டாக்டர் ராமதாஸின் தைலாபுரம் தோட்டம் விசிட் | Doctor Ramadoss | Thailapuram Farm Visit
HTML-код
- Опубликовано: 25 апр 2022
- #Ramadoss #thailapuram #Organicfarming
மருத்துவர் ராமதாஸையும் அவருடைய தைலாபுரம் தோட்டத் தையும் அரசியல்ரீதியாக அனைவரும் அறிந்திருப்பார்கள். ஆனால், இயற்கை விவசாயத்தின்மீது அவருக்குள்ள ஈடுபாட்டையும் தைலாபுரத்தில் அவர் செய்துவரும் இயற்கை வேளாண்மை யையும் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. தைலாபுரத்தில் தன் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் நிலத்தில் வெகுசிறப்பாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். காய்கறிகள், பழங்கள், பயிர் வகைகள், மலர்கள் என அனைத்தும் அந்தத் தோட்டத்தில் விளைவிக்கப் படுகின்றன. மருத்துவர் ராமதாஸ் தன் விவசாய அனுபவங்களை இந்த காணொலியில் பகிர்ந்துகொள்கிறார்...
Credits:
Camera : N.Karthick | Edit : K.Senthilkumar |
Host & Producer: M.Punniyamoorthy
----------------------------
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile.page.link/RUclips
போராடி ரயில் மீதும் பேருந்து மீதும் கல் எரிந்தவன் சிறையில் ..நீங்கள் ராஜ வாழ்க்கை வாழ்கிறீர்கள் வாழ்த்துக்கள்..
பசுமை புரட்சி மட்டும் இல்லை பல ஆயிரம் ஏக்கர் நிலத்தை மோசடி செய்த கில்லாடி மருத்துவர் பேச்சில் அழகு உள்ளுக்குள் கொடூரமான குனம்
Ammala okka
Emaatru pervashi sandarpavaadhi
இவரை நம்பியவர்
நடுத்தெருவில்
வாழ்த்துக்கள்.
Yevarum kudumbamum kulu kulu panghalaveel
அருமையான வாழ்க்கை ஐயா , ஒரே ஒரு சந்தேகம் இதெல்லாம் உங்க பூர்வீக சொத்தா ?
Election party gifts
இனிப்பு பொட்டியா இருக்குமோ சாதி பெருமையாளரே
இன்னுமா டா நம்புற
வாடிய பயிரைக்கண்டால் வாடினேன் அது அந்தக்காலம் ..... வாங்கிய சூட்கேசை எல்லாம் விதைத்து தள்ளினேன் ,, அது மரமாக நிற்கிறது ,, இது இந்தக்காலம் ,,
😂😂😂😂
Super punch Ji
Super 😂😂😂😂
Kdavul da avaru
@@KannadhasanKannadhasan-bw9sp உண்ண மாதரி கூமுட்டை பயலுங்க இப்படி கூவுவதால் தாண்டா அவரு சொகுசா வாழ்ராறு ,,
எல்லா வன்னியர் சமூகத்தில் உள்ள மக்கள் இப்படி சுகமாக வாழ முடியாது மக்கள் ரொம்ப சிரமத்தில் வாழ்ந்து வருகின்றனர் இதுதான் உண்மை......
..
கட்சி தொடங்கும் பொழுது சைக்கில் வந்த ராமதாஸ் இன்று பல கோடிகளுக்கு அதிபர்.....
other leaders
அரசியல் வியாபாரம் செய்தால் மாற்றம் முன்னேற்றம் தான்
நம்பிய நாங்கள் என்னவோ..தெருவோரத்தில்!!!.. வாழ்த்துக்கள் மருத்துவரே...
RVS நீ ஒரு முட்டாள்
எவ்வளவு ஆடம்பரமான தோட்டம் ராமதாஸ் ஆடம்பரமாக வாழ வன்னியர் மக்கள் பலர் உயிர் தியாகம் செய்தனர். பாவம் வன்னியர் மக்கள்
நீங்கள் மட்டும் இவ்வளவு அழகா வாழ்க்கை நடத்த பணம் எங்கு இருந்து வந்தது
என்னா ஒரு ரம்மியமான வாழ்க்கை இப்படி எல்லாம் சாமானியன் வாழ முடியாது
ஏன் வாழமுடியாது. கிராமங்களுக்குச் செல் பல விவசாயிகள் நிலத்தில் வீடுகட்டி ரம்மியமாக வாழ்ந்து வருகிறார்கள். உன் சீழ்பிடித்த மூளையை சரி செய்துக்கொண்டு நேர்மறை எண்ணங்களோடு பயணிக்க பழகு. இயற்கையோடு இருந்து நலமோடு வாழ்வாயாக
சார், எந்த கிராமம் சொல்லுங்க,, நாங்க அங்க வந்துடரம்... மூணு தலைமுறை யா நாங்க விவசாயம் மட்டும் தான் பாக்கறோம்... ஒன்னும் மாறல,, சினிமா டயலாக் லாம் பேசாதீங்க... யதார்த்தமா பேசுங்க பாஸ்...
அது எப்படிப்பா இந்த கமெண்ட் திராவிட தெலுங்கர் கூட்டத்த பார்த்து கேக்க மாட்ரீங்க.இதுவே சுடலையாக இறுந்திறுந்தால் திராவிட இயற்கை விவசாயம் இதோ பார் .ஆஹா ஓஹ என்பீர்கள்.தமிழன் எங்கிறுந்தாலும் அவனுக்கு எதிரி தமிழன்தான்.
nee pundaya mooditu iru
@@thiyagarajansrinivasan8376 எனக்கு மூளை சரியாக தான் இருக்கிறது பாஸ் ஒவ்வொரு தேர்தலுக்கும்450 கோடி பணத்தை பெற்று கொண்டு வாழும் வாழ்க்கை அது நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவன் சாமனிய விவசாயிகள் வலி உனக்கு தெரியுமா முதலில் அரசியல் தெரிந்து கொள்ள வேண்டும்
வன்னியருக்கான போராளி இராச வாழ்க்கை வாழ்கிறார் வாழ்க பல்லாண்டு.
👍
இட ஒதுக்கிடுஎன்றுசொல்லியே மொத்த இடத்தையும்இவரே
ஒதுக்கிகொண்டார்.பாவம்
வன்னியமக்கள்
Poda punda
சரியா சொன்னிங்க
Daii naaye enga samooga makkal 21per sethu 20 percent matha jathikum vangikudukka karanam ivar thanda naaya...oc la thanda porattam pannama reservation vangirukku matha jathi ellam
@@jayaramjayaram847 நீ
ஆக நீங்கள் மட்டும்
சுக போக வாழ்க்கை வாழ்வு
தொன்டர்கள் வாழ்வு....?
நீமாடு மேய்..
படி,குடிக்காதே என்று சொல்லும் நல்ல மனிதர் ராமதாஸ்
நாராயண கோவிந்தா....
Shahara@ enna ippadi keattupputteenga ?.... Avangallaam poaraalinga ayyaavukkaaga saagura varai poaraaduvaanga thaevaippattaa...kudisai kolutthuvaanga !🍋🍟
அதிகாரத்திற்கு. வராமலேயே... அதிகாரத்தில் உள்ளவர்கள் கூட இந்த அளவு மாற்றம் முன்னேற்றம் அய்யாவிற்கே வெளிச்சம் - - .
இரண்டு திராவிட கட்சிகளிடமும் இருந்து தன் சமுதாய மக்கள் ஓட்டு ஐ விற்று வாங்கிய கமிசன் பணம்....
எல்லாமே தேர்தலுக்கு தேர்தல் வாங்கிய பெட்டிகளின் பங்குதான்.
அதிகாரத்துக்கு வராமலேயே தமிழ்நாட்டில் உள்ள நல்ல திட்டங்களை எல்லாம் நாங்கள்தான் கொண்டுவந்தோம் என்று மேடை போட்டு கொக்கரிப்பான்க இந்த உலக மகா பொய்யன்கள் ராமதாசும், புழுகல் மணியும்.
மரத்தை வெட்டி போராட்டம் பண்ணுவோம் எங்க வீட்டு தோட்டத்தில் மரத்தை வளர்போன் இது தான் சமுக நீதி மக்களே...
Sari oomburiya anna
❤❤❤
நிலம் இல்லாத ஏழை வன்னியர்களுக்கு
ஆளுக்கு 2 சென்ட் நிலம் பிரித்து கொடுக்கலாமே
No😂
α∂мк αи∂ ∂мк வை கேக்கலாமே.
Correct " VANNIYAN " inda ore oru sollinaldane ivvlo sambadanai. Kodukkalame.
Ithaye poi Arakkonam mp Veera vanniyar peravai jegathratchagan Kitta solla mudiyumaa?....pala aayiram kodigaluku sonthakkaarar
Dai mount road la bathroom illa anna salai la bathroom illa DMK office la bathroom katalam
ஊருக்கு ஒரு பேச்சு
தனக்கு ஒரு நீதி
நல்ல தலைவர்
ஊருக்கும் இயற்கை வேளாண்மை உபதேசம் தானும் அதையே செய்கிறார். காமாலை கண்கொண்டு பார்த்தால் அப்படித் தான்
பானுமதி என்ன ஊருக்கு ஒரு பேச்சு இந்த இடம் வாங்கியது 1974,வானூர் ரிஜிஸ்டர் ஆபிசில் சென்று பார்க்கவும்.....இந்த நிலம் எப்போது வாங்கப்பட்டதுஎன்பதை RTIமூலம் அறிந்து கொள்ளவும்.அன்புமணிக்கு 6வயது இருக்கும் போது வாங்கியது...சங்கம் 1987போராட்டம்
🙏🟦🟡🟥🏝️🌾☘️🏝️☘️🟥🟡🟦🙏
பசுமை நாயகன் மருத்துவர் ராமதாஸ் அய்யா வாழ்க பல்லாண்டு இயற்கை தான் எல்லோருக்கும் முதல் கடவுள் என்பதை மிக அழகாக எல்லோருக்கும் எடுத்துக் காட்டியுள்ளார் 🙏🔥🥭🔥🥭🔥🙏
அடுத்தவன் வீட்டையே நோட்டமிடுபவனுக்கு பேர்- களவாணி
அப்படியே அறிவாலயம் சென்று பார்க்கவும்.இன்று வரை விடை இல்லை.திருட்டு ரயிலில் வந்த திராவிட தெலுங்கு கட்டுமர கூட்டம் உலக பணக்கார வரிசையில் வந்தது எப்படி
சாலையோர மரங்களையும் வாழ விடுங்கள்...
தெரிந்து கொள்ளுங்கள் நன்பரே
ஒரு இனப்போராட்டம்
ஒரு இனத்தின் போராட்டம்
21 உயிர்களை பறி கொடுத்த போராட்டம்
அரசின் பார்வைக்கு இந்த போராட்டம் தெரியவில்லை என்றால்
அந்த அரசின் பார்வைக்காக ஒருவாரம் தமிழகம் இயங்காமல் இருக்க செய்தது
தனக்குரிய உரிமையை கொடுத்தால் யார் இந்த செயலை செய்வார்
மரம் வைத்து வளர்த்து பாதுகாப்பதே இந்த இனம் தான்
அனைத்து சமுதாயமும் சரிசமமாக இருக்க வேண்டும் என்பதை உணத்த்தான் இந்த செயல்பாடுகள்
எனக்கு தெரிந்த வரை நாகரீகமாக பதில் சொல்லி இருக்கிறேன்
இந்த பதில் உண்மை தமிழ்தாயின் வயிற்றில் உண்மை தமிழ்தந்தைக்கு பிறந்தவர்களுக்கு புரியும்
Tree cutter, he spoiled his community people in public creating bad image., ordinary 2rs. doctor ,how became billionaire.because he cheated all dravidian.parties.he having medical college ,arts & science college Polytechnic +2000 acres properties with luxurious bungalows in thailawaram,Chennai& some other places.how earned this not known.Thief ,chore.his son is also a corrupted fellow during his minister ship ,he had given permission for medical colleges which are under scanner.Action has to be taken agt. his entire family members by income tax Dept.
அருமையான கேள்விக்கு யார் பதில் சொல்வார்கள் பழய நினைவுகள் வருது நண்பா வாழ்த்துக்கள் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது...💐💐💐
He lives for the community
இந்த உலகத்துல நல்லவனுக்கு கிடைக்க வேண்டிய எல்லாமே கெட்டவனுக்கும் கிடைக்குதே.... இத உங்க வன்னிய ஏழை மக்களுக்கும் கொடுக்கலாம்....ஆனால் மனம் வராது........
Adengappa apo stalin eluthi kodupara ?
தமிழகத்தின் மிகச்சிறந்த அரசியல் கட்சி பா ம க ..... ஆனால் சாதி அரசியலால் சுருங்கிப் போய் விட்டது..
Tamil makkal Yaru katchi thotanginalum Jatti katchi. Telengan kannadan malayali katchi thotangin jatti olipu katchi.. enna oru thinking
@@arunsivagounder3746 ..நல்ல கொள்கைகள் இருந்தும்,அனைத்து சமூக மக்களையும் ஈர்க்க முடிய வில்லையே பா ம க .
@@user-dc4xe4ht8rBro நல்ல கொள்கைகள் ஏட்டலவில் இருக்கு. நல்ல கொள்ளை அடிக்கும் பழக்கம் செயலளவில் இருக்கு.
தான் மட்டும் வாழ வேண்டும் என்று நினைப்பவனே தியாகி
Well said Aruljothi Sir
அவனவன் ஒரு வீட்டை இரண்டாகப் பிரித்து இரண்டு பிள்ளைகளுக்கு கொடுப்பது பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு மாநிலத்தையே இரண்டாகப் பிரித்து தென் தமிழ்நாடு மூத்த மகனுக்கும் மீதி தமாழ்நாட்டை கடைசி மகனுக்கும் பிரித்துக் கொடுத்தானே ஒருத்தன் அவனே தியாகி. தன் குடும்பம் மட்டுமே ஆளவேண்டும் என்று திட்டம் போட்டு காய் நகர்த்திய திராவிட தியாகி
Yogi
Example- Thiruma
அடுத்தவன் வீட்டையே நோட்டமிடுபவன் களவாணி.இதுஎப்படி
ஐயா அவர்களின் பிறந்தநாளில் ஐயாவின் பசுமையான தைலாவரம் தோட்டத்தில் ஐயாவின் பேட்டியை காண்பது மகிழ்ச்சி. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா
அற்புதமான ஏழை விவசாயி. மிக மிக தன்னலமற்று விழையும்
பொருள் அனைத்தையும்
தர்மம் செய்யும் பாரி வல்லள். இந்த சொத்து 113 வந்து சொத்து. கட்சி மாறி
தலைவர். கொள்கைகள்
ஊருக்கு. டாக்டர்.
நீங்கள்உட்கருத்தோடுசொல்கிறீர்கள்
எங்க.அண்ணன்வேல்முருகனுக்குபோட்டியா?
"மாற்றம் முன்னேற்றம்" உங்கள் குடும்பத்திற்கு மட்டும்.
உண்மை உண்மை,,,,
இவரால் பிழைத்த சமூகம் ஏராளம்.
படித்தும் முட்டாளாக இருக்கும் உனக்கு ஏமாற்றமே!
இதையே குடும்பத்தோடு கொள்ளையடிக்கும் திமுக வை பற்றி வாய் திறக்கமாட்டீர்.
நல்லது காலமில்ல என்பது உண்மையே!
True bro
யாருக்கும் புரியாது
உண்மை
*சைக்கிளில் ரூ2,ரூ3 க்கு வைத்தியம் பார்த்த அய்யா இன்று மாற்றம் முன்னேற்றம்*
டிக்கெட் எடுக்க பணமில்லாமல் திருட்டு ரயிலில் கக்கூஸ் ரூமில் ஏறி வந்த ஒருத்தன் சொத்து மதிப்பை பார்த்தால் இது கால் தூசி. அந்த ஒருத்தன் யார்?🤪🤪🤪
பொறாமை....
நீங்க என்ன பன்றீங்க...
🙏🟦🟨🟥🥭🔥🥭🟥🟨🟦🙏
நல்லவன் வாழ்வான்
வாழ்க பாட்டாளி மக்கள் கட்சி
Dr aaga mattum ernthirunthaal,flight le poye maram vanga mudiyuma?athellam eppadi sampaathichinge?
ஊரை கொள்ளையடித்த உத்தமர் நம்ம ஐயா அவர்கள்.
வாழ்க ஐயா.
திருட்டு ரயிலில் வந்தவன் கட்டை மரம் ஆந்திராவில் சோத்துக்கு மேளம் வாசிக்கும் பரம்பரையை சேர்தவன் தமிழ் நாடு மக்கள் பணத்தை திருடி தன் குடும்பத்தை வள படுத்தி கொண்ட கட்டை மரம் பெத்த கழிசட குடும்பமே இன்று ஆசியாவில் மிக பெரிய பணக்கார குடும்பம் இதை பற்றி பேச உனக்கு தைரியம் இல்லாத நீ இவர பத்தி பேச உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது படிக்காத பட்டம் வாங்கிய டாக்டர் கட்டை மரம் இல்லடா இவரு படித்து பட்டம் வாங்கி மருத்துவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் டா இவரு இவர பத்தி பேச உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது
@@jesussoul3286 நான் மிகவும் நாகரீகமான முறையில் comment எழுதியிருக்கிறேன்.
Jesus Soul என்று Id-ல் வைத்துக் கொண்டு அநாகரிகமான முறையில் Comment எழுதியிருக்கிறீர்கள் சகோதரா.
இப்படி comment எழுதுவது உங்களுக்கு இழுக்கல்ல. நம்ம இயேசுவின் பெயருக்கு இழுக்கு.
ஒன்னு Id-ய மாத்துங்க. இல்லேன்னா நாகரீகமாக comment எழுதி Jesus பெயரை காப்பாத்துங்க. நன்றி சகோ.
எப்படி நாகரீகம் ஊரை கொள்ளை அடித்தவர் என்று சொல்வது நாகரீகமா ஒரு நல்லவரை படித்து பட்டம் வாங்கி மருத்துவர் ஆனவர் டாக்டர் ராமதாஸ் அவர்களை மரியாதை இல்லாமல் பேசுவது சரியா??????
@@jesussoul3286 படித்து மருத்துவர் பட்டம் வாங்கியிருந்தால், இவர் ஒரு மருத்துவமனையில் மக்களுக்கு மருத்துவ சேவையாற்றி இருப்பார். இவர் எந்த மருத்துவனை டாக்டர் ?
இரண்டு மருத்துவ சீட்டுகள் waste - ஆகி செத்து கிடக்குது. அன்புமணியையும் சேர்த்துதான் கூறுகிறேன்.
இவர்களின் மருத்துவ சீட்டுகள் வேறு MBC மாணவர்களுக்கு கிடைத்திருந்தால் நல்ல முறையில் மருத்துவ தொண்டு மக்களுக்கு ஆற்றி இருப்பர்.
இவர்களின் மருத்துவ பணி எங்கே ?
பெயருக்கு முன்னே Dr. என்று பெருமைக்கு போட்டுக்கொள்ளவா ?
திராவிட கட்சிகளோடு கூட்டணி வைத்துக் கொள்வது, பெற்ற தாயோடு உறவு கொள்வதற்கு சமம் என்று கூறிய நம்ம ஐயா, மீண்டும் அதிமுகவோடு எதற்கு கூட்டணிக்கு சென்றார்.
இப்படி பேச்சி ஒன்று செயல் வேறு என்று நடக்கும் ஐயா அவர்களுக்கு தயவு செய்து வக்காளத்து வாங்காதீர்கள் சகோ.
@@jesussoul3286 edhu nallavarah??? 😳😳😳
பாவம் டாக்டர்
பரம ஏழையாக
இருக்கிறார்.
வசதி வாய்ப்பு இருந்தால்
எல்லோருக்கும் இந்த சிந்தனை உண்டு. இது ஒன்றும் பெரிய விஷயம் ஒன்றும் இல்லை.
தன் சுயநலத்திற்காக வாழ்ந்து எல்லா மதிப்புகளை இழந்து இப்போது இந்த கட்சி தனிமை படுத்தப்பட்டுள்ளது.
Poda punda
@@dva-123 எங்க சூட்கேஸ் அதிகமாக கிடைக்குமோ அங்கே கூட்டணி. படி, அறிவை வளர்த்துக்கொள். சுயசாதி, தன் சாதிக்காக கட்சி நடத்துபவர்கள் கடைசியில் இந்த நிலைதான்.
Gomala okka
@@subashchandrabose7775 entha ooruda ni...
@@dva-123 potta pasanga bro ivanga don't waste time bro ivanga kitta
இரண்டு ரூபாய் மருத்துவம் செய்து வாங்கிய சொத்துக்களா இவை குடும்பத்திற்க்கு சொத்து சேர்த்து ஆகிவிட்டது இதுக்கு அப்புறம் வேற ஒன்றும் தேவையில்லை இவருக்கு சங்கு தான் இவர்களெல்லாம் நல்லவர்கள் கிடையாது வாழ தகுதியற்றவர்கள் ஆறு மாதத்திற்குள் முடிவு தெரியும் நன்றி வணக்கம்
பெட்டி பெட்டியா வாங்கி நல்லா வாங்கி வச்சுஇருக்கா சூட்கேஸ் தாஸ்
Podalooseooonaivaimentl mokkipessdaber dmksombu
போட்டியின் அரசியல் மூலம் ரொம்ப நல்ல பசுமையான வளர்ச்சிகள்!!!!
ஐயா மிகவும் செழிப்பாக உள்ளார்(அரசியல் தொழில் )
மாற்றம் முன்னேற்றம் இதுதான் அய்யாவின் தாரக மந்திரம் .....ஆட்சி அதிகாரத்திற்கு வராமலேயே இவ்வளவு முன்னேற்றம் ஆனால் காடுவெட்டி குருவிற்கு சின்ன காடு கூட அவருக்கு கிடையாது கொடுமை ....
உனக்கு தெரியுமா
300 c irukku panku
அய்யா ராமதாஸ் அய்யா எந்த அரசுப் பதவியிலும் இல்லாமல் கலைஞர் கருணாநிதிக்கு சமமாக சொத்து சேர்த்து எப்படி ஐயா
கூட்டணி என்ற சொல் தமிழகத்தில் இவருக்கு மட்டும் அள்ளித்தந்ததோ?
கலைஞர் ஐயா சொத்து இதுபோல் 100 மடங்குக்கு மேல் இருக்கும்..
கலைஞர் இல்லை! தெலுங்கன் ! கொலைஞன்! திராவிடன்! திருடன்!
அவர் இந்த நிலம் எந்த நிலையில் வாங்கினார் அன்று இதன் மதிப்பு எவ்வளவு
இன்று எவ்வளவு
அந்த நிலத்தில் ஆயிரம் தென்னை மரம்
இன்று அதன் மதிப்பு
அவரின் சொத்துமதிப்பை எப்படி சொல்கிறார் என்பதை கேளுங்கள்
இவர் இரயிலுக்கு திருட்டு பட்டம் வாங்கி தரவில்லை
அவர் ஓங்கோலில் இருந்து ஊதி பிழைக்க வந்த தெலுங்கன் இல்லை
பிறப்பால் தூய தமிழ் இனம்
இவர் யாரையும் ஏமாற்ற வில்லை
இவர் யாருக்கும் கீதாஞ்சலி பாடவில்லை
எவனிடமும் பதவிக்கு வர யாருக்கும் வஞ்சகம் செய்யவில்லை
சக்கரையை எறும்பு தின்னுச்சி
சாக்கு பையை கரையான் அறிச்சிடுச்சி என்று விஞ்ஞான முறையில் ஊழல் செய்ய வில்லை
அவர் பிறக்கும் போது தேவதாசி பரம்பரையில் பிறக்கவில்லை
விவசாயம் நிலம் உள்ள விவசாய குடும்பத்தில் பிறந்தார் தன் அறிவால் படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்
எந்த ஒதுக்கீட்டிலும் இடம் பெற்று படிக்கவில்லை
மெரிட்டில் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து முதல் மாணவராக தேர்ச்சி பெற்று அரசாங்க மருத்துவர் ஆனார்
நான் பிறந்த சமுதாயம் மிக பெரிய சமூகமாக இருந்தாலும் அரசாங்க உரிமையை பெற வில்லையே என்று இவர் முன்னெடுத்து போராடிக்கொண்டு இருக்கிறார் இவர் போராடிய வருடங்கள் ஒன்றோ இரண்டோ இல்லை நாற்பத்தி மூன்று வருட போராட்ட சரித்திரம்
இவரை பார்த்து உழைத்து வாழ தெரியாத படித்து முன்னேற வக்கில்லாத சில மொன்ன நாய்கள் சாதி பேதி என்று சொல்லி கொண்டு அரசியல் அடிமை நாய்கள் சரக்கு மிடுக்கு புடுக்கு என்று சொல்லி திரியும் பொறுக்கி நாய்களுக்கு பதில்
இதுதான்
Karunanidhiki samamagaa..... 🤣🤣
தான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறட்டும்
உங்களை நம்பி நாங்கள் மண்ணை கவ்வியதுதான் மிச்சம்
Elarukum theyrinjaa sarii
நல்ல வாக்கியம் சூப்பர் 🙏🙏🙏🙏👍👍👍
True boss
No. He tells truth, first realise who he is
Nee kora Mattum sollu
இந்த 2000 ஏக்கர் நிலம் வீடு இல்லாத வன்னிய மக்களுக்கு கொடுக்கலாம் அய்யா..
Endasudalaiyinproppertyindiayavukkekodukkalamekodukkacsllanda.
@@boobathibathi8025 why you are talking about sudalai when venkatesh asks a question.
கண்டிப்பா இல்லாதவர்களுக்கு பிரித்து தரலாம்
கருணாநிதியின் குடும்ப சொத்து 6 லட்சம் கோடி ரூபாய் அப்படியே மக்களுக்கு பிரித்து கொடுக்கலாமா திராவிட ஓலா ஓலா ஓலா 🤪🤪🤪
@@shanmugamporpatham8952 engalukum enga makkalukum pooradaar nu solitu suite case vangitu olunga 15 percent reservation eh 10.5 nu korachi antha kodanadu EPS eh nambi IPO athuvum illama zero aiduchu
அரசியல்வாதி நான் இப்படிதான் இருக்கணும் தனக்கு மட்டும் சொத்து சேர்த்து இன்னும்அரசியல்வாதி நான் இப்படிதான் இருக்கணும் தனக்கு மட்டும் சொத்து சேர்த்தது
ஐயா நல்ல செழிப்பா இருக்காரு
உனக்கு என்ன பொறாமை
ஐயா உழைக்கிறார் செழிப்பாக இருக்கிறாய் நீ குடிக்கிறாய் எப்படி செழிப்பாக முடியும் குடியைவீடு
அய்யா மட்டுமே செழிப்பா இருப்பார்.
ரோடு ஓரம் அமைந்துள்ள அனைத்து மரங்களையும் போராட்டம் என்று சொல்லி வெட்டி சாய்த்து விட்டு உங்கள் வீட்டை மட்டும் பசுமையாக வைத்துள்ளீர்கள்...வாழ்க அய்யா....
நீங்கள் அரசியல்வாதியை எப்படி கேள்வி கேட்டாலும் அதைப் பொருட்டாக எண்ண மாட்டார்கள். பணம் 💰 ஒன்றே குறிக்கோள்.
செம கேள்வி bro. ஆனால் இந்த மான கெட்ட நாய்களுக்கு தெரியவா போகுது.
Poda punda
Ethil ethu nillaokka povuthv wait and see grang children great grandchildren will get the result god will always great
Nee muthalla nilaithu nillu piragu parpom
மருத்துவரே இந்த வாழ்க்கை எம் சக வன்னிய மக்களுக்கும் கிடைக்குமா வாய்ப்பில்லை
ஒட்டு மொத்த வன்னியர்களின் வசூல் செய்து உருவாக்கப்பட்ட தோட்டம் தான் தைலாபுரம் தோட்டம்
அங்கேயே ஆறடி நிலம் தான் உதவும்
Every election his assets are getting increased..we should appreciate his talent how to make money in politics without any political power.
Apde then what about stalin ???
உத்தம அரசியல்வாதி போல் தன்னை காட்டி தமிழ்நாட்டில் வாழ்ந்த,வாழும் தலைவர்களில் ஆயிரரத்தில் ஒருவர்,மிகப்பெரும் சுயநலவாதி.
முரசொலி பத்திரத்தை கேட்டு நடையாய் நடந்து தளர்ந்து விட்டாரோ அல்லது வன்னியர் மக்களின் நலனுக்காக உழைத்து தம் குடும்பத்தை மேன்மையடைய செய்ததால் தளர்ந்து விட்டாரோ????
Dei paradesi ivaru 50 years doctor velapaarthu kastapattu vaanguna land da ithu. Aprm onnum dmk kudumbam maari kollaiadicju 500 acre 1000 acre vaangala. Athu total ah less than 50 acres thaan irukum.
அரசியல் நல்ல வருமானம் உள்ள தொழில்
Suitcase boy… where is chinna manga??
வாழ்க்கைன்னா இதுவல்லவோ வாழ்க்கை. இயற்கை சூழ்நிலையில் புத்தம்புதிய காய்கறிகள், கீரைகள், கனிகள், தென்னை, வாழை மணக்கும் மலர்கள் என அட அட அய்யா வாழும் வாழ்க்கை சொர்க்கம்தான்!
இது எல்லாம் ஒவ்வரு வன்னிய மக்களின் சொத்து இப்ப இவரு குடும்பம் மட்டும்
அய்யா நல்லா கதை விடறீங்க அய்யா... ஆனால் கேக்கத்தான் சகிக்கல... ஏன்னா எதுவாக இருந்தாலும் நேர்மை இருக்கனும்ல...
பரம ஏழை எங்க அய்யா
அய்யாவின் செழிப்பு அவர் தொப்பையில் தெரிகிறது
ஒரேய ஒரு வார்த்தை சுயநலமே வாழ்க தமிழகம் வாழ்க விவசாய நண்பர்கள் தோழர்கள் தோழிகள் வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை எல்லாம் இறைவனுக்கெய் சமர்ப்பணம் 😌😌😌🤦♀️
நம்ம சீதோசன நிலைக்கு தகுந்தபடி நம் உடலமைப்பு சீரனமன்டலம் அமைப்பு உள்ளது.நம்ம நாட்டு காய்கள்தான் சிறப்பு..
பிரகோலி வெளிநாட்டுக்காரன் சாப்பாடு..
தங்கள் கட் சி அடி மட்ட தொண்டன் இந்த தோட்டம் பார்த்து.......?
👌👌👌 ayah. One episode is not enough to see all the lovely gardens. From Bangalore
நாட்ல இவரு மட்டுமே நல்லா இருக்கார் அவர் வம்ச மான நான் சாப்படல இவர்லாம் 1தலைவர்
இதெல்லாம் எப்படி சம்பாதிச்ச?
What is your source of income? Anf source of fund?
இவர் முதல்வர் ஆகவில்லை இவர் மகன் ஒருமுறை மத்திய சுகாதார துறை அமைச்சர். அவ்வளவு தான். ஐந்து தலை முறைக்கு உட்கார்ந்து கொண்டு சாப்பிடும் அளவுக்கு சொத்துக்கள். ஆகையால் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் இயற்கை உணவு வகைகளை உண்டு நீண்ட நாட்கள் வாழ்ந்து இன்னும் கொள்ளை அடித்து நீண்ட காலம் இருந்து வாருங்கள். நாங்கள் அனைவரும்மரபணு மாற்றம் செய்த உணவு பொருட்களை உண்டு முன்னே செல்கிறோம்.மரம் வெட்டி பிழைப்பு (அரசியல் கட்சி)ஆரம்பித்தீர்கள் வன்னிமக்களை முட்டாளாக்கி. அதிமுக மற்றும் திமுகவின் முதுகில் சவாரி செய்து ஏமாற்றி பிழைத்தீர்கள் கடைசியில் ஜெயலலிதா விடம் உங்கள் பாச்சா பலிக்கவில்லை. உங்கள் சாயம் வெளுத்து அனைத்து தொகுதியிலும் தோல்வி கண்டீர்கள்.மரம் வெட்டிய குருவையும் மறந்து விட்டீர்கள். Ak மூர்த்தி எனும் மத்திய இணைஅமைச்சர் (ரயில்வே) அருமையாக செயல் பட்டார். அவரையும் காணாமல் செய்து விட்டீர்கள். இது ஒரு பிழைப்பு
Poramaiya iruntha sethudunga thiruttu Dmk la yarume sambathikalaya mr
bro. நீங்கள் அரசியல் சாணக்கியன். இந்த ராமதாஸ், புழுகல் மணி இவர்களின் வண்டாவாளத்தை தண்டாவாளத்தில் ஏற்றிவிட்டீர்கள்.
நீங்கள் கூறியுள்ள அனைத்தும் 100% உண்மை.
கருத்துவேற்றுமை நம்மில்
இருந்தாலும்..வன்னியர் கள்
தமிழ்நாட்டில் தவிர்த்துவிட்டு
He lives for the community
எல்லாம் பெட்டி( சூட்கேஸ் ).
வாழும் காமராசர்!!!!ஏழைகளின் குல தெய்வம்!!! ஏழை வன்னிய மக்களுக்கு எல்லாவற்றையும் விற்று தானம் செய்வார்!!"
வாழ்க பெரிய ஐயா!!!வளர்க சின்னய்யா!!!!💐💐💐😄
நம்பிக்கை அதிகமே
@@rangarajraju2520 just for fun...
காமராசர் ஐயாவுக்கு நிகர் யாரும் இல்லை ஐயா!!!
மாற்றம் முன்னயற்றம் இல்லமலைய இவளவு சொத்து ஆட்சி க்கு வந்தேள் அவ்வளவு தேன்
Nalla sambathichachu
ரோட்டுல உள்ள மரத்தை வெட்டவ ஆன வீட்ல மரம்நடுவ நீ.சரியான கில்லாடி தான்...
Vera level
ரோட்டில் மரம் வெட்டபட்டதால் தான் 108 ஜாதிக்கு இட ஒதுக்கீடு வாங்கி கொடுக்கப்பட்டது (சாலையில் மரம் வெட்டியதால் 21 பேர் பலி மரம் வெட்டவில்லை என்றால் 1000 பேர் பலியாகி இருப்பார்கள்)
@@raajtraders500 அப்போ மரம்வெட்டி சரிதான்
Siruthaikalai vettuvom
வன்னியர்களின் 30-40ஆண்டு அரசியலுக்கு கிடைத்த உண்மையான வெற்றி இதுவே ஐயா..... மேலும் உங்கள் அரசியல் வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள் ஐயா
He earned only for his family. Not for his community.
Looted from his own community
Vck
He lives for his community
Thiruttu rail family pathi theriyuma, their family property value?
@@sumathip2890 athu ellam theriyum entha suitcase pathi pesu 😂😂😂😂
Excellent life style... Everyone dream to have this... How many common and middle class people can afford to have this?
But I really appreciate his interest and hard work
@@starcola2010super murali Sir.dr example to this younger generation, how we have to create the living atmosphere with nature eco system.So we should praise Dr for his interest on nature with this old age too..But some bodies crush thier political intention.it is avoided and unwanted one
Super thalaivara👌🏻👌🏻
தொந்திய மட்டும் தனியா வளக்கிறீங்களா அய்யா
Arasilyal Pana saapaadu
Sari sari பணம் எப்படி வந்தது னு யாரும் கேட்க மாட்டார்கள்.. மளுப்ப வேண்டாம்
Richest farmer in the world.
இது எல்லாம் நீங்கள் இருக்கும் வரை தான் எங்க தாத்தா இருக்கும் வரை தான் நீங்க செய்கின்ற மாதிரி பாது காத்து வந்தார். ஆனால் இப்போ பாதுகாக்க யாரும் இல்லை .எல்லாமே சில காலம் தான்.
மக்கள் பணத்தை எப்படியெல்லாம் கொள்ளையடித்து வாழ்கிறார்கள் என்பதை பாருங்கள்
Podilooseooonaimentl mokkipessdaber
Poda dai
All wastelands have been transferred into green area by doctor. Hats off. Sincere efforts for save soil movement. Thanks
மரம் வளர்ப்பவர்களை வணங்க வேண்டும்
Arumayana valkai ayya....poratathil nangal sagirom neengal mamara nilal aga arumai....
Kollai kumbal
எந்த நாய் எப்படி வேண்டுமானாலும் குரைக்கட்டும் என்றுமே வன்னியர்களின் காவலன் ஐயா மட்டுமே ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதுண்டோ வாழ்க ஐயா ❤❤❤🎉🎉🎉🎉🎉
மரங்கள் பேசுவது உங்களுக்கு கேக்கும் போது மக்கள் பேச்சு கன்டிப்பாக கேக்கும் சர்
குடை பிடிக்க வந்த தம்பியை வேண்டாம் என்று பார்வையில் சொன்ன ஐயா அவர்களின் செயல் என்னை உளமார கவர்ந்தது நான் ஒரு அரசியல் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தாலும் கூட ஐயாவின் ஆரம்ப கால போராட்ட குணம் கண்டு வியந்து பார்த்ததுண்டு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் ஐயாவின் இந்த தோட்டத்தை மிக விரைவில் நேரில் சென்று சுற்றி பார்வோன் பசுமை விகடனுக்கு நன்றி.
அருமை அருமை நன்றி அய்யா வணக்கம்
மக்களெ தையவு செய்து இயற்கை விவசாயத்துக்கு போங்க
It is great pleaser to see the garden and Iyya
பரம்பரையாக விவசாயம் பார்க்கும் நாங்கள் இதை கண்குளிர காணத்தான் முடியும்.
Really appreciate that even at this age spends time for agriculture, I don’t see any other politician were interested in agriculture
Everyone in tamilnad should do like this organic farming ❤️❤️🙏🙏
Neelam unga appana kodupa
ஊரைக் கொள்ளையடித்து வாங்கியது
Podalooseooonaivaimentl mokkipessdaber dmksombu
@@priyakovarathan7162 காடு உள்ளவரை நீர் உள்ளவரை வானம் உள்ளவரை பூமி உள்ளவரை யார் சொன்னது உன் கொய்யா
Poda punda
@@jayaramjayaram847 உங்க கொய்யா வளர்ப்பு அப்படி தான் இருக்கும்
Omma unna nallathan varthullanga
😍Super sir😍
நானும் உங்களைப் போல் இயற்கை விவசாயம் செய்ய போறேன் ஐயா.
செயற்கை விவசாயத்தினால் உணவே மருந்து என்ற நிலை மாறி மருந்தே உணவு(tablet food) என்று மாறிவிட்டது.
விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர் என்பது பெருமைதான், எவ்வளவு நிலம் இருந்தாலும் தன் நிலத்தை தானே விவசாயம் செய்பவர்கள் மிகக்குறைவு அதில் தனித்துவம் பெற்றுள்ளார் மருத்துவர்.
அழகியல் ... இயற்கை தோட்டம்😍
சினிமாவில் காட்டுவது போல் நிஐ வாழ்க்கையில் நடக்கிறது பாவம் நாங்கள் 200க்கும் 300க்கும் தினம் தினம் சாகிறோம்...நீங்கள்
Dr.Ayya more talented predictor....excellent farming garden....i learned more goods from dr.ayya avarhal...vazha ayya nalamudan...bu suseetha anandh
அருமை அருமை சிறப்பு வாழ்த்துக்கள்.
அரசியல்வாதிகளின் சானக்யதனம் / உழவர்கள் & நடுதரமக்கள் எட்ட முடியாத வாழ்நாள் கனவு
மிக சிறப்பு வாழ்த்துக்கள்
அய்யா அவர்கள் இயற்கை விவசாயத்திலும் அசத்துகிறார்.
விவசாயம் 👌