விடுதலைப் பத்திரம் அவர்கள் மூன்று பேரும் கொடுத்து உள்ளார்கள். இந்த சூழலில் பெண்கள் இப்போது பங்கு வேண்டும் என்று கேட்க முடியும்? கேஸ் தாக்கல் செய்ய அதிகாரம் இருக்கிறதா? விளக்கம் தாருங்கள் சார்.
சார் எங்ககிட்ட இருக்கிறநிலம் எங்க அப்பா குத்தகை நிலம் என்று ஆண்டு வந்தாங்க என் அப்பா இறந்துட்டாங்க நூறு வருடமாக ஆண்டு வருகிறோம் தற்போது பாகபரிவினையில் ஒரு குறிப்பிட்ட அளவு நிலம் எனக்கு வந்தது அந்த நிலத்தை என்பேரில் பத்திரப்படுத்தவும் பட்டாவாங்கவும் என்ன செய்வது எப்படி அனுகுவது
பத்திர பதிவு துறை மோசடி ஆவணங்களை மிகவும் விரைவாக பதிவு செய்வதும் அந்த ஆவணம் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது ஆதாரத்துடன் பதிவு துறைக்கு கொடுத்தால் நீதி துறைக்கு போங்கள் என்று சொல்வது பதிவு துறை அவர்கள் பணி முறையை ஒழுங்குபடுத்த விரும்பது இல்லை அரசு சட்டம் கொண்டு வந்தால் பொதுமக்கள் நன்மை அடைவார்கள்.!
செட்டில்மென்ட் காலத்தில் இருந்து இன்றுவரை தாத்தாவின் பெயரில் உள்ளது, அதில் வாடகைக் குடியிருந்தார் வருவாய்த்துறை மூலமாக மேனுவல் பட்டா வாங்கி, தன்மகன்களுக்கு பாகப்பிரிவினை பத்திரம் பதிவு செய்துள்ளார், அந்த சமயம் கணிணி பட்டா வில் எனது தாத்தாபெயரில்சொத்து உள்ளது , அந்த பாகப்பிரிவினை பத்திரம் பதிவு செய்தது சரியா தவரா, அந்த பத்திரம் செல்லுமா.
ஐயா என்அப்பாவுக்கு 2 மனைவி என் அம்மா தான் முதல் மனைவி என் அம்மாவுக்கு நானும் என் தங்கையும் தான் இரண்டாவது மனைவிக்கு 4குழந்தைகள்உள்ளனர்நான்தான் மூத்த மகன் நான் தான் சம்பாதித்து என் அப்பாவிடம் கொடுத்து சொத்து வாங்கினார் அப்பா பேரில்தான் இருக்கிறது பூர்வீக சொத்தும் உள்ளது என் சிரிய தாயாரின் மகன் ஒருவன் சில சொத்துக்களை பதிவு செய்து உள்ளான் இதற்கு என்ன செய்வது எனக்கு விவரம் தெரிவிக்க வேண்டும் ஐயா
அருமை ...... சார் ...... ஒவ்வொரு விவரங்கள் .... தனிப்பட்ட மெய்நிகர் கருத்துகள்.... தெளிவான விளக்கம் ..... வழங்கிய முதல் முறையாக தெளிந்த நீர் ... கள்ளபட வில்லா மேலும் பல தரப்பட்ட அறிவுரைகள்..... ஆலோசனைகள் .... கடவுள் கண் தெரிந்து போல் காட்சிகள் தந்தமைக்கு ...... மிக்க நன்றி ....மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ..... சார் .....
அய்யா வணக்கம் விருதுநகர் மாவட்டம் பத்திரம் இருக்கிறது இசியும் இருக்கிறது இருந்தும் மற்றவர்க்கு சோந்தம் என்று விஒ எங்களுக்கு பத்து ஒன்னு குடுக்க மருக்கிறர் என்ன செய்ய வேண்டும் யேசனை தாருங்கள்
Good evening sir. One DKT patta assignment by government during the year 1941 to one mrAmitham.s.The said Amitham expired during the year 1942 leaving his wife with no issues to her.
ஐயா மிக்க நன்றி இந்த ஏமாழியான எமக்கு ஒரு வழி வழங்கி உதவுங்கள் ஐயா. இருவரிடமிருந்து மார்ச் மாதம் நா தரவேண்டிய கடன் தொகை க்காக வாங்கி நா மற்றும் எனக்கு கடன் கொடுத்தவர் இல்லாமல் எம் தந்தை இடத்தை பல விதமான இடையூறுகள் கொடுத்து கிரயம் செய்து விட்டு அவர்கள் பேசிய தொகையில் கடன் வட்டி எல்லாம் கழித்து எமக்கு அவர்கள் பல லட்சங்கள் தரவேண்டி இருக்கிறது .சென்ற வாரம் தருவதாக கூறிவிட்டு பணம் தாராமல் ஏமற்றுகிரார்கள் . இந்த கிரயத்தில் என் முதல் கையெழுத்து போடவில்லை .அதை வைத்து ஏதாவது செய்ய முடியுமா ஐயா. அவர் ரிஜிஸ்டர் ஆபீஸ்ல கட்டின பணத்தை எனது வாரிசு பெரிய மகள் . வரவேண்டிய பல லட்சங்கள் பணத்தை பெற முடியுமா.??? ரிஜிஸ்டர் முலமாக.???? தாசில்தார் மூலமாக????
Sir vanakam ennoda big sister married she is 3 daughter born my sister is death my sister daughter look after agin my small sister married to my big sister husband my small sister no any property not given to my big sister husband why sir
Sir, My maternal ancestral property is in Kadayam, Thirunelveli, my uncle K.Lakshminarayanan passed away in 2006, my uncle has fought in the court kadayam old village ( gramam ) , in our family property our house old time farmer is living. He is saying that my uncle has transferred the house property , and our farm land property in his name which is not correct, we visited Kadayam Thirunelveli last year, he was acting smart and said his son is a politician..we have old document copies but none of our names are mentioned. He is threatening us..my uncle also has a property on his own name, his bank details are not available for this. Can we get your help, we are 3 nephews, male and 3 female.
ஐயா, தாத்தாவின் சொத்தில் கொள்ளு பேரனுக்கு பங்கு உண்டா ? குறிப்பு: கொள்ளு தாத்தாவின் சொத்து பாகம் பிரிக்கும் போது கொள்ளு தத்தா, தத்தா, மற்றும் தந்தை உயிருடன் இல்லை.
கோர்ட் பீஸ் 5000ம்மட்டும் கைபணம் வக்கீல் பீஸ் க்கு கடன் வாங்கி வக்கீல் பீஸ் கொடுக்க வேண்டும் கேஸ் முடிந்ததும் சொத்து நமக்கு வந்தால் அந்த சொத்தை விற்று கடனை அடைக்கலாம் நமக்கு எதிராக தீர்ப்பு வந்தால் வக்கீல் பீஸ் க்கு வாங்கிய கடனை ஆயுள் முழுவதும் கட்ட வேண்டியதுதான்
சார் வணக்கம் நானும் இன்னும் ஐந்து பேர் வாங்கினோம் நாங்கள் பட்டாவுக்கு எழுதியகெடுத்தோம் அவுங்களுக்கு பாட்டா வந்து விட்டது இன்னும் எனக்கு வரவில்லை நான் போய் கேட்டேன் அவுங்கா சொன்னது உங்கள் இடம் மோப் காட்டவில்லையாம் . நான் என்ன செய்வது
முடக்கு வாதம் ஏற்பட்டு கை, கால்கள் செயல் இழந்து சரியாக பேச முடியாத தன் தந்தை இடம் கைநாட்டு மற்றும் பெற்று தான செட்டில்மெண்ட் வாங்கினால் அது செல்லுபடி ஆகுமா .அவ்வாறு செட்டில்மெண்ட் செய்ய அரசு ஏதேனும் விதிமுறைகள் உள்ளனவா
ஜயா ரிஜிஸ்டர் உயில் வாரிசு சான்றிதழ் இருர்கிறது பாகப்பிரிவினை நீதிபதி தீர்ப்பும் உள்ளது பட்டா பெயர் மாற்ற வட்டாச்சியர அவர்கள் probate செய்தால் தான் பட்டா பெயர் மாற்றம் செய்யமுடியும் என்கிறார் சட்டம் சிட்டி praperty விற்பனைக்கு தானே பட்டா பெயர் மாற்றம் செய்ய probate செய்ய சட்டம் சொல்லுகிறதா ஜயா தயவு கூர்ந்து எனக்கு தெரியபடுத்தவும்
ஐயா வனக்கம் என் அப்பாவுக்கு 2மனைவிகள்.முதல்மனைவிக்கு நானும் எனது தங்கையும் இரண்டாவது மனைவிக்கு 4ஆன்கள் 1பென்மொத்தம் 5பேர் முத்த மனைவிக்கு நான் எதுவும் தரமாட்டேன் என்று கூறி வந்த நிலையில் என் அப்பா இறந்து விட்டார் என் சிறிய தாயாருக்கு பிறந்த கடைசியாக பிறந்த வன் என் அப்பாவை மிரட்டி சில சொத்தை அவன் பெயரில் பதிவு செய்து உள்ளான் எப்படி தீர்வு காண்பது தயவு செய்து விளக்கம் தாருங்கள்
2007 ல் ஒரு நபருக்கு 3அடி மொத்தம் 10 பேர் 5பேர் உடைய இடத்தை 450 சதுரடி பணம் கொடுத்து வாங்கி 2007 ல் பட்டா.பாகபிரிவினை பன்னிட்டு2018ல்வீடுகட்டும் போது மீதி5பேர் 2018ல்கேஸ்போட்டு உள்ளார்கள் .கேஸ்இன்னமும் நடக்குது நான் என்ன பன்ன😅னும் இது எப்படி முடிவுக்கு வரும்.
Useful information and good responses from lawyer for all requests. Every citizen must know these information
Pp
Ok❤@@saminathansaminathan3419
❤😂❤❤😢
@@saminathansaminathan3419ணணணண்ய்ட்ணணணண😅
தெளிவான பதில்களைத் தந்தார்.மிக்க நன்றி.
மிகவும் துல்லியமான கருத்துக்களை எங்களுக்கு தந்தீர் ❤🙏🙏🙏🤝
விடுதலைப் பத்திரம் அவர்கள் மூன்று பேரும் கொடுத்து உள்ளார்கள். இந்த சூழலில் பெண்கள் இப்போது பங்கு வேண்டும் என்று கேட்க முடியும்? கேஸ் தாக்கல் செய்ய அதிகாரம் இருக்கிறதா? விளக்கம் தாருங்கள் சார்.
சார் எங்ககிட்ட இருக்கிறநிலம் எங்க அப்பா குத்தகை நிலம் என்று ஆண்டு வந்தாங்க என் அப்பா இறந்துட்டாங்க நூறு வருடமாக ஆண்டு வருகிறோம் தற்போது பாகபரிவினையில் ஒரு குறிப்பிட்ட அளவு நிலம் எனக்கு வந்தது அந்த நிலத்தை என்பேரில் பத்திரப்படுத்தவும் பட்டாவாங்கவும் என்ன செய்வது எப்படி அனுகுவது
Great sir🙏🙏🙏🙏🙏
நல்ல வழக்கறிஞர்...ஆறுதலான விளக்கம் தருகிறார்கள்...
Very nice program sir nan ungalodu thoderbu kollanum
S Natarajan ; 1/12 Bajanaimadam street ;Zaminsingampatti(po), Nellai Dt
Superrrrt SR
Vb fr wdw
@@lamivkannaA
My maternal uncle was a LLM who fought the family case on his own fot 22 years and got the property on his name.
He was a bachelor.
பாகபிரிவனை பத்திரசெத்தை வாரிசுகையெப்பம் இல்லாமல் விற்பனை செய்யலாமா?
44:02
சார் தியாகராஜன் அவர்களுக்கு நா ன்.திண்டுக்கல்லை சேர்தவன் என் சந்தேகத்தை தீர்க்க உபாயம் கூற இனி ஒரு நிகள்சியில் தங்கலோடு உரையாட வேண்டும் ?,
பத்திர பதிவு துறை மோசடி ஆவணங்களை மிகவும் விரைவாக பதிவு செய்வதும் அந்த ஆவணம் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது ஆதாரத்துடன் பதிவு துறைக்கு கொடுத்தால் நீதி துறைக்கு போங்கள் என்று சொல்வது பதிவு துறை அவர்கள் பணி முறையை ஒழுங்குபடுத்த விரும்பது இல்லை அரசு சட்டம் கொண்டு வந்தால் பொதுமக்கள் நன்மை அடைவார்கள்.!
Super
We want deep about this
அருமையான பதிவு நன்றி
Very good programme very good low advice thank you adveckat Mr thiagaraj thank you saththiya Tv
Super
எண்ணேட அப்பாவுக்கு இரண்டு அண்னன்கள் அவர்கள் இறுவருமே சொத்தை பாக பிறிவினைக்கு அழைத்தால் அவர்கள் வருவது இல்லை என்செய்வது அய்யா
Yes
Thanks sir wish you a happy new year yours Ex army
Sir moveble property yaruklu sondham sir
Very useful program, thankyou sir
அருமை
Super information very much usefull sir thanks a lot🙏
செட்டில்மென்ட் காலத்தில் இருந்து இன்றுவரை தாத்தாவின் பெயரில் உள்ளது, அதில் வாடகைக் குடியிருந்தார் வருவாய்த்துறை மூலமாக மேனுவல் பட்டா வாங்கி, தன்மகன்களுக்கு பாகப்பிரிவினை பத்திரம் பதிவு செய்துள்ளார், அந்த சமயம் கணிணி பட்டா வில் எனது தாத்தாபெயரில்சொத்து உள்ளது , அந்த பாகப்பிரிவினை பத்திரம் பதிவு செய்தது சரியா தவரா, அந்த பத்திரம் செல்லுமா.
Happy with you sir
Very nice sir 🎉🙏
👌
ஐயா என்அப்பாவுக்கு 2 மனைவி என் அம்மா தான் முதல் மனைவி என் அம்மாவுக்கு நானும் என் தங்கையும் தான் இரண்டாவது மனைவிக்கு 4குழந்தைகள்உள்ளனர்நான்தான் மூத்த மகன் நான் தான் சம்பாதித்து என் அப்பாவிடம் கொடுத்து சொத்து வாங்கினார் அப்பா பேரில்தான் இருக்கிறது பூர்வீக சொத்தும் உள்ளது என் சிரிய தாயாரின் மகன் ஒருவன் சில சொத்துக்களை பதிவு செய்து உள்ளான் இதற்கு என்ன செய்வது எனக்கு விவரம் தெரிவிக்க வேண்டும் ஐயா
தரமான பதிவு....😊
அருமை ...... சார் ...... ஒவ்வொரு விவரங்கள் .... தனிப்பட்ட மெய்நிகர் கருத்துகள்.... தெளிவான விளக்கம் ..... வழங்கிய முதல் முறையாக தெளிந்த நீர் ... கள்ளபட வில்லா மேலும் பல தரப்பட்ட அறிவுரைகள்..... ஆலோசனைகள் .... கடவுள் கண் தெரிந்து போல் காட்சிகள் தந்தமைக்கு ...... மிக்க நன்றி ....மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ..... சார் .....
Lo😊😊😊😊😮😅😊😢😮😊
Superb sir very clear
வடக்கில் சார்.செல்நம்ப்ர்வேண்டும்.என்னுடையபாகப்பிரிவினைகேஸைமுடித்துவைப்பாரா
நல்ல செய்தி கள். நன்றி வழக்கறிஞர்.
Arumai super
We live in Mumbai, Pune, Ahmedabad, Chennai and US.
I am 68 years old now.
I can speak Tamil.
🎉super sir 🙏
Good message good layer thank you
அய்யா வணக்கம் விருதுநகர் மாவட்டம் பத்திரம் இருக்கிறது இசியும் இருக்கிறது இருந்தும் மற்றவர்க்கு சோந்தம் என்று விஒ எங்களுக்கு பத்து ஒன்னு குடுக்க மருக்கிறர் என்ன செய்ய வேண்டும் யேசனை தாருங்கள்
சார் சட்டம் தொடர்பான விளக்கம் எப்போது உங்கள் டிவி யில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பதை தெரிவிக்கவும் நன்றி 🙏🏻
Supper.sir
Ji
Advocate cellno anupunkal please
Sir arumaiyana seithigalai sollum poothu athai cut pannamal sir makkalukku sollavaruvathai mulumaiyaga solla veduggal.
1good advise sir
Good evening sir. One DKT patta assignment by government during the year 1941 to one mrAmitham.s.The said Amitham expired during the year 1942 leaving his wife with no issues to her.
ஐயா மிக்க நன்றி இந்த ஏமாழியான எமக்கு ஒரு வழி வழங்கி உதவுங்கள் ஐயா. இருவரிடமிருந்து மார்ச் மாதம் நா தரவேண்டிய கடன் தொகை க்காக வாங்கி நா மற்றும் எனக்கு கடன் கொடுத்தவர் இல்லாமல் எம் தந்தை இடத்தை பல விதமான இடையூறுகள் கொடுத்து கிரயம் செய்து விட்டு அவர்கள் பேசிய தொகையில் கடன் வட்டி எல்லாம் கழித்து எமக்கு அவர்கள் பல லட்சங்கள் தரவேண்டி இருக்கிறது .சென்ற வாரம் தருவதாக கூறிவிட்டு பணம் தாராமல் ஏமற்றுகிரார்கள் . இந்த கிரயத்தில் என் முதல் கையெழுத்து போடவில்லை .அதை வைத்து ஏதாவது செய்ய முடியுமா ஐயா. அவர் ரிஜிஸ்டர் ஆபீஸ்ல கட்டின பணத்தை எனது வாரிசு பெரிய மகள் . வரவேண்டிய பல லட்சங்கள் பணத்தை பெற முடியுமா.??? ரிஜிஸ்டர் முலமாக.???? தாசில்தார் மூலமாக????
நம்பவைத்து ஏமாற்றியவர்
வழக்கறிஞர்கள்.
நா ஏமாற நம்பவைத்ததும் இரு வழக்கறிஞர்கள்.😢
வக்கீல் போன் நம்பர் போடவும்
Sir vanakam ennoda big sister married she is 3 daughter born my sister is death my sister daughter look after agin my small sister married to my big sister husband my small sister no any property not given to my big sister husband why sir
Sir,
My maternal ancestral property is in Kadayam, Thirunelveli, my uncle K.Lakshminarayanan passed away in 2006, my uncle has fought in the court kadayam old village ( gramam ) , in our family property our house old time farmer is living.
He is saying that my uncle has transferred the house property , and our farm land property in his name which is not correct, we visited Kadayam Thirunelveli last year, he was acting smart and said his son is a politician..we have old document copies but none of our names are mentioned.
He is threatening us..my uncle also has a property on his own name, his bank details are not available for this.
Can we get your help, we are 3 nephews, male and 3 female.
ஐயா என் பூர் வீக சொத்து வேற ஒருத்தர் பாட் டா மாற்றி உள்ளார் என்ன செய்ய லாம்
ஐயா அவர்களின் தொலைபேசி எண் தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும்.நன்றி
ஐயா, தாத்தாவின் சொத்தில் கொள்ளு பேரனுக்கு பங்கு உண்டா ?
குறிப்பு: கொள்ளு தாத்தாவின் சொத்து பாகம் பிரிக்கும் போது கொள்ளு தத்தா, தத்தா, மற்றும் தந்தை உயிருடன் இல்லை.
Pakappirivinai seiyamal soththu sale seiyalama sir
புதுசா போடுங்க சார் சார் பழைய விளம்பரமே போட்டு இருக்கீங்க புதுசா போட்டு உங்க போன் நம்பர் போடுங்க சார்
ஐயா வணக்கம் பட்டா மாற்றம் வேண்டும் இசைவை முலம் ஆனால் மாற்ற முடியவில்லை
வழக்கறிஞர் தொலைபேசி எண் தரவும்
Amma, house, two, brather, first ànna, loñe, totel, asste, 20señt,
Pakappirivinai seiyamal adamanam vaikkalama
கோர்ட் பீஸ் ரூபாய் 5000ம் சரி வக்கீல் பீஸ் எவ்வளவு ஆகும்
கோர்ட் பீஸ் 5000ம்மட்டும் கைபணம் வக்கீல் பீஸ் க்கு கடன் வாங்கி வக்கீல் பீஸ் கொடுக்க வேண்டும் கேஸ் முடிந்ததும் சொத்து நமக்கு வந்தால் அந்த சொத்தை விற்று கடனை அடைக்கலாம் நமக்கு எதிராக தீர்ப்பு வந்தால் வக்கீல் பீஸ் க்கு வாங்கிய கடனை ஆயுள் முழுவதும் கட்ட வேண்டியதுதான்
16:23 ஆர்டிஓ
😮
Sir,
We want patta to buy property in Pune.
சார் வணக்கம் நானும் இன்னும் ஐந்து பேர் வாங்கினோம் நாங்கள் பட்டாவுக்கு எழுதியகெடுத்தோம் அவுங்களுக்கு பாட்டா வந்து விட்டது இன்னும் எனக்கு வரவில்லை நான் போய் கேட்டேன் அவுங்கா சொன்னது உங்கள் இடம் மோப் காட்டவில்லையாம் . நான் என்ன செய்வது
Tigo. Tigo. TIgo🇮🇳👍👃👌✍️
முடக்கு வாதம் ஏற்பட்டு கை, கால்கள்
செயல் இழந்து சரியாக பேச முடியாத தன் தந்தை இடம் கைநாட்டு மற்றும் பெற்று தான செட்டில்மெண்ட் வாங்கினால் அது செல்லுபடி ஆகுமா .அவ்வாறு செட்டில்மெண்ட் செய்ய அரசு ஏதேனும் விதிமுறைகள் உள்ளனவா
Sir
May I know what is EC please? ?
ஐயா பத்திரத்தில் ஒருபெயர் வாரிசு சான்று மற்றும் இறப்பு சான்று வேறு பெயர் உள்ளது இதை எப்படி மாற்றுவது
Not good because in all cases important point is not elaborated.
😊 please inform me senior advocate Mr.Thiagarajans number for consultation
சார் பூர்வீக சொத்து இரண்டுபையன் சின்னபையன் மகளுக்கு அம்மா பிரித்து கொடுத்து விட்டு பெரியனபையன்இல்னை
ஐயாஎங்களுக்கும்பூர்விகசொத்துபிரச்சினை.உள்ளது.ஐயா.உங்கள்.அலுவலக.முகவரி.கொடுங்கள்.ஐயா.நான்.சென்னை.கோடம்பாக்கத்தல்.உள்ளேன்.ஐயா.என்தாத்தாதான்.முதலில்.பிறந்தவர்.என்தாத்தாவுடன்பிறந்தவர்கள்.இரண்டுபேர்.ஐயா.இரண்டுதாத்தாபிள்ளைகளும்.என்தாத்தா.பெயரில்உள்ளசொத்தைமட்டும்.மூன்றாகபிரித்துக்கொண்டார்கள்.நடுதாத்தாபெயரில்தான்.அதிகமாக.என்கொள்ளுதாத்தா.வாங்கியுள்ளதால்நடுதாத்தா.மகன்பிரச்சினைஆரம்பித்தான்.என்அப்பாபெயரில்எங்களுக்கேசொந்தம்எனகோர்ட்டில்கேஸ்நடந்துகொண்டிருக்கிறது.ஆனால்.மூன்றுதாத்தாக்களும்.சிறியதாத்தாமகன்கள்வரை.அனைத்து.நிலங்களும்.மூன்றாகபிரித்துதான்.கரும்பு.நெல்.வேர்கடலை.முதற்கொண்டு.பயிர்செய்தார்கள்.2014.முதல்.இந்தநிலப்பிரச்சினை.ஆரம்பித்தது.இன்னும்.வெறம்நிலமாக.கிடக்கிறது.பம்புசெட்டு.கூட.இடிந்துவிட்டது.ஐயா.சாட்சிக்கு.கிணறு.மட்டும்.தண்ணீர்நிறைய.உள்ளது.அந்த.கிணற்றில்என்தாத்தா.கவலை.இரைக்கும்போது.நானும்சறுக்குவேன்.ஐயாமீண்டும்விவசாயம்செய்ய.உதவிசெய்யுங்கள்.ஐயா.எங்கள்.ஊர்.திருவண்ணாமலை.மாவட்டம்.செய்யார்.வட்டம்.மகாஜனம்பாக்கம்.கிராமம்.காலனிஆகும்.
நிகழ்த்தியாகராஜன் போன் நம்பர் தேவை
சார் இந்த வைக்கிலின் தொலை பேசி எண்ணை தெறியவிக்கமும்
யார்இந்தநல்லகாரியத்தைசெய்ததுகடவுளின்செய்லநன்றிஎத்தனைசொன்னாலும்பத்தாதுநன்றி
Hii
சார் நீங்க எந்த கோரில இருக்கீங்க ஹை கோர்ட்டா எந்த கோர்ட்டில் இருக்கீங்க
super expalanation
Sir pl advocate. Cel no Pl
Father.is.no.more.ndmother.is.86.yrs.old.alive.bed.ridden..elder.son.is.right.to.sell.
ஐயா, கணினி மூலம் வழங்கும் பட்டா, மற்றும் வரைபடம் இன்றுவரை சென்னை யில் 23 வட்டாச்சியர் அலுவலகங்களில் ஏற்றப்படாமல் உள்ளது. இதற்கு யாரிடம் மனு செய்வது
Number sir
SARA. SARA. Mi kananri
My name is Kumar.
sir i need the lawyer phone number pls
Joint family property
Contact person no
சார் உங்க போன் நம்பர் வேணும் தியாகராஜன் சார்
Mi. Tigku. Sa r.
1929 ல்எழிதியயிஉயில்எழிதியாதுசெல்லும்மா
Vakil phone number Gurgaon
ஜயா ரிஜிஸ்டர் உயில் வாரிசு சான்றிதழ் இருர்கிறது பாகப்பிரிவினை நீதிபதி தீர்ப்பும் உள்ளது பட்டா பெயர் மாற்ற வட்டாச்சியர அவர்கள் probate செய்தால் தான் பட்டா பெயர் மாற்றம் செய்யமுடியும் என்கிறார் சட்டம் சிட்டி praperty விற்பனைக்கு தானே பட்டா பெயர் மாற்றம் செய்ய probate செய்ய சட்டம் சொல்லுகிறதா ஜயா தயவு கூர்ந்து எனக்கு தெரியபடுத்தவும்
ஐயா வனக்கம் என் அப்பாவுக்கு 2மனைவிகள்.முதல்மனைவிக்கு நானும் எனது தங்கையும் இரண்டாவது மனைவிக்கு 4ஆன்கள் 1பென்மொத்தம் 5பேர் முத்த மனைவிக்கு நான் எதுவும் தரமாட்டேன் என்று கூறி வந்த நிலையில் என் அப்பா இறந்து விட்டார் என் சிறிய தாயாருக்கு பிறந்த கடைசியாக பிறந்த வன் என் அப்பாவை மிரட்டி சில சொத்தை அவன் பெயரில் பதிவு செய்து உள்ளான் எப்படி தீர்வு காண்பது தயவு செய்து விளக்கம் தாருங்கள்
Pls send lawyer contact number 🙏🏼
நம்பர் plz
Patta enga vanganam sir
N 46:55
40:40
sir give me adv mobile no
2007 ல் ஒரு நபருக்கு 3அடி மொத்தம் 10 பேர் 5பேர் உடைய இடத்தை 450 சதுரடி பணம் கொடுத்து வாங்கி 2007 ல் பட்டா.பாகபிரிவினை பன்னிட்டு2018ல்வீடுகட்டும் போது மீதி5பேர் 2018ல்கேஸ்போட்டு உள்ளார்கள் .கேஸ்இன்னமும் நடக்குது நான் என்ன பன்ன😅னும் இது எப்படி முடிவுக்கு வரும்.
டன
ஐயா எங்கு கேஸ் மூலமாக உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் உங்க போன் நம்பர் வேணும்
சரி யூடியூப் சேனல் தியாகராஜன் நம்பர் போடறதே இல்ல பழைய இதுவே பேசிட்டு இருக்கு