2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழனுக்கு தெரிஞ்சிருக்கு... திருக்குறள் ஒரு ஆதாரம்! | Mannar Mannan |
HTML-код
- Опубликовано: 12 май 2021
- #bigbangtheory #tamilliterature #universe #milkywaygalaxy #solarsystem
2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழனுக்கு தெரிஞ்சிருக்கு... திருக்குறள் ஒரு ஆதாரம்!
for more interviews and videos
subscribe to Nakkheeran 360: / @nakkheeran360
About Nakkheeran 360:
Nakkheeran 360 aims to excel in infotainment through creating awareness in both Health & lifestyle-related subjects. As we hope to help you in improving your lifestyle & health, we sincerely request your support by subscribing to this platform of Nakkheeran. Thanks for encouraging us to do well :)
தமிழ் சமூகம் ஐயாவுக்கு அனைத்து வசதிகளையும் செய்துதந்து தமிழின் மாசற்ற பெருமைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் இவர் நம்முடன் வாழும் இளம்குமரனார் ஆவர்.
ama , ilankumaranar pathi namba therinjukanum, ivar ilankumaranar ila , ana ivaru mannar manna , tamil thonmaiya samskridham , english , padicha kutathuke tamil ariva kudukuraru, ilankumaranar tamil aringargaluku arivu kudutharu , rendu perume super dhan, mannar mannan oda valli vadhai kamba ramayanam kelunga , asandhu poiduveenga
எனக்கு மன்னர் மன்னன் ஸ்பீச் ரொம்ப பிடிக்கும்
உங்கள மாதிரி ஆய்வாளர்கள்
சொல்லும் அறிக்கை தான் என் போன்ற தமிழருக்கு அடையாளம்.
இன்னும் பல ஆதாரங்களை தாங்கள் பரப்ப வேண்டும்.. வாழ்க நலமுடன் வாழ்க
இதவரை யாராவது இப்படி விளக்கியதுண்டா, என்பது எனக்குதெரியாது.
பராட்டுக்கள் நண்பரே.
உங்களை அறிந்ததால் நான் சில இலக்கிய அறிவியலை தெரிந்துகொண்டேன்.
உங்கள் பணி சிறக்க வேண்டும்
அண்டபகுதில்உன்டைபிறக்கும்!!! நூறு கோடி ஆண்டம்! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது ஆதார தமிழ் திருவாசகம் மாணிக்கவாசகர் தமிழ் அந்தணர்!! பாடல்!!!!!
ஆல் போல் தழைத்து,அருகுபோல் வேரூன்றி, தமிழ் போல் நீடூழி வாழ்க மக்களே!!!🌺🍁🌿🌾🍇🥭🍎🍏🥥🍍🍋🍊🥕🥦🥬🍉🐘🐘🐓🐓🦚🦚🙏🙏🙏🙏🙏🙏
உண்மைதான் ஐரோப்பா மூடநம்பிக்கையின் உலகம்
தமிழ் பொக்கிஷங்களை பராமரிப்போம்.
அனந்த கோடி சூரியபிராஹாச!!!!!! வேதம் மந்திரம்! வாழ்க பாரதம் வாழ்க தமிழ் வாழ்க வேதம்!
சங்க கால தமிழ் கண்டுபிடிப்புகள் தனி playlist போடுங்க bro, நிறைய தெரிந்து கொள்வோம்
திருவாசகம் திருவண்டப்பகுதி எப்படி இந்த பிரபஞ்சம் தோன்றியதென்று தெளிவாகா கூறுகிறது. மாணிக்கவாசகர் காலம் ஐந்தாம் நூற்றாண்டு.
ஆம்
வாத்வூரர் திருவடிகள் போற்றி
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
திருவாதவூரர் திருத்தாள் போற்றி 🙏
தெளிவான விளக்கம்... அருமை.....நன்றி
மிகவும் அருமை
1:20 இதை கேட்டும் போது என் ஆணவம் உடைகிறது💥💥💥
அண்டப்பகுதியின் உண்டை பிறக்கம் நூற்றொரு கோடியின் மேற்பட்ட விரிந்தன ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் புகாரின் இல் நுழை கதிரின் துன் அனுப்புரையை திருவாசகம்.
ஐயா இந்த தமிழ் இப்ப இருக்கிற தமிழ் விசிலடிச்சான் களுக்கு சுத்தமா தெரியாது.இது என்னமொலி(மொழி) ன்னுதான் கேப்பானுங்க.ஆனா புண்ட நல்லா தெரியும்.
@@cjk9211 yes brother. True. They all know about cinema.
😂😂😂
மிக அற்புதம்.....👌
நான் நன்றி கூறமாட்டேன் நம் பிள்ளைகளுக்கு இவற்றை தெரிய படுத்துவது தான் சரியான நன்றிக் கூறல். பிள்ளைகளும் நம் முன்னோர்கள் பெருமையை ஆராய்ந்து தெளிவு பெறட்டும்.
மிகவும் அருமை வாழ்த்துகள் தோழர்
Thalaiva😍😍🔥🔥
அப்படியே திரு. சு. ப. வீ அவர்களுக்கு எடுத்து சொல்லவும்.
வாழ்க தமிழ்! வாழ்க பாரதம் ஒற்றுமை! வாழ்க வேதம்! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! தமிழ் படித்தால்!!!! மகாவிஞ்ஞானி! வேதம் எமுதாகிளவி! அறிந்தால்! அண்டம் முழுவதும் அறியலாம்! !!!! அனந்த கோடி! சூரிய பிரஹாச! ! வேத மந்திரங்கள்!!!!!!
Really you are a mannan nanba
அண்ணே, சித்தர்கள் இதை விட அதிகமாக தெளிவாக கூறியுள்ளார்கள்
மிக அ ருமை
கிரஹம்!!! அர்த்தம்! இழுக்கிறது!!!! வேதம் எமுதாகிளவி===== அது ஒரு விஞ்ஞான ரீதியான து!!!!!!! வாழ்க தமிழ் அகத்தியர் அருளிய வேதம்! அவ்வியக்தம்! === அண்டம் தோன்றுவதர்குமுன்! இருந்தநிலை! ! !!!!!!!!!! வியக்தம்! தோன்றியபின்! கண்னுக்குதெரிந்தநிலை! ! வாழ்க தமிழ்! வாழ்க பாரதம் ஒற்றுமை! வாழ்க சணாதனதர்மம் வாழ்க வேதம் வாழ்க!
வாழ்க வளமுடன்
அற்புதமான பதிவு
வாழ்த்துக்கள் நன்றி
அருமை.
FANTASTIC SIR
அருமை
தமிழர்களின் பொக்கிசம் தமிழ்சிந்தனையாளர்பேரவைபாண்டியன்ஐயா பாரிசாலன் ஹீலர்பாஸ்கர் மன்னர்மன்னன்
Yes correct
உண்மை நன்றி
தமிழ் கற்பனையாளர் பேரவை என்றுச் சொல்லுங்கள்
Poda vantheri
yes right ❤
Good sir. God bless
1 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
ஆதியாகமம் 1:1
nallathu
செம்மை 💐👌
The mass மன்னர் மன்னன்
வாழ்த்துக்கள் 🌹
During that time Chinese and Egyptians also know this......
👌👌🙏🙏🙏
My father has told me a manthiram : "Sangu uruzhuthu; Sangu chakkaram uruzhuthu; Angam uruzhuthu;Aakaayam uruzhuthu "...It has deep cosmic revelations I assume. Sangu represents sound,chakkaram for galaxies, Angad fir all objects like stars and solar family and aakayam is the entire space of the universe or multiverse.The mathiram my father used to recite to make relieve pain due gastric and muscle catching in my village.
Which means everything is rotating?
உண்மை ,,,,,,
தமிழ்மின்சாரம் 48v 24amps,190kg wheel,1000w bldc motor,3000w alternator
ruclips.net/p/PLAXXWkZJkTo42FhvAW_Oj0WhXm0EJX7Mf
பழம் பெருமை பேசுவதை நிறுத்தி இப்போதைய சமூகத்திற்கு என்ன வேண்டும் என்பதை தமிழர்களாகிய நாம் செய்ய முற்பட வேண்டும்.
God choosen Child....!!!!
How many more years we should live on with past glory?
Welcome 🤗
தாங்கள் மிகவும் போற்றப்பட வேண்டியவர்
NALVALTHUKAL MANAR MANNAN
🙏👏
👍
இவர் வீடியோ அனைத்தும் பள்ளிகூடத்தில் குழந்தை போட்டுகாட்ட வேண்டும். அருமை
🙏🙏🙏
திருக்குறள் 10 அதிகாரம் புலால் உண்ணாமை பற்றி உங்கள் கருத்து
🙏
Even if Europe was very ignorant about science before 17 th century today they are able to explore science.
But we inspite of having knowledge before 2000 years ago, y we are ignorant about science
Sir coin related ah oru doubt,pls clarify I have 1816-1948 mahatmagandhi 1 rupee coin is it valid
நீல் நிற விசும்பின் வலன் ஏர்பு திரிதரும் 67
நாள்மீன் விராஅய கோள்மீன் போல 68
Very good topic and very true. Keep pounding the barbarians.
Produce also in English with a person with good english language command.
Also look into how the West conspired to capture the knowledge of the East.
⭐⭐⭐⭐⭐⭐
Yoga history sollungka bro
Annan nalla history book name sollunga... Tamil la
பெருவெடிப்புக் கொள்கை .... தமிழர்கள் ஆராய வேண்டும்.
Add english subtitles and english headline and thumbnail so everyone can watch
6:19 minutes பட்டினப்பாலை
நீல் நிற விசும்பின் வலன் ஏர்பு திரிதரும்
நாள்மீன் விராஅய கோள்மீன் போல
☺️☺️☺️☺️☺️☺️
கடைச்சங்க இலக்கியங்களின் வயது 3800-2300 ஆண்டிகள் வரை உள்ளது திருக்குறள் உண்மையாக கி.மு 4ம் நூற்றாண்டை சேர்ந்தது.
Yes marcopolo east asia pathi avanga makkal kita solumbothu avara paithiyakaran nu solitanga..🙂
#SFIT
😮
நாம் தமிழர் ❤️❤️❤️🔥🔥🔥🔥
தமிழ் அகத்தியர் காலம் கிமு யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே! 13200 ஆண்டு குமுற்பட்டது என்று தமிழ் நூல்கள் கூறுகின்றன! தமிழ் தந்த அகத்தியர் அனைத்து தமிழ் நூல்களை பார் கவும் அகத்தியர் பெயர் உள்ளது! வேதம் முழுவதும் அகத்தியர் பெயர் அனைத்து வேதம் களிலும் அகத்தியர்! இதிகாசங்கள் புராணங்கள் அகத்தியர் பெயர் உள்ளது!!!!!!!! அணந்தகோடிசூரிபிரகாச! வேதமந்திரம்!!!!! கிரஹம்!!!! என்றால் இமுக்கிறது!!!!!! சமிஸ்கிருதம்! துருவ நட்சத்திரம் சுழற்சி காலம் 2700 ஆண்டு கு ஒருசுற்று!!! வேதவிஞ்ஞானம்! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! வேதம் முழுவதும் அகத்தியர் பெயர் தமிழர்! அந்தணர்!!!!!!!!!! ஹிரன்யகர்பன்!!!! பெருவெடிப்பு குமுந்தியநிலை!!!! வேதம் கூறுகிறது பரப்பு ஆதாரம் வேதம் கூறுகிறது பரப்பு ஆதாரம் வேதம் கூறுகிறது அர்த்தம் தங்கமுட்டை! பொண்முட்டை!!!! வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்க வேதம் வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம்!
Nee apadi a unna engaloda ukkàanthu photo edukkaathey .... Nee avlo worth illai
பாரதவர்ஷே! பரதகண்டே! சுவேதவராக! கல்பே! வைவஸ்வதமன்வந்திரே! ! வேதம் எமுதாகிளவி கூறுகிறது ஆதாரம் வேதம் கூறுகிறது ஆதாரம் வேதம்! அர்தம்! கண்டுபிடி!!!!!!!!!
ஒரு கல்பம் ஆயிரம் கோடி ஆண்டுகள்! ! பல்வேறு கல்பம் முடிந்தது என்று வேதம் கூறுகிறது ஆதாரம் வேதம்! ! பிரும்மாவின்! ஒரு பகல்! ஆயிரம் சதுர்யுகம்! ===== ஒரு கல்பம்= 14 மந்வந்திரம்! ஒரு மந்வந்திரம்==== 72 சதுர யுகம்! ஒருசதுர்யுகம்= 43 லட்சம் ஆண்டுகள்! இது 7! வதுமன்வந்திரம்! 28! வதுயுகம்! ! வேதம் எமுதாகிளவி கூறுகிறது ஆதாரம் வேதம் கூறுகிறது ஆதாரம் வேதம் கூறுகிறது! அதாவது ஒவ்வொரு கல்பத் திளும்! அண்டம் தோன்றும் ( வியக்தம்) ! பிறகு! பிரலயம்! மறையும்! ( அவ்வியக்தம்! ) வேதம் எமுதாகிளவி கூறுகிறது ஆதாரம் வேதம் கூறுகிறது ஆதாரம் வேதம் கூறுகிறது! இப்போது சுவேதவராஹகல்பம்! ! வேதம் விஞ்ஞான ம்! வாழ்க பாரதம் ஒற்றுமை! வாழ்க தமிழ் அகத்தியர் அருளிய வேதம்! வாழ்க தமிழ் அகத்தியர் அருளிய வேதம்! வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம்! பிரிட்டிஷ் பிதற்றல் வேண்டாம் கார்டுவலு எல்லீசு மெக்கல்லே!! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம் உபதேசம்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள்! வாழ்க சணாதனதர்மம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
Sir neengha eala channel laium pesaringha
vanakam mannar mannan sir, iravadham mahadevan tamil ilakanam padichavanga luku matum dhan adigama thiryudhu, samanya makkal ku iravadham mahadevan pathi avlo theriyala, mannar mannan sir neenga dhan iravadham mahadevan pathi pesanum sir ,
ellarukum vanakam, mannar mannan oda vaali vadhai kamba ramayanam speech kelunga , asandhu poiduveenga , kambar evlo super , sozha mannar evlo super nu kamba ramayanam padicha theriyum, kamba ramayanam thula ramar hero ila, kambar dhan hero , dhayavu seidhu mannar mannan oda vaali vadhai kelunga
Ippetha kedde bro... semme. Nandri bro.
Vedas, surya siddhanta, bhagavatam were highly advanced of that era! Please be open to know what Sanskrit literature has to offer and what all have been borrowed from it to Tamil culture and traditions.
😂😂😂😂😂 lol
The one who doesn't have facts will only laugh. Get a life and read.
@@MeenakshiSIyer 😂😂😂😂😂
@@MeenakshiSIyer 😂😂😂😂😂😂😂😂😂 Akka we have life neenga dhan innum mooda nambikai la muzhgi irukinga.
@@krypticjoe6133 thambi, do you have any idea of Sanskrit literature? Simple question, we use Hindu Arabic numerals. Did tamilians invent that? Astrology may look pseudo science. But jyothish Shastra says about all the planets and degrees between them. Please google and read about Surya siddhanta, bhagavatam etc..
Telivana parvai
திருவள்ளுவர் மரணமில்லாபெருவாழ்வை பற்றி கூறியுள்ளார்
4 mins you repeating a same message, please explain the content do not say repeated words, my humble request
2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழனுக்கு தெரிஞ்சிருக்கு... திருக்குறள் ஒரு ஆதாரம்! பைபிள் ஒரு கட்டுக் கதை.
67-68 நீல் நிற விசும்பின் வளன் ஏர்பு திரிதரு நாள் மீன் விராயகோள் மீன் போல - நீல நிறத்தையுடைய ஆகாயத்தே வலமாக எழுந்து திரியும் நாள்களாகிய மீன்களோடே கலந்த கோள்களாகிய மீன்கள் போல.
இதுதான் பட்டினப்பாலையில் நீங்கள் சொல்லும் பாடலின் விளக்கம். சும்மா அள்ளிவிடாதீங்க!
References are not real evidences
With Due respect, Vedas were very advanced when it comes to astronomical/mathematical science. The word 'anda' is sanskrit which means 'egg'. The earth is like a egg/oval. Tamilians were good alchemist, but please doesn't mean everything came from Tamil Nadu. All the planet names comes from jyothish shastra. There is no science without maths and yes, 0 was first used by bhramagupta.
😂😂😂😂😂😂
@@arvinthramakrishnan6233 Let me see whether you have any proof of scientific literature which came solely in Tamil nadu. Remember to give only Tamil names and terminology and nothing should be borrowed from Sanskrit
@@MeenakshiSIyer Aiyoo Aiyoo 😂😂😂😂
@@arvinthramakrishnan6233 ethavadhu proof solla mudiyadha ungalala?
Okay, I can agrue with you. But, but.. Since, you asked to get a life, I'll better do that instead of agruing with a fellow being, showcasing hatred, over a language.
Regarding facts, Let's keep it like this, India la ippo evening enbadhu evalo unmayo, adhey madhuri US la ipo morning enbadhu.
😏
😊
Avoid free fire add
தம்பி எவ்வளவு patent rights வச்சிருக்கீங்க
we discovered most of the things even before the patent was discovered. It's a sham to loot the people.
@@GnanasekarMarappan1990 knowledge is common property , not tamilians , English men's or someother's, only boosting is useless
@@MultiVennai No the problem is Colonization by Western and the conversion.
இதுக்கு ஏம்பா 3 பட effect லாம் குடுக்குற 🤣🤣🤣
اَوَلَمْ يَرَ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنَّ السَّمٰوٰتِ وَالْاَرْضَ كَانَـتَا رَتْقًا فَفَتَقْنٰهُمَا وَجَعَلْنَا مِنَ الْمَآءِ كُلَّ شَىْءٍ حَىٍّ اَفَلَا يُؤْمِنُوْنَ
நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் நிராகரிப்பவர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா?
(அல்குர்ஆன் : 21:30)
தர்ம பிரபு.. மத புத்தகத்தை தூக்கிட்டு இங்கிட்டும் வந்துட்டீங்களா?.. தமிழ் எந்த மதத்துக்கும் அப்பாற்பட்டது. அது இந்துன்னு சொல்லிக்கிட்டுவர பசங்களையும் சேத்துதான்.
எதையோ கிருக்கி வச்சிட்டு...
தமிழ் உரைநடை மாதிரி போடுற
@@rooster1692 உங்களுக்கு ஏன் எரியுது. மன்னர் மன்னன் பேசும் தலைப்பு தொடர்பாக குர்ஆனிலும் உள்ளது என அவர் போட்டுள்ளார். இது ஒரு தப்பா. கடவுள் நம்பிக்கை இல்லை என்பதற்கு மதங்களை அல்லது மத நம்பிக்கையுடைய மனிதனை வெறுக்க வேண்டும் என்பது பொருளல்ல.
@@nadhinila2496 enakku eriuthu nee un ammaava kondu vandhu vidu..
@@nadhinila2496 :உங்கள் சமயத்தை வீட்டோடு வைத்துக் கொள்ளுங்கள்.இத்தளத்தில் அது தேவையற்றது.
நீ பேசுறத நம்புவது தான் மிகப்பெரிய மூடநம்பிக்கை...
இவைகளெல்லாம் ஆதாரம் அல்ல. தங்கள் கருத்திற்கு தமிழ் வான சாஸ்திரம் எதிராக உள்ளதே. நவகிரகங்கள் குறிப்புகளும் தவறாக தான் உள்ளது. மேலும் வானவியலை தெரிந்து கொள்ள நாள் காட்டி மிக அவசியம். தமிழர் நாள் காட்டி வழியே இதை விளக்குவது மட்டும் மிக சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
பண்டைய சமூகங்களில் சனி கோள் வரை தான் தெரியும். நவ கிரகம் என்பது நவ கோள் கிடையாது . 28 நட்சத்திர கூட்டத்தை அடிப்படையாக வைத்து பூமியில் இருந்து தெரியும் சூரியன், சந்திரன், புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி மற்றும் பூமியில் சந்திரன் நிழல் படிவத்தை வைத்து ராகு, கேது ஆகியவை வைத்து பருவ காலங்கள் அளந்தனர்.
தமிழர்களைப் பொறுத்தவரை சூரியன் என்பது நாள் மீன் அதாவது நட்சத்திரம், மற்றவை கோள் மீன்கள் (கோள் என்பது கோள வடிவத்தை கொண்டது ) பூமியும் அவர்களுக்கு கோள் தான். ஆக கிரகம் என்ற வடசொல்லை planets என்று பார்க்க கூடாது அதற்கு தமிழ்ச் சொல் கோள் தான்.
@@vinothkumarpasupathi7698 கண்களால் மட்டுமே பார்க்க கூடிய கோள்களும்,27 நட்சத்திர கூட்டங்கள் இதை மட்டும் தான் தமிழர்கள் ஆராய்ந்து கண்டு பிடித்து உள்ளனர், பெரு வெடிப்பு கொள்கையெல்லாம் தமிழர்கள் அறிந்து வைத்து இருந்தனர் என்பது மிகை படுத்தல் போலவே தோன்றுகிறது. முதலில் இந்த பெரு வெடிப்பு கொள்கையே சரியானதா என்ற கேள்விக்கு பதில் இல்லை. அதை ஐரோப்பியர்கள் சொன்னால் என்ன தமிழர்கள் சொன்னால் என்ன? இன்று இருக்கும் அறிவியல் வளர்ச்சிக்கே பெருவெடிப்பு சரி என்று நிறுவ இயலாத போது, அன்று எவ்வாறு அதை யோசிக்கும் சிந்தனை பிறந்து இருக்கும்.
அறிவியல் ஆதாரங்கள் அற்ற எவற்றையும் ஏற்காது. அது தமிழனாக இருந்தாலும் ஐரோப்பியராக இருந்தாலும்.
மூட நம்பிக்கை அதிகம் உள்ள ஐரோப்பா தான் இன்று இருக்கும் அறிவியலை வளர்த்து எடுத்தது. தமிழன் என்ற ஒற்றை காரணத்திற்காக மட்டும் உயர்ந்தவர்கள் ஆக இயலாது. தமிழர்களின் வான சாஸ்திரத்தில் பல குறை உள்ளது. தமிழ் பஞ்சாங்கம் வான சாஸ்திரம் தொடர்பானது அதில் சூரியன் மையத்தில் இல்லை. புவியே மையத்தில் உள்ளது.
@@viyantamil தமிழர்கள் galaxy என்பதை அண்டம் என்றும், universe என்பதை பேரண்டம் என்றனர். 80% அண்டங்கள் முட்டை வடிவிலான elliptoid வடிவத்தைக் கொண்டவை. அண்டம் என்றால் முட்டை என்று பொருள் தமிழில். உள்ளது. மாணிக்கவாசகர் திருவண்டப்பகுதி என்ற பாடல் பகுதியில் இந்த அடிப்படையில் உலகத் தோற்றத்தை விவரிக்கிறார்.
உலகம் ஒரு புள்ளியில் இருந்து வெடித்து சிதறியது என்பது big bang அடிப்படை. இதைப் பற்றியான theoritical thought பல கிரேக்க, இந்திய சமூகங்களுக்கு உண்டு.
இன்றைய கணினி மற்றும் கணித வளர்ச்சியின் காரணமாக செயல் வடிவத்தில் நாம் உணர்ந்வைகள் பல இருக்கின்றன . ஆனால் அதற்கு இந்தியாவின் பங்களிப்பு உண்டு.
கணிதத்தின் binary என்பதற்கு zero அடிப்படை பற்றி பேசியதும், German அறியிலார்கள் இந்தியாவில் இருந்து பெறப்பட்ட 200 மீட்டர் வரை சென்று தாக்க கூடிய canister வகை ஏவுகணை பல்லாண்டு காலம் மேம்படுத்தப்பட்ட V2 missile மறுவடிவம் பெற்று ரஷ்யா மற்றும் அமெரிக்கா நாடுகளால் rocket ஆக மாறுகிறது.
தமிழர்கள் பயன்படுத்தியது சூரிய-சந்திர நாள்காட்டி. அவர்களுக்கு சூரிய நடு கொள்கை ஈராயிரம் ஆண்டுகள் முன்னரே உண்டு.
@@vinothkumarpasupathi7698 மாணிக்கவாசகருக்கு அண்டம் பற்றி என்ன தெரியும்??? அவர் ஒரு சைவ சமயம் சார்ந்தவர் அறிவியலில் எந்த கடவுளுக்கும் இடம் இல்லை. சைவ சமயம் எந்த இடத்தில் அறிவியலுடன் ஒத்து போகிறது. இந்தியாவின் இராக்கெட் அறிவியலில் இந்தியர்களுக்கு ஒரு துளியும் பங்கு இல்லை. இந்தியாவை ஆண்ட வந்தேறிகள் தொழில்நுட்பம். வெடி மருந்து சைனா கண்டுபிடிப்பு இதில் தமிழர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. தமிழ் வான சாஸ்திரம் படியுங்கள் புவியே மையத்தில் இருக்கும்.
தமிழர்கள் வானவியல் ஆராய்ந்த போது உலகின் உள்ள மற்றவர்கள் யாரும் மூடர்களாக இல்லை. இங்கு இருக்கும் அதே அறிவு உலகில் உள்ள பல நாகாரிகத்திலும் அதே காலகட்டத்தில் அவர்களும் அதை அறிந்து இருந்தனர்.
@@viyantamil கம்ப்யூட்டர் பற்றி படிக்கும் பொது அதன் படிநிலை தொடக்கம் abacus அதில் சீனர்கள், ஜப்பானியர்கள் பற்றி பேசுவாங்க.
ராக்கெட் என்பது திப்பு சுல்தான் காலத்தில் பெறப்பட்ட canister வகை, அதை சேர்மனியர்கள் மேம்பபடுத்தப்பட்ட v2 missile இருந்து இரண்டாம் உலக போருக்கு பின் ஜெர்மனியில் இருந்து சென்று அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் தங்கிய ஜெர்மானியர்கள் ராக்கெட் ஆக உருவாக்கினார்கள். இதற்கு சான்றுகள் உள்ளன.
பண்டைய இந்தியா, பண்டைய கிரேக்கம் அணு பற்றி தொடக்க கால அறிவு வைத்திருந்த சமூகங்கள். அணு என்பது தமிழில் ஒரு அளவு , கிட்டத்தட்ட 10^-9 ஆகும்
தமிழில் சனி கோளுக்கு ஆமை என்று பெயர். இருக்கின்ற கோள்களில் மெதுவாக சுழுலும் கோள் என்பதால்.
சங்க இலக்கியத்தில் வேய் மீன் அதாவது கூரை உள்ள மீன் என்பார்கள். ஆமையின் ஓட்டை கூரையாகவும், ஆமையை மீனாகவும் வைத்து சனிக்கோளை வேய் மீன் என்றனர். Asko Parpola சிந்து சமவெளி முத்திரைகளில் ஒரு மீன் சின்னம் கூரையுடன் இருப்பதை கண்டு அது வேய் மீன் என்றார். ஏறக்குறைய 4000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் சனி கோள் என்பது அப்பவே தெரிந்துள்ளது
வி என்றால் பெரியது, இருக்கின்றன கோள்களில் பெரியது வியாழன்.