 % பேர் இருப்பர்) நாடார்கள் தெற்கில் அடர்த்தியாகவும், வடக்கு பரவலாக வாழுகின்றனர்... 10% மேல் இருப்பர் மக்கள்தொகை.. அதும் மூணு பேரில் நாடார்கள் மக்கள்தொகையைக் அதிகம் கொண்ட்வர்கல், தமிழ்நாட்டில் 50% GDP கண்ட்ரோல் செய்யும் அளவுக்கு வியாபாரம் கொண்டவர்கள், தனியாக படை கட்டும் அளவுக்கு பலம் கொண்டுவர்கள்... சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தா தெரியும்.... சீமான் ஆட்சிக்கு வந்த உடன் இந்த வேலையை முதல பார்க்க சொல்லணும்...
சார் இதை விட துல்லியமா யாராலயும் கணிக்கவே முடியாது சார். நாயுடு நாயக்கர் ல உள்பிரிவுகளோட யாரும் கணித்ததா எனக்கு இதுக்கு முன்னாடி தெரியல. மதமாற்றம் பற்றிய உங்களுடைய தைரியமான கருத்தையும் வரவேற்றே ஆகணும்.
@@rsubramani6210 தம்பி பெரிய கிராமங்கள் சிறு நகரம் நடுத்தர நகரம் பெரு நகரம் என அனைத்து பகுதிகளிலும் வாழக்கூடிய ஒரு சமுதாயம் ஒரு சிலர் மட்டும் நகைத் தொழிலில் மிகச் செழுமையான நிலையில் வாழ்கின்றனர் பெரும்பாலானோர் நடுத்தர மற்றும் அதற்கும் கீழான பொருளாதாரத்தில் தான் உள்ளனர் !!
தம்பி எந்த உள்நோக்கத்துடன் தப்பாக நான் பேசவில்லை எதார்த்தமான பேச்சு வாக்கில் வர்த்தக சங்கத் அவலத்தை சுட்டி காட்டினேன்,, அதைக் கூட தவிர்த்து இருக்கலாம்??? உங்களைப் போன்றவர்களின் சங்கடப்படும் பொழுது,, எனக்கு மிகவும் சங்கடமாக உள்ளது???
தென் தமிழகத்தில் (திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி )நாடார்கள் அதிகமாக உள்ளனர் . கொங்கு மண்டலத்தில் கொங்கு நாடார் , கொங்கன், கொங்கு மூப்பன் என்று அழைக்கப்படுகின்றனர் இவர்கள் (சேலம், ஈரோடு கோயம்புத்தூர், கரூர், நாமக்கல் ,திருப்பூர் ) ஆகிய பகுதிகளில் கணிசமாக உள்ளனர் மற்றும் வட தமிழகத்தில் கிராமினி என்று பெயர் கொண்டு இருக்கிறார்கள் இவர்கள் (சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர், செங்கல்பட்டு) குறிப்பிட்டதக்க இருக்கிறார்கள் . டெல்டா மாவட்டங்களில் குறைவாக இருக்கிறார்கள். இதுவே உண்மை மொத்தத்தில் தமிழ்நாட்டில் நாடார்கள் ஏறக்குறைய 10 சதவீதம் பேர் இருப்பார்கள்.
@@rathish2823 தம்பி அனைவரும் சொல்வதையும் கூட்டிப் பார்த்தா,, 200 சதம் வருகிறது தம்பி,, என்னால் முடிந்ததை முயற்சித்து பார்த்தேன்,, இதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்,, எளிதாக கடந்து செல்லவும்,,,,
ஐயா நான் கவரவா நாயுடு நான் நூலகர். எங்கள் உரவுகள் இப்பொழுது ஐடியில் அதிகமாக வேலை செய்கின்றனர் வெளிநாடுகளில் அதிகம் உள்ளனர்' .எங்களுக்கு தெழுங்கு பேச தெரியாது.புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை.
கவர நாயுடு இனம் தமிழக முழுக்க அனைத்து மாவட்டங்களிலும் அதிகமாக அல்லது ஓரளவு பரவி வாழ்கிறார்கள் அது எனக்குத் தெரியும் ,, ஆனால் நீங்கள் பெரும்பாலர் தெலுங்கு மொழி பேசுவதும் இல்லை ,, எந்த சாதி என்று வெளியே சிறிதும் காட்டிக் கொள்வதும் இல்லை நேற்று கூட ஒரு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஓர் அறிவிலி என்னிடம் கிழக்கு பகுதியில் நாய்டுவே இல்லை என்கிறான் நான் கடந்த வாரம் தான் சிவகங்கை தஞ்சாவூர் மயிலாடுதுறை சிதம்பரம் என நான்கு தொகுதியில் பார்த்துள்ளேன் அனைத்திலும் ஓரளவு நாயுடு சாம்பில்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது ஆனால் அந்த முட்டாள் ஒரே பிடிவாதமாக பேசுகிறான்,, நான் இந்த சாதி அந்த சாதி என பெருமை பேசும் சமூகங்கள் மட்டுமே வாழ்வதாக பலரும் நினைத்துக் கொண்டுள்ளனர் ஆனால் என்னைப் போன்று பொது வழியில் சர்வே எடுக்கும் பொழுது எந்த சமூகங்கள் வசிக்கின்றன என்ன என்பது தெளிவாக எனது கையில் வந்து விடுகிறது கடந்த வாரம் பார்த்த பகுதியில் பட்டுக்கோட்டை நகரத்தில் மிக அதிகமாக வாழ்கின்றனர் கவர நாயுடு மக்கள்
ஒரு வன்மமும் கிடையாது,, தம்பி இயல்பாக நடந்த சில விஷயங்களை கூறும்பொழுது அந்த வணிகர் சங்க விஷயம் வந்தது,, அதுவும் பலஇடங்களில் பல மாற்ற சமுதாய வணிகர்கள் கூறியதைத்தான் குறிப்பிட்டிருந்தேன் ஏறத்தாழ 40 வருடமாக முன்னேறாத பல சமூகத்து நண்பர்களிடம் உதாரணம் காட்டுவது நாடர்களைத்தான் எவ்வாறு கீழ் நிலையில் இருந்து,,இன்று கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் சிக்கனம் போன்ற பண்புகளால் இன்று எவ்வளவு உயர்ந்து நிற்கின்றனர் பொருளாதார ரீதியாக,,மற்றும் கல்வி ரீதியாக என பல விஷயங்களை கூறி முன்னேறாத சமுதாயத்தவர்களுக்கு நாடார்களை ஒரு முன்னுதாரணமாக பல நூறு பேரிடமாவது நான் கூறியிருப்பேன்,,, எல்லா சமுதாயத்திலும் நல்லதும் கேட்டதும் கலந்து தான் உள்ளன ,, எந்த சமுதாயமும் 100% உத்தமர்கள் அல்ல??
@@SSNSurvey தம்பி நாடார்கள் பணத்தால் எப்போதும் கீழ் நிலையில் இருந்தவர்கள் இல்லை. நீங்கள் எடுத்துக் காட்டாக எங்களை கூறவேண்டாம். ஏனென்றால் எங்கள் பெரும்பான்மையான வீடுகளில் 50,100 பவுன் நகைகள் எப்போதும் இருக்கும். அதை வைத்து தான் பெரும்பான்மையான முதல் தலைமுறை தொழில் முனைவோர் உருவாகினர் கடுமையான உழைப்பு வெற்றியைக் கொடுத்தது. கோயில் நுழைவு போராட்டங்களில் லண்டன் வரை சென்று வழக்கு நடத்தியவர்கள் நாங்கள். நாங்கள் வாழ்ந்த ஊர்களில் நில பெரும்பான்மையான சமூகமாக காலம் காலமாக இருந்து வருகிறோம். சமுதாய அடுக்குகளில் நாங்கள் பாதிக்கப்பட்டது உண்மை தான். ஆனால் பணத்தால் நாங்கள் எப்போதும் வலுவாகத்தான் இருந்தோம் மற்ற தமிழ் சாதியினறைவிட
@@Rajakumar-oq4dr இதைப் பற்றி விரிவாக பலமுறை கூறி விட்டேன் ?? உங்களைப் போல் வேறு சிலரும் வளர்ந்து விட்டார்கள் உங்களைவிட என்று ?? நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு நாங்கள் தான் என்று சொன்னால் தாராளமா சொல்லிக் கொள்ளுங்கள் அதனால் யாருக்கும் தீங்கு ஏற்படப் போவதில்லை ??
கடும் உழைப்பு சிக்கனம் திட்டமிட்ட வியாபாரம் போன்ற விஷயங்களை முன்னேறி உள்ளீர்கள் ?? உழைப்புக்கு உதாரணமான உங்களை நினைத்து பல பேரிடம் உங்கள் சமூகத்தை உதாரணம் காட்டி பேசியுள்ளேன் ,, அவர்களைப் போல் உங்கள் சமுதாயமும் கடும் முயற்சி உழைப்பு மூலம் முன்னேற வேண்டும் என்று ??? அதேசமயம் இவ்வளவு முன்னேற்றம் கண்ட பிறகு ,, சாதிய துவேஷம் பிறர் மீது குறைய வேண்டும் எந்த ஒரு சமுதாயத்திற்கும் ??? ஆனால் உங்களிடம் அது மிக அதிகமாகிக் கொண்டே வருகிறது ,, சாதிய வன்முறையாளர்களை உங்கள் சமுதாயம் உருவாக்குகிறது என்பதே எனது பார்வை ??? உங்களைப் பார்த்து பொறாமை பட எனக்கு எந்த அவசியமும் இல்லை ஏனென்றால் உங்களை விட பல துறைகளில் உயர்ந்து நிற்கக் கூடியவர்கள் நாங்கள் ??? அதே சமயம் சாதிய வன்முறை சாதிய ரவுடிகளை வளர்க்காத,,, இடம் கொடுக்காத சமுதாயம் ,, அதனால் நாட்டிற்கு ஆக்கப்பூர்வமான சமுதாயம் என்பதில் ஒரு பெருமை கொள்கிறேன்
@@AmmuKutty-dl8il கோவையை மின் மோட்டார் நகரமாகிய சமூகம் எது என தெரியுமா ?? தெற்கு ஆசியாவிலேயே சுதந்திரத்தின் பொழுதே ,, சேர்க்கை நூல் உற்பத்தி செய்த விஸ்கோர்ஸ் நிறுவனத்தை நிறுவியவர்கள் யார் தெரியுமா ??? தமிழகத்தில் சுதந்திரத்தின் பொழுதே அலுமினிய உற்பத்தி செய்யும் மால்கோ நிறுவனத்தை தொடங்கியவர்கள் யார் என்று தெரியுமா ?? இன்றும் ஏ டு இசட் அனைத்து தொழில்களையும் செய்து வரும் சமூகம் தான் எனது சமூகம் அதே சமயம் முறையற்ற தொழில்களில் பங்கேற்பது என்பது மிக மிகக் குறைவு ??
யாதவர் சமுதாயத்தை பற்றி கணக்கீடு செய்வது என்பது கடினமான காரியம். ஏனெனில் தமிழகம் முழுவதும் அவர்கள் பரவி வாழ்கிறார்கள். பகுதி பெரும்பான்மை சமுதாயங்களை விடவும் அதிக எண்ணிக்கையில் வசிக்கிறார்கள். சில பகுதிகளில் பகுதி பெரும்பான்மையாகவும் இருக்கிறார்கள். யாதவர் என்கிற ஒரே இனக்குழுவில் பல்வேறு சாதிகளாக பிரிந்து வாழ்கிறார்கள். இதை சரியான முறையில் கணக்கீடு செய்வது என்பது எளிதானதல்ல.
மிகவும் தவறான கணிப்பு கொங்கு மண்டலத்தில் நாடார்கள் பரவலாக உள்ளனர் ( சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல் ,கரூர் ,திருப்பூர்) ஆகிய பகுதிகளில் பரவலாக உள்ளனர் இவர்களுக்கு சானார் நாடார் கிராமணி மூப்பன் இன்று பல பெயர்களில் கூறப்பட்டாலும் இவர்கள் அனைவருமே நாடார்கள் தான் மற்றும் தென் தமிழகத்தில் அடர்த்தியாக உள்ளனர். வட தமிழகத்தில் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாடார்கள் கணிசமாக உள்ளனர்
@@veeramuthu9712 ஓஹோ தமிழக அரசு நியமித்த ஆளா இவரு 🤣🤣🤣 , அடேய் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கே அரசு எத்தனை ஊழியர்களை பயன்படுத்துவாங்க தெரியுமா .... இவனா ஏதோ ஓளரிட்ருக்கான் ... முதல்ல புள்ளி விவரம்னா என்ன அத எப்படி எடுப்பாங்கனு தெரிஞ்சிக்கிட்டு வந்து பேசு போ ....
கள்ளர், மறவர், அகமுடையார் தனி தனியாக எவ்வளவு என்று பதிவிடவும். முக்குலத்தோர் என்று கூறி கொண்டு கள்ளர்களே அதிகமான அரசியல் ஆதாயம் அடைவதாக நான் நினைக்கிறேன்.
தம்பி ஒரு பிரிவுக்குள்ளேயே இப்படி ஏன் ஒற்றுமை இல்லாமல் இருக்கின்றீர்கள்?? அதனால்தான் அதிகாரத்தை கவுண்டர்களிடம் பறி கொடுத்து விட்டீர்கள்,, கள்ளரும் சில பிரிவாக உள்ளனர்,, மறவர் சேர்வை, அகமுடையார், என பல பிரிவுகள் உள்ளீர்கள் அம்பலம் என்ற பட்ட பெயரிலும் உள்ளீர்கள் நான் உங்கள் சமூகத்தை துல்லியமாக பிரித்துப் பார்க்கவில்லை,, நீங்கள் கூறும் அரசியலில் உண்மை உள்ளது தான்,, கடந்த மூன்று நாட்களாக மதுரை திருச்சி கரூர் ஆக மூன்று பாராளுமன்ற சர்வே கிராமம் நகரமாக எடுத்துவிட்டேன் உங்களிடம் இருந்த அரசியல் ஒற்றுமை மிகவும் சரிந்து போனதை காண முடிந்தது??
கள்ளர் மறவர் அகமுடையார் ஒரே இனம் தேவர் இனமாக பார்க்கவும்..... அரசியலில் மறவரான முத்துராமலிங்கத்தேவர் கள்ளர் மூக்கையாத்தேவர் முன்னேறி விடுவார் என்றோ மூக்கையாத்தேவர் முத்துராமலிங்கத்தேவர் அதிக புகழ் அடைகிறார் என்றோ ஒரு போதும் எண்ணியதில்லை வருந்தியதில்லை
Naidu nayakkar both are same.. South tamilnadu they use nayakkar title if it comes in north they use naidu i dont know how you are taking survey. In naidu they are 7 to 8 subcastes are there!! Kapu Balija Kamma Golla that is thottiya nayakkar Gowra Velama Yadava Above are belong to naidu title In these thottiya nayakkar using mostly nayakar titles in all over tamilnadu but kammas using nayakar title in south tamilnadu and using naidu in north and most of kammavar nayakkar in north early migrant not like as south and west. Other castes like uppiliya, muthraja etc are not belong to naidu/vadugars. Nayini/ Nayakadu has changed into naidu and nayakkar.
கம்மா தவிர வேற நாயுடு இனங்கள் அனைத்தும் நாயுடு என்ற பட்டத்தை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர் ராஜகம்பளம் தொட்டிய,மற்றும் கொல்லா பிரிவினர்,, நாயக்கர் பட்டத்தை மட்டுமே பயன்படுத்துவர் கம்மவார் நாயுடு மட்டுமே நாயுடு பட்டத்தையும், நாயக்கர் பட்டத்தையும் பயன்படுத்தி வருகின்றனர் இந்த நடைமுறை தெற்கு மத்திய மேற்கு மாவட்டங்களில் உள்ளது வட மேற்கு,, வடக்கு மண்டலத்தில் வாழும் கம்மவார் நாயுடு மக்கள்,, நாயுடு பட்டத்தை மட்டுமே வைத்துக் கொள்கின்றனர்
@@SSNSurvey yes true. Most of the peoples are thinking that both naidu and nayakar title is different. That why i tried to say that both meanings are same. Do you have any idea that thirumalai nayakar belongs to which one golla/kapu/balija/gavara?
@@szia2992 தஞ்சை நாயக்கர்கள் கவர பலிஜா நாயுடு வகையை சேர்ந்த வம்சத்தவர் என்று தெளிவாகத் தெரிகிறது மதுரை நாயக்கரில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன,,,, எனது மனத்திற்கு படுவது,, மதுரை ஆண்ட நாயக்கர்கள் ராஜகம்பளத்தார் தான் என்று எண்ணுகிறேன்
SIR, I BELONGS TO KAMMAVAR NAIDU COMMUNITY. 1) YOU EXPLAINED VERY WELL ABOUT KAMMAVAR /GAVARA/BALIJA/KAMBALATHU MAYAKKAR. 2) YOUR CALCULATION ABOUT THEIR LIFESTYLE IS ALMOST CORRECT. BUT, ONCE GOVERNMENT TAKEN CASTE BASE SENSUS ONLY, WE CAN COME TO CONCLUSION ABOUT THE NAIDU/NAYAKKAR POPULATION. ANYWAY I APPRECIATE YOUR EFFORTS. (( OUR CALCULATION IS 2 CRORE TELUGU SPEAKING PEOPLE ARE HERE SINCE TIME IMMEMMORIAL)).
அருந்ததியர் உட்பட அனைத்து தெலுங்கு சமூகங்களில் எண்ணிக்கை சுமார் 15 சதவீதம் என்ற அளவில் இருக்கலாம் அதில் ஒன்று குறையலாம் அல்லது கூடலாம்?? அதாவது 1.2 கோடி பேர்கள் மற்ற இருமொழியாளர் என கன்னடம் மலையாளம் மற்றும் வட இந்திய மொழிகள் பேசுவர் சுமார் மூன்று முதல் நான்கு சதம் இருக்கலாம்
@@Premkumarprasath தெலுங்கானா அவர்களும் வடபதிகளின் ஓரளவு உள்ளன, தெலுங்கு செட்டியார்களின் பல பிரிவு உள்ளனர், அவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை சுமார் இரண்டு சதவீதம் இருக்கலாம் ராஜபாளையம் தென்காசி மற்றும் சென்னை பகுதிகளில் கணிசமாக உள்ளனர் தேனி போன்ற சில ஊர்களிலும் சிறிதளவு உள்ளன,, அவர்களது தொழில் வளர்ச்சியில் மிகப்பெரியது அதுபோல் முழுக்க வணிகத்தில் ஈடுபட்டுள்ள தெலுங்கு செட்டியார்களின் சராசரி வருமானமும் நல்ல பலமான நிலை தான்
@@Premkumarprasath காட்டுநாயக்கர் செட்யூல் டைப் எஸ்டி பிரிவை சார்ந்தவர்கள் கீழ்நிலைத் தொழில் செய்து வறுமையில் வாடிக் கொண்டு போதையில் அடிமையாய் கொண்டு இருப்பவர்கள்,, போயர்கள் பரவலாக கட்டிட வேலைகள் கூலி வேலைகள் குவாரி வேலைகள் போன்ற தொழில்கள் செய்து வருகின்றனர் அனைவரும் பெரும்பாலும் கூலிகளே? பரவலாக தமிழகம் முழுக்க கணிசமான மக்கள் தொகை உள்ளனர்
@@Premkumarprasath உப்பு கார நாயக்கர் என்பது மிகஅரிது,, உப்பிலியை நாயக்கர் என்ற பிரிவு ஓரளவு உள்ளது தெலுங்கு தேவாங்க கோவை சேலம் போன்ற பகுதிகளை கணிசமான அளவு வாழ்கின்றன ஆந்திரா பாடலில் உள்ள வன்னியர்கள் அவர்கள் தமிழில் இனம் தான் ஆனால் தெலுங்கு மொழி பேசுவதாக கணிசமாக உள்ளனர்
இந்த வகையில் பாசம் காட்டினேன் என்று கூறுங்கள் தம்பி,, நீங்கள் கூறுவதில் உண்மை உள்ளதா? இல்லை இருக்கிறதா என்பதை நானே விளக்கி விடுவேன் இருந்தால் உங்களிடம் ஒத்துக் கொள்வேன்,, தயவுசெய்து எதை வைத்து கூறுகிறீர்கள் என்று எனக்கு கூறுங்கள்??
விவசாயமும் மற்றும் விவசாயக் கூலிகளாக உள்ளன ஈரோடு நாமக்கல் கரூர் பாராளுமன்ற தொகுதிகளில் கணிசமான காணப்படுகின்றனர் கல்வியில் மற்றவர்களை ஒப்பிடும்போது குறைவுதான் தொழில் வளர்ச்சியிலும் இல்லை ,, மிகவும் முன் கோபிகளான அவர்கள் அடிக்கடி வன்முறைகளில் இறங்கி விடுகின்றனர் இந்த குணம் அவர்களுக்கு ஒரு பின்னடைவு தான் தரும் அதிகமாக மதுப்பழக்கம் உள்ள பல இனங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது அதுவும் இவர்களது முன்னேற்றத்தை தடுக்கும் ஒரு விஷயமாக உள்ளது அவர்களுக்கு தீவிர கல்வி கற்பதும் சிறு தொழில்களில் தீவிரமாக ஈடுபடுவதும் வெளிநாடு வேலை வாய்ப்புகளில் அனைத்து மட்டங்களில் முயற்சித்துச் செல்வதும் அத்துடன் சிக்கனமும் திட்டமிடலமும் மட்டுமே இச்சமுகத்தை சற்று முன்னேற்ற பாதையில் செலுத்த இயலும்
@@senthilprabu9828 ஆடு மாடு வளர்ப்பு விவசாயம் பிரதான தொழில் தேனி திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அப்படியே மேற்கு மாவட்டங்கள் சேலம் கிருஷ்ணகிரி வரை நீடித்துள்ளனர் பெரும்பாலும் கன்னடம் பேசக் கூடியவர்கள் பொருளாதரத்தில் சுமாரான நிலை
அடர்த்தி மத்திய மண்டலத்தில் மட்டும் தான் தம்பி,, பிற பல மாவட்டங்களில் சிறிது அளவு தான் உள்ளீர்கள்,, அரசியல் மற்றும் கல்வி பொருளாதாரம் ஆகியவற்றில் மிகப் பின் தங்கி உள்ளீர்கள் மக்கள் தொகை என்பது முக்கியம் அல்ல,,, உங்கள் சமூகம் நன்கு அனைத்து துறையிலும் முன்னேற வேண்டும் என்பதை எனது விருப்பம்
@@SSNSurvey தென் மாவட்டங்களில் மிகவும் அடர்த்தி நான் இராமநாதபுரம் மாவட்டம் தான் முதலில் முஸ்லிம் சமூகம் இரண்டாம் இடத்தில் முத்தரையர் சமுதாயம் முன்றாவது அகமுடையார் சமுதாயம் தான் பெரும்பான்மை இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் தென் மாவட்டங்களில் வலையர், அம்பலகாரர் பெயரில் உள்ளோம் சுயேட்சை யாக நின்று 10000 மேலே ஒட்டும் எடுத்தோம் வலையர் வாழ்வுரிமை மாநாடு போல் வேறு எந்த சமுதாயமும் மாநாடும் நடந்த தென் மாவட்டங்களில் முடியாது
@@sureshbuvi21 கடந்த பிப்ரவரி மாதம் தான் ராமநாதபுரம் தொகுதி முழுக்க சர்வே எடுத்தோம் புதுக்கோட்டை திருச்சி முசிறி போன்ற பகுதியளவு அடர்த்தி இங்கே இல்லை முத்திரையர் என்றும், சிலர் வளையர் என்றும் சிலர் மூப்பர் என்றும் குறிப்பிட்டுக் கொண்ட சாதிகள் கணிசமாக இருந்தன? காரியாபட்டி தொகுதியில் மட்டுமே சற்று அதிகமாக வாக்குகள் அதன் தொடர்ச்சி அருப்புக்கோட்டை விருதுநகர் கிழக்கு வரை காணப்பட்டது பல இடங்களில் வலையர் என்றும் மூப்பர் என்றும் தங்களைஅவர்கள் குறிப்பிடுகின்றார்கள்??
@@SSNSurveyநாங்க எல்லா மாவட்டத்திலும் இருக்கும் வேற வேற பட்டதில் இருக்கோம் திருச்சி முத்துராஜா ஊரளி கவுண்டர் புதுக்கோட்டை அம்பலகாரர் சேர்வை தஞ்சாவூர் அம்பலகாரர் சேர்வைக்கரர் வலையர் மதுரை வளையர் மூப்பர் மூப்பனர் வன்னிய வலையன் திண்டுக்கல் அம்பலகாரர் வன்னியர் குல முத்துராஜா வலையர் நாகபட்டினம் அம்பலகாரர் முத்திரிய பிள்ளை திருவள்ளூர் முத்தரையர் நாயக்கர் நாயுடு கடலூர் முத்தரையர் நாயக்கர் சென்னை பாளையக்காரர் நாயக்கர் பாளையக்காரர் நாயுடு முத்துராஜா நாயக்கர் சிவகங்கை வழையர் அம்பலகாரர் பாரி நாட்டார் பறம்பு நாட்டார் பாரி வலையர் இராமநாதபுரம் வலையர் அம்பலம் திருநெல்வேலி வலையர் தேனி வலையர் கரூர் முத்துராஜா வேலூர் முத்தரையர் நாயக்கர் ஈரோடு வேடுவ கவுண்டர் இது மாதிரி எல்லா மாவட்டத்திலும் இருக்கும் ஒரே சமுதாயம் முத்தரையர் மட்டும் தான்
தம்பி அனைத்தையும் ஓரளவு தெரிந்து கொள்ளும் ஒரு முயற்சி தான் இது,, சிறிய அளவில் தவறுகளும் இருக்கலாம் ஆனால் எந்த தவறான உள்நோக்கமும் இந்த கணக்கீட்டில் இல்லை என் மனசாட்சி படி, பின்தங்கிய அனைத்து சமூகங்களும் அனைத்திலும் வளர்ச்சி பெற்று நன்கு முன்னேற வேண்டும், தமிழகம் வளம் பெற வேண்டும், இந்தியாவின் பங்களிப்பில் தமிழக உயர்ந்து நிற்க வேண்டும் என்பது மட்டுமே எனது உள்ளார்ந்த ஆசை
Survey mattum Solliruntha nalla irukkum . Caste enna panranganu sollama. Some caste particularly vatti vidursthu innoru caste katta panchayathu panranga some caste to more athayum sollirukkalamey
@@MSRaja-fj2vf வாஸ்தவம் தான் நீங்கள் கூறும் விஷயங்கள் அனைத்தும் யார் யார் செய்கிறார்கள் என்பது தெரியும் பல இடங்களில் வணிகர்கள் சங்கம் சம்பந்தமாக புலம்பியதால், நடுநிலையாக சங்கம் நடத்தாமல் கட்சியில் ஆதாயம் பார்க்கும் நோக்குடன் நடத்துகிறார்களே என்ற எண்ணத்தில் கூறிவிட்டேன் அதைக் கூட தவிர்த்து இருக்கலாம்,, எல்லா சமூகத்திடமும் நல்ல விஷயங்கள் கெட்ட விஷயங்கள் கலந்தே உள்ளன ,, நான் 40 வருடங்களாக முன்னேறாமல் இருக்கும் சக நண்பர்களிடம், நாடார்களின் கடின உழைப்பை,சிக்கனத்தை,, கீழ் நிலையில் இருந்து இன்று உயரத்தில் வளர்ந்து நிற்பதை ஒரு நல்ல உதாரணமாக பல நண்பர்களிடம் சொல்லி இருக்கிறேன் எதற்கு என்றால்,, நாடார்களை போன்று நீங்களும் முன்னேறி மேலே வர வேண்டும் இன்று முன்னேறாத பல சமூகத்திடம் அடிக்கடி கூறி வந்து உள்ளேன் படிக்கும் பொழுது இருந்து வேலை பார்ப்பதில் வரை அந்த சமூகத்தை சேர்ந்த பலரும் நண்பர்களாகத்தான் இன்றும் உள்ளனர்,,
20 வருடம் உங்களுக்கு முன்னர் நாமக்கல்லில் நெல்லை ஸ்டோர் என்ற பெயரில் சுமார் 20க்கும் மேற்பட்ட கடைகள் தோன்றின அங்கு வியாபாரத்தில் கால் ஊன்ற முடியாத காரணத்தினால் கடையில் அனைத்தும் மூடப்பட்டு விட்டன நாமக்கல் நகரத்தில் செட்டியார்கள் அனைத்து விதமான கடைகளிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன
@@SSNSurvey ஈரோடு சேலம் திருப்பூர் நமக்கல் கோவை மாவட்டங்களிள் கொங்கு நாடார் என்று பூர்வகுடிகளாக உள்ளனர் தென்மாவட்ட நாடார் வேறு கொங்கு நாடர்கள் விவசாயம் விவசாயதொழிலார்களாகவும் உள்ளர் மளிகைகடைவைப்பவர்கள் தென்மாவட்டநாடார்கள் கொங்குமன்டல நாடார்கள்வரலாறுவேறு சரியான தகவல்கள சொல்லுங்க இல்லைனா இப்படி பொய்சொல்லகூடாது
@@SSNSurvey600 வருடங்களுக்கு முன் மதுரையில் இருந்து மேற்கே வந்தவர்கள் தான் மருது நாடார்கள் , மேற்கே பூர்வகுடிகளாக மேலும் கொங்கு, நாட்டு, கல்யாணி நாடார்கள் உள்ளோம். இந்த பிரிவுகளை நீங்கள் உங்கள் ஆய்வில் ஏன் சேர்க்கவில்லை
@@ranjith.c27 ஓரளவு எண்ணிக்கை மட்டும் சரி செய்து கூறினேன்,, நீங்கள் கூறும் அந்த பிரிவுகளை எல்லாம் நான் கேட்டு அறியவில்லை??? நான் நேரடியா செய்வது அரசியலில் தேர்தல் ஆய்வுகள் பதினைந்து வருடமாக,,, பலர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அந்த அனுபவ அறிவின் மூலம் தயாரித்தது தான் இந்த அட்டவணை,, எல்லோருடைய மொத்த பலமும் சதத்திற்கு உள்ளாக அடங்க வேண்டும்,, தனி ஒருவனாக இதை செய்ததே மிகப்பெரிய காரியம்,, தவறுகள் 10 சதத்திற்குள் இருக்கலாம் என்று நினைக்கிறேன் இது ரொம்ப முக்கியத்துவம் தர வேண்டாம், ஏதோ பார்த்தோம் என்று கடந்து செல்லுங்கள்
Anupa gounder , Rajakambalam(Golla Naidu), Yadava Naidu in Krishnagiri, Erra golla , Konar, are Yadavas in Tamilnadu Belongs to chandira vamsam Other Chandra vamsam in Tamilnadu are kamma Gavara Balija . Kurubba sheep here caste are Consider as Yadava
@@manivelusamy6145 சாராய இப்ப எல்லாரும் தான் குடிக்கிறாங்க நான் அதைக் கூறவில்லை ,, பிறரை ஏமாற்றாமல் களவாணித்தனம் செய்யாமல் சாதி வன்முறை செய்யாமல் வாழ்ந்தாலே நல்ல சமுதாயம் தான் ??
@@SSNSurveyஒட்டன்சத்திரத்தில் அமைச்சர் கவண்டர் சமுதாய மக்களை மட்டுமே முன்னேற்ற துடிக்கிறார்...அனைத்து விவசாய நிலங்களையும் தனது சமூக பினாமி மக்கள் மூலமாக வாங்கி போடுகிறார்..அவரை சந்திக்க சென்றாலே தனது சமூகமா என்று கேட்டுவிட்டுதான் பேசுகிறார்... என்ன செய்வது?
அனைவருக்கும் கல்வி கிடைப்பதற்கு கிறிஸ்து என்ற ஒரே கடவுளை வழிபடுபவர்கள் பெரும் பங்காற்றி உள்ளனர்..பல கோடி கடவுள்களை வழிபடுபவர்கள் தொட்டால் தீட்டு பார்த்தால் தீட்டு என்று பிரிவினைவாத சிந்தனையுடன் மதம் தலைக்கு ஏறி சுயநலத்தோடு இருந்தார்கள்.. நான் கிறிஸ்தவ பள்ளியில் தான் படித்தேன் என்னை யாரும் மதமாகவோ மாடாகவோ மாறவில்லை.. நான் நானாக தான் இருக்கிறேன்...
தம்பி எந்த சமுதாயத்திற்கும் எண்ணிக்கை என்பது பெருமைப்படுவதற்குரிய விஷயம் அல்ல கல்வி தொழில் துறை வெளிநாடு வேலை வாய்ப்புகள் என அனைத்திலும் முன்னேறிய சமுதாயங்களுடன் போட்டி போட்டு நீங்களும் முன்னேற வேண்டும் முக்குலத்தோர் கனிசமாக குறைந்த வருமானத்தில் வாழ்பவராக உள்ளனர்?? அந்த நிலைகளை மாற்றி அமைப்பது மட்டும்தான் உங்கள் சமூகத்தின் மேன்மைக்கு வழிவகுக்கும் அதுதான் பெருமைக்கு உரிய விஷயமாகவும் இருக்கும்!!!
அண்ணா நீங்கள் சொல்வது உண்மைதான் அதனால் என்ன பயன் ஒரு பயனும் இல்லை நாங்களும் இராமநாதபுரம் திருவாடனையை பூர்விகமாக கொண்ட அஞ்சுகொத்து மறவர்கள் நாங்கள் திருவாடனையில் இருந்து 300 வருடங்களுக்கு முன்பாக இல்லை அதற்கு மேற்பட்ட வருடங்களில் அப்பொழுது ஒருங்கிணைந்த தஞ்சை ஜில்லாவான இப்பொழுது நாகை மாவட்டத்தை கொண்ட திருக்குவளை அருகே உள்ள பையூர் என்ற கிராமத்தில் அதிகமாக இருக்கிறோம் மற்றும் சுற்று வட்டாரத்திலும் கணிசமாக இருக்கிறோம் ..போன தலைமுறை வரையும் தற்பெருமை பேசியே வாழ்ந்துவிட்டார்கள் இப்பொழுது உள்ள தலைமுறைகள் படித்துவிட்டு வெளிநாடுகளில் அதுவும் சிங்கப்பூரில் அதிகமாக வேலைபார்த்துக்கொண்டு இப்போதுதான் குடும்பத்தை நல்ல நிலைமைக்கு கொண்டு வருகிறோம்..அதுபோல சென்னை துறைமுகத்திலும் கனரக லாரி ஓட்டுநராக பணி புரிந்து கொண்டும் அதில் சிலர் சொந்தமாக 12 லாரிகளுக்கு ஓனராகவும் இருக்கின்றார்கள் இதற்கு நாங்கள் சிறுவயதில் பட்ட கஸ்டம் இப்போது நன்றாக இருக்கிறோம் ..தற்பெருமை பேசி வீணா போகாமல் முன்னேற என்ன வழியோ அதை நம் முக்குலத்தோர் இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் ...இது என் அன்பான வேண்டுகோள்😊..
ஒவ்வொரு தொழிலும் சில சமூகங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அப்படிதான் மளிகை தொழிலும். அதில் நாடார்களும் இஸ்லாமியர்களும் அதிகமாக இருப்பதால் வணிகர் சங்கங்களில் பெரும்பாலும் அவர்களின் ஆதிக்கம் இருக்கிறது. எல்லா சங்கங்களிலும் இப்படியான ஆதிக்கப் போட்டிகளும் பிரச்சனைகளும் இருக்கின்றன.
தம்பி ,, வணிகர் சங்கம் என்பது அனைத்து சிறு கடைகள் நடுத்தர கடைகள் என அனைத்து விதமான கடைகளும் சேர்ந்தது,, மளிகை கடை மட்டுமல்ல அப்படிப்பட்ட ஒட்டுமொத்த கடைகளில் நாடார் சமூக பங்களிப்பு என்பது 10% மட்டுமே இஸ்லாமியர்களின் பங்களிப்பு என்பது மூன்று சதம் இருக்கலாம் பிற அனைத்து சமூகங்களின் பங்களிப்பு என்பது சுமார் 80 சதவீதம் இரண்டு மூன்று முக்கிய சங்கங்களிலும். ஒரு சமூகப் பிரமுகர்களை தலைமை பதவியில் அமர்ந்து கொண்டு அரசியல் கட்சிகளை ஆதரித்து. ஆளுக்கு ஒரு கட்சியில் ஆதாயம் பெறுகின்றனர் என்பது தான் எனது குற்றச்சாட்டு??
ஒவ்வொரு தொழிலுக்கும் தனித்தனி சங்கங்கள் இருக்கின்றன. ஊருக்கு ஊர் பொதுவாக இருக்கும் வணிகர் சங்கங்களில் பெரும்பாலும் நாடார்களும் இஸ்லாமியர்களும்தான் அதிகம். அந்த சங்கங்கள் இணைந்து தமிழக அளவில் கூட்டமைப்பாக இருக்கிறார்கள். அதில் நாடார்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். வணிகர் சங்கங்களில் 10% நாடார்கள் என நீங்கள் சொல்வது தவறு, சரிபார்த்துக் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக நகைக்கடை சங்கத்தில் யார் பெரும்பான்மையோ அவர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு & பேரமைப்பு போன்ற பெரிய கூட்டமைப்புகள் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படுவதில் எனக்கும் விமர்சனம் உண்டு. வணிகர் சங்கங்களை பற்றி இன்னும் நீங்கள் உள்ளார்ந்து ஆய்வு செய்து நான் சொன்னதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
i am kammavar community..nowadays many kammavar people sold their companies in last 3 years..Thyrocare velumani of coimbatore sold his profitable company for 4546 crores..UMS of GD Naidu group sold watertec for 3500 crores. this year to warburg pincus.current generation people not willing to run company...they just want quick money ..and many not willing to starting new companies..all just settling in USA,Australia,Canada,UK..Thereis no unity in community...gounders are united...but kammavar naidu even big industrialist wont help other kammavar naidu when they are in difficult times..so many sold companies..they don't have much political support also...if they are united they would have grown so much their fall is due to lack of unity..current generation not willing to take risk..
நீங்கள் சொல்லும் யாரும் அழிந்து விடவில்லை ,, அந்த மூலதனத்தை வைத்து வேறு விதமான தொழில்களில் அதை முதலீடு செய்துள்ளனர் டெக்ஸ்டைல் துறையில் மட்டுமே ஒரு சிலர் உண்மையான சரி வை கஷ்டத்தை சந்தித்தனர் ?? கம்மவார் இன் சிறப்பு இயல்பு யாருடைய துணையும் இன்றி துணிந்து செய்து அந்தத் துறையில் வெற்றி காண்பது அரசியல் களவாணிகளைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் ,, அப்படிப்பட்ட தேச விரோத வளர்ச்சி கம்மவார் சமூகத்திற்கு தேவையற்ற ஒன்று அரசியலில் இருந்தவர்கள் பல நூறு கோடிகளை எழுந்துள்ளார் தவிர யாரும் சம்பாதிக்கவில்லை ,, உதாரணம் மத்திய அமைச்சர் தொடர்பு நடுத்தர குடும்பங்களில் இருந்து புதிதுவாக தொழில் நுழைந்து வெற்றி கண்டு வருபவர்கள் ஏராளம் அரசியல் களவாணி பணம் இன்று நேர்மையான வழிகளில் முன்னேறும் சமுதாயமே நாட்டிற்கு ஆக்கபூர்வமான சமுதாயம் ,,, வெளிநாடுகளில் மிகுந்த உயர் பதவிகளில் ஏராளமான ஒரு பொருளீட்டி அங்கும் தொழில் ஆரம்பித்து வலுவாகவே உள்ளனர் அதனால் உங்களுக்கு தெரிவது என்னவென்றால் அரசியலில் கொள்ளை அடித்து சிலர் அசுர வளர்ச்சி ஏடி உள்ளனர் அந்த அவலத்தை கம்மவார் சமுதாயத்துடன் ஒப்பிட்டு பார்க்காதீர்கள் ,, அத்துடன் தென்னிந்திய அளவில் தமிழ்நாடு மட்டுமல்ல ஆந்தரா தெலுங்கானா கர்நாடகா என அனைத்து மாநிலங்களிலும் தொழிலில் 40 வருடங்களாக அசுர வளர்ச்சி கண்டுள்ளனர் அதில் தெலுங்கானா ஆந்திராவில் அரசியல் பின்புலம் அசிங்கமான வருமானமும் அதில் நிறைய உண்டு அதனால் விவசாயத்திலிருந்து ஏ டு இஸட் வரை அனைத்து துறையிலும் தென்னிந்தியாவில் கொடி கட்டி பறக்க கூடிய முதல் சமுதாயம் கம்மவார் தான் தமிழகத்தில் 95 சதம் நேர்மையான வழிகளில் மட்டுமே சாதாரண குடும்பத்தில் பிறந்த திருத்தணி கிருஷ்ணமூர்த்தி கொரோனா வேக்சின் தடுப்பூசி கண்டுபிடித்து மேலும் பல தடுப்பூசிகளை உலக அளவில் தயாரித்து அனுப்பி கொண்டிருக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் இன்று 20 வருடத்தில் அறிவு திறன் மூலம் பத்தாயிரம் கோடி சொத்துக்களை சம்பாதித்து உள்ளது ஒட்டுமொத்த ஐடி துறை தென்னிந்தியாவில் 40 சதவீத பங்களிப்பு கம்மவார் நாயுடு மட்டுமே அதனால் உங்கள் வருத்தம் தவறானது என்பதே உண்மை அரசியல் களவாணித்தனத்தை நினைத்து ஏங்காதிர் ??
@@SSNSurvey almost 50% of kammavar naidu companies were either sold..or gone out of business..appasamy associates chennai top medical equipment company sold for just 1500 crores to warburg pincus even though it was having a profit of 150 crores yearly current generation of kammavar naidus have totally destroyed their legacy in business..list of kamma naidu companies sold in last 10 years was very high..but other communities expanding their business..there are so many companies of kammavar naidus got sold each worth thousands of crores..
@@saravanan5813 தம்பி நீங்க விரக்தியில் பேசுறீங்கன்னு நினைக்கிறேன் ?? 15 நாட்கள் முன்னதாக பேச்சுவார்த்தை நடந்தது உண்மைதான் ,, இன்னும் முழுமையாய் முடிவுக்கு வரவில்லை காரணம் ஒற்றுமை இல்லாமை , ஒரு மருமகன் எங்கள் ஊர் அவரும் மனைவியும் அப்பாசாமி ஹாஸ்பிடல் நடத்திக் கொண்டுள்ளனர் இன்னொரு மருமகன் ரெட்டியார் , அவரது குடும்பம் சென்னையில் மிகப் பெரிய செல்வந்தர் தொழிலதிபர் குடும்பம் இருவருக்கும் சரியாக ஒத்து வராது ,, அதனால் வெவ்வேறு தொழில்களில் தனியாக இறங்குவதற்காக இதைத் தந்து விட முடிவு செய்துள்ளனர் ஒரு சமூகம் சரிகிறது என்றால் நஷ்டப்பட்டு வெளியேறுவதை தான் சரிகிறதாக கொள்ள முடியும் ?? வேறு காரணங்களை விற்றுவிட்டு வேறு துறையில் இன்வைஸ் பண்ணுவதை சரிவு என்று கொள்ள முடியாது ?? அங்கு முன் வேலை செய்த ஒருத்தர் சேர்வால் இஎன்டி எக்யூப்மெண்ட்ஸ் நடத்தி வருகிறார் அவரும் உள்நாடு வெளிநாடு நிறைய தொழில் செய்கிறார் அவரும் எனது ஊர் தான் அவர்கள் முக்கியமாக தயாரித்த காண்டாக்ட் லென்ஸ் அத்துறையில் அரவிந்த் ஐ நிறுவனமும் பெரிய அளவில் செய்து கொண்டு உள்ளது உள்நாடு மற்றும் வெளிநாட்டிற்கு ?? கம்மவார் கனிசமாக சரிந்தது ஸ்பின்னிங் மில்களால் மட்டும்தான் அது 90களில் நடந்தது மற்றபடி தொழில் செய்யும் 10 பேருகளில் தொழில் நஷ்டத்தாலோ அல்லது வேறு தவறான பழக்கத்தாலோ ஒரு நிறுவனம் மூடு விழா நடத்தும் அது அந்த காலகட்டத்திற்குள் வேறு இருவர் வேறு துறைகளில் நுழைந்து சாதித்துக் கொண்டுள்ளன கம்மவார் ?? தென்னிந்திய அளவில் பார்மா நிறுவனங்கள் மொத்த உற்பத்தியில் பெரும்பகுதி ரெட்டி மற்றும் கம்மா நாயுடு தான் ??
@@SSNSurvey chennai global hospitals also sold last week to IHH ..ravindranath sold it for 740 crores..other communities expanding business kammavar community selling business..PVP ventures had 70 acres in perambur heart of chennai ..he almost sold all and he sold some 8 acres to casa grand..he sold in 2009 5.5 acre vadapalani property with building for just 150 crores to SRM..kammavar both tamilnadu and andhra selling..that too for low price than real market value..all are exiting only..
@@saravanan5813 கம்மவார் புரா நஷ்டப்பட்டு சோத்துக்கு வழி இல்லாம ,, மார்க்கெட் ரேட் க்கு கம்மியாவே வித்து சென்னையில பிச்சை எடுத்துட்டு இருக்காங்க ?? நஷ்டம் அடைந்து விட்டால் அது வேறு கதை ?? கூடுதல் லாபத்திற்கு வருகிறது என்று நினைத்து விற்றால் ,, அது வேறு வித தொழில்களில் முதலீடு செய்து கொண்டு தான் உள்ளனர் ,, சென்னையில் கம்மா எல்லாம் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதால் ,, சரவணன் கோரிக்கையை ஏற்று எல்லா சமூக தரும் பிச்சை போட்டு உதவுமாறு நாம் கேட்டுக் கொள்வோம் ??
போயர்கள் பரவலாக மேற்கு மண்டலம், வடமேற்கு மண்டலம் அனைத்து ஊர்களிலும் காணப்பட்டனர்,, தென்மண்டலத்திலும் ஓரளவு உள்ளனர்,, போயர் ஒட்டர் மட்டும் தனியாக கணக்கில் கொண்டு வருவது சிரமம் ,, இதர என்ற தொகுதியில் அதுவும் அடங்கியதாக இருக்கும்,,
kamma only caste in south india to have atleast 1 MLA in all major cities in south india..hyderabad bangalore chennai vizag vijayawada coimbatore madurai..
கொங்கு வேளாளர் கவுண்டர் 5% எனில் 35 அமைச்சர்களில் 2 அமைச்சர்கள் தான் இருக்க வேண்டும். ஆனால் 4 அமைச்சர்கள் இருக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் 8 இருந்தார்கள். பறையர்கள் (ஆதி திராவிடர்கள்) 4 இருக்க வேண்டும். ஆனால் 1 தான் இருக்கிறார்கள்.
மொத்தத்தில் பட்டியல இனத்தவருக்கு தமிழகத்தில் தொடர்ந்து,, அரசியல் ரீதியாக அநீதி இழைக்கப்படுகிறது என்பது அப்பட்டமான உண்மை தரப்படும் துறைகளும் வலிமையற்றவை கொங்கு வேளாளருக்கு மூன்று தரலாம்
அரசு பணி உயர் வேலைகள்,பதவிகள் போன்ற விஷயங்களை நான் ஆராய்ந்து பார்க்கவில்லை அரசு பணி விஷயத்தில் ஓரளவு இந்தப் 18% ஒதுக்கீடு பட்டியல் இனத்திற்கு கிடைத்து விடுகிறது அரசு பணிகள் என்பது தற்பொழுது பல ஆண்டுகளாக எடுக்கப்படவில்லை,, எதிர்காலத்திலும் இவ்வாறு தான் இருக்கும் குறிப்பிட்ட பணிகள் தவிர மற்ற அனைத்தும் காண்ட்ராக்டர் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் அதனால் 18 சதவீத ஒதுக்கீடு எம் பி சி,,, பி சி ஒதுக்கீடு எதற்கும் பலன் இல்லாமல் போய்விடுகிறது,, கல்விக்கு மட்டுமே இட ஒதுக்கீடு தற்பொழுது பயன்படுகிறது எதிர்காலத்தில் பெரும் பகுதி தனியார் வேலைகள் தான்,,மற்றும் வெளிநாட்டு வாய்ப்புகள் எனவே அனைத்து தரப்பு இனங்களும் தங்கள் தகுதி திறனை,,எந்த அளவு மேம்படுத்திக் கொள்ள முடியுமோ,, அதில் முழு கவனம் அனைவரும் செலுத்த வேண்டும்!!
தம்பி திருநெல்வேலி இருந்து ராமநாதபுரம் மதுரை, அதுபோல ஆரணியைப் சுற்றிய வட மாவட்டங்கள் சொல்லும் அளவில் உள்ளன பிற இடங்களில் இருக்கின்றார்கள் ஒழிய சொல்லும் அளவுக்கு மக்கள் தொகை இல்லை ஒவ்வொரு சமுதாயமும் தங்கள் சமுதாயத்தை அதிகமாக இருப்பதாக கருதுகின்றனர் அவரவர் வாழும் இடத்தை வைத்து கணக்கீடு செய்கின்றனர் ஏண்டா இந்தப் பணியில் இறங்கினோம் என்று உள்ளது ?? அனைவரின் விருப்பப்படி சதவீதம் காட்டப்பட்டால் அது 200% ஆக வரும்,, நூறு சாத்துக்குள் தான் அனைவரும் உள்ளனர் என்பதை யாரும் சிந்திக்க மறுக்கிறார்கள் அடுத்த வீடியோவுக்கு பிறகு உங்கள் மக்களும் தூற்றினாலும் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்!!
@@SSNSurvey மன்னிக்கவும்.என் எண்ணம் மற்ற சமுதாயத்தை விட அதிகமாக இருப்பதாக சொல்ல வேண்டும் என்பது இல்லை. இருப்பதை சரியாக சரியாக சொல்ல வேண்டும் அதை தான் விரும்புகிறேன்.
@@Siva-wy8cz மன்னிப்பு என்ற பெரிய வார்த்தை எல்லாம் வேண்டாம் தம்பி,, எஞ்சிய காலத்தில் நல்ல மனிதர்கள் நல்ல தம்பிகளுடன் நட்புடன் இருக்க விரும்புகிறேன் அவ்வளவுதான்,, நீங்கள் எந்த ஊர் என்று சொன்னால் அந்தப் பக்கம் வருகிற பொழுது நிச்சயம் உங்களை சந்திப்போம்,, பேசி விட்டு வருகிறேன்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற வட மாவட்டங்களில் ஹோட்டல், தனியார் போக்குவரத்து, விவசாயம், தொழிற்சாலை போன்றவை பலவும் கம்மவார் நாயுடு இன மக்களால் நடத்தப்படுகின்றன. இவர்களில் பலர் இன்றும் பல ஏக்கர் நிலங்களுக்கு சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள்.
அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் அந்த கதை தான்,,,, அதே சமயம் வெட்டிப் பெருமை பேசாமல்,, தான் உண்டு தங்கள் வேலை உண்டு என முன்னேற்றத்தில் மட்டும் கவனம் செலுத்துவார்கள்??
@@thangarajs1074 இந்த இனம் ஆந்திராவில் பிசியில் தான் உள்ளது, எனவே தமிழ்நாடு பிரிக்கப்பட்ட பொழுது பிசி கேட்டகிரி தான் தந்தார்கள் ஆனால் கொங்கு மண்டலத்தில் இருந்த சுதந்திரத்திற்கு முன்பே அங்கு தொழிற் புரட்சியை ஏற்படுத்திய,கம்மவார் மக்கள் நாங்கள் முன்னேறிய சாதி,, எங்களை பிசியில் சேர்க்கக்கூடாது என கூறிவிட்டனர் அதனால் அந்த இனம் அன்று பிசி லிருந்து எப்சி ஆக மாற்றப்பட்டது ஆனால் கோவில்பட்டி தூத்துக்குடி சங்கரன்கோவிலில் இருந்து மதுரை வரை உள்ள அதே சமூக மக்கள் மானம் பார்த்த மானாவாரி விவசாயம் தான் இருந்தனர்,, அங்கு ஏற்கனவே பிரபலமாக இருந்த சுதந்திரக் கட்சித் தலைவர் எஸ் ஆர் நாயுடு அவர்கள், மானாவாரி விவசாயிகளான நமக்கு இது கல்வி கற்பதில் பெரும் பின்னடைவைத் தரும் என்று கூறி அப்பகுதி மக்கள் அனைவரையும் இந்து வடுகன் என்று சான்றிதழில் பதிய வைத்தார் அதுதான் அவர்கள் கல்வியில் வளர பெரும் உதவியாக இருந்தது நான் கூறும் அந்த மண்டலத்தில் அனைத்து துறைகளிலும் படித்து இந்திய அளவிலும்,, அமெரிக்கா கனடா ஆஸ்திரேலியா ஜெர்மனி இத்தாலி பிரிட்டன் என அனைத்து நாடுகளிலும் நல்ல சம்பளத்தில் பணியாற்றி நிரந்தர குடியேற்றம் அடைந்து விட்டனர்,, மானாவாரி விவசாயமென்றால் ஒரு வருடம் தானியம் விளையும்,, இரு வருடம் பொய்த்து போகும்,, அதனால் பல குடும்பங்கள் கஷ்ட ஜீவனத்தில் இருந்தன, அந்த நிலை தான் அவர்களை வெறிகொண்டு படிக்க வைத்தது அந்தப் படிப்பு தான் அவர்களை பிரபல டாக்டர்கள் மற்றும் இன்ஜினியர்கள் தற்பொழுது ஐடி துறை என்ன அனைத்திலும் சிறப்பாக பங்காற்றுகின்றனர் கொங்கு மண்டல கம்மவார் அனைவரும் எப்சி பிரிவு தான் அதனால் அவர்கள் அரசு வேலைகளை நம்பாமல் சுய தொழில் ஆரம்பிப்பதில் ஆர்வம் கொண்டு வலுவாக பொருளாதாரத்திலும் முன்னேறி சகல துறைகளிலும் கால் பதித்தனர் அதில் நடுத்தர குடும்பத்தில் இருந்தவரும் இந்த 20 வருடங்களில் அலை அலையாக பெங்களூரு சென்னை மற்றும் பல வெளிநாடுகளுக்கு பணி நிமித்தம் சென்று விட்டனர் வயதான பெரியவர்களால் நிலங்களை பராமரிக்க இயலாமல் விற்று விட்டனர், அந்த நிலங்கள் பெருமளவு கொங்கு கவுண்டர்கள் தான் வாங்கியுள்ளனர் காலத்தின் சுழற்சியை சுட்டிக்காட்ட இந்த விஷயத்தை கூறுகிறேன்?? விட்ட பின்பும்,, இன்றும் ஏராளமான நிலங்கள் அவர்கள் வசம் உள்ளன,,
அய்யா தாங்கள் கூறியது சரியான கணக்கீடு 100%சரியானது தான் ஒருசில பேர் தாங்கள் சமுதாயத்தை குறைவான சதவீதம் எனக்கூறுவதை பொறுக்கமுடியாமல் வினா எழுப்புவார்கள் அப்படியானல் இங்கு உண்மையை கூறமுடியாது
ஐயா தமிழ்நாட்டில் குறும்பர் குறும்ப கவுண்டர் மக்கள் வசிக்கும் மாவட்டங்கள் அவர்களின் மக்கள் தொகை கல்வி பொருளாதாரம் அரசியல் சார்ந்து ஒரு பதிவு தயவு செய்து போடுங்கள்.
தற்பொழுது மூன்று பாராளுமன்றங்கள் மதுரை திருச்சி கரூர் ஆய்வு பணி இருப்பதால்,, கடுமையான வேலைப்பளு உள்ளது வாய்ப்பு வரும்போது செய்கிறேன் எனக்குத் தெரிந்து தேனி திண்டுக்கல் கோவை மண்டலம் மற்றும் சேலத்தின் வடக்காக என பரவலாக வாழ்கின்றனர் கன்னட மொழி பேசும் இவர்கள் ஒக்கலிங்க கவுண்டர் குரும்ப கவுண்டர், அனுப்ப கவுண்டர் என்பதாக உள்ளனர் தேனி மாவட்டம்,கோவை வடக்கு, மேட்டுப்பாளையம் போன்ற பகுதிகளில் மட்டும் அரசியல் வாய்ப்பு பெற முடிகிறது
@@SSNSurvey ஐயா நன்றாக ஆராய்ச்சி செய்யுங்கள் விடை தெரியும் வழிபாடு கலாச்சாரம் பண்பாடு ஆய்வு செய்யுங்கள் தெரியும் ஐயா யாதவர்கள் மொழிக்கு அப்பாற்பட்டவர்கள்
தம்பி தமிழ்நாடு பூரா பதினைந்து வருடமாக பல பொதுத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்கள், முன் ஆய்வு பணிகள் செய்துள்ளேன் சில நேரம் தேர்தல் பின்னாய்வு பணிகளும்தமிழகம் முழுக்க செய்துள்ளேன் கடந்த ஒன்றை வருடங்களில் தேர்தல் தொடர்பாக கட்சி பலம் சமுதாய நிலைகள், தொழில் வளர்ச்சி, என தேர்தல் மட்டுமின்றி பல விஷயங்களையும் கணித்துக் கொண்டே வந்துள்ளேன். ஒரு தொகுதியைப் பற்றி அலசும் பொழுது எனது வீடியோக்களில் எந்தெந்த சமூகங்கள் அந்த பாராளுமன்றத்தில் வசிக்கின்றார்கள் என்பதை குறிப்பிட்டு இருக்கிறேன் அதைப் பார்த்த பல பேர் தமிழகத்தில் எங்கள் சமுதாயம் எவ்வளவு உள்ளது எனக்கு கேட்டுக் கொண்டே இருந்தனர் தொடர்ந்து ஆய்வு மற்றும் அனுபவம் இருந்ததால் சரி முயற்சித்துப் பார்க்கலாம் என்ற அடிப்படையில் தான் இந்தக் கணக்கிட்டுப் பணிகளை செய்துள்ளேன் 90% துல்லியமாக இருக்கும் என்று நம்புகிறேன்,, அதே சமயம் சிலருக்கு இதில் மாற்று கருத்து இருக்கும்,, அவர்கள் இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை???
நான் நாயக்கர் 🔰என் நட்பு முக்குலத்தோர்🔰 ,கவுண்டர்💚 நாடார்💚, கோனார் 💙, முத்தரையர் ❤️ என எல்லோரும் என் நண்பர்கள் தான் 🫂
எல்லா சமூகமும் ஒற்றுமையா வாழுங்க ,, நான் பெரியவன் நீ பெரியவன் என்று உயர்த்தி தாழ்த்தி பேசாதீங்க ,,
எல்லாரும் கடுமையா உழைத்து முன்னேறி உங்களையும் பலப்படுத்தி இந்த நாட்டையும் வளப்படுத்துங்கள் என்று தான் அப்பா ஒவ்வொரு வீடியோவிலும் சொல்லிக்கிட்டு இருக்கேன் ??
@@SSNSurveyrajus ina makkalai vittu vitteergal
@@durgaramp ராஜீஸ். மிகச்சிறிய சமூகம்
அதே சமயம்நன்கு வளமையாக தொழில் புரியக்கூடியஒரு வளமையான சமூகம்
ராஜீ ஸ் இருப்பதுராஜபாளையம் நகரில் மட்டும் தான் தென்காசி தேனி சென்னை போன்ற சில இடங்களில் அளவாக வசிக்கின்றன.
நல்ல தொழில் வளர்ச்சி கண்டசமுதாயம்
உதாரணம்ராம்கோ குரூப் ஆஃப் கம்பெனிஸ்
சமீபத்திய எழுச்சியான ஒரு நிறுவனம் A2B உணவகங்கள் உலகம் முழுவதும்
உழைப்பு ,கல்வி இது தான் கம்மவார் நாயுடு வெற்றி நன்றி அய்யா....
சகிப்புத்தன்மை , அனைத்து தரப்பினரிடம் சுமுகமாக பழகும் தன்மை இதுவும் காரணம் ??
@@SSNSurveyunmai
😂 ooru sothu pudungi vachikittinglama. Naykkar history solludhu
@@thenimozhithenuஅடுத்தவன் சொத்தை சும்மா புடுங்கி கொள்ளமுடியுமா விலைகொடுத்து வாங்கப்பட்டிருக்கும்
@@thenimozhithenu 😂 Neeum oru matter nu oorula sollikiranga😂
I'm Kammavar Naidu from Thiruvallur district. 90% of village population is above the age of 70. All young people left for Europe, US, Canada and Australia. I moved to Canada 20 years ago too.
கம்மவார் நாயுடு உண்மை உழைப்பு வெற்றி
அருமையான விளக்கங்கள் அய்யா… எங்கள் கம்பளத்து நாயக்கர் சமுதாயம் உண்மையில் பின்தங்கிய நிலையில் தான் உள்ளோம்.. ஆடுமாடுகளும், விவசாயமும் தான் எங்கள் கம்பளத்து நாயக்கர் சமூக மக்களின் வாழ்வாதாரம்…விஜயநகர பேரரசு, மதுரைநாயக்கர் பேரரசு, பாளையக்காரர்கள்,ஜமீன்தார்கள் என கொடிகட்டிப்பறந்த இராஜகம்பளத்து நாயக்கர்களின் காலம் அந்தகாலத்தோடு முடிந்துவிட்டது….ஆண்ட பரம்பரை நாமா என்கிற ஆச்சர்யம் வரும் அளவிற்கு முன்னோர்கள் காலத்துற்கேற்ப சுழலலாமல் அரசியல்,கல்வி,பொருளாதார வளர்ச்சியில் நாட்டம் காட்டாமல் சென்றுவிட்டார்கள்….தெலுங்கு பேசும் சமூகங்களில் பெரும்பான்மை கொண்ட சமூக மக்கள் கம்பளத்து நாயக்கர்கள் தான்… தென்மாவட்டங்களில் விருதுநகர்,தேனி,மதுரை,திண்டுக்கல்,தூத்துக்குடி மாவட்டங்களில் அடர்த்தியாகவும்,இராமநாதபுரம்,தென்காசி,திருநெல்வேலி மாவட்டங்களில் பரவலாகவும் இருக்கின்றோம்…
அதே போல மேற்கு மாவட்டங்கள் முழுக்க கம்பளத்து நாயக்கர்கள் பரவி வாழ்கின்றோம்… நாமக்கல்,ஈரோடு,கரூர்,கோயம்புத்தூர் மாவட்டங்களில் அடர்த்தியாக வாழ்கின்றோம்.. திருப்பூர்,சேலம்,திருச்சி மாவட்டங்களில் குறிப்பிட்ட தொகுதிகளில் அடர்த்தியாகவும்,மாவட்டங்களில் பரவலாகவும் வாழ்கின்றோம்….
Venna bro perichu pesa vendaam❤nan nayak than bro😢namabalaa perichu pesa kudathu
Namba nayak eenam❤
தேவேந்திர குல வேளாளர்
ஸ்சிவேளாளர் இல்லை பள்ளர்சாதி
Vellatti
@@anbalaganrengasawamy6656😂Vellatigal
Vellalar tha avnga maruthanikathavar.....naidus thaan avargal nilathai abagarithavargal@@anbalaganrengasawamy6656
நாடார் மீது ஏன் இந்த வன்மம் பெரியவரே 😠😠
அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை ,,, தமிழகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தை பரப்புவது தீவிரம் காட்டுவதால்
என்னையும் அறியாமல் இயல்பாக மனதில் ஒரு சிறு அதிருப்தி ஏற்பட்டு இருக்கலாமோ என நினைக்கிறேன்
ஏசுவே நாடார்தான். போப்பே நாடார்தான்ல. மளிகை, கிறித்தவம்னு ரெண்டு பேரிய தொழில் இருக்கி
@@SSNSurvey 💯
@@SSNSurvey ஒரு காலத்தில் உயர் ஜாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்டவர்களை தீண்டத்தகாதவர்கள் என்று கூறினார்கள் ஆனால் நாடார்களை பார்க்கத் தகாதவர்கள் என்று கூறினார்கள் அந்த நிலையிலிருந்து கிறிஸ்தவ மதம் தான் அவர்களுக்கு நம்பிக்கையை கொடுத்து கல்வி சமூக அந்தஸ்து முதலியவற்றை கொடுத்தது நாடார்கள் அதிக அளவுக்கு கிறிஸ்தவத்தில் இருப்பது அதுதான் காரணம் மற்றபடி மதம் பரப்புபவர்கள் நாடார்கள் மட்டுமல்ல எனவே உங்கள் உயர் ஜாதி இந்துத்துவா எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள் நண்பரே எல்லா மதத்தினர் மீதும் அன்பு செலுத்துங்கள்
@@SSNSurveyadhu enga jaadhiiya nanga pathukurom ungaluku theva illa dha vela💙💚
கம்மவார் நாயுடு பற்றி சொன்னீங்க உண்மை நேர்மை உழைப்பு சிக்கனம் இதுவெல்லாம் 100% உண்மை
🤴நாடார் முன்னேற்றம் அனைவருக்கும் பதற்றம் 🔥கடவுளே இந்த உலகத்துக்கு நாங்க யாருனு சொல்லி கொடுங்க அணைத்து ஏழை ஊழியருக்கு வேலை வாய்ப்பு கூடுகின்ற சமுதாயம் நாடார்🤴
😄😄😄😄😄
@@SSNSurveynaayudu enraal inithu irukkum unakku 😂😂
@@user-ic2gi7mx5r 😄😄😄😄😄
நாடோடி என்ற பெயர் சரியாதான் உள்ளது
நாயக்கர் சமுதாயம் பற்றி வேற எவரும் இதை விட விளக்கம் கொடுக்க முடியாது... நன்றி அய்யா நீங்கள் நாயுடு நாயக்கர் பற்றி சொல்வது சரி...
😂 nauyudu veru naykkaru veru
@@thenimozhithenu😂 Yaru sonnathu 😂 Andra la Naidu,Nayak apdinu peru antha Nayak ka tha inga nayakkar nu koopduranga ethachi pesanum nu pesa kooda😂
கம்மவார் நாயுடு பற்றி சொன்னது 100க்கு 100 உண்மை சார்
தம்பி நீங்க தொழிலா அல்லது வேலையா ??, எந்தப் பகுதியில் வசிக்கின்றீர்கள் ??
aiyaa nenga sonnathu unmai aiyaa nan kammavar Naidu udumalaipettai vivasayam engal tholil
@@siddhucreations4715 தம்பி நான் உடுமலை பேட்டையில் தான் 1983 முதல் 87 வரை பணியாற்றினேன் ??
நீ எந்த கிராமம் ??
@@SSNSurvey nan mukkonam sir. Apo ungaluku Udumalai pathi nallavea thrinju irukum paper mill sugar mill Udumalai Suthi ulla pala kovilgal endha samudhayam inga katunadhu tha.
@@SSNSurvey udumalai town center la iruka 40acres land kammavar Naidu mill owner free kuduthathu government arts college amaika
Ambani, adaani, சேட் வளர்ச்சி உங்களுக்கு மனச கஷ்ட படுத்தல... நாடார் வளர்ச்சி உங்களுக்கு வருத்தமா இருக்கு.... என்ன செய்ய...குடும்பமா 24 மணி நேரம் உழைத்து தான் நாடார் இப்படி வந்திருக்கான்... எந்த சாதியும் உழைச்சா இப்படி வரலாம்....5 சதவீதம் நாடார் சென்னைல இல்லவே இல்லையா... வீட்ல உக்காந்து கணக்கு போட கூடாது... கொஞ்சம் கஷ்டப்பட்டு புள்ளி விவரம் எடுக்கணும்... வயிறு எரிஞ்சா சில்லுன்னு கொஞ்சம் தண்ணி குடிங்க...சரியாயிடும்.
Super Evan oru.....
நாடார்சமுதாயத்தின் வளர்ச்சியைபார்த்து வயிறு எரியுதா உனக்கு
இவரை இட ஒதுக்கீட்டை தெலுங்கர் ஆட்டைய போட்டது பத்தி பேச சொல்லுங்க.. வாயை திறக்க மாட்டார்.
சிறு கடைகளை நடத்தும் நாடார்கள் காலைல 4 மணிக்கு எழுந்து இரவு 12 மணிக்கு தூங்க போவான். அவன் கஷ்டம் யாரும் படுறதில்லை. இவருக்கு என்ன வன்மமோ.. காழ்ப்புணர்ச்சியோ.. அவன் கஷ்டப் படுறான். நல்லா இருக்கான். உங்களுக்கு ஏன் சார் இவ்ளோ வன்மம்.
தெலுங்கு சாதிகள் தமிழ் சாதியினரின் நிலங்களை ஆட்டைய போட்டு சுகபோகமாய் வாழ்கிறார்களே.. அதுகுறித்து பேசுங்கள் பார்ப்போம். வாயைத் திறக்க மாட்டீங்களே
இவர் தெலுங்கர் தான்..
அய்யா அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமி சொன்னார்...
நாட்டுக்கோட்டை செட்டியார் + நாயுடு + நாடார் இந்த மூவரும் தான் தமிழக பொருளாதார த்தை நிருணயிக்கும் மூன்று சாதிகள்..
இதில்
நாட்டு கோட்டை செட்டியார்கள் மொத்த தமிழக மக்கள்தொகையில் 1 லட்சம் பேர் இருக்க மாட்டார்கள்..
நாயுடுகள் மொத்த தமிழக மக்கள்தொகையில் 2% பேர் மட்டுமே இருப்பர், மொத்த தெலுங்கை தாய்மொழியாக பேசுவோர் தமிழகத்தில் மொத்தம் 5% பேர் மட்டுமே உள்ளனர் என புள்ளிவிவரம் சொல்கிறது...( ரெட்டி, அருந்ததியர், தெலுங்கு செட்டியார் 3 % பேர் இருப்பர்)
நாடார்கள் தெற்கில் அடர்த்தியாகவும், வடக்கு பரவலாக வாழுகின்றனர்... 10% மேல் இருப்பர் மக்கள்தொகை..
அதும் மூணு பேரில் நாடார்கள் மக்கள்தொகையைக் அதிகம் கொண்ட்வர்கல், தமிழ்நாட்டில் 50% GDP கண்ட்ரோல் செய்யும் அளவுக்கு வியாபாரம் கொண்டவர்கள், தனியாக படை கட்டும் அளவுக்கு பலம் கொண்டுவர்கள்...
சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தா தெரியும்.... சீமான் ஆட்சிக்கு வந்த உடன் இந்த வேலையை முதல பார்க்க சொல்லணும்...
20 present nadar chennaiyil ullanar
Naidu nayakkar vamsam 💛🇵🇱👑
Naiduva nayakar aaa ....😮😮😮rendu vera illaya...
@@prabunkl6754 ela same tha gi 😄
@@prabunkl6754bro ennaku oru santhegam bro
சார் இதை விட துல்லியமா யாராலயும் கணிக்கவே முடியாது சார். நாயுடு நாயக்கர் ல உள்பிரிவுகளோட யாரும் கணித்ததா எனக்கு இதுக்கு முன்னாடி தெரியல. மதமாற்றம் பற்றிய உங்களுடைய தைரியமான கருத்தையும் வரவேற்றே ஆகணும்.
🎉🎉🎉🎉🎉🎉🎉2wwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww
நாயுடு நாயக்கர் முன்னேற்றத்திற்கு கம்மவார் நாயுடு சமுதாய தொழிலதிபர்கள் உதவி புரியலாமே செய்வார்களா
Sir please inform about viawakarma community
@@balakrishnan8577 ஆங்காங்கே முடிந்தளவு செய்கிறார்கள் பல பேர்
ஒரு சிலர் செய்வது இல்லை !!
@@rsubramani6210 தம்பி பெரிய கிராமங்கள் சிறு நகரம் நடுத்தர நகரம் பெரு நகரம் என அனைத்து பகுதிகளிலும் வாழக்கூடிய ஒரு சமுதாயம்
ஒரு சிலர் மட்டும் நகைத் தொழிலில் மிகச் செழுமையான நிலையில் வாழ்கின்றனர்
பெரும்பாலானோர் நடுத்தர மற்றும் அதற்கும் கீழான பொருளாதாரத்தில் தான் உள்ளனர் !!
அய்யா நாடார் சமுதாயம் பற்றி சொன்னது முற்றிலும் தவறு அய்யா
தம்பி எந்த உள்நோக்கத்துடன் தப்பாக நான் பேசவில்லை
எதார்த்தமான பேச்சு வாக்கில் வர்த்தக சங்கத் அவலத்தை சுட்டி காட்டினேன்,, அதைக் கூட தவிர்த்து இருக்கலாம்???
உங்களைப் போன்றவர்களின் சங்கடப்படும் பொழுது,, எனக்கு மிகவும் சங்கடமாக உள்ளது???
தென் தமிழகத்தில் (திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி )நாடார்கள் அதிகமாக உள்ளனர் . கொங்கு மண்டலத்தில் கொங்கு நாடார் , கொங்கன், கொங்கு மூப்பன் என்று அழைக்கப்படுகின்றனர் இவர்கள் (சேலம், ஈரோடு கோயம்புத்தூர், கரூர், நாமக்கல் ,திருப்பூர் ) ஆகிய பகுதிகளில் கணிசமாக உள்ளனர் மற்றும் வட தமிழகத்தில் கிராமினி என்று பெயர் கொண்டு இருக்கிறார்கள் இவர்கள் (சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர், செங்கல்பட்டு) குறிப்பிட்டதக்க இருக்கிறார்கள் . டெல்டா மாவட்டங்களில் குறைவாக இருக்கிறார்கள். இதுவே உண்மை மொத்தத்தில் தமிழ்நாட்டில் நாடார்கள் ஏறக்குறைய 10 சதவீதம் பேர் இருப்பார்கள்.
@@rathish2823 தம்பி அனைவரும் சொல்வதையும் கூட்டிப் பார்த்தா,, 200 சதம் வருகிறது தம்பி,,
என்னால் முடிந்ததை முயற்சித்து பார்த்தேன்,, இதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்,, எளிதாக கடந்து செல்லவும்,,,,
Unmai than Nadar view
@@SSNSurvey வேற சாதிய பத்தி சொல்லல நாடார் பத்தி பேசும் போது மட்டும் தவறு எல்லாருக்கும் வந்து விடுகிறது.. நாடார் மீது உனக்கு என்ன கோபம்
ஐயா நான் கவரவா நாயுடு நான் நூலகர். எங்கள் உரவுகள் இப்பொழுது ஐடியில் அதிகமாக வேலை செய்கின்றனர் வெளிநாடுகளில் அதிகம் உள்ளனர்' .எங்களுக்கு தெழுங்கு பேச தெரியாது.புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை.
கவர நாயுடு இனம் தமிழக முழுக்க அனைத்து மாவட்டங்களிலும் அதிகமாக அல்லது ஓரளவு பரவி வாழ்கிறார்கள்
அது எனக்குத் தெரியும் ,, ஆனால் நீங்கள் பெரும்பாலர் தெலுங்கு மொழி பேசுவதும் இல்லை ,, எந்த சாதி என்று வெளியே சிறிதும் காட்டிக் கொள்வதும் இல்லை
நேற்று கூட ஒரு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஓர் அறிவிலி என்னிடம் கிழக்கு பகுதியில் நாய்டுவே இல்லை என்கிறான்
நான் கடந்த வாரம் தான் சிவகங்கை தஞ்சாவூர் மயிலாடுதுறை சிதம்பரம் என நான்கு தொகுதியில் பார்த்துள்ளேன்
அனைத்திலும் ஓரளவு நாயுடு சாம்பில்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது
ஆனால் அந்த முட்டாள் ஒரே பிடிவாதமாக பேசுகிறான்,,
நான் இந்த சாதி அந்த சாதி என பெருமை பேசும் சமூகங்கள் மட்டுமே வாழ்வதாக பலரும் நினைத்துக் கொண்டுள்ளனர்
ஆனால் என்னைப் போன்று பொது வழியில் சர்வே எடுக்கும் பொழுது எந்த சமூகங்கள் வசிக்கின்றன என்ன என்பது தெளிவாக எனது கையில் வந்து விடுகிறது
கடந்த வாரம் பார்த்த பகுதியில் பட்டுக்கோட்டை நகரத்தில் மிக அதிகமாக வாழ்கின்றனர் கவர நாயுடு மக்கள்
@@SSNSurveyஆம் பட்டுக்கோட்டையில் கவர நாயுடு அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர் நான் பட்டுக்கோட்டை .
@@ramadass4150 திமுக முன்னோடி பட்டுக்கோட்டை மாவீரன் அழகிரிகவர நாயுடு தானே ? அல்லது கம்மவார் நாயுடுவா?
அது என்னய்யா நாடார் மீது இவ்வளவு வன்மம், பொறாமையா? 😂😂😂
ஆமா தமிழ்நாட்டுல நீங்கதான் ரொம்ப வசதியா இருக்கீங்க அதனால மனசுல எனக்கு ரொம்ப பொறாமை ,,
உங்கள் முதுகு உங்களுக்கு தெரியாது ???
@@SSNSurveyதலை சுத்திச்சின்னா முதுகு தெரியாதா?
Seriyaana nambikkai throgi suyanalam podichavanga.irakkm atravangal
@@SSNSurveyசின்ன சாதி ஓழிக்கூதி நீ பேசுறது சரி இல்லை
நாடார் மக்கள் மீது என்ன ஒரு வன்மம்
ஒரு வன்மமும் கிடையாது,, தம்பி இயல்பாக நடந்த சில விஷயங்களை கூறும்பொழுது அந்த வணிகர் சங்க விஷயம் வந்தது,, அதுவும் பலஇடங்களில் பல மாற்ற சமுதாய வணிகர்கள் கூறியதைத்தான் குறிப்பிட்டிருந்தேன்
ஏறத்தாழ 40 வருடமாக முன்னேறாத பல சமூகத்து நண்பர்களிடம் உதாரணம் காட்டுவது நாடர்களைத்தான்
எவ்வாறு கீழ் நிலையில் இருந்து,,இன்று கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் சிக்கனம் போன்ற பண்புகளால் இன்று எவ்வளவு உயர்ந்து நிற்கின்றனர் பொருளாதார ரீதியாக,,மற்றும் கல்வி ரீதியாக என பல விஷயங்களை கூறி
முன்னேறாத சமுதாயத்தவர்களுக்கு நாடார்களை ஒரு முன்னுதாரணமாக பல நூறு பேரிடமாவது நான் கூறியிருப்பேன்,,,
எல்லா சமுதாயத்திலும் நல்லதும் கேட்டதும் கலந்து தான் உள்ளன ,,
எந்த சமுதாயமும் 100% உத்தமர்கள் அல்ல??
Madurai la Christians most ah nadar tha irukanga mix thutukudi tirunalveli VANTHAVANGA
Dai nee evlo mukkunaalum NadaR Top la thn iruppanga from Education, business
@@SSNSurvey தம்பி நாடார்கள் பணத்தால் எப்போதும் கீழ் நிலையில் இருந்தவர்கள் இல்லை. நீங்கள் எடுத்துக் காட்டாக எங்களை கூறவேண்டாம். ஏனென்றால் எங்கள் பெரும்பான்மையான வீடுகளில் 50,100 பவுன் நகைகள் எப்போதும் இருக்கும். அதை வைத்து தான் பெரும்பான்மையான முதல் தலைமுறை தொழில் முனைவோர் உருவாகினர் கடுமையான உழைப்பு வெற்றியைக் கொடுத்தது. கோயில் நுழைவு போராட்டங்களில் லண்டன் வரை சென்று வழக்கு நடத்தியவர்கள் நாங்கள். நாங்கள் வாழ்ந்த ஊர்களில் நில பெரும்பான்மையான சமூகமாக காலம் காலமாக இருந்து வருகிறோம். சமுதாய அடுக்குகளில் நாங்கள் பாதிக்கப்பட்டது உண்மை தான். ஆனால் பணத்தால் நாங்கள் எப்போதும் வலுவாகத்தான் இருந்தோம் மற்ற தமிழ் சாதியினறைவிட
@@Rajakumar-oq4dr இதைப் பற்றி விரிவாக பலமுறை கூறி விட்டேன் ??
உங்களைப் போல் வேறு சிலரும் வளர்ந்து விட்டார்கள் உங்களைவிட என்று ??
நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு நாங்கள் தான் என்று சொன்னால் தாராளமா சொல்லிக் கொள்ளுங்கள்
அதனால் யாருக்கும் தீங்கு ஏற்படப் போவதில்லை ??
எனக்கு தெரிஞ்சு லட்சுமி மில்ஸ் கார்த்திகேய மில்ஸ் வரதராஜ மில்ஸ் கதறி மில்ஸ் ஆனந்தகுமார் மில்ஸ் குமரன் மில்ஸ் தவிர ஒரு மில்லும்..இப்போ கம்மவார் கிட்ட இல்ல அதுதான் உண்மை ..ஏன்னா கம்மவார் கிட்ட ஒற்றுமை இல்ல லட்சுமி மில்ஸ் கேஜி நெனைச்சிருந்தா மத்த நாயுடு மில்ஸ் வாங்கி காப்பாத்தி இருக்கலாம் மத்தவங்க கைக்கு போகாம.ஆனா அவங்க யாரும் ஏதும் பண்ணல.இப்போ சமீபமா சூப்பர் சுபின்னிங் மில்ஸ் கூட நாகர்கோயில் ஆர்யா பவன் ஹோட்டல் க்கு வித்துட்டாங்க .
மிகவும் துல்லியமான கணக்கீடு தான் ஐயா உங்களுக்கு எமது மனமார்ந்த நன்றி🙏💕
Im from virudhunagar kammavar Nayakkar ❤
கொங்கு மண்டலத்தில் கவுண்டர்,அருந்த்தியர்
அடுத்தபடியாக
மக்கள் தொகையில் நாடார்களே அதிகம்
வந்து கொங்கு மண்டல கிராமங்களில் பாருங்கள்
Nadar mela ungalauku enna ivlo poramainu therilaye
Naidu Nayakkar kulam selikkattum ❤️💛😄
வாழ்க வளமுடன்!!
ஓம் நமசிவாய...
முக் குலத்தோர் இனம் இருக்கா மறவர் இனம் கள்ளர் இனம் அகமுடையார் இனம் இருக்கு
நீங்கள் தான் மூவரையும் இணைத்து அவ்வாறு அழைத்துக் கொள்கிறீர்கள் நான் என்னத்த சொல்ல ??
தேவர் என்ற பட்டம் காரணமாக அமைந்தது
Nadar Pathu porama padathinga Ayya Kannuvaikathinga Kamarajar Ayya Tamilnaduku Senja Punniyam Tha Elame 💙💚
கடும் உழைப்பு சிக்கனம் திட்டமிட்ட வியாபாரம் போன்ற விஷயங்களை முன்னேறி உள்ளீர்கள் ?? உழைப்புக்கு உதாரணமான உங்களை நினைத்து பல பேரிடம் உங்கள் சமூகத்தை உதாரணம் காட்டி பேசியுள்ளேன் ,, அவர்களைப் போல் உங்கள் சமுதாயமும் கடும் முயற்சி உழைப்பு மூலம் முன்னேற வேண்டும் என்று ???
அதேசமயம் இவ்வளவு முன்னேற்றம் கண்ட பிறகு ,, சாதிய துவேஷம் பிறர் மீது குறைய வேண்டும் எந்த ஒரு சமுதாயத்திற்கும் ???
ஆனால் உங்களிடம் அது மிக அதிகமாகிக் கொண்டே வருகிறது ,, சாதிய வன்முறையாளர்களை உங்கள் சமுதாயம் உருவாக்குகிறது என்பதே எனது பார்வை ???
உங்களைப் பார்த்து பொறாமை பட எனக்கு எந்த அவசியமும் இல்லை ஏனென்றால் உங்களை விட பல துறைகளில் உயர்ந்து நிற்கக் கூடியவர்கள் நாங்கள் ???
அதே சமயம் சாதிய வன்முறை சாதிய ரவுடிகளை வளர்க்காத,,, இடம் கொடுக்காத சமுதாயம் ,, அதனால் நாட்டிற்கு ஆக்கப்பூர்வமான சமுதாயம் என்பதில் ஒரு பெருமை கொள்கிறேன்
@@SSNSurvey Etha Caste Ningal
@@AmmuKutty-dl8il தம்பி கண்டுபிடிங்கள் ,, உங்கள் மூளைக்கும் சற்று வேலை தாருங்கள்
யூகிக்க முடியாவிட்டால் பிறகு நானே கூறுகிறேன்
@@AmmuKutty-dl8il தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று பெயரை தமிழகத்திற்கு வாங்கித் தந்த சமூகம் எது தெரியுமா ??
@@AmmuKutty-dl8il கோவையை மின் மோட்டார் நகரமாகிய சமூகம் எது என தெரியுமா ??
தெற்கு ஆசியாவிலேயே சுதந்திரத்தின் பொழுதே ,, சேர்க்கை நூல் உற்பத்தி செய்த விஸ்கோர்ஸ் நிறுவனத்தை நிறுவியவர்கள் யார் தெரியுமா ???
தமிழகத்தில் சுதந்திரத்தின் பொழுதே அலுமினிய உற்பத்தி செய்யும் மால்கோ நிறுவனத்தை தொடங்கியவர்கள் யார் என்று தெரியுமா ??
இன்றும் ஏ டு இசட் அனைத்து தொழில்களையும் செய்து வரும் சமூகம் தான்
எனது சமூகம்
அதே சமயம் முறையற்ற தொழில்களில் பங்கேற்பது என்பது மிக மிகக் குறைவு ??
தெளிவான விளக்கம்
Sir Nadar Piddigga Villai
Naidu Pidiggum Vanmam
Pol Therigirathu
Neengalum Oru Velai
Seialaame 😮
Poramai Pititha Manithan
100% சரியே 👌🏽👌🏽
You are so brilliant sir.... All the best sir
யாதவர் சமுதாயத்தை பற்றி கணக்கீடு செய்வது என்பது கடினமான காரியம். ஏனெனில் தமிழகம் முழுவதும் அவர்கள் பரவி வாழ்கிறார்கள். பகுதி பெரும்பான்மை சமுதாயங்களை விடவும் அதிக எண்ணிக்கையில் வசிக்கிறார்கள். சில பகுதிகளில் பகுதி பெரும்பான்மையாகவும் இருக்கிறார்கள். யாதவர் என்கிற ஒரே இனக்குழுவில் பல்வேறு சாதிகளாக பிரிந்து வாழ்கிறார்கள். இதை சரியான முறையில் கணக்கீடு செய்வது என்பது எளிதானதல்ல.
வாஸ்தவம் தான்??
மிகவும் தவறான கணிப்பு கொங்கு மண்டலத்தில் நாடார்கள் பரவலாக உள்ளனர் ( சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல் ,கரூர் ,திருப்பூர்) ஆகிய பகுதிகளில் பரவலாக உள்ளனர் இவர்களுக்கு சானார் நாடார் கிராமணி மூப்பன் இன்று பல பெயர்களில் கூறப்பட்டாலும் இவர்கள் அனைவருமே நாடார்கள் தான் மற்றும் தென் தமிழகத்தில் அடர்த்தியாக உள்ளனர். வட தமிழகத்தில் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாடார்கள் கணிசமாக உள்ளனர்
It’s 100 percent true for Kamma naidu cast Report
தெலுங்கர் பெருமை பேசும் நீங்க எந்த குடியை சார்ந்தவர் என்று தெரிந்து கொள்ளலாமா
Avan kamma naidu bro😂.. Athan apdi pesuran
@@gunal4551 மண்டையில் இருக்கும் கொண்டையை மறைக்க தெரியல ok bro
..வீடு வீடா போயி எண்ணி பாத்தியா, சும்மா வாய்க்கு வந்தத அடிச்சி விடு.... Boomer uncle
Boomer Boomer
Iva oru katha vidura
Gudu. Gudupai. Karen. Komali
அவர் பிச்சைகாரர் இல்லை. கணக்கீடு பணி செய்பவர் (புள்ளிவிபரம்). முட்டாள்தனமான கேள்வி தேவை இல்லை.
@@veeramuthu9712 ஓஹோ தமிழக அரசு நியமித்த ஆளா இவரு 🤣🤣🤣 , அடேய் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கே அரசு எத்தனை ஊழியர்களை பயன்படுத்துவாங்க தெரியுமா .... இவனா ஏதோ ஓளரிட்ருக்கான் ... முதல்ல புள்ளி விவரம்னா என்ன அத எப்படி எடுப்பாங்கனு தெரிஞ்சிக்கிட்டு வந்து பேசு போ ....
கள்ளர், மறவர், அகமுடையார் தனி தனியாக எவ்வளவு என்று பதிவிடவும். முக்குலத்தோர் என்று கூறி கொண்டு கள்ளர்களே அதிகமான அரசியல் ஆதாயம் அடைவதாக நான் நினைக்கிறேன்.
தம்பி ஒரு பிரிவுக்குள்ளேயே இப்படி ஏன் ஒற்றுமை இல்லாமல் இருக்கின்றீர்கள்??
அதனால்தான் அதிகாரத்தை கவுண்டர்களிடம் பறி கொடுத்து விட்டீர்கள்,,
கள்ளரும் சில பிரிவாக உள்ளனர்,, மறவர் சேர்வை, அகமுடையார், என பல பிரிவுகள் உள்ளீர்கள்
அம்பலம் என்ற பட்ட பெயரிலும் உள்ளீர்கள்
நான் உங்கள் சமூகத்தை துல்லியமாக பிரித்துப் பார்க்கவில்லை,,
நீங்கள் கூறும் அரசியலில் உண்மை உள்ளது தான்,,
கடந்த மூன்று நாட்களாக மதுரை திருச்சி கரூர் ஆக மூன்று பாராளுமன்ற சர்வே கிராமம் நகரமாக எடுத்துவிட்டேன்
உங்களிடம் இருந்த அரசியல் ஒற்றுமை மிகவும் சரிந்து போனதை காண முடிந்தது??
@@SSNSurveya.d.m.k jathi parkka madargal 2024 Theriyum
@@logunathan4252கவுண்டா கவுண்டா 😢😢😢😢கதறாதே
கள்ளர் மறவர் அகமுடையார் ஒரே இனம் தேவர் இனமாக பார்க்கவும்.....
அரசியலில் மறவரான முத்துராமலிங்கத்தேவர் கள்ளர் மூக்கையாத்தேவர் முன்னேறி விடுவார் என்றோ மூக்கையாத்தேவர் முத்துராமலிங்கத்தேவர் அதிக புகழ் அடைகிறார் என்றோ ஒரு போதும் எண்ணியதில்லை வருந்தியதில்லை
@@Imindnoone dai eppati pesi makkal saniyula mukkuvanga
நாடார் பற்றிய உங்கள் குறிப்புகள் ஏற்றுக் கொள்ள இயலாது
சரிங்க ஐயா ,, எனது உணர்தல் புரிதல் தவறாக கூட இருக்கலாம் ??
Caste system is the greatest evil of tamilnadu. Why do you Kindle Fire? Very sorry.
Naidu nayakkar both are same.. South tamilnadu they use nayakkar title if it comes in north they use naidu i dont know how you are taking survey. In naidu they are 7 to 8 subcastes are there!!
Kapu
Balija
Kamma
Golla that is thottiya nayakkar
Gowra
Velama
Yadava
Above are belong to naidu title
In these thottiya nayakkar using mostly nayakar titles in all over tamilnadu but kammas using nayakar title in south tamilnadu and using naidu in north and most of kammavar nayakkar in north early migrant not like as south and west. Other castes like uppiliya, muthraja etc are not belong to naidu/vadugars. Nayini/
Nayakadu has changed into naidu and nayakkar.
கம்மா தவிர வேற நாயுடு இனங்கள் அனைத்தும் நாயுடு என்ற பட்டத்தை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்
ராஜகம்பளம் தொட்டிய,மற்றும் கொல்லா பிரிவினர்,, நாயக்கர் பட்டத்தை மட்டுமே பயன்படுத்துவர்
கம்மவார் நாயுடு மட்டுமே நாயுடு பட்டத்தையும், நாயக்கர் பட்டத்தையும் பயன்படுத்தி வருகின்றனர் இந்த நடைமுறை தெற்கு மத்திய மேற்கு மாவட்டங்களில் உள்ளது
வட மேற்கு,, வடக்கு மண்டலத்தில் வாழும் கம்மவார் நாயுடு மக்கள்,, நாயுடு பட்டத்தை மட்டுமே வைத்துக் கொள்கின்றனர்
@@SSNSurvey yes true. Most of the peoples are thinking that both naidu and nayakar title is different. That why i tried to say that both meanings are same. Do you have any idea that thirumalai nayakar belongs to which one golla/kapu/balija/gavara?
@@iamDamaaldumeel அது வன்னியரில் தான் சேரும் இதில் என்ன சந்தேகம்,,???
@@szia2992 தஞ்சை நாயக்கர்கள் கவர பலிஜா நாயுடு வகையை சேர்ந்த
வம்சத்தவர் என்று தெளிவாகத் தெரிகிறது
மதுரை நாயக்கரில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன,,,, எனது மனத்திற்கு படுவது,, மதுரை ஆண்ட நாயக்கர்கள் ராஜகம்பளத்தார் தான் என்று எண்ணுகிறேன்
Boyar oddar vadabalija missing
They are khandayat, Nayak, nayakar and naidu
Ivangala miss pannitinga
100 percentage true kambalanayakar are in bad situation plz give schedule caste(sc) category 😢😢😢😢 am BC i want SC
U are correct about kammas .
💙💚💙💚💙💚🔥
SIR, I BELONGS TO KAMMAVAR NAIDU COMMUNITY. 1) YOU EXPLAINED VERY WELL ABOUT KAMMAVAR /GAVARA/BALIJA/KAMBALATHU MAYAKKAR. 2) YOUR CALCULATION ABOUT THEIR LIFESTYLE IS ALMOST CORRECT. BUT, ONCE GOVERNMENT TAKEN CASTE BASE SENSUS ONLY, WE CAN COME TO CONCLUSION ABOUT THE NAIDU/NAYAKKAR POPULATION. ANYWAY I APPRECIATE YOUR EFFORTS. (( OUR CALCULATION IS 2 CRORE TELUGU SPEAKING PEOPLE ARE HERE SINCE TIME IMMEMMORIAL)).
அருந்ததியர் உட்பட அனைத்து தெலுங்கு சமூகங்களில் எண்ணிக்கை சுமார் 15 சதவீதம் என்ற அளவில் இருக்கலாம்
அதில் ஒன்று குறையலாம் அல்லது கூடலாம்??
அதாவது 1.2 கோடி பேர்கள்
மற்ற இருமொழியாளர் என கன்னடம் மலையாளம் மற்றும் வட இந்திய மொழிகள் பேசுவர் சுமார் மூன்று முதல் நான்கு சதம் இருக்கலாம்
@@SSNSurveyதெழுங்கு பேசும் யாதவர், செட்டியார், ஐயர், போயர், உப்புகார நாயக்கர், காட்டுநாயக்கர், தேவாங்கர், முதலியார், வன்னியர், முத்துராஜா, ராஜூஸ், ரெட்டியார் போன்றோரை கணக்கெடுத்தீர்களா?
@@Premkumarprasath தெலுங்கானா அவர்களும் வடபதிகளின் ஓரளவு உள்ளன, தெலுங்கு செட்டியார்களின் பல பிரிவு உள்ளனர், அவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை சுமார் இரண்டு சதவீதம் இருக்கலாம்
ராஜபாளையம் தென்காசி மற்றும் சென்னை பகுதிகளில் கணிசமாக உள்ளனர் தேனி போன்ற சில ஊர்களிலும் சிறிதளவு உள்ளன,, அவர்களது தொழில் வளர்ச்சியில் மிகப்பெரியது
அதுபோல் முழுக்க வணிகத்தில் ஈடுபட்டுள்ள தெலுங்கு செட்டியார்களின் சராசரி வருமானமும் நல்ல பலமான நிலை தான்
@@Premkumarprasath காட்டுநாயக்கர் செட்யூல் டைப் எஸ்டி பிரிவை சார்ந்தவர்கள் கீழ்நிலைத் தொழில் செய்து வறுமையில் வாடிக் கொண்டு போதையில் அடிமையாய் கொண்டு இருப்பவர்கள்,,
போயர்கள் பரவலாக கட்டிட வேலைகள் கூலி வேலைகள் குவாரி வேலைகள் போன்ற தொழில்கள் செய்து வருகின்றனர் அனைவரும் பெரும்பாலும் கூலிகளே? பரவலாக தமிழகம் முழுக்க கணிசமான மக்கள் தொகை உள்ளனர்
@@Premkumarprasath உப்பு கார நாயக்கர் என்பது மிகஅரிது,, உப்பிலியை நாயக்கர் என்ற பிரிவு ஓரளவு உள்ளது
தெலுங்கு தேவாங்க கோவை சேலம் போன்ற பகுதிகளை கணிசமான அளவு வாழ்கின்றன
ஆந்திரா பாடலில் உள்ள வன்னியர்கள் அவர்கள் தமிழில் இனம் தான் ஆனால் தெலுங்கு மொழி பேசுவதாக கணிசமாக உள்ளனர்
என்ன சார்.. நாயுடு பாசம் ரொம்ப தெரியுது.. இதர தமிழ் சாதிகள் மீது வன்மமா..
இந்த வகையில் பாசம் காட்டினேன் என்று கூறுங்கள் தம்பி,, நீங்கள் கூறுவதில் உண்மை உள்ளதா? இல்லை இருக்கிறதா என்பதை நானே விளக்கி விடுவேன்
இருந்தால் உங்களிடம் ஒத்துக் கொள்வேன்,,
தயவுசெய்து எதை வைத்து கூறுகிறீர்கள் என்று எனக்கு கூறுங்கள்??
அப்போது நீங்கள் நாம் தமிழர் கட்சி சார்ந்தவராக இருக்க வேண்டும்
Telungu than athigam bro
@@friendlygamer8475 his is kamma Naidus
இதுதான் உண்மையான தகவல் வாழ்த்துக்கள் ஐயா 👏👏👏👏
ஐயா, கொங்கு மண்டலத்தின் பூர்வ குடிகள் வேட்டுவ கவுண்டர் சமூகம் பற்றி தங்கள் கருத்துக்களை அறிய விரும்புகிறோம்.
விவசாயமும் மற்றும் விவசாயக் கூலிகளாக உள்ளன
ஈரோடு நாமக்கல் கரூர் பாராளுமன்ற தொகுதிகளில் கணிசமான காணப்படுகின்றனர்
கல்வியில் மற்றவர்களை ஒப்பிடும்போது குறைவுதான்
தொழில் வளர்ச்சியிலும் இல்லை ,,
மிகவும் முன் கோபிகளான அவர்கள் அடிக்கடி வன்முறைகளில் இறங்கி விடுகின்றனர்
இந்த குணம் அவர்களுக்கு ஒரு பின்னடைவு தான் தரும்
அதிகமாக மதுப்பழக்கம் உள்ள பல இனங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது
அதுவும் இவர்களது முன்னேற்றத்தை தடுக்கும் ஒரு விஷயமாக உள்ளது
அவர்களுக்கு தீவிர கல்வி கற்பதும் சிறு தொழில்களில் தீவிரமாக ஈடுபடுவதும் வெளிநாடு வேலை வாய்ப்புகளில் அனைத்து மட்டங்களில் முயற்சித்துச் செல்வதும்
அத்துடன் சிக்கனமும் திட்டமிடலமும் மட்டுமே இச்சமுகத்தை சற்று முன்னேற்ற பாதையில் செலுத்த இயலும்
@@SSNSurvey குரும்பா அல்லது குரும்ப கவுண்டர்கள் என்பவர்கள் யார்? கவுண்டர்களில் அவர்களும் பரவலாக உள்ளனர்.
@@senthilprabu9828 ஆடு மாடு வளர்ப்பு விவசாயம் பிரதான தொழில்
தேனி திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அப்படியே மேற்கு மாவட்டங்கள் சேலம் கிருஷ்ணகிரி வரை நீடித்துள்ளனர்
பெரும்பாலும் கன்னடம் பேசக் கூடியவர்கள்
பொருளாதரத்தில் சுமாரான நிலை
@@SSNSurvey நன்றி
@@SSNSurveyவேட்டுவ கவுண்டர்கள் திருப்பூர் கரூர் பாராளுமன்ற தொகுதியிலும் பரவலாக வாழ்ந்து வருகிறார்கள்
You are correct about kamma naidus
அந்த இனத்தைச் சேர்ந்த முக்கால்வாசி பேருக்கு இந்த விஷயங்கள் சரி வர முடியாது
உங்களுக்குத் தெரியும் என்றால் உங்கள் ஊர் எது எனக் கூறலாமா ??
முத்தரையர் மக்கள் தொகை அடர்த்தி தமிழகத்தில் மிக பெரிய அளவிலான தொகை அதையும் கணக்கில் கொண்டு வந்து சேருங்கள் அண்ணா
அடர்த்தி மத்திய மண்டலத்தில் மட்டும் தான் தம்பி,,
பிற பல மாவட்டங்களில் சிறிது அளவு தான் உள்ளீர்கள்,,
அரசியல் மற்றும் கல்வி பொருளாதாரம் ஆகியவற்றில் மிகப் பின் தங்கி உள்ளீர்கள்
மக்கள் தொகை என்பது முக்கியம் அல்ல,,, உங்கள் சமூகம் நன்கு அனைத்து துறையிலும் முன்னேற வேண்டும் என்பதை எனது விருப்பம்
@@SSNSurvey தென் மாவட்டங்களில் மிகவும் அடர்த்தி நான் இராமநாதபுரம் மாவட்டம் தான் முதலில் முஸ்லிம் சமூகம் இரண்டாம் இடத்தில் முத்தரையர் சமுதாயம் முன்றாவது அகமுடையார் சமுதாயம் தான் பெரும்பான்மை இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் தென் மாவட்டங்களில் வலையர், அம்பலகாரர் பெயரில் உள்ளோம் சுயேட்சை யாக நின்று 10000 மேலே ஒட்டும் எடுத்தோம் வலையர் வாழ்வுரிமை மாநாடு போல் வேறு எந்த சமுதாயமும் மாநாடும் நடந்த தென் மாவட்டங்களில் முடியாது
@@sureshbuvi21 கடந்த பிப்ரவரி மாதம் தான் ராமநாதபுரம் தொகுதி முழுக்க சர்வே எடுத்தோம்
புதுக்கோட்டை திருச்சி முசிறி போன்ற பகுதியளவு அடர்த்தி இங்கே இல்லை
முத்திரையர் என்றும், சிலர் வளையர் என்றும் சிலர் மூப்பர் என்றும் குறிப்பிட்டுக் கொண்ட சாதிகள் கணிசமாக இருந்தன?
காரியாபட்டி தொகுதியில் மட்டுமே சற்று அதிகமாக வாக்குகள் அதன் தொடர்ச்சி அருப்புக்கோட்டை விருதுநகர் கிழக்கு வரை காணப்பட்டது
பல இடங்களில் வலையர் என்றும் மூப்பர் என்றும் தங்களைஅவர்கள் குறிப்பிடுகின்றார்கள்??
@@SSNSurveyநாங்க எல்லா மாவட்டத்திலும் இருக்கும் வேற வேற பட்டதில் இருக்கோம் திருச்சி முத்துராஜா ஊரளி கவுண்டர் புதுக்கோட்டை அம்பலகாரர் சேர்வை தஞ்சாவூர் அம்பலகாரர் சேர்வைக்கரர் வலையர் மதுரை வளையர் மூப்பர் மூப்பனர் வன்னிய வலையன் திண்டுக்கல் அம்பலகாரர் வன்னியர் குல முத்துராஜா வலையர் நாகபட்டினம் அம்பலகாரர் முத்திரிய பிள்ளை திருவள்ளூர் முத்தரையர் நாயக்கர் நாயுடு கடலூர் முத்தரையர் நாயக்கர் சென்னை பாளையக்காரர் நாயக்கர் பாளையக்காரர் நாயுடு முத்துராஜா நாயக்கர் சிவகங்கை வழையர் அம்பலகாரர் பாரி நாட்டார் பறம்பு நாட்டார் பாரி வலையர் இராமநாதபுரம் வலையர் அம்பலம் திருநெல்வேலி வலையர் தேனி வலையர் கரூர் முத்துராஜா வேலூர் முத்தரையர் நாயக்கர் ஈரோடு வேடுவ கவுண்டர் இது மாதிரி எல்லா மாவட்டத்திலும் இருக்கும் ஒரே சமுதாயம் முத்தரையர் மட்டும் தான்
🤣🤣🤣🤣🤣
அய்யா வணக்கம்.கள்ளர்.மறவர்.அகமுடையார் தனித்தனியாக மக்கள் தொகை எவ்வளவு.நிறைய மறைத்தே கணக்கீடு சொல்கிறார்கள்.
ஏற்கனவே சொல்லி இருக்கிறேன் ஒட்டுமொத்த முக்குலத்தோர் ஏழு முதல் ஏழு புள்ளி ஐந்து சதம் இருக்கலாம் என்று ??
mutharaiyar details sollunga sir
அடுத்த பதிவில் தம்பி
விசம் விதைக்காதே.
தம்பி அனைத்தையும் ஓரளவு தெரிந்து கொள்ளும் ஒரு முயற்சி தான் இது,,
சிறிய அளவில் தவறுகளும் இருக்கலாம்
ஆனால் எந்த தவறான உள்நோக்கமும் இந்த கணக்கீட்டில் இல்லை
என் மனசாட்சி படி, பின்தங்கிய அனைத்து சமூகங்களும் அனைத்திலும் வளர்ச்சி பெற்று நன்கு முன்னேற வேண்டும், தமிழகம் வளம் பெற வேண்டும், இந்தியாவின் பங்களிப்பில் தமிழக உயர்ந்து நிற்க வேண்டும் என்பது மட்டுமே எனது உள்ளார்ந்த ஆசை
Survey mattum Solliruntha nalla irukkum . Caste enna panranganu sollama. Some caste particularly vatti vidursthu innoru caste katta panchayathu panranga some caste to more athayum sollirukkalamey
@@MSRaja-fj2vf வாஸ்தவம் தான் நீங்கள் கூறும் விஷயங்கள் அனைத்தும் யார் யார் செய்கிறார்கள் என்பது தெரியும்
பல இடங்களில் வணிகர்கள் சங்கம் சம்பந்தமாக புலம்பியதால், நடுநிலையாக சங்கம் நடத்தாமல் கட்சியில் ஆதாயம் பார்க்கும் நோக்குடன் நடத்துகிறார்களே என்ற எண்ணத்தில் கூறிவிட்டேன்
அதைக் கூட தவிர்த்து இருக்கலாம்,,
எல்லா சமூகத்திடமும் நல்ல விஷயங்கள் கெட்ட விஷயங்கள் கலந்தே உள்ளன ,,
நான் 40 வருடங்களாக முன்னேறாமல் இருக்கும் சக நண்பர்களிடம்,
நாடார்களின் கடின உழைப்பை,சிக்கனத்தை,, கீழ் நிலையில் இருந்து இன்று உயரத்தில் வளர்ந்து நிற்பதை ஒரு நல்ல உதாரணமாக பல நண்பர்களிடம் சொல்லி இருக்கிறேன்
எதற்கு என்றால்,, நாடார்களை போன்று நீங்களும் முன்னேறி மேலே வர வேண்டும் இன்று முன்னேறாத பல சமூகத்திடம் அடிக்கடி கூறி வந்து உள்ளேன்
படிக்கும் பொழுது இருந்து வேலை பார்ப்பதில் வரை அந்த சமூகத்தை சேர்ந்த பலரும் நண்பர்களாகத்தான் இன்றும் உள்ளனர்,,
Okay sir. Congrats for your efforts
அருமை sir....👏
ஈரோடு திருப்பூர் நாமக்கல் மாவட்டத்தில் நாடார் கனிசமாக உள்ளனர் உங்களுக்கு தெரியவில்லையா
எல்லா ஊர்களிலும் பெரும்பாலும் மளிகை சம்பந்தமான, தென்னை மரம் சம்பந்தமானது என உள்ளனர்
நீண்ட காலமாக இருப்பது ஈரோடு அந்தியூர் மேற்கு பகுதிகளில்
20 வருடம் உங்களுக்கு முன்னர் நாமக்கல்லில் நெல்லை ஸ்டோர் என்ற பெயரில் சுமார் 20க்கும் மேற்பட்ட கடைகள் தோன்றின
அங்கு வியாபாரத்தில் கால் ஊன்ற முடியாத காரணத்தினால்
கடையில் அனைத்தும் மூடப்பட்டு விட்டன
நாமக்கல் நகரத்தில் செட்டியார்கள் அனைத்து விதமான கடைகளிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன
@@SSNSurvey ஈரோடு சேலம் திருப்பூர் நமக்கல் கோவை மாவட்டங்களிள் கொங்கு நாடார் என்று பூர்வகுடிகளாக உள்ளனர் தென்மாவட்ட நாடார் வேறு கொங்கு நாடர்கள் விவசாயம் விவசாயதொழிலார்களாகவும் உள்ளர் மளிகைகடைவைப்பவர்கள் தென்மாவட்டநாடார்கள் கொங்குமன்டல நாடார்கள்வரலாறுவேறு சரியான தகவல்கள சொல்லுங்க இல்லைனா இப்படி பொய்சொல்லகூடாது
@@SSNSurvey600 வருடங்களுக்கு முன் மதுரையில் இருந்து மேற்கே வந்தவர்கள் தான் மருது நாடார்கள் , மேற்கே பூர்வகுடிகளாக மேலும் கொங்கு, நாட்டு, கல்யாணி நாடார்கள் உள்ளோம். இந்த பிரிவுகளை நீங்கள் உங்கள் ஆய்வில் ஏன் சேர்க்கவில்லை
@@ranjith.c27 ஓரளவு எண்ணிக்கை மட்டும் சரி செய்து கூறினேன்,, நீங்கள் கூறும் அந்த பிரிவுகளை எல்லாம் நான் கேட்டு அறியவில்லை???
நான் நேரடியா செய்வது அரசியலில் தேர்தல் ஆய்வுகள் பதினைந்து வருடமாக,,,
பலர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அந்த அனுபவ அறிவின் மூலம் தயாரித்தது தான் இந்த அட்டவணை,,
எல்லோருடைய மொத்த பலமும் சதத்திற்கு உள்ளாக அடங்க வேண்டும்,,
தனி ஒருவனாக இதை செய்ததே மிகப்பெரிய காரியம்,,
தவறுகள் 10 சதத்திற்குள் இருக்கலாம் என்று நினைக்கிறேன்
இது ரொம்ப முக்கியத்துவம் தர வேண்டாம், ஏதோ பார்த்தோம் என்று கடந்து செல்லுங்கள்
யாதவர் சமுதாயம் பற்றிய பதிவு போடுமாறு கேட்டுகாகொள்கிறோம்.
யாதவர் சமுதாயத்தை பற்றி வரும் கணக்கீட்டிற்கு ஆவலோடு உள்ளோம்
S.ELAYARAJA AGAMUDAYAR (DHEVAR) dharmapuri Harur ஐயா பதிவு சூப்பரா இருக்கு மனமார்ந்த நன்றி மிக முக்கியமான விஷயம்
துளுவவேளாளர்கள் முக்குலத்தோர் இல்லை
நல்ல கருத்துகனிப்பு ஒவ்வொரு சாதியின் மக்கள் தொகையும் கூறும் தாங்கள் தமிழகம் முழுவதும் பரவிவாழும் போயர் ஒட்டர் சமூகத்தையும் கூறுங்கள் ஐயா
your survey on kammavars is hundred percent true
யாதவ சமுகத்தின் பற்றி போடுங்கள் ஐயா.
@@iamDamaaldumeel அனைவரும் யாதவர்கள்தான்.
Anupa gounder ,
Rajakambalam(Golla Naidu),
Yadava Naidu in Krishnagiri,
Erra golla ,
Konar, are Yadavas in Tamilnadu Belongs to chandira vamsam
Other Chandra vamsam in Tamilnadu are kamma Gavara Balija .
Kurubba sheep here caste are Consider as Yadava
நாயுடு நாயக்கர்கள் பழனி திண்டுக்கல் ஒட்டன்சத்திரபகுதிகளிலும் அதிகமாக வளமையாக உள்ளார்கள்
அனைத்தை விட ஒழுக்கமாக வாழ்கின்றார்களா என்பது தான் என்னை பொறுத்த அளவில் முக்கியம் ??
அதுதான் அனைத்தையும் விட முக்கியம் !!
@@SSNSurvey நல்லவர்கள் கஷ்டப்படுவார்கள் ஏழ்மையாகத்தான் இருப்பார்கள்.சாராய அரசியலில் நல்லவர்கள் நல்லமுறையில் வாழ வழியேயில்லை.
@@manivelusamy6145 சாராய இப்ப எல்லாரும் தான் குடிக்கிறாங்க நான் அதைக் கூறவில்லை ,,
பிறரை ஏமாற்றாமல் களவாணித்தனம் செய்யாமல் சாதி வன்முறை செய்யாமல்
வாழ்ந்தாலே நல்ல சமுதாயம் தான் ??
@@SSNSurveyஒட்டன்சத்திரத்தில் அமைச்சர் கவண்டர் சமுதாய மக்களை மட்டுமே முன்னேற்ற துடிக்கிறார்...அனைத்து விவசாய நிலங்களையும் தனது சமூக பினாமி மக்கள் மூலமாக வாங்கி போடுகிறார்..அவரை சந்திக்க சென்றாலே தனது சமூகமா என்று கேட்டுவிட்டுதான் பேசுகிறார்... என்ன செய்வது?
Super sir
Yadav da ⚔️ Krishnar vamsam da ⚔️⚔️⚔️
I agreed ur analysis
தமிழக ஆசிரியர் சங்கத்தில் அனைத்து சங்கத்திலும் கிறித்தவர்கள் தலைவர்கள்
அந்தக் காலத்தில் இருந்து அனைவரும் திமுக ஜால்ராக்கள்
அவர்கள் விடியல் விரும்பிகள்
அனைவருக்கும் கல்வி கிடைப்பதற்கு கிறிஸ்து என்ற ஒரே கடவுளை வழிபடுபவர்கள் பெரும் பங்காற்றி உள்ளனர்..பல கோடி கடவுள்களை வழிபடுபவர்கள் தொட்டால் தீட்டு பார்த்தால் தீட்டு என்று பிரிவினைவாத சிந்தனையுடன் மதம் தலைக்கு ஏறி சுயநலத்தோடு இருந்தார்கள்.. நான் கிறிஸ்தவ பள்ளியில் தான் படித்தேன் என்னை யாரும் மதமாகவோ மாடாகவோ மாறவில்லை.. நான் நானாக தான் இருக்கிறேன்...
கிரிப்ட்டோ கிறிஸ்ட்டியன் சின் ஊடுருவல் தமிழகத்தில் அதிகமாக உள்ளது.
@@MuthuKumar-nn4zo அரசு மற்றும் ஆசிரியர் பணிகளில் 60 முதல் 70% கிரிப்டோ கிருத்துவர்கள் தான்
பரையர் பள்ளர் சேர்க்காதன் மர்மம் என்னவோ ??!!
தமிழகத்தில் முக்குலத்தோர்தான் அதிக மக்கள் தொகை கொண்ட சமூகம்
தம்பி எந்த சமுதாயத்திற்கும் எண்ணிக்கை என்பது பெருமைப்படுவதற்குரிய விஷயம் அல்ல
கல்வி தொழில் துறை வெளிநாடு வேலை வாய்ப்புகள் என அனைத்திலும் முன்னேறிய சமுதாயங்களுடன் போட்டி போட்டு நீங்களும் முன்னேற வேண்டும்
முக்குலத்தோர் கனிசமாக குறைந்த வருமானத்தில் வாழ்பவராக உள்ளனர்??
அந்த நிலைகளை மாற்றி அமைப்பது மட்டும்தான் உங்கள் சமூகத்தின் மேன்மைக்கு வழிவகுக்கும்
அதுதான் பெருமைக்கு உரிய விஷயமாகவும் இருக்கும்!!!
அண்ணா நீங்கள் சொல்வது உண்மைதான் அதனால் என்ன பயன் ஒரு பயனும் இல்லை நாங்களும் இராமநாதபுரம் திருவாடனையை பூர்விகமாக கொண்ட அஞ்சுகொத்து மறவர்கள் நாங்கள் திருவாடனையில் இருந்து 300 வருடங்களுக்கு முன்பாக இல்லை அதற்கு மேற்பட்ட வருடங்களில் அப்பொழுது ஒருங்கிணைந்த தஞ்சை ஜில்லாவான இப்பொழுது நாகை மாவட்டத்தை கொண்ட திருக்குவளை அருகே உள்ள பையூர் என்ற கிராமத்தில் அதிகமாக இருக்கிறோம் மற்றும் சுற்று வட்டாரத்திலும் கணிசமாக இருக்கிறோம் ..போன தலைமுறை வரையும் தற்பெருமை பேசியே வாழ்ந்துவிட்டார்கள் இப்பொழுது உள்ள தலைமுறைகள் படித்துவிட்டு வெளிநாடுகளில் அதுவும் சிங்கப்பூரில் அதிகமாக வேலைபார்த்துக்கொண்டு இப்போதுதான் குடும்பத்தை நல்ல நிலைமைக்கு கொண்டு வருகிறோம்..அதுபோல சென்னை துறைமுகத்திலும் கனரக லாரி ஓட்டுநராக பணி புரிந்து கொண்டும் அதில் சிலர் சொந்தமாக 12 லாரிகளுக்கு ஓனராகவும் இருக்கின்றார்கள் இதற்கு நாங்கள் சிறுவயதில் பட்ட கஸ்டம் இப்போது நன்றாக இருக்கிறோம் ..தற்பெருமை பேசி வீணா போகாமல் முன்னேற என்ன வழியோ அதை நம் முக்குலத்தோர் இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் ...இது என் அன்பான வேண்டுகோள்😊..
முன்றுசாதிகளே சேர்த்துசொல்லக்கூடாது கள்ளர்சாதி மறவர் அகமுடையர்என்றுசொல்லவும்
நன்றி ஐயா .அடுத்த videovuku waiting
ஒவ்வொரு தொழிலும் சில சமூகங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அப்படிதான் மளிகை தொழிலும். அதில் நாடார்களும் இஸ்லாமியர்களும் அதிகமாக இருப்பதால் வணிகர் சங்கங்களில் பெரும்பாலும் அவர்களின் ஆதிக்கம் இருக்கிறது. எல்லா சங்கங்களிலும் இப்படியான ஆதிக்கப் போட்டிகளும் பிரச்சனைகளும் இருக்கின்றன.
தம்பி ,, வணிகர் சங்கம் என்பது அனைத்து சிறு கடைகள் நடுத்தர கடைகள் என அனைத்து விதமான கடைகளும் சேர்ந்தது,, மளிகை கடை மட்டுமல்ல
அப்படிப்பட்ட ஒட்டுமொத்த கடைகளில் நாடார் சமூக பங்களிப்பு என்பது 10% மட்டுமே
இஸ்லாமியர்களின் பங்களிப்பு என்பது மூன்று சதம் இருக்கலாம்
பிற அனைத்து சமூகங்களின் பங்களிப்பு என்பது சுமார் 80 சதவீதம்
இரண்டு மூன்று முக்கிய சங்கங்களிலும். ஒரு சமூகப் பிரமுகர்களை தலைமை பதவியில் அமர்ந்து கொண்டு அரசியல் கட்சிகளை ஆதரித்து. ஆளுக்கு ஒரு கட்சியில் ஆதாயம் பெறுகின்றனர் என்பது தான் எனது குற்றச்சாட்டு??
ஒவ்வொரு தொழிலுக்கும் தனித்தனி சங்கங்கள் இருக்கின்றன. ஊருக்கு ஊர் பொதுவாக இருக்கும் வணிகர் சங்கங்களில் பெரும்பாலும் நாடார்களும் இஸ்லாமியர்களும்தான் அதிகம். அந்த சங்கங்கள் இணைந்து தமிழக அளவில் கூட்டமைப்பாக இருக்கிறார்கள். அதில் நாடார்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். வணிகர் சங்கங்களில் 10% நாடார்கள் என நீங்கள் சொல்வது தவறு, சரிபார்த்துக் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக நகைக்கடை சங்கத்தில் யார் பெரும்பான்மையோ அவர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு & பேரமைப்பு போன்ற பெரிய கூட்டமைப்புகள் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படுவதில் எனக்கும் விமர்சனம் உண்டு. வணிகர் சங்கங்களை பற்றி இன்னும் நீங்கள் உள்ளார்ந்து ஆய்வு செய்து நான் சொன்னதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
i am kammavar community..nowadays many kammavar people sold their companies in last 3 years..Thyrocare velumani of coimbatore sold his profitable company for 4546 crores..UMS of GD Naidu group sold watertec for 3500 crores. this year to warburg pincus.current generation people not willing to run company...they just want quick money ..and many not willing to starting new companies..all just settling in USA,Australia,Canada,UK..Thereis no unity in community...gounders are united...but kammavar naidu even big industrialist wont help other kammavar naidu when they are in difficult times..so many sold companies..they don't have much political support also...if they are united they would have grown so much their fall is due to lack of unity..current generation not willing to take risk..
நீங்கள் சொல்லும் யாரும் அழிந்து விடவில்லை ,,
அந்த மூலதனத்தை வைத்து வேறு விதமான தொழில்களில் அதை முதலீடு செய்துள்ளனர்
டெக்ஸ்டைல் துறையில் மட்டுமே ஒரு சிலர் உண்மையான சரி வை கஷ்டத்தை சந்தித்தனர் ??
கம்மவார் இன் சிறப்பு இயல்பு யாருடைய துணையும் இன்றி துணிந்து செய்து அந்தத் துறையில் வெற்றி காண்பது
அரசியல் களவாணிகளைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் ,, அப்படிப்பட்ட தேச விரோத வளர்ச்சி கம்மவார் சமூகத்திற்கு தேவையற்ற ஒன்று
அரசியலில் இருந்தவர்கள் பல நூறு கோடிகளை எழுந்துள்ளார் தவிர யாரும் சம்பாதிக்கவில்லை ,, உதாரணம் மத்திய அமைச்சர் தொடர்பு
நடுத்தர குடும்பங்களில் இருந்து புதிதுவாக தொழில் நுழைந்து வெற்றி கண்டு வருபவர்கள் ஏராளம்
அரசியல் களவாணி பணம் இன்று நேர்மையான வழிகளில் முன்னேறும் சமுதாயமே நாட்டிற்கு ஆக்கபூர்வமான சமுதாயம் ,,,
வெளிநாடுகளில் மிகுந்த உயர் பதவிகளில் ஏராளமான ஒரு பொருளீட்டி அங்கும் தொழில் ஆரம்பித்து வலுவாகவே உள்ளனர்
அதனால் உங்களுக்கு தெரிவது என்னவென்றால் அரசியலில் கொள்ளை அடித்து சிலர் அசுர வளர்ச்சி ஏடி உள்ளனர்
அந்த அவலத்தை கம்மவார் சமுதாயத்துடன் ஒப்பிட்டு பார்க்காதீர்கள் ,,
அத்துடன் தென்னிந்திய அளவில் தமிழ்நாடு மட்டுமல்ல ஆந்தரா தெலுங்கானா கர்நாடகா என அனைத்து மாநிலங்களிலும் தொழிலில் 40 வருடங்களாக அசுர வளர்ச்சி கண்டுள்ளனர்
அதில் தெலுங்கானா ஆந்திராவில் அரசியல் பின்புலம் அசிங்கமான வருமானமும் அதில் நிறைய உண்டு
அதனால் விவசாயத்திலிருந்து ஏ டு இஸட் வரை அனைத்து துறையிலும் தென்னிந்தியாவில் கொடி கட்டி பறக்க கூடிய முதல் சமுதாயம் கம்மவார் தான்
தமிழகத்தில் 95 சதம் நேர்மையான வழிகளில் மட்டுமே
சாதாரண குடும்பத்தில் பிறந்த திருத்தணி கிருஷ்ணமூர்த்தி கொரோனா வேக்சின் தடுப்பூசி கண்டுபிடித்து மேலும் பல தடுப்பூசிகளை உலக அளவில் தயாரித்து அனுப்பி கொண்டிருக்கும் பாரத் பயோடெக் நிறுவனம்
இன்று 20 வருடத்தில் அறிவு திறன் மூலம் பத்தாயிரம் கோடி சொத்துக்களை சம்பாதித்து உள்ளது
ஒட்டுமொத்த ஐடி துறை தென்னிந்தியாவில் 40 சதவீத பங்களிப்பு கம்மவார் நாயுடு மட்டுமே
அதனால் உங்கள் வருத்தம் தவறானது என்பதே உண்மை அரசியல் களவாணித்தனத்தை நினைத்து ஏங்காதிர் ??
@@SSNSurvey almost 50% of kammavar naidu companies were either sold..or gone out of business..appasamy associates chennai top medical equipment company sold for just 1500 crores to warburg pincus even though it was having a profit of 150 crores yearly current generation of kammavar naidus have totally destroyed their legacy in business..list of kamma naidu companies sold in last 10 years was very high..but other communities expanding their business..there are so many companies of kammavar naidus got sold each worth thousands of crores..
@@saravanan5813 தம்பி நீங்க விரக்தியில் பேசுறீங்கன்னு நினைக்கிறேன் ??
15 நாட்கள் முன்னதாக பேச்சுவார்த்தை நடந்தது உண்மைதான் ,, இன்னும் முழுமையாய் முடிவுக்கு வரவில்லை
காரணம் ஒற்றுமை இல்லாமை , ஒரு மருமகன் எங்கள் ஊர் அவரும் மனைவியும் அப்பாசாமி ஹாஸ்பிடல் நடத்திக் கொண்டுள்ளனர்
இன்னொரு மருமகன் ரெட்டியார் , அவரது குடும்பம் சென்னையில் மிகப் பெரிய செல்வந்தர் தொழிலதிபர் குடும்பம்
இருவருக்கும் சரியாக ஒத்து வராது ,,
அதனால் வெவ்வேறு தொழில்களில் தனியாக இறங்குவதற்காக இதைத் தந்து விட முடிவு செய்துள்ளனர்
ஒரு சமூகம் சரிகிறது என்றால் நஷ்டப்பட்டு வெளியேறுவதை தான் சரிகிறதாக கொள்ள முடியும் ??
வேறு காரணங்களை விற்றுவிட்டு வேறு துறையில் இன்வைஸ் பண்ணுவதை சரிவு என்று கொள்ள முடியாது ??
அங்கு முன் வேலை செய்த ஒருத்தர் சேர்வால் இஎன்டி எக்யூப்மெண்ட்ஸ் நடத்தி வருகிறார் அவரும் உள்நாடு வெளிநாடு நிறைய தொழில் செய்கிறார் அவரும் எனது ஊர் தான்
அவர்கள் முக்கியமாக தயாரித்த காண்டாக்ட் லென்ஸ் அத்துறையில் அரவிந்த் ஐ நிறுவனமும் பெரிய அளவில் செய்து கொண்டு உள்ளது
உள்நாடு மற்றும் வெளிநாட்டிற்கு ??
கம்மவார் கனிசமாக சரிந்தது ஸ்பின்னிங் மில்களால் மட்டும்தான் அது 90களில் நடந்தது
மற்றபடி தொழில் செய்யும் 10 பேருகளில் தொழில் நஷ்டத்தாலோ அல்லது வேறு தவறான பழக்கத்தாலோ ஒரு நிறுவனம் மூடு விழா நடத்தும்
அது அந்த காலகட்டத்திற்குள் வேறு இருவர் வேறு துறைகளில் நுழைந்து சாதித்துக் கொண்டுள்ளன கம்மவார் ??
தென்னிந்திய அளவில் பார்மா நிறுவனங்கள் மொத்த உற்பத்தியில் பெரும்பகுதி ரெட்டி மற்றும் கம்மா நாயுடு தான் ??
@@SSNSurvey chennai global hospitals also sold last week to IHH ..ravindranath sold it for 740 crores..other communities expanding business kammavar community selling business..PVP ventures had 70 acres in perambur heart of chennai ..he almost sold all and he sold some 8 acres to casa grand..he sold in 2009 5.5 acre vadapalani property with building for just 150 crores to SRM..kammavar both tamilnadu and andhra selling..that too for low price than real market value..all are exiting only..
@@saravanan5813 கம்மவார் புரா நஷ்டப்பட்டு சோத்துக்கு வழி இல்லாம ,, மார்க்கெட் ரேட் க்கு கம்மியாவே வித்து சென்னையில பிச்சை எடுத்துட்டு இருக்காங்க ??
நஷ்டம் அடைந்து விட்டால் அது வேறு கதை ?? கூடுதல் லாபத்திற்கு வருகிறது என்று நினைத்து விற்றால் ,, அது வேறு வித தொழில்களில் முதலீடு செய்து கொண்டு தான் உள்ளனர் ,,
சென்னையில் கம்மா எல்லாம் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதால் ,,
சரவணன் கோரிக்கையை ஏற்று எல்லா சமூக தரும் பிச்சை போட்டு உதவுமாறு நாம் கேட்டுக் கொள்வோம் ??
Super
தமிழகத்தில் போயர்,ஒட்டர் இன மக்கள் உள்ளனர். அதை கணக்கீடு செய்யவில்லையா ஐயா.
போயர்கள் பரவலாக மேற்கு மண்டலம், வடமேற்கு மண்டலம் அனைத்து ஊர்களிலும் காணப்பட்டனர்,,
தென்மண்டலத்திலும் ஓரளவு உள்ளனர்,,
போயர் ஒட்டர் மட்டும் தனியாக கணக்கில் கொண்டு வருவது சிரமம் ,, இதர என்ற தொகுதியில் அதுவும் அடங்கியதாக இருக்கும்,,
போயர் நாயக்கர் இனத்தில் சேராதா?
Ayyya konjam boyar uploaded pannuga pls
All are wrong information..
Covai,madurai,thanei,karur,bodi,vadaplani,entha districtla gangavar naidu, nayakartha erukom ayya
Anga irukura boyar rich bro
kamma only caste in south india to have atleast 1 MLA in all major cities in south india..hyderabad bangalore chennai vizag vijayawada coimbatore madurai..
சரியான கணிப்பல்ல.
எந்த சமூகம் எண்ணிக்கையில் அதிகம் அல்லது குறைவு என்று தாங்கள் கருதுகிறீர்கள்??
Kammavar naidu nayakkar always refined people 🔰
ஆல் ரவுண்டரா??? தம்பி அந்தப் பட்டம் எனக்கு மட்டும்தான் பொருந்தும்
@@SSNSurvey பட்டம் எல்லாருக்கும் பொருந்தும்
மிகவம் நன்றி. அதை போலவே அரசு வேலை, உயர் கல்வி மற்றும் அரசியலில் எவ்வளவு சதவீதம் இருக்கிறார்கள் என்பதையும் வெளியிடவும்.
கொங்கு வேளாளர் கவுண்டர் 5% எனில் 35 அமைச்சர்களில் 2 அமைச்சர்கள் தான் இருக்க வேண்டும். ஆனால் 4 அமைச்சர்கள் இருக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் 8 இருந்தார்கள். பறையர்கள் (ஆதி திராவிடர்கள்) 4 இருக்க வேண்டும். ஆனால் 1 தான் இருக்கிறார்கள்.
மொத்தத்தில் பட்டியல இனத்தவருக்கு தமிழகத்தில் தொடர்ந்து,, அரசியல் ரீதியாக அநீதி இழைக்கப்படுகிறது என்பது அப்பட்டமான உண்மை
தரப்படும் துறைகளும் வலிமையற்றவை
கொங்கு வேளாளருக்கு மூன்று தரலாம்
அரசு பணி உயர் வேலைகள்,பதவிகள் போன்ற விஷயங்களை நான் ஆராய்ந்து பார்க்கவில்லை
அரசு பணி விஷயத்தில் ஓரளவு இந்தப் 18% ஒதுக்கீடு பட்டியல் இனத்திற்கு கிடைத்து விடுகிறது
அரசு பணிகள் என்பது தற்பொழுது பல ஆண்டுகளாக எடுக்கப்படவில்லை,, எதிர்காலத்திலும் இவ்வாறு தான் இருக்கும்
குறிப்பிட்ட பணிகள் தவிர மற்ற அனைத்தும் காண்ட்ராக்டர் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்
அதனால் 18 சதவீத ஒதுக்கீடு எம் பி சி,,, பி சி ஒதுக்கீடு எதற்கும் பலன் இல்லாமல் போய்விடுகிறது,,
கல்விக்கு மட்டுமே இட ஒதுக்கீடு தற்பொழுது பயன்படுகிறது
எதிர்காலத்தில் பெரும் பகுதி தனியார் வேலைகள் தான்,,மற்றும் வெளிநாட்டு வாய்ப்புகள்
எனவே அனைத்து தரப்பு இனங்களும் தங்கள் தகுதி திறனை,,எந்த அளவு மேம்படுத்திக் கொள்ள முடியுமோ,, அதில் முழு கவனம் அனைவரும் செலுத்த வேண்டும்!!
@@thangarajs1074 இவர்பொய்சொல்றார் கொங்குவெள்ளாளர்கள்61சட்டமன்றதொகுதியில்வாழுகிரார்கள்
அடிச்சு விடு அடிச்சு விடு காசா பணமா?
Ayya engaludaya frisht caste name ganga nayakar, gangavar naidu, boya naidu, boya nayakar, chatti boyar,kall otta nayakar, mannu otta nayakar, sunampu otta nayakar, mara otta nayakar, raje nayakar, kongu boyar, boya naidu, otta nayakar, otta chattiyar ethu ellam enga castetha ayya
தகவலுக்கு நன்றி,,,
யாதவர்(கோனார்) தொகையை கணிப்பது மிக கடினம்.ஏனில் தமிழகம் முழுவது பரவியுள்ளனர்.
தம்பி திருநெல்வேலி இருந்து ராமநாதபுரம் மதுரை, அதுபோல
ஆரணியைப் சுற்றிய வட மாவட்டங்கள் சொல்லும் அளவில் உள்ளன
பிற இடங்களில் இருக்கின்றார்கள் ஒழிய சொல்லும் அளவுக்கு மக்கள் தொகை இல்லை
ஒவ்வொரு சமுதாயமும் தங்கள் சமுதாயத்தை அதிகமாக இருப்பதாக கருதுகின்றனர்
அவரவர் வாழும் இடத்தை வைத்து கணக்கீடு செய்கின்றனர்
ஏண்டா இந்தப் பணியில் இறங்கினோம் என்று உள்ளது ??
அனைவரின் விருப்பப்படி சதவீதம் காட்டப்பட்டால் அது 200% ஆக வரும்,,
நூறு சாத்துக்குள் தான் அனைவரும் உள்ளனர் என்பதை யாரும் சிந்திக்க மறுக்கிறார்கள்
அடுத்த வீடியோவுக்கு பிறகு உங்கள் மக்களும் தூற்றினாலும் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்!!
கோனார்கள் அன்பும் பண்பும் மிகுந்தவர்கள்
அதனால் திட்ட மாட்டீர்கள் என்று நம்புகிறேன்??
@@SSNSurvey மன்னிக்கவும்.என் எண்ணம் மற்ற சமுதாயத்தை விட அதிகமாக இருப்பதாக சொல்ல வேண்டும் என்பது இல்லை. இருப்பதை சரியாக சரியாக சொல்ல வேண்டும் அதை தான் விரும்புகிறேன்.
@@SSNSurveyஐயா நான் கள்ளகுறிச்சி.தஞ்சை,அரியலூர்,கடலூர்,விழுப்புரம்,கள்ளகுறிச்சி,திருவண்ணாமலை யாதவர்கள் எண்ணிகையில் கனிசமாக இருக்கின்றார்கள்
@@Siva-wy8cz மன்னிப்பு என்ற பெரிய வார்த்தை எல்லாம் வேண்டாம் தம்பி,,
எஞ்சிய காலத்தில் நல்ல மனிதர்கள் நல்ல தம்பிகளுடன் நட்புடன் இருக்க விரும்புகிறேன் அவ்வளவுதான்,,
நீங்கள் எந்த ஊர் என்று சொன்னால் அந்தப் பக்கம் வருகிற பொழுது நிச்சயம் உங்களை சந்திப்போம்,, பேசி விட்டு வருகிறேன்
Correct ayya
Excellent you are doing good and neutral job sir
sir super detailed explanation about such selfish caste...
நடுநிலை இல்லாத சிந்தனையாளர் கருத்துக்கள் ஏற்புடையதாக இருக்க வாய்ப்பில்லை.😮
உங்கள் கருத்தையும் வரவேற்கிறேன்
எதில் நடுநிலைத் தவறினேன் என்று கூறினால் அதில் உண்மை உள்ளதா என்பதை கூட நானே வெளிப்படையாக சொல்லக்கூடியவர் தான் ??
நன்றி ஐயா 🙏🙏🙏🙏
மும்முடியார் திருவேங்கடம் தேசாதிபதி 🇬🇫💪
ரிப்போட் அடித்து விட்டேன். அனைவரும் ரிப்போட் அடித்து பணத்துக்காக பொய் பேசி திரியும் இந்த சேனல முடக்குங்கள்
ஏம்பா தம்பி ,, பொய் பேசினால் யாராவது பணம் தருவார்களா என்ன ??
தங்களின் நாயுடு சாதிப் பற்று நன்றாக தெரிகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற வட மாவட்டங்களில் ஹோட்டல், தனியார் போக்குவரத்து, விவசாயம், தொழிற்சாலை போன்றவை பலவும் கம்மவார் நாயுடு இன மக்களால் நடத்தப்படுகின்றன. இவர்களில் பலர் இன்றும் பல ஏக்கர் நிலங்களுக்கு சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள்.
அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் அந்த கதை தான்,,,, அதே சமயம் வெட்டிப் பெருமை பேசாமல்,, தான் உண்டு தங்கள் வேலை உண்டு என முன்னேற்றத்தில் மட்டும் கவனம் செலுத்துவார்கள்??
@@SSNSurveyமிகவும் சரி. அதே சமயம் அதில் பல பேர் BC certificate வைத்து இருக்கிறார்கள்
@@thangarajs1074 இந்த இனம் ஆந்திராவில் பிசியில் தான் உள்ளது, எனவே தமிழ்நாடு பிரிக்கப்பட்ட பொழுது பிசி
கேட்டகிரி தான் தந்தார்கள்
ஆனால் கொங்கு மண்டலத்தில் இருந்த சுதந்திரத்திற்கு முன்பே அங்கு தொழிற் புரட்சியை
ஏற்படுத்திய,கம்மவார் மக்கள் நாங்கள் முன்னேறிய சாதி,, எங்களை பிசியில் சேர்க்கக்கூடாது என கூறிவிட்டனர்
அதனால் அந்த இனம் அன்று பிசி லிருந்து எப்சி ஆக மாற்றப்பட்டது
ஆனால் கோவில்பட்டி தூத்துக்குடி சங்கரன்கோவிலில் இருந்து மதுரை வரை உள்ள அதே சமூக மக்கள் மானம் பார்த்த மானாவாரி விவசாயம் தான் இருந்தனர்,,
அங்கு ஏற்கனவே பிரபலமாக இருந்த சுதந்திரக் கட்சித் தலைவர் எஸ் ஆர் நாயுடு அவர்கள், மானாவாரி விவசாயிகளான நமக்கு இது கல்வி கற்பதில் பெரும் பின்னடைவைத் தரும் என்று கூறி
அப்பகுதி மக்கள் அனைவரையும் இந்து வடுகன் என்று சான்றிதழில் பதிய வைத்தார்
அதுதான் அவர்கள் கல்வியில் வளர பெரும் உதவியாக இருந்தது நான் கூறும் அந்த மண்டலத்தில் அனைத்து துறைகளிலும் படித்து இந்திய அளவிலும்,, அமெரிக்கா கனடா ஆஸ்திரேலியா ஜெர்மனி இத்தாலி பிரிட்டன் என அனைத்து நாடுகளிலும் நல்ல சம்பளத்தில் பணியாற்றி நிரந்தர குடியேற்றம் அடைந்து விட்டனர்,,
மானாவாரி விவசாயமென்றால் ஒரு வருடம் தானியம் விளையும்,, இரு வருடம் பொய்த்து போகும்,,
அதனால் பல குடும்பங்கள் கஷ்ட ஜீவனத்தில் இருந்தன, அந்த நிலை தான் அவர்களை வெறிகொண்டு படிக்க வைத்தது
அந்தப் படிப்பு தான் அவர்களை பிரபல டாக்டர்கள் மற்றும் இன்ஜினியர்கள் தற்பொழுது ஐடி துறை என்ன அனைத்திலும் சிறப்பாக பங்காற்றுகின்றனர்
கொங்கு மண்டல கம்மவார் அனைவரும் எப்சி பிரிவு தான்
அதனால் அவர்கள் அரசு வேலைகளை நம்பாமல் சுய தொழில் ஆரம்பிப்பதில் ஆர்வம் கொண்டு வலுவாக பொருளாதாரத்திலும் முன்னேறி சகல துறைகளிலும் கால் பதித்தனர்
அதில் நடுத்தர குடும்பத்தில் இருந்தவரும் இந்த 20 வருடங்களில் அலை அலையாக பெங்களூரு சென்னை மற்றும் பல வெளிநாடுகளுக்கு பணி நிமித்தம் சென்று விட்டனர்
வயதான பெரியவர்களால் நிலங்களை பராமரிக்க இயலாமல் விற்று விட்டனர், அந்த நிலங்கள் பெருமளவு கொங்கு கவுண்டர்கள் தான் வாங்கியுள்ளனர்
காலத்தின் சுழற்சியை சுட்டிக்காட்ட இந்த விஷயத்தை கூறுகிறேன்??
விட்ட பின்பும்,, இன்றும் ஏராளமான நிலங்கள் அவர்கள் வசம் உள்ளன,,
@@SSNSurvey மிக தெளிவான விளக்கம் நன்றி நண்பரே
@@SSNSurvey வேறு சாதி பெயரில் சான்றிதழ் வாங்குவது தவறில்லையா?
மூத்தகுடி ஆதிஅரசகுடி மூத்தபோர்குடி முத்தரையர்கள் கணக்கு சொல்லுங்க
👌💯👍
இவனுக்கு நாடார் கிட்ட செமையா எங்கோ வாங்கி இருக்கான்.. அதான் புலம்பி தள்ரான்... 5 நிமிட நேரம் மேல் பேசுறான்...
உண்மைகள் கசக்கத்தான் செய்யும்
அய்யா தாங்கள் கூறியது சரியான கணக்கீடு 100%சரியானது தான் ஒருசில பேர் தாங்கள் சமுதாயத்தை குறைவான சதவீதம் எனக்கூறுவதை பொறுக்கமுடியாமல் வினா எழுப்புவார்கள் அப்படியானல் இங்கு உண்மையை கூறமுடியாது
ஐயா தமிழ்நாட்டில் குறும்பர் குறும்ப கவுண்டர் மக்கள் வசிக்கும் மாவட்டங்கள் அவர்களின் மக்கள் தொகை கல்வி பொருளாதாரம் அரசியல் சார்ந்து ஒரு பதிவு தயவு செய்து போடுங்கள்.
தற்பொழுது மூன்று பாராளுமன்றங்கள் மதுரை திருச்சி கரூர் ஆய்வு பணி இருப்பதால்,, கடுமையான வேலைப்பளு உள்ளது
வாய்ப்பு வரும்போது செய்கிறேன்
எனக்குத் தெரிந்து தேனி திண்டுக்கல் கோவை மண்டலம் மற்றும் சேலத்தின் வடக்காக என பரவலாக வாழ்கின்றனர்
கன்னட மொழி பேசும் இவர்கள் ஒக்கலிங்க கவுண்டர் குரும்ப கவுண்டர், அனுப்ப கவுண்டர் என்பதாக உள்ளனர்
தேனி மாவட்டம்,கோவை வடக்கு, மேட்டுப்பாளையம் போன்ற பகுதிகளில் மட்டும் அரசியல் வாய்ப்பு பெற முடிகிறது
எங்கு இருந்தாலும் விவசாயத் தொழில் மிக செம்மையாக செய்யக்கூடியவர்கள்,,,
நான் அறிந்த வரையில் நன்கு வளமாக வாழக்கூடிய ஒரு சமுதாயம்
குறும்பர் அனுப்பர் யாதவர்களில் அடக்கம்
@@RAJVARMA-sr5dm குரும்ப கவுண்டர் அனுப்ப கவுண்டர் என்பது கன்னடம் பேசும் இரு மொழியாளர்கள்
அவர்கள் யாதவரில் வர மாட்டார்கள் ??
@@SSNSurvey ஐயா நன்றாக ஆராய்ச்சி செய்யுங்கள் விடை தெரியும் வழிபாடு கலாச்சாரம் பண்பாடு ஆய்வு செய்யுங்கள் தெரியும் ஐயா யாதவர்கள் மொழிக்கு அப்பாற்பட்டவர்கள்
😮😮periya aalu… puttu puttu vekkaringala.. ungala madhiri intelligent aana aalu dmk support panninga nu namba mudiyala
விதி வலியது,, சந்தர்ப்பமும் காலங்களும் அதற்கு ஒரு காரணம்
Viruthai Nayakkar
👏👏👏
Enga poi kanaku etuthinga....... 🤬🤬🤬
தம்பி தமிழ்நாடு பூரா பதினைந்து வருடமாக பல பொதுத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்கள், முன் ஆய்வு பணிகள் செய்துள்ளேன்
சில நேரம் தேர்தல் பின்னாய்வு பணிகளும்தமிழகம் முழுக்க செய்துள்ளேன்
கடந்த ஒன்றை வருடங்களில் தேர்தல் தொடர்பாக கட்சி பலம் சமுதாய நிலைகள், தொழில் வளர்ச்சி, என தேர்தல் மட்டுமின்றி பல விஷயங்களையும் கணித்துக் கொண்டே வந்துள்ளேன்.
ஒரு தொகுதியைப் பற்றி அலசும் பொழுது எனது வீடியோக்களில் எந்தெந்த சமூகங்கள் அந்த பாராளுமன்றத்தில் வசிக்கின்றார்கள் என்பதை குறிப்பிட்டு இருக்கிறேன்
அதைப் பார்த்த பல பேர் தமிழகத்தில் எங்கள் சமுதாயம் எவ்வளவு உள்ளது எனக்கு கேட்டுக் கொண்டே இருந்தனர்
தொடர்ந்து ஆய்வு மற்றும் அனுபவம் இருந்ததால் சரி முயற்சித்துப் பார்க்கலாம் என்ற அடிப்படையில் தான் இந்தக் கணக்கிட்டுப் பணிகளை செய்துள்ளேன்
90% துல்லியமாக இருக்கும் என்று நம்புகிறேன்,, அதே சமயம் சிலருக்கு இதில் மாற்று கருத்து இருக்கும்,, அவர்கள் இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை???
You are telling very correct
Made is always cunning they are selfish they make as rich with other people's
கொங்கு மண்டலம்+ தென் மண்டலம் + தமிழக முழுவதும் உள்ள நாடார்கள் மக்கள் தொகை கணக்கெடுத்தால்
வன்னியர்களுக்கு அடுத்தபடியாக
நாடார்களே வருவார்கள்